Tuesday, December 31, 2019

CAA, NRC, NPR-க்கு எதிராக ஒன்றிணைந்த 100 அமைப்புகள் !

அரசின் அடக்குமுறைகளைக் கடந்து பல்வேறு அமைப்பினர் போராட ஒன்றிணைந்திருக்கிறார்கள். மக்களும் தன்னுணர்வுடன் பங்கேற்றால் மட்டுமே பாசிச கும்பலை விரட்ட முடியும்.

The post CAA, NRC, NPR-க்கு எதிராக ஒன்றிணைந்த 100 அமைப்புகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QdLlm3
via Rinitha Tamil Breaking News

சபரிமலைத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தின் கபடத்தனமும்

சட்ட வரம்புகளை மீறியும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் சபரிமலைத் தீர்ப்பை முடக்கிப் போட்டுவிட்டது, உச்ச நீதிமன்றம்.

The post சபரிமலைத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தின் கபடத்தனமும் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QAttRB
via Rinitha Tamil Breaking News

தொப்புள் கொடி தாயத்து : ஸ்டெம் செல்லின் முன்னோடியா ? | ஃபரூக் அப்துல்லா

“நமது முன்னோர்கள் முட்டாள் இல்லை...” என்ற கோஷ்டியினரின் அட்டகாசங்களில் ஒன்று தொப்புள் கொடி தாயத்து. அது குறித்த உண்மையை விவரிக்கிறது இப்பதிவு.

The post தொப்புள் கொடி தாயத்து : ஸ்டெம் செல்லின் முன்னோடியா ? | ஃபரூக் அப்துல்லா appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MMMP4C
via Rinitha Tamil Breaking News

பேராசிரியர் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 50

18-ம் நூற்றாண்டிலிருந்த முற்போக்கான முதலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவ உடைகளை இன்னும் மாற்றாமலிருந்த அரசின்பால் கறாரான அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. அவர்களுடைய மொழியைத்தான் ஸ்மித் கையாளுகிறார்.

The post பேராசிரியர் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 50 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35gYcbs
via Rinitha Tamil Breaking News

மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா

அனைத்து இந்தியர்களும், அவர்கள் நம்பும் கடவுளை வணங்குவதையோ அல்லது ஜெபிப்பதையோ தவிர, ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய தெய்வமான பாரத் மாதாவையும் வணங்க வேண்டும் என்கிறார், மோகன் பகவத்.

The post மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Qy3UR4
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – டிசம்பர் 2019 | டவுண்லோடு

ஒரு பயங்கரவாதி என்றும் பாராமல் ... வைத்துச் செய்த மக்கள் ! பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் ! புர்கா என்றாலே ஜனாதிபதிக்கு அலர்ஜியா ? ஆகிய செய்திகள் ஒலி வடிவில் ...

The post ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – டிசம்பர் 2019 | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZOCyul
via Rinitha Tamil Breaking News

அதானியின் வளர்ச்சிக்கு பழவேற்காடு பலிகிடா !

அதானி குழுமத்திற்குச் சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்காக பழவேற்காடு பகுதி அழிக்கப்பட்டால், அது சென்னையின் அழிவைத் துரிதப்படுத்தும்.

The post அதானியின் வளர்ச்சிக்கு பழவேற்காடு பலிகிடா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35cnFD9
via Rinitha Tamil Breaking News

எந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம் ?

இந்தியா என்று சொல்லும் போது அது யாருடைய இந்தியா? யாருக்கான இந்தியா? எந்த இந்தியா? என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது. அதற்கான விளக்கமே இக்கட்டுரை.

The post எந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QC2iWf
via Rinitha Tamil Breaking News

ஆத்திகர்களின் “சாமானிய சாலம்” – அறிவியல் அயோக்கியத்தனம் !

தன்னுடைய கொள்கைக்கு எதிரானோர் கூறும் சொற்களை கொண்டே தன்னுடைய கொள்கைக்குப் பொருத்தமான பொருளில் மாற்றிக் கூறும் சாமான்ய சால முறை ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 03.

The post ஆத்திகர்களின் “சாமானிய சாலம்” – அறிவியல் அயோக்கியத்தனம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35aVC6P
via Rinitha Tamil Breaking News

“கோட்சேயின் மேற்கோளை கூறுங்கள்” : கேரள ஆளுநருக்கு வரலாற்றாய்வாளர் இர்பான் ஹபீப் பதிலடி !

கேரள கவர்னர் தான் கலந்துகொண்ட நிகழ்வில் பாஜக ஆதரவு ஊதுகுழல் போன்று செயல்பட்டதை, மூத்த வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் மேடையிலேயே கண்டித்துள்ளார்.

The post “கோட்சேயின் மேற்கோளை கூறுங்கள்” : கேரள ஆளுநருக்கு வரலாற்றாய்வாளர் இர்பான் ஹபீப் பதிலடி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2tllAHq
via Rinitha Tamil Breaking News

Monday, December 30, 2019

குடியுரிமை சட்டம் : புத்தாண்டு நள்ளிரவு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நள்ளிரவு புத்தாண்டு போராட்டத்திற்கு, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அழைப்பு விடுத்த தோழர் செழியன் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post குடியுரிமை சட்டம் : புத்தாண்டு நள்ளிரவு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் அதிகாரம் தோழர் கைது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2F4ldUz
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : கார்ல் மார்க்ஸ் : அறிவுப் பயணத்தில் புதிய திசைகள்

மார்க்ஸின் கடைசி ஆண்டுகளில் அறிவைத் தேடும் அவரது ஆர்வம் ஓய்ந்து விட்டது என்றும், அவர் எழுதுவதை நிறுத்திவிட்டார் என்றும் சொல்லும் கட்டுக்கதையை அந்த ஆண்டுகளில் அவர் எழுதிய கையெழுத்துப்படிகள் தகர்த்தெறிகின்றன.

The post நூல் அறிமுகம் : கார்ல் மார்க்ஸ் : அறிவுப் பயணத்தில் புதிய திசைகள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Fahtku
via Rinitha Tamil Breaking News

CAA எதிர்ப்புக் கோலம் : கருத்துரிமையை காலில் போட்டு மிதிக்கும் தமிழகப் போலீசு !

காவல்துறையின் செயல் மிக மிகக் கீழ்த்தரமான அராஜகச்செயல் மட்டுமல்ல, அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயல். இதனை மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

The post CAA எதிர்ப்புக் கோலம் : கருத்துரிமையை காலில் போட்டு மிதிக்கும் தமிழகப் போலீசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZE3Ral
via Rinitha Tamil Breaking News

வண்ணக் குடைகள் சாயம்போன வாழ்க்கை ! – படக்கட்டுரை

தெருக்களில் கூவி விற்கும் தலைச்சுமை வியாபாரிகளைப் போல் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் சிறு வியாபாரிகளின் ஓயாத குரல்கள் காதைத் துளைக்கும்.

The post வண்ணக் குடைகள் சாயம்போன வாழ்க்கை ! – படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SG9nYw
via Rinitha Tamil Breaking News

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவை வெளியிட தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:சட்ட பஞ்சாயத்து இயக்கம் , நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு ஊரக உள்ளாட்சிகளுக்கும், நகர்புற உள்ளாட்சிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்த சட்டப்பூர்வமாக எந்த தடையும் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

The post ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவை வெளியிட தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2teiBAQ
via Rinitha Tamil Breaking News

வீதி தோறும் என்.ஆர்.சி எதிர்ப்பு போராட்டக் கோலங்கள் !

தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் பரணில் பதுங்கிக் கிடந்த கோலமாவு டப்பாவை தேடி எடுத்து களத்தில் இறங்கி விட்டனர்.

The post வீதி தோறும் என்.ஆர்.சி எதிர்ப்பு போராட்டக் கோலங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2rDXtDt
via Rinitha Tamil Breaking News

போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூட நம்பிக்கை : ஒரு விஞ்ஞான உரையாடல்

இந்தப் புத்தகம், கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பேசப்பட்டு, பிரபலமாகிவரும் அறிவியல் அடிப்படையில்லாத மருத்துவ முறைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை அம்பலப்படுத்துகிறது.

The post போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூட நம்பிக்கை : ஒரு விஞ்ஞான உரையாடல் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/37hcaLO
via Rinitha Tamil Breaking News

சிலியின் வசந்தம் !

மக்கள் விரோத அரசைப் பணிய வைக்க எப்படிப் போராட வேண்டும், எதை நோக்கிப் போராட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது சிலி மக்களின் எழுச்சி.

The post சிலியின் வசந்தம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SCyFa5
via Rinitha Tamil Breaking News

உ.பி : உடைமைகளை சூறையாடிய போலீசின் படங்கள் எதில் வெளிவரும் ?

வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடுவது, ஆட்களை தாக்குவது என உபி போலீசார் நடத்திய தாக்குதல்களை விவரிக்கின்றனர் இசுலாமிய பென்கள்.

The post உ.பி : உடைமைகளை சூறையாடிய போலீசின் படங்கள் எதில் வெளிவரும் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QAtzZc
via Rinitha Tamil Breaking News

Sunday, December 29, 2019

ஜனவரி 8 – 2020 வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம் !

பொது வேலைநிறுத்தத்தின் அரசியல் நோக்கத்தை வலியுறுத்தி புதுச்சேரியில் கடந்த டிசம்பர் - 28 அன்று அரங்கக் கூட்டத்தை பு.ஜ.தொ.மு.வினர் நடத்தியுள்ளனர்.

The post ஜனவரி 8 – 2020 வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2tYn7Ug
via Rinitha Tamil Breaking News

பாசிச பாஜக -வின் நடவடிக்கைக்கு புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சி கண்டனம் !

மோடி தலைமையிலான இந்துத்துவ பாசிச அரசு காஷ்மீரில் கைவைத்து, பின் பாபர் மசூதி நிலத்தை நீதிமன்றத்தின் மூலம் பெற்று, இப்போது இந்திய அரசியல் சாசனத்தின் மீதே கைவைத்திருக்கிறது.

The post பாசிச பாஜக -வின் நடவடிக்கைக்கு புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சி கண்டனம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36ae3tR
via Rinitha Tamil Breaking News

பென்னாகரம் : குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய் ! பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் பேரணி – ஆர்ப்பாட்டம்

தருமபுரி மாவட்டத்தில் போராட்டங்கள் தனித்தனியாக நடந்துகொண்டிருந்த நிலையில் ஒரு கூட்டியக்கத்தை ஏற்படுத்தி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தியது மக்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது.

The post பென்னாகரம் : குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய் ! பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் பேரணி – ஆர்ப்பாட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36aDHyt
via Rinitha Tamil Breaking News

ஒட்டுப்போட்டு மாளாது … இது நைந்து போன சங்கதி !

இது ஒரேயடியா இத்துப் போன சமாச்சாரம். ஊசி பட வேண்டியதுதான், தும்பு தும்பாய்ப் போயிரும் ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 4.

The post ஒட்டுப்போட்டு மாளாது … இது நைந்து போன சங்கதி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MG7ZBq
via Rinitha Tamil Breaking News

Saturday, December 28, 2019

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்

இந்தப் பொதுத் தேர்வுத் திட்டம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்தக் கூடிய உளவியல் சிக்கல்கள் குறித்தும், இது ஏற்படுத்தப் போகும் சமூக ரீதியான பாதிப்புகள் குறித்தும் விளக்குகிறார் வில்லவன்.

The post 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/37hDF8g
via Rinitha Tamil Breaking News

Friday, December 27, 2019

அருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா ?

தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பேசிய அருந்ததி ராய் அவர்களின் பேச்சை திரித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும் சங்கிகள் அவரை துரோகி என தூற்றினர். அதுகுறித்து அவரது விளக்கம்...

The post அருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EXXWn3
via Rinitha Tamil Breaking News

ஒரு பயங்கரவாதி என்றும் பாராமல் … வைத்துச் செய்த மக்கள் !

கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். பயங்கரவாதிக்கும் செல்லுமிடமெல்லாம் நம்மவர்கள் சிறப்பாகத்தான் செய்து அனுப்புகிறார்கள்.

The post ஒரு பயங்கரவாதி என்றும் பாராமல் … வைத்துச் செய்த மக்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EVWrWH
via Rinitha Tamil Breaking News

பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !

அரசியலில் இராணுவம் தலையிடக்கூடாது என்பது மரபு. அதை மீறி பேசியதன் மூலம் இந்திய இராணுவத் தலைமை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறார் பிபின் ராவத்.

The post பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QqzyQb
via Rinitha Tamil Breaking News

Thursday, December 26, 2019

நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் பற்றி … எங்கெல்ஸ்

அரை நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாகவே எங்கெல்சின் படைப்பாற்றல் பெரு முயற்சிகள், மார்க்சின் படைப்பாற்றல் பெருமுயற்சிகளுடன் நெருக்கமாகப் பின்னியபடி இணைந்து விளங்கின.

The post நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் பற்றி … எங்கெல்ஸ் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2F0evyA
via Rinitha Tamil Breaking News

தேர்தலைப் புறக்கணித்த ஜார்கண்ட் பழங்குடிகள் !

எங்களது உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்கவோ அல்லது எங்களைப் பற்றியோ, அல்லது எங்களது கிராம சபையைப் பற்றியோ; யாரும் பேச மறுப்பதால் தேர்தலில் இருந்து விலகியே இருந்தோம்.

The post தேர்தலைப் புறக்கணித்த ஜார்கண்ட் பழங்குடிகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Mv9XVc
via Rinitha Tamil Breaking News

உலக வரலாற்றில் ஆத்திகர் – நாத்திகர் சொல்லாடல் !

மேலை நாட்டுத் தத்துவத்தில், ஆதிக்கத்தில் இருக்கும் கொள்கைக்கு விரோதமான புதிய கொள்கையைச் சொல்லுபவர் நாத்திகர் என்று ஏசப்பட்டார்கள் ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 02.

The post உலக வரலாற்றில் ஆத்திகர் – நாத்திகர் சொல்லாடல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/355Fcgg
via Rinitha Tamil Breaking News

விபச்சாரம் குற்றச்சாட்டு மனைவிக்கு எதிராக நிரூபிக்கப்பட்டால் பராமரிப்பு தொகை கோர முடியாது: மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை:மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க கோரியதை எதிர்த்து சஞ்சிவனி கோண்டல்கர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.மனுதாரர் மற்றும் அவரது கணவர் ராம்சந்திர கோண்டல்கர் 1980 மே 6 அன்று திருமணம் செய்து கொண்டனர். விபச்சாரத்தின் அடிப்படையில் இந்து திருமணச் சட்டத்தின் 13 வது பிரிவின் கீழ் விவாகரத்து கோரி ராம்சந்திரா மனு தாக்கல் செய்ததையடுத்து தம்பதியினர் விவாகரத்து பெற்றனர். அந்த மனு நீதிபதி சாம்ப்ரே முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி சாம்ப்ரே, மனைவிக்கு எதிராக விபச்சாரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், மனைவி பராமரிப்பு கோருவதற்கு உரிமை இல்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

The post விபச்சாரம் குற்றச்சாட்டு மனைவிக்கு எதிராக நிரூபிக்கப்பட்டால் பராமரிப்பு தொகை கோர முடியாது: மும்பை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2t710e8
via Rinitha Tamil Breaking News

“என் கண்முன்னே என் தந்தை சுட்டு வீழ்த்தப்பட்டார்” : மங்களூருவில் போலீசு பயங்கரவாதம் !

பாஜக ஆளும் மாநிலங்களில் போராடுபவர்களை அச்சுறுத்தவும், இசுலாமியர்களுக்கு உயிர் பயம் காட்டவும்; போலீசு திட்டமிட்ட படுகொலைகளை நிகழ்த்தியுள்ளது.

The post “என் கண்முன்னே என் தந்தை சுட்டு வீழ்த்தப்பட்டார்” : மங்களூருவில் போலீசு பயங்கரவாதம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/350dhOu
via Rinitha Tamil Breaking News

அயோத்தி இராம ஜென்மபூமி : வரலாறும் புனைசுருட்டும்

அயோத்தியில் இராமர் வழிபாடு அனாதிகாலந்தொட்டே இருந்து வரவில்லை. 12-ம் நூற்றாண்டில்தான் அவ்வழிபாடு அயோத்தியில் வேர்விடத் தொடங்கியது.

The post அயோத்தி இராம ஜென்மபூமி : வரலாறும் புனைசுருட்டும் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QiTYLc
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 25, 2019

இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தை, அரசு ஒடுக்கியவிதம் பற்றி தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் ஹபீப்.

The post இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EPFcGt
via Rinitha Tamil Breaking News

இந்தியாவில் எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு ! | ஃபரூக் அப்துல்லா

இந்தியாவில் எய்ட்ஸ் நோய் நுழைந்ததை முதலில் தமிழகத்தில் இரு பெண் மருத்துவர்கள் தான் கண்டறிந்தனர்! இந்த வரலாற்றை விவரிக்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

The post இந்தியாவில் எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு ! | ஃபரூக் அப்துல்லா appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Sokzca
via Rinitha Tamil Breaking News

சரக்கு வாகனத் தொழிலை பஞ்சராக்கிய  ஜி.எஸ்.டி ! – படக்கட்டுரை

இங்கு நம்பிக்கைதான் சொத்து. நட்டம் ஏற்பட்டால்கூட எழுந்து விடுவார்கள். ஆனால், வியாபாரத்தில் நம்பிக்கையிழந்தால் மொத்தமாக இடிந்து போய்விடுவார்கள்.

The post சரக்கு வாகனத் தொழிலை பஞ்சராக்கிய  ஜி.எஸ்.டி ! – படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MsZDNC
via Rinitha Tamil Breaking News

தெவிட்டத் தெவிட்ட நகலெழுதித் தீர்க்கும் எழுத்தன் !

நாளை ஆண்டவன் நகலெழுதுவதற்கு எதை அனுப்புவானோ எனச் சிந்தித்தபடியே உறங்கிப் போவான் ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 3.

The post தெவிட்டத் தெவிட்ட நகலெழுதித் தீர்க்கும் எழுத்தன் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/3993nh3
via Rinitha Tamil Breaking News

CAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் ! காணொளி

மதுரையில் கடந்த டிச-22 அன்று நடைபெற்ற மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் 16ஆம் ஆண்டு விழா கூட்டத்தில் பங்கேற்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் ஆற்றிய உரைகளின் காணொளி!

The post CAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் ! காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/34TBCpd
via Rinitha Tamil Breaking News

புர்கா என்றாலே ஜனாதிபதிக்கு அலர்ஜியா ? பதக்கத்தை உதறிய பெண் !

இவர்கள்தான், நாடெங்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியவுடன், நாங்கள் இந்திய முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று நீலிக் கண்ணீர் வடித்தவர்கள்.

The post புர்கா என்றாலே ஜனாதிபதிக்கு அலர்ஜியா ? பதக்கத்தை உதறிய பெண் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2tNTqoR
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை !

பாபர் மசூதிக்குக் கீழேதான் இராமன் பிறந்தான் என்பது ஆர்.எஸ்.எஸ்., தனது அரசியல் நோக்கங்களுக்காக இந்துக்களிடம் திணித்த விஷக் கருத்தேயொழிய, அது மத நம்பிக்கை கிடையாது.

The post ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EUY9as
via Rinitha Tamil Breaking News

பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்த மாணவி !

மோடி அரசின் பாசிசத்தை, மாணவர்களுக்கு எதிரான அதன் திட்டங்களை உணர்ந்திருக்கும் மாணவர் சமூகம் எழுச்சியுடன் தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்துவருகிறது.

The post பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்த மாணவி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Zp7W1X
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 24, 2019

பத்தல்கடி இயக்கம் : ஆதிவாசிகளின் அதிகாரத்துக்கு எதிரான பிர்கடனம் !

ஜார்கண்ட் பழங்குடி மக்கள் அரசியலமைப்பு தங்களுக்கு வழங்கியுள்ள சிறப்புரிமையை ஊரின் நடுவில் கல்வெட்டாக அமைத்துள்ளனர். அதற்காக 10,000 பேர் மீது தேசத்துரோக வழக்கு போட்டுள்ளது அரசு.

The post பத்தல்கடி இயக்கம் : ஆதிவாசிகளின் அதிகாரத்துக்கு எதிரான பிர்கடனம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/37bitAP
via Rinitha Tamil Breaking News

பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா !

பாபர் மசூதி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு சட்டப்படியும் சாட்சியங்களின்படியும் அளிக்கப்பட்டிருப்பதைப் போல ஜோடனை செய்யப்பட்டிருக்கிறது.

The post பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EOGzVB
via Rinitha Tamil Breaking News

ஆடம் ஸ்மித் : ஸ்காட்லாந்து அறிஞர் | பொருளாதாரம் கற்போம் – 49

ஆடம் ஸ்மித் எனும் அறிஞனின் வளர்ச்சிப் போக்கில் அவரது புறச்சூழல் என்ன மாதிரியான தாக்கத்தை உருவாக்கியது என்பதை விளக்குகிறார் நூலாசிரியர்.

The post ஆடம் ஸ்மித் : ஸ்காட்லாந்து அறிஞர் | பொருளாதாரம் கற்போம் – 49 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/37829AO
via Rinitha Tamil Breaking News

தொல்.திருமாவளவன் | மதம் | ஸ்டெர்லைட் வழக்கு | அரபுலகம் | கேள்வி – பதில் !

தொல்.திருமாவளவன் ஊடகங்களால் மறைக்கப்படுவது ஏன்? விலங்குகளுக்கு என்ன மதம்? ஸ்டெர்லைட் வழக்கு ஏன்? அரபு நாடுகள் பற்றி? இக்கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.

The post தொல்.திருமாவளவன் | மதம் | ஸ்டெர்லைட் வழக்கு | அரபுலகம் | கேள்வி – பதில் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EReiOp
via Rinitha Tamil Breaking News

இந்திய ஹிட்லர் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெர்மன் மாணவரின் கல்வி முடக்கம் !

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் சென்னை ஐஐடி -யில் பயிலும் ஜெர்மன் மாணவர் கலந்து கொண்ட காரணத்தால் அவரை திருப்பி அனுப்பியது மோடி அரசு.

The post இந்திய ஹிட்லர் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெர்மன் மாணவரின் கல்வி முடக்கம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MrpZiO
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டம் !

இங்கிலாந்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்கள் இந்திய தூதரகத்திற்கு வெளியே ஒன்று கூடி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிப்பு தெரிவித்து போராடினர்.

The post குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Mpp0js
via Rinitha Tamil Breaking News

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – புதிய தொடர்

வேதங்களை நம்பாமல், அவற்றை மறுத்துப் பேசியவர்களைப் பற்றி அந்நூல்களிலேயே சான்றுகள் உள்ளன ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 01.

The post இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – புதிய தொடர் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SikwPj
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில். உத்திரப்பிரதேச அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களின் குடும்பத்தாரின் வாக்குமூலம்

The post குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MqC2x3
via Rinitha Tamil Breaking News

Monday, December 23, 2019

எனது தேசத்தை வெறுக்காதீர்கள் ! அடால்ஃப் மோடி | கேலிச்சித்திரம்

பாசிசத்தின் குரல்கள் என்றும் ஒரே போன்றுதான் ஒலிக்கும். அன்று ஹிட்லர் சொன்னார் “என்னை வெறுத்துக் கொள்ளுங்கள்.. ஜெர்மனியை அல்ல” என்று. இன்று அதே குரல் இந்தியாவிலும் ஒலிக்கிறது !

The post எனது தேசத்தை வெறுக்காதீர்கள் ! அடால்ஃப் மோடி | கேலிச்சித்திரம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MnVIla
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : இதுதான் பார்ப்பனியம்

ஒரு சனநாயக நாட்டில் மொழிச் சமத்துவமும், பிறப்புச் சமத்துவமும் ஏற்படாதவரை முழுமையான சமத்துவம் மலர இயலாது. பார்ப்பனிய எதிர்ப்பு என்பது மனித சமத்துவத்துக்கும், சனநாயகத்துக்குமான தேடலாகும்.

The post நூல் அறிமுகம் : இதுதான் பார்ப்பனியம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2sYLnoG
via Rinitha Tamil Breaking News

அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை

வளமையான நாகரீகத்தின் குறியீடான செங்கற்கள், இன்று வழக்கொழிந்து போகும் நிலையில், அதனை நம்பி வாழும் தொழிலாளர் வாழ்க்கையை படம்பிடித்து காட்டுகிறது இப்பதிவு.

The post அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PRAQEX
via Rinitha Tamil Breaking News

இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் பதக்கங்கள் !

17.3 லட்சம் பதக்கங்கள் இன்னும் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பிளாஸ்டிக் பதக்கங்களை அணிந்துள்ளனர் வீரர்கள். இதுதான் மோடி அரசின் யோக்கியதை.

The post இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் பதக்கங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/393Fw24
via Rinitha Tamil Breaking News

தீண்டாமை முள்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட தருமபுரி காவக்காடு கிராமம் !

பஞ்சமி நிலத்தை அபகரித்து தீண்டாமை கம்பி முள்வேலியை அமைத்த ஆதிக்க ஜாதி வெறியன் குமாரசாமி மற்றும் அவனுக்கு துணை போகின்ற அனைத்து ஜாதி வெறியர்களையும் மற்றும் அதிகாரிகளையும் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்!

The post தீண்டாமை முள்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட தருமபுரி காவக்காடு கிராமம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2sde3uf
via Rinitha Tamil Breaking News

தயாராகிவிட்டது ‘சட்டவிரோத’ குடியேறிகளுக்கான தடுப்பு மையம் !

தேசிய குடிமக்கள் பதிவேட்டை கர்நாடகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு தயார்படுத்தும் வகையில் இந்த மையத்தை அமைத்து, ‘குடியேறிகளை’ வெளியேற்ற அவசரம் காட்டியிருக்கிறது பாஜக அரசு.

The post தயாராகிவிட்டது ‘சட்டவிரோத’ குடியேறிகளுக்கான தடுப்பு மையம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2rpea5C
via Rinitha Tamil Breaking News

என் உருவ பொம்மையை எரியுங்கள் ! பாசிச மோடியின் நீலிக் கண்ணீர் | கேலிச்சித்திரம்

என்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள், ஆனால் ஒருபோதும் பொது சொத்தை சேதப்படுத்த வேண்டாம்! - மோடி. பாசிஸ்டின் நீலிக்கண்ணீர் கேலிச்சித்திரம்.

The post என் உருவ பொம்மையை எரியுங்கள் ! பாசிச மோடியின் நீலிக் கண்ணீர் | கேலிச்சித்திரம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EIyx0A
via Rinitha Tamil Breaking News

மோடியின் அடுத்தடுத்த தாக்குதல்கள் ! என்ன செய்யப் போகிறோம் ? PRPC 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் ! – செய்தி | படங்கள்

“பறிக்கப்படும் மனித உரிமைகள் – தகர்க்கப்படும் அரசியல் சட்டம் !” என்ற தலைப்பில் மதுரையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஆண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது.

The post மோடியின் அடுத்தடுத்த தாக்குதல்கள் ! என்ன செய்யப் போகிறோம் ? PRPC 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் ! – செய்தி | படங்கள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ELyf9q
via Rinitha Tamil Breaking News

Sunday, December 22, 2019

குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள் !

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (citizenship amendment act 2019) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து வரும் சூழலில் தமிழகத்திலும் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

The post குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35OZJqx
via Rinitha Tamil Breaking News

ஜே.என்.யூ : புரட்சியில் கரையும் பொன்விழா !

ஜே.என்.யூ -வுக்கு இது பொன்விழா ஆண்டு. அதன் போராட்ட பாரம்பரியப் படி மாணவர்கள் ஒரு புரட்சிக்கான நிகழ்ச்சி நிரலை நோக்கி தயாராகி வருகின்றனர்.

The post ஜே.என்.யூ : புரட்சியில் கரையும் பொன்விழா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2POa3tf
via Rinitha Tamil Breaking News

வளரிளம் பருவம் : இதுவரை தொடாத பகுதி ! | ஃபரூக் அப்துல்லா

வளரிளம் பருவத்தில் உடலில் ஏற்படும் மாறுதல்கள் குழப்பத்தையும், கேள்விகளையும் உருவாக்குகிறது. ஆனால் அதற்கான விடை கிடைப்பதில்லை.

The post வளரிளம் பருவம் : இதுவரை தொடாத பகுதி ! | ஃபரூக் அப்துல்லா appeared first on வினவு.



from vinavu https://ift.tt/34ONHw3
via Rinitha Tamil Breaking News

ஊக்கமாக வேலை செய்தான் என்றால் போதாது அவன் காதலுடன் உழைத்தான் !

அவனுடைய பேனா வரையும் ஒவ்வொரு எழுத்தையும் அவன் முகத்திலே படித்துவிடலாம் போல தோன்றும் ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 2.

The post ஊக்கமாக வேலை செய்தான் என்றால் போதாது அவன் காதலுடன் உழைத்தான் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2s4nI6u
via Rinitha Tamil Breaking News

Saturday, December 21, 2019

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் ! நேரலை | Live Streaming

ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து களத்தில் இயங்கும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் 16-வது ஆண்டுவிழா கருத்தரங்க நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பாகிறது.

The post மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் ! நேரலை | Live Streaming appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2rgLCen
via Rinitha Tamil Breaking News

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் ஒருதலையான உத்தரவு தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் (என்சிடிஆர்சி) முன் சவால் செய்ய முடியும்: உச்ச நீதிமன்றம்

டெல்லி:ஷியூர் சாகர் கர்கானா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இடையிலான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிறைவேற்றிய ஒருதலையான உத்தரவை தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் முன் சவால் செய்ய முடியாது என்று தெரிவித்தது.இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி மோகன் எம். சாந்தனகவுதர் மற்றும் நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி மோகன் எம். சாந்தனகவுதர் மற்றும் நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிறைவேற்றிய ஒருதலையான உத்தரவை தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் முன் சவால் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

The post மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் ஒருதலையான உத்தரவு தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் (என்சிடிஆர்சி) முன் சவால் செய்ய முடியும்: உச்ச நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/35RsLpy
via Rinitha Tamil Breaking News

Friday, December 20, 2019

பாஜகவுக்காக மட்டுமே துடிக்கும் ரஜினியின் ஆன்மீக ஆன்மா !

சமூகம் கொந்தளிக்கும்போது அதிகாரத்துக்கு கால் பிடித்துவிடும் அவருடைய கேடுகெட்ட ஆன்மீக ஆன்மா விழித்தெழுந்துகொள்கிறது. ரஜினி பாஜகவின் குரலாக ஒலிப்பதன் பின்னணி என்ன?

The post பாஜகவுக்காக மட்டுமே துடிக்கும் ரஜினியின் ஆன்மீக ஆன்மா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Mf4At2
via Rinitha Tamil Breaking News

உன்னாவ் வழக்கில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் தண்டனை – டெல்லி நீதிமன்றம்

டெல்லி:பாலியல் பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரை குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.செங்கர் மீது ஐபிசி பிரிவு 376 மற்றும் போக்ஸோ சட்டத்தின் பிரிவு 5 (சி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குல்தீப் சிங் செங்கர் உத்தரப் பிரதேசத்தின் பேங்கர்மா தொகுதியில் நான்கு முறை பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்தார் .2019 ஆகஸ்டில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது டெல்லி நீதிமன்றம்.

The post உன்னாவ் வழக்கில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் தண்டனை – டெல்லி நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2ScRb8Y
via Rinitha Tamil Breaking News

குடியுரிமைச் சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல் !

இந்திய அரசு என்பது இந்து அரசுதான் என்பதை இச்சட்டத் திருத்தத்தின் மூலம் சட்டபூர்வமாகவே பிரகடனப்படுத்தியிருக்கிறது, மோடி அரசு.

The post குடியுரிமைச் சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/34AdqIo
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியர்கள் நாங்கள் எதிர்க்கிறோம் ! – வழக்கறிஞர் பாலன்

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், 1935-ம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் கொண்டுவந்த நூரம்பர்க் சட்டங்களுக்கு நிகரானது.

The post குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியர்கள் நாங்கள் எதிர்க்கிறோம் ! – வழக்கறிஞர் பாலன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Saaobe
via Rinitha Tamil Breaking News

மோடி – அமித்ஷாவுக்கு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது : போராட்டக்களத்தில் பேசும் பதாகைகள் !

ஊரடங்கு உத்தரவு, துப்பாக்கி சூடு, தடியடி, இணைய முடக்கம் இந்த அடக்குமுறைகளைத் தாண்டி நாடெங்கும் தொடர்கிறது போராட்டம். பாசிசத்திற்கு இது அஸ்தமன காலம்.

The post மோடி – அமித்ஷாவுக்கு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது : போராட்டக்களத்தில் பேசும் பதாகைகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PGhh2p
via Rinitha Tamil Breaking News

மோடியின் குடியுரிமை சட்டத்துக்கு இந்து தமிழ் திசையின் மானங்கெட்ட ஜிஞ்சக்கு ஜிஞ்சா !

இந்து குழுமத்தின் பத்திரிகைகளில் ஊடக அறம் என்பது எவ்வளவு மட்டமான பொருளாக இருக்கிறது என்பதற்கு இந்த பகிரங்க பொய்ச்செய்தி ஒரு சான்று!

The post மோடியின் குடியுரிமை சட்டத்துக்கு இந்து தமிழ் திசையின் மானங்கெட்ட ஜிஞ்சக்கு ஜிஞ்சா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2sNcIKq
via Rinitha Tamil Breaking News

Thursday, December 19, 2019

நூல் அறிமுகம் : மார்க்சியத்தின் அடிப்படைகள்

இதுவரை மார்க்சியம் அறியாதவர்களுக்கு அதனை அறிவிக்கவும் அறிந்தவர்களுக்கு உள்ள ஐயப்பாடுகளை நீக்கி அறிவு தெளிவிக்கும் வகையில், இந்நூலில் 11 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

The post நூல் அறிமுகம் : மார்க்சியத்தின் அடிப்படைகள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/38Wl5UO
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் டிச-19 அன்று தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள். பாகம்-1

The post குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36SapEQ
via Rinitha Tamil Breaking News

நடக்கும் வரை தான் நாம் வாழ்கிறோம் ! | ஃபரூக் அப்துல்லா

நமது இன்றைய நகர வாழ்க்கை முறையில் நடை பயணம் என்பதே அரிதாகிப்போய் விட்டது. அதன் அவசியத்தை விளக்குகிறது இந்த மருத்துவக் கட்டுரை.

The post நடக்கும் வரை தான் நாம் வாழ்கிறோம் ! | ஃபரூக் அப்துல்லா appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Q2rIw1
via Rinitha Tamil Breaking News

குழந்தைகளை ஆசிரியர் முழு மனதோடு நேசிக்க வேண்டும் !

ஒவ்வொரு பள்ளி நாளையும் ஒவ்வொரு பாடவேளையையும் ஆசிரியர் குழந்தைகளுக்கான பரிசாக யோசித்துச் செயல்பட வேண்டும் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் இறுதி பாகம்.

The post குழந்தைகளை ஆசிரியர் முழு மனதோடு நேசிக்க வேண்டும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/34E5KF8
via Rinitha Tamil Breaking News

“இந்த முறை உங்களால் எங்களைத் தடுக்க முடியாது” – அருந்ததிராய்

144 தடை உத்தரவு போட்டு போராட்டங்களை முடக்கி விடலாம் எனக் கனவு கண்டன மத்திய அரசுக்கு 144-வது - ‘ஹைகோர்ட்டாவது’ என வீதியில் களமிறங்கியுள்ளனர் மாணவர்களும், இளைஞர்களும் !!

The post “இந்த முறை உங்களால் எங்களைத் தடுக்க முடியாது” – அருந்ததிராய் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2S5tcIu
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை சட்டம் : 144 தடையை மீறி நாடு முழுவதும் போராட்டம் !

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தடையை மீறி போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல நூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post குடியுரிமை சட்டம் : 144 தடையை மீறி நாடு முழுவதும் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2s0zoXC
via Rinitha Tamil Breaking News

ஜனநாயக விதிமீறலுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் !

மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு எதிராக உலகம் முழுவதிலுமுள்ள கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 10,000 -க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

The post ஜனநாயக விதிமீறலுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PYdHiY
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறு ! கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

சமூக அக்கறையின்றி வாட்சப் - பேஸ்புக்கில் மூழ்கி கிடப்பவர்கள் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறது, மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் தன்னெழுச்சியான போராட்டங்கள்.

The post குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறு ! கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EE8NCl
via Rinitha Tamil Breaking News

ட்விட்டர் :  குடியுரிமை சட்டத்தை ஆதரிக்க முசுலீமாக மாறிய காவிகள் !

தீவிரமடைந்த போராட்டத்தை திசைதிருப்பும் வகையில் சமூக ஊடகங்களில் உள்ள காவி ட்ரோல் படை, தங்களுடைய அடையாளங்களை ஒரே நாளில் ‘முசுலீம்’ என மாற்றி, குடியுரிமை சட்டத்தை ஆதரிப்பதாக பரப்பத் தொடங்கியுள்ளது.

The post ட்விட்டர் :  குடியுரிமை சட்டத்தை ஆதரிக்க முசுலீமாக மாறிய காவிகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EwTnQn
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 18, 2019

சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா ! புதிய ஜனநாயகம் டிசம்பர் இதழ் !

370-வது பிரிவு ரத்து, பாபர் மசூதித் தீர்ப்பு, சபரிமலைத் தீர்ப்பு, குடிமக்கள் சட்டத் திருத்தம் என இந்து ராஷ்டிரத்தை நிறுவும் நோக்கில் மேற்கொள்ளப்படும் மோடி அரசின் முன்னெடுப்புகளை அம்பலப்படுத்துகிறது, இவ்விதழ்.

The post சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா ! புதிய ஜனநாயகம் டிசம்பர் இதழ் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Md6Hhg
via Rinitha Tamil Breaking News

ஐந்து கால் மனிதன் | அ. முத்துலிங்கம்

ஊரிலே ‘ஐந்து கால் மனிதன்’ என்று அவரை பழித்தபோது அவர் அதை பொருட்படுத்தவில்லை. சோர்ந்து போனதும் கிடையாது.

The post ஐந்து கால் மனிதன் | அ. முத்துலிங்கம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MbJQm3
via Rinitha Tamil Breaking News

குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறு | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | Vinavu Live

இஸ்லாமியர்கள் ஈழத்தமிழர்களை தனிமைப்படுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பு சென்னையில் நடத்தும் ஆர்ப்பாட்டத்தின் நேரலை.

The post குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறு | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | Vinavu Live appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Z0aP9w
via Rinitha Tamil Breaking News

அக்காக்கிய் – ஒரு அரசு எழுத்தனின் அறிமுகம் | மேல் கோட்டு | புதிய குறுநாவல் தொடர்

1842- ல் எழுதப்பட்ட இந்த அவல நகைச்சுவை குறுநாவல் புரட்சிக்கு முந்தைய ஜாரிச ரஷ்யாவின் சமூக அவலத்தையும் அற்பத்தனத்தையும் திரைவிரித்துக் காட்டுகிறது. ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல், பாகம் - 1.

The post அக்காக்கிய் – ஒரு அரசு எழுத்தனின் அறிமுகம் | மேல் கோட்டு | புதிய குறுநாவல் தொடர் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Z0CabC
via Rinitha Tamil Breaking News

டாடா குழுமத்தின் நிர்வாகத் தலைவர் சைரஸ் மிஸ்திரி- என்சிஎல்ஏடி

டெல்லி :ரத்தன் டாடா ஓய்வு பெற்ற பின்னர் 2012 இல் பொறுப்பேற்ற பின்னர் சைரஸ் மிஸ்திரி 2016 அக்டோபரில் நிர்வாகத் தலைவராக நீக்கப்பட்டார்.தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்(என்சிஎல்டி) மும்பை கிளை என் சந்திரசேகரன் தலைவராக நியமிக்கப்பட்டதை உறுதி செய்தது.மேல்முறையீட்டு தீர்ப்பாயம்(என்சிஎல்ஏடி), தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய மும்பை கிளையின் தீர்ப்பை ஒதுக்கி வைத்தது.டாடா குழுமத்தின் நிர்வாகத் தலைவராக சைரஸ் மிஸ்திரியை தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் புதன்கிழமை மீட்டெடுத்தது.

The post டாடா குழுமத்தின் நிர்வாகத் தலைவர் சைரஸ் மிஸ்திரி- என்சிஎல்ஏடி appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2tol9w6
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை திருத்தச் சட்டம் : இந்துக்களின் உரிமையையும் பறிக்கும் சதி | காணொளி

ஒட்டுமொத்த நடுத்தர ஏழை மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் இது என்பதை விவரிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு !

The post குடியுரிமை திருத்தச் சட்டம் : இந்துக்களின் உரிமையையும் பறிக்கும் சதி | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36LvP6l
via Rinitha Tamil Breaking News

அமித் ஷா-வே பதவி விலகு : 19 அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் !

“போலீசு மிருகத்தனத்தை தடுங்கள், உடனடியாக தேவையான நடவடிக்கை எடுங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.”

The post அமித் ஷா-வே பதவி விலகு : 19 அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2s0TS2t
via Rinitha Tamil Breaking News

ஏழைகளை பட்டினிச் சாவுக்குத் தள்ளும் ஆதார் !

முதலாளிகளுக்கு மானியங்களை வாரி வழங்கும் அரசு, ஏழைகளை பட்டினிச் சாவுக்கு தள்ளுகிற அவலத்தை விளக்குகிறது இக்கட்டுரை.

The post ஏழைகளை பட்டினிச் சாவுக்குத் தள்ளும் ஆதார் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2rYjA7U
via Rinitha Tamil Breaking News

“போராட்டக்காரர்களை பார்த்தவுடன் சுட்டுத்தள்ளுங்கள்” : ரயில்வே அமைச்சர் !

ரயில்வே இழப்புக்களை எதிர்கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி, போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றுவிட்டால் சரிசெய்துவிடலாம் என கூறியுள்ளார் .

The post “போராட்டக்காரர்களை பார்த்தவுடன் சுட்டுத்தள்ளுங்கள்” : ரயில்வே அமைச்சர் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Z1fnwr
via Rinitha Tamil Breaking News

குலக் கல்வித் திட்டம் :  ஜாதியைக் காப்பாற்ற அரை நாள் !

நவீன தமிழ்நாட்டு அரசியலில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. தமிழகத்தில் ஜாதி எதிர்ப்புப் போரில், கல்வியின் பங்கையும் லேசாக கோடிட்டுக் காட்டுகிறது நூல்.

The post குலக் கல்வித் திட்டம் :  ஜாதியைக் காப்பாற்ற அரை நாள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PWLlpj
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் !

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்தும் தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

The post குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EwpSym
via Rinitha Tamil Breaking News

காட்டுப் பன்றிகளிடமிருந்து விவசாயத்தைக் காப்பாற்று – உடுமலை விவசாயிகள் !

"வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழையாதவாறு வனத்துறையின் சார்பில் வேலி அமைக்க வேண்டும்; வனச்சூழலை பராமரிக்க வேண்டும்”, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து உடுமலை விவசாயிகள் போராட்டம்

The post காட்டுப் பன்றிகளிடமிருந்து விவசாயத்தைக் காப்பாற்று – உடுமலை விவசாயிகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Pzyhag
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 17, 2019

வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம் | பொ.வேல்சாமி

மாவட்ட நீதிபதியாக இருந்த திரு.சி.இராமகிருட்டிணன் அவர்கள், எழுதிய “வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்” நூலை தரவிறக்கம் செய்து படியுங்கள்.

The post வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம் | பொ.வேல்சாமி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36Garzs
via Rinitha Tamil Breaking News

மீண்டும் திறக்கப்படும் நோக்கியா ஆலை : தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடு !

நோக்கியா நிர்வாகத்தின் சட்டவிரோத ஆலை மூடலை எதிர்த்தும் மீண்டும் வேலை வழங்க கோரியும் வழக்கு நடந்து வரும் நிலையில், அந்த ஆலை மீண்டும் செயல்படவிருக்கிறது.

The post மீண்டும் திறக்கப்படும் நோக்கியா ஆலை : தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36MQPtu
via Rinitha Tamil Breaking News

ஆடம் ஸ்மித் : 18-ம் நூற்றாண்டு பொருளாதாரச் சிந்தனையின் உயர்ந்த சிகரம்

டியுர்கோவுக்கு பின்னர் அரசியல் பொருளாதாரத்தில் ஆடம் ஸ்மித் எனும் ஸ்காட்லாந்து அறிஞர், தடம் பதிக்கிறார். அவர் முதலாளித்துவ சமூகத்தின் உள்ளமைப்பை ஊடுருவிப் பார்க்க முயற்சி செய்தார்

The post ஆடம் ஸ்மித் : 18-ம் நூற்றாண்டு பொருளாதாரச் சிந்தனையின் உயர்ந்த சிகரம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EsEv5x
via Rinitha Tamil Breaking News

கர்நாடகா : பள்ளியில் பாபர் மசூதி இடிப்பு நாடகம் – ஆர்.எஸ்.எஸ். அபாயம் !

கர்நாடகாவில் பாபர் மசூதியை இடிப்பது போன்ற நாடகத்தை பள்ளி மாணவர்கள் மூலம் நடத்தி பள்ளி மாணவர்களுக்கு மதவெறியை ஊட்டிய ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

The post கர்நாடகா : பள்ளியில் பாபர் மசூதி இடிப்பு நாடகம் – ஆர்.எஸ்.எஸ். அபாயம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/38LtNVN
via Rinitha Tamil Breaking News

முசுலீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் !

NRC மற்றும் CAB ஆகியவை ஒரே மோசமான விதைகளின் இரட்டையர்கள்; ஆனால் அவை வேறுபட்டவை. CAB என்பது இந்திய அரசியலமைப்பு மீதான தெளிவான ஒரு கருத்தியல் யுத்தம் மற்றும் ஒரு பிரச்சார கருவி.

The post முசுலீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2sBBNIc
via Rinitha Tamil Breaking News

“இப்போதாவது எழுந்து நில்லுங்கள்” : அருந்ததி ராய் அறிக்கை !

"நமது அரசியலமைப்பின் முதுகெலும்பை உடைத்து, நம் காலடியில் ஒரு குழியை வெட்டுவதற்கு இந்த அரசாங்கம் தயாராக உள்ளது" - “இப்போதாவது எழுந்து நில்லுங்கள்”

The post “இப்போதாவது எழுந்து நில்லுங்கள்” : அருந்ததி ராய் அறிக்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2M0Hpme
via Rinitha Tamil Breaking News

சுத்த சைவம் – சுத்த அபத்தம் !

உணவுப் பரிசோதனையை தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்த மகாத்மா காந்தியால் கூட பாலுக்கும், முட்டைக்கும் சிறந்த மாற்று கூற முடியவில்லை.

The post சுத்த சைவம் – சுத்த அபத்தம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2RWR6Wy
via Rinitha Tamil Breaking News

காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்டெடுப்போம் – புமாஇமு திருச்சி அரங்கக்கூட்டம் !

''அதிகரிக்கும் சாதி - மத - இன ரீதியான தாக்குதல்கள், காவிமயமாகும் உயர்கல்வி நிறுவனங்கள் - காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வியை மீட்போம்'' - புமாஇமு திருச்சி அரங்கக்கூட்டம்.

The post காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்டெடுப்போம் – புமாஇமு திருச்சி அரங்கக்கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36SzSOD
via Rinitha Tamil Breaking News

Monday, December 16, 2019

திருச்சி அரசு ஆதி திராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில் போராட்டம் !

அரசு ஆதி திராவிடர் மாணவியர் விடுதியில், அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து திருச்சியில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post திருச்சி அரசு ஆதி திராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2RZHx9B
via Rinitha Tamil Breaking News

’அறிவிக்கப்படாத அவசரநிலை’ : மாணவர்கள் மீது காவி போலீசின் தாக்குதல் !

மக்கள் விரோத சட்டங்களை அமலாக்கிக் கொண்டிருக்கும் காவி அரசு, தார்மீக கோபத்தை வெளிப்படுத்தும் மக்களை அடக்கி ஒடுக்க இராணுவம் - போலீசை பயன்படுத்திவருகிறது.

The post ’அறிவிக்கப்படாத அவசரநிலை’ : மாணவர்கள் மீது காவி போலீசின் தாக்குதல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2sDH3en
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்

மக்களைக் கையில் வைத்திருக்க சாம, பேத, தான தண்டத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும், மதத்தை எப்பொழுதும் ஒரு கருவியாக வைத்துக்கொள் ஆகியவை மிகப் பழைய காலத்திலேயே பதிவாகி உள்ளன.

The post நூல் அறிமுகம் : பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PTkKJJ
via Rinitha Tamil Breaking News

ஆறு வயதுக் குழந்தைகளிடம் ஆசிரியர் எவ்வாறு அணுக வேண்டும் ?

ஆறு வயதுக் குழந்தைகள் படிக்க விரும்புகின்றனர். ஆனால் நாம் எப்படி சொல்லித் தந்தாலும் இவர்கள் படிப்பார்கள் என்பது இதன் பொருளல்ல ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 74 ...

The post ஆறு வயதுக் குழந்தைகளிடம் ஆசிரியர் எவ்வாறு அணுக வேண்டும் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36Il0C2
via Rinitha Tamil Breaking News

உன்னாவ் வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் பாலியல் பலாத்கார குற்றவாளி-டெல்லி நீதிமன்றம்

டெல்லி: பாலியல் பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரை குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.செங்கர் மீது ஐபிசி பிரிவு 376 மற்றும் போக்ஸோ சட்டத்தின் பிரிவு 5 (சி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.உத்தரப் பிரதேசத்தின் பேங்கர்மா தொகுதியில் நான்கு முறை பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்தார் செங்கர்.2019 ஆகஸ்டில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இந்த வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் பாலியல் பலாத்கார குற்றவாளி என அறிவித்துள்ளது டெல்லி நீதிமன்றம்.

The post உன்னாவ் வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் பாலியல் பலாத்கார குற்றவாளி-டெல்லி நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2EjqZ4i
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! ஆர்ப்பாட்டம் ! நேரலை !

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, இலங்கைத் தமிழரை குடியுரிமை திருத்த சட்டத்தில் இணைக்காததைக் கண்டித்து, டில்லி ஜாமியா பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து சி.பி.எம் தலைமையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் !

The post குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! ஆர்ப்பாட்டம் ! நேரலை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2RS7SGu
via Rinitha Tamil Breaking News

அதிகரிக்கும் வங்கி மோசடிகள் : மோடி ஆட்சியின் சாதனை !

2019 ஏப்ரலில் தொடங்கிய வணிக ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நடந்த மோசடி 95,760 கோடி ரூபாய் என்று நிதி அமைச்சர் சமீபத்தில் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

The post அதிகரிக்கும் வங்கி மோசடிகள் : மோடி ஆட்சியின் சாதனை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35qV7Xn
via Rinitha Tamil Breaking News

இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்

இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சிக்கு இதுவரை பெருமளவு ஆதரவளித்த இந்திய வம்சாவழியினர், தற்போது பழமைவாத கட்சியை ஆதரிப்பது ஏன்? விளக்குகிறது இக்கட்டுரை.

The post இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Po45yU
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை திருத்தச் சட்டம் : முற்றுகை | மனுஷ்ய புத்திரன் கவிதை

நான் வெளியேற்றப்பட வேண்டிய ஒரு இஸ்லாமியனா! உள்ளே நுழைய அனுமதிக்கக் கூடாத இஸ்லாமியனா என குழப்பமாக இருக்கிறது. என்னிடம் ஆவணங்கள் இல்லை, நான்தான் ஆவணம்!

The post குடியுரிமை திருத்தச் சட்டம் : முற்றுகை | மனுஷ்ய புத்திரன் கவிதை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2RZnIz1
via Rinitha Tamil Breaking News

Sunday, December 15, 2019

ஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் !

இந்துத்துவா அரசியல்வாதிகள் எந்த அளவிற்கு இஸ்லாமியருக்கு அல்லது பாகிஸ்தானுக்கு எதிர்ப்பான வன்பிரச்சாரத்தைத் தூண்டிவிட்டார்களோ அதே அளவிற்கு ஜே.என்.யூ மீதும் தன் வன்மத்தைக் கொட்டினர்.

The post ஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2qVXLFz
via Rinitha Tamil Breaking News

டிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம் கருத்தரங்கம் !

மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10-ம் தேதி, தருமபுரி மாவட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில், தருமபுரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

The post டிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம் கருத்தரங்கம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/38HIbOY
via Rinitha Tamil Breaking News

மக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு !

கார்ப்பரேட்டுகளுக்கு கடனை வாரி கொடுத்து, வெளிநாட்டுக்கு வழியனுப்பி வைக்கும் வங்கி அதிகாரிகள், சாமானிய மக்களிடம் எப்படி நடக்கின்றனர்? ஓர் அனுபவ பகிர்வு.

The post மக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PNS0SP
via Rinitha Tamil Breaking News

கம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! 2000 பேர் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கம்பம் தபால் நிலையம் அருகில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு ஜனநாயக இயக்கங்களின் தலைமையில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post கம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! 2000 பேர் ஆர்ப்பாட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36AILvZ
via Rinitha Tamil Breaking News

Saturday, December 14, 2019

பகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி

கடந்த 14.12.2019 அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் அரங்கத்தில் பேராசிரியர் சுப.வீ மற்றும் அருள்மொழி பங்கேற்ற “குறளும் கீதையும்” கருத்துரையாடல் - காணொளி - பாகம் 1

The post பகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LSIEUw
via Rinitha Tamil Breaking News

Friday, December 13, 2019

அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு

சங்க பரிவாரம் செய்த சதித்தனங்களையும், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் இலட்சணத்தையும் அம்பலப்படுத்துகிறது, இந்தத் தொகுப்பு.

The post அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/38BVEYu
via Rinitha Tamil Breaking News

திருமணமாகாத தம்பதியினர் ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருப்பது குற்றவியல் குற்றம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கோவையில் ஒரு சேவை குடியிருப்பில் திருமணமாகாத தம்பதியினர் ஒரு அறையில் தங்கியிருந்தனர்.ஜூன் 25 ம் தேதி, திருமணமாகாத தம்பதியினர் தங்கியிருந்த சேவை குடியிருப்பில் தாசில்தார் மற்றும் பீலமேடு காவல் நிலைய அலுவலகத்தில் இருந்து ஒரு குழு தேடுதல் நடத்தியது. அப்போது ஒரு அறைக்குள் சில மது பாட்டில்கள் காணப்பட்டன.திருமணமாகாத தம்பதியினர் ஒரு அறையில் தங்கியிருந்தனர்.எந்தவொரு எழுத்துப்பூர்வ உத்தரவும் இல்லாமல் இந்த வளாகம் குழுவினரால் சீல் வைக்கப்பட்டது .

சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு நீதிபதி எம்.எஸ்.ரமெஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுதாரரின் வளாகத்தில் விருந்தினர்களால் மது அருந்துவது சட்டவிரோதமானது என்று கூற முடியாது. மேலும் திருமணமாகாத தம்பதியினர் ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருப்பது குற்றவியல் குற்றம் அல்ல என்று நீதிபதி தெரிவித்தார்.மனுவை அனுமதிக்கும் போது, ​​உத்தரவைப் பெற்ற நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குள் மனுதாரரின் வளாகத்தில் உள்ள சீல் அகற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

The post திருமணமாகாத தம்பதியினர் ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருப்பது குற்றவியல் குற்றம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/34cVvqY
via Rinitha Tamil Breaking News

ஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப் போராட்டம் சாத்தியமா ? | கேள்வி – பதில் !

ஐ.ஐ.டி. ஐய(ங்கார்)ர் இன்ஸடிடியூட் ஆப் டெக்னாலஜி என்று மாறி வருகிறதா? ஆணவக் கொலைகளை மீறி காதல் திருமணங்கள் நடப்பது எப்படி? சாதி ஒழிப்பு பற்றி வினவு பார்வை என்ன?

The post ஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப் போராட்டம் சாத்தியமா ? | கேள்வி – பதில் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/38Af7Zy
via Rinitha Tamil Breaking News

விழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

ஆசையாகப் பெற்று, பார்த்துப் பார்த்து வளர்த்த ஒரு பெண் குழந்தையின் வாயில் அவளின் தந்தையே நஞ்சைப் புகட்டுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

The post விழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LNPiv5
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !

இரண்டு தலைமுறைகள் தாண்டியும் எங்களுக்கு, குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யாமல் இருப்பது வேதனை தருகிறது என்கிறார்கள், இலங்கை தமிழ் அகதிகள்.

The post குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2t9k0II
via Rinitha Tamil Breaking News

மாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு !

மனித பரிணாம வளர்ச்சியில் இறைச்சி உணவின் பங்கு என்ன? இறைச்சியை முற்றுமுழுதாக உணவில் இருந்து விலக்குவது நல்லதா? விவரிக்கிறார் நரம்பியல் மருத்துவர் ஜெய் தேசாய் !

The post மாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YI8tvI
via Rinitha Tamil Breaking News

Thursday, December 12, 2019

அமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா ?

1951-க்குப் பிறகு பாகிஸ்தானில் இந்துக்களின் மக்கள் தொகை பெரிய அளவில் குறைந்துவிட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். அது உண்மையா ?

The post அமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Pjkogt
via Rinitha Tamil Breaking News

சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் !

சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களின் மசோதா மக்களவையில் முன்வைக்கப்பட்ட போது. அதனை எதிர்த்தும், தமிழின் தொன்மை குறித்தும் தனது வாதங்களை சு.வெங்கடேசன் பதிவு செய்துள்ளார்.

The post சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2rvDuad
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்

இன்றைய இந்து மதம் என்ற கட்டுமானம் காலனிய மற்றும் இந்திய தேசிய அரசியல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிவருகிறது.

The post நூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2qJnBwe
via Rinitha Tamil Breaking News

நீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி !

நீரவ் மோடி வெளிநாட்டுக்குத் தப்பியோடிய நிலையில், வழக்கம் போல வழக்கு விசாரணை, கூட்டி வருவதற்கான முயற்சி என காலப் போக்கில் இந்த விவகாரம் மறக்கப்பட்டுவிட்டது.

The post நீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/34hIigo
via Rinitha Tamil Breaking News

ஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் !

குழந்தைப் பருவம் என்பது வெறும் குறிப்பிட்ட வயதுப் பருவம் மட்டுமல்ல ... பெரியவர்களாகும் ஒரு நிகழ்ச்சிப் போக்காகும் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 73 ...

The post ஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YKgS1M
via Rinitha Tamil Breaking News

ஹைதராபாத் என்கவுண்டரில் நீதி விசாரணைக்கு உத்தரவு – உச்சநீதிமன்றம்

டெல்லி:கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்த நான்கு பேரை போலிஸ் என்கவுண்டரில் கொன்றது குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த விசாரணை குழுவில் முன்னாள் மும்பை ஐகோர்ட் நீதிபதி ரேகா பல்தோட்டா மற்றும் முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திக் உள்ளனர்.இந்த விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி எஸ் சிர்புர்கர் தலைமை தாங்குவார்.ஹைதராபாத்தில் அதன் இருக்கை இருக்கும்.இந்த குழு தனது விசாரணையை 6 மாதங்களுக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

The post ஹைதராபாத் என்கவுண்டரில் நீதி விசாரணைக்கு உத்தரவு – உச்சநீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2rGRkX7
via Rinitha Tamil Breaking News

குஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை !

2002 குஜராத் கலவரம் குறித்து, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான நானாவதி ஆணைய அறிக்கையானது, மோடி - அமித் ஷாவை ‘பரிசுத்தவான்கள்’ என அறிவித்துள்ளது.

The post குஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LLK57l
via Rinitha Tamil Breaking News

சீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன ? | கேள்வி – பதில் !

சீமான் பேச்சுக்கு கூட்டம் சேருவது எப்படி? ஆமைக் கறி முதல் அண்ணன் பொட்டு அம்மான் வரையிலான பொய்களை நம்பும் தொண்டர்களின் மனநிலை என்ன? விளக்குகிறது இப்பதிவு.

The post சீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன ? | கேள்வி – பதில் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35aeTWV
via Rinitha Tamil Breaking News

அமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது !

குடியுரிமை மசோதா நிற்வேற்றப்பட்டதன் மூலம் மில்லியன்கணக்கான இந்திய முஸ்லிம்களை, குடியுரிமை இழந்துவிடுமோ என்கிற அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது அரசு.

The post அமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36rVv7V
via Rinitha Tamil Breaking News

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 !

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை சந்தித்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் 21 பேர் பாஜக-வைச் சேர்ந்தவர்கள். இதுதான் பாரத மாதாவை ‘குத்தகைக்கு’ எடுத்துள்ள கட்சியின் யோக்கியதை!

The post பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LNCBR1
via Rinitha Tamil Breaking News

உள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் !

எதிர்கட்சிகளை முடக்கிவிட்டு, ஆள் இல்லாத விளையாட்டு மைதானத்தில் தானே பந்துவீசி பேட்டிங் செய்து ஸ்கோரைத் தட்டிவிடலாம் என கணக்கு போட்டது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.

The post உள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PGh5ix
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 11, 2019

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் ?

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாம் உள்ளிட்டு பல வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் பற்றி எரிகிறது. அதற்கான காரணம் என்ன? விளக்குகிறது இப்பதிவு.

The post குடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2RITvUJ
via Rinitha Tamil Breaking News

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !

சனாதனத்தை வீழ்த்தி, சட்டத்தின் ஆட்சியை உருவாக்கும் சமரை பெரியாரின் சமத்துவ மண்ணான தமிழகத்தில் இருந்து தொடங்குவோம்! மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து களத்தில் இயங்கும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் 16-வது ஆண்டுவிழா

The post மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/38tpT3H
via Rinitha Tamil Breaking News

சோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் !

நவீனத்துக்கு "உண்மை மனிதனின் கதை” என்று பெயரிட்டேன். ஏனெனில் அலெக்ஸேய் மெரேஸ்யெவ் தான் உண்மையான சோவியத் மனிதன் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 73 ...

The post சோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YEj0Ik
via Rinitha Tamil Breaking News

இந்து திருமணச் சட்டம் – முதல் மனைவியின் ஒப்புதல் இரண்டாவது திருமணத்தை சட்டப்பூர்வமாக்காது: பாட்னா உயர் நீதிமன்றம்

பாட்னா: பினோத் குமார் சிங் இம்பாலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எஃப்) உதவி சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் மனைவி ரஞ்சு சிங் அளித்த புகாரின் பேரில் பினோத் குமார் சிங் எதிராக துறை ரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டது.துறைசார் நடவடிக்கைகள் முடிந்தபோது, ​​ பினோத் குமார் சிங் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, தகுதிவாய்ந்த அதிகாரத்தின் உத்தரவின் பேரில் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.பினோத் குமார் சிங் பாட்னா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனு நீதிபதிகள் ஹேமந்த்குமார் ஸ்ரீவாஸ்தவா மற்றும் பிரபாத்குமார் சிங் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் முதல் மனைவியின் ஒப்புதலுடன் இரண்டாவது திருமணத்தை செய்ததாக பினோத் குமார் சிங் தெரிவித்திருந்தார்.ஆனால் முதல் மனைவியின் ஒப்புதல் இரண்டாவது திருமணத்தை சட்டப்பூர்வமாக்காது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post இந்து திருமணச் சட்டம் – முதல் மனைவியின் ஒப்புதல் இரண்டாவது திருமணத்தை சட்டப்பூர்வமாக்காது: பாட்னா உயர் நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/38pJkdT
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் !

‘நூரெம்பர்க் சட்டங்கள்’ என்ற பெயரில் யூதர்களை முற்றிலுமாக அழிக்கும் சட்டங்களை 1935-ம் ஆண்டு கொண்டுவந்தார் ஹிட்லர். இதில் குடியுரிமை சட்டம் முக்கியமானது. யூதர்களுக்கு முற்றிலுமாக குடியுரிமை மறுக்கப்பட்டது.

The post குடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YAbI8y
via Rinitha Tamil Breaking News

ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 1

காஷ்மீர் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகள் சிறப்புரிமை பெற்றுள்ளன. அந்த வகையில் “சோட்டா நாக்பூர் நிலக் குத்தகைச் சட்டம் 1908” பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகிறது.

The post ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 1 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/38mWSqt
via Rinitha Tamil Breaking News

முசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் !

ஒரு மாத காலம் தொடர்ந்து மதவெறுப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக வேறு வழியில்லாமல் தனது பேராசிரியர் பணியை ராஜினாமா செய்துள்ளார் ஃபெரோஸ் கான்.

The post முசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35djesn
via Rinitha Tamil Breaking News

வெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி – பதில் !

வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகத்துக்கு அனுப்பும் வெளிநாட்டு பணத்திற்கும் அந்நிய செலவாணிக்கும் என்ன தொடர்பு? உலகத் தமிழர் ஒருங்கிணைவு சாத்தியமா? பதிலளிக்கிறது இப்பதிவு.

The post வெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி – பதில் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LJD3jo
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 10, 2019

ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1

இந்திய வரலாற்றில் போர்க்குணமிக்க மாணவர் போராட்டங்களுக்கு தலைமையகமாக இருந்த; தற்போதும் இருந்து வருகின்ற ஜே.என்.யூ -வைப் பற்றிய தொடர். படியுங்கள்...

The post ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2RGEtyI
via Rinitha Tamil Breaking News

என்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் !

அடுத்தவர்களுக்காக விரல் நகத்தைக்கூட இழக்கக் தயாராக இல்லாத, ஒருமுறைகூட வீதியில் நின்று கை உயர்த்தாத நீதிமான்கள், மனித உரிமையாளர்களை சுடவேண்டும் என அரசமரத் தீர்ப்பு வழங்குகிறார்கள்.

The post என்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PAU0NY
via Rinitha Tamil Breaking News

Revoke Citizenship Amendment Act, 2019 ! People’s Right Protection Centre – Press Release

This act of discrimination of people on the basis of religion, place of birth and race is not a reasonable classification and nothing but the Anti-Muslim and Anti-Thamizh politics of RSS-BJP government.

The post Revoke Citizenship Amendment Act, 2019 ! People’s Right Protection Centre – Press Release appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LG8JGs
via Rinitha Tamil Breaking News

டியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி ! | பொருளாதாரம் கற்போம் – 47

டியுர்கோவை ஆத்திரமாகக் கண்டனம் செய்த பிரசுரங்களும் ஏளனம் செய்த பாடல்களும் கேலிச் சித்திரங்களும் வெள்ளம் போல வெளிவந்தன, அவற்றில் பாரிஸ் நகரமே மூழ்கியது.

The post டியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி ! | பொருளாதாரம் கற்போம் – 47 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/34aCAgg
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு !

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படுவது குறித்து, கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளது சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம்.

The post குடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36krJSE
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு !

அரசு அதிகாரத்தை எதிர்த்துப் போர் புரிவதில் முன்னணியில் நிற்கும் வட கிழக்கு மாநிலத்தினருக்கு இந்த மசோதா மூலம் சவால் விட்டிருக்கிறது மத்திய அரசு !

The post குடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36mXcUh
via Rinitha Tamil Breaking News

வெளிநாடு வேலை | ஓ.பி.ஆர் பற்றி | ஆர்.எஸ்.எஸ். முசுலீம் வெறுப்பு ஏன் ? | கேள்வி – பதில் !

வெளிநாடு சென்று வேலை பார்த்தால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா? ஓ.பி.எஸ்.-இன் தவப்புதல்வர் பற்றி., ஆர்.எஸ்.எஸ். முசுலீம் மக்கள் மீது வெறுப்பை கக்குவது ஏன்? பதிலளிக்கிறது இப்பதிவு.

The post வெளிநாடு வேலை | ஓ.பி.ஆர் பற்றி | ஆர்.எஸ்.எஸ். முசுலீம் வெறுப்பு ஏன் ? | கேள்வி – பதில் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2t4yPfJ
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்

முசுலீம்களைத் தவிர மற்ற எல்லா மத அடையாளங்களைச் சேர்ந்த மக்களையும் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு, பின்னர் தேசிய அளவிலான என்.ஆர்.சி. -யைக் கொண்டுவருவதே பாஜகவின் திட்டம்.

The post குடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36m7cx8
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே – பாசிச பாஜக !

தமிழர்கள் இந்துக்களாக இருந்தாலும் அந்நியர்களே என்பதுதான் இந்துத்துவா கொள்கை. அதைத்தான் இந்த சட்ட திருத்தத்தில் இருந்து ஈழத் தமிழர்களை விலக்கி இருப்பது நிரூபிக்கிறது.

The post குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே – பாசிச பாஜக ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2qBj1QE
via Rinitha Tamil Breaking News

ஜே.என்.யூ : பேரணி சென்ற மாணவர்கள் மீது “காக்கிச்சட்டை அணிந்த குண்டர்கள்” தாக்குதல் !

குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்ற ஜே.என்.யூ மாணவர்களை வழியிலேயே தடுத்தி நிறுத்தி கடுமையாக தாக்கியுள்ளது டெல்லி போலீசு.

The post ஜே.என்.யூ : பேரணி சென்ற மாணவர்கள் மீது “காக்கிச்சட்டை அணிந்த குண்டர்கள்” தாக்குதல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2E55wf7
via Rinitha Tamil Breaking News

Monday, December 9, 2019

நூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்

கல்வித்துறையில் நிலவும் முரண்பாடுகள் என்ன? பள்ளிகளை கல்விக்கூடங்களாக மாற்றிட என்ன செய்யவேண்டும்? - பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகளின் மூலம் விடையளிக்கிறார், கல்வியாளர் ச.சீ.இராசகோபாலன் (மேலும்)

The post நூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PuPsIZ
via Rinitha Tamil Breaking News

போலீசின் புனைகதை ஒருவரிடம் ஏற்படுத்திய மாற்றம் !

போலிசின் பொய் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, ஒரு இசுலாமிய இளைஞரின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? விவரிக்கிறது இந்த உண்மைச் சம்பவம்.

The post போலீசின் புனைகதை ஒருவரிடம் ஏற்படுத்திய மாற்றம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2sbx7sB
via Rinitha Tamil Breaking News

இருளில் பேச்சுலர் பேரடைஸ் ! படக்கட்டுரை

பல எழுத்தாளர்களையும், அரசியல்வாதிகளையும் உருவாக்கிய திருவல்லிக்கேணி மேன்சன்களின் இன்றைய நிலையை உங்கள் கண்முன் காட்டுகிறது இப்பதிவு....

The post இருளில் பேச்சுலர் பேரடைஸ் ! படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2t4oi4f
via Rinitha Tamil Breaking News

எனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை ! ஏன்தான் விடுமுறையைக் கண்டுபிடித்தார்களோ !

“உங்களுக்கு 114 கடிதங்கள் வரும்! அதாவது அன்றாடம் கடிதம் வரும், சில சமயங்களில் இரண்டு கடிதங்கள் கூட வரும்” ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 72 ...

The post எனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை ! ஏன்தான் விடுமுறையைக் கண்டுபிடித்தார்களோ ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2RAXFxW
via Rinitha Tamil Breaking News

திரையரங்குகளுக்கு செல்வோர் தங்களது சொந்த உணவு, தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்லலாம் – ஹைதராபாத் காவல்துறை

ஹைதராபாத்: ஹைதராபாத் நகர காவல்துறை ,மல்டிபிளெக்ஸ் மற்றும் ஒற்றை திரை திரையரங்குகளில் திரைப்பட பார்வையாளர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை உள்ளே கொண்டு செல்வதை கட்டுப்படுத்த முடியாது என்று கூறியுள்ளனர்.ஊழல் தடுப்பு ஆர்வலர் விஜய் கோபால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்ட தகவலுக்கு பதிலளித்த காவல்துறையினர், உணவு மற்றும் தண்ணீரை எடுத்துச் செல்ல சட்டத்தால் எந்த தடையும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர். 1955 ஆம் ஆண்டின் சினிமா ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், ஒரு வாடிக்கையாளர் தனது சொந்த சிற்றுண்டி பெட்டி அல்லது தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில் எந்த தடையும் இல்லை. சட்டம் இருந்தபோதிலும், பெரும்பாலான மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் வாடிக்கையாளர்களை பாதுகாப்பு சிக்கல்களைக் காரணம் காட்டி உணவு அல்லது பானங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காது.அப்படி சட்டத்தை மீறினால் சட்ட மீறல் துறையில் புகார் அளிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post திரையரங்குகளுக்கு செல்வோர் தங்களது சொந்த உணவு, தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்லலாம் – ஹைதராபாத் காவல்துறை appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/38l9rm6
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு !

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா என்பது, மொத்தத்தில் இந்தியாவின் மதச் சார்பற்ற அரசியல் சட்டத்தை, இந்தியாவை அழிப்பதே ஆகும்.

The post குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YuHDqO
via Rinitha Tamil Breaking News

தெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் !

தெலுங்கானாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போலி மோதல் கொலையைப் போன்றே இதற்கு முன்னரும் பல போலி மோதல் கொலைகளை நிகழ்த்தியுள்ளது தெலுங்கானா போலீசு.

The post தெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YvPNz5
via Rinitha Tamil Breaking News

வெங்காய விலை ஏற்றம் | பெண்கள் மீதான வன்முறை – தடுப்பது எப்படி ? | கேள்வி – பதில் !

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த, அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன? பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பது எப்படி? பதிலளிக்கிறது இப்பதிவு...

The post வெங்காய விலை ஏற்றம் | பெண்கள் மீதான வன்முறை – தடுப்பது எப்படி ? | கேள்வி – பதில் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35ajBUM
via Rinitha Tamil Breaking News

முசுலீம்களை மட்டும் விலக்கும் குடியுரிமை திருத்த மசோதா: அறிவியலாளர்கள் கூட்டறிக்கை !

குடியுரிமைத் திருத்த மசோதா (2019) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், அறிவியலாளர்கள், அறிஞர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

The post முசுலீம்களை மட்டும் விலக்கும் குடியுரிமை திருத்த மசோதா: அறிவியலாளர்கள் கூட்டறிக்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PqiPvX
via Rinitha Tamil Breaking News

குற்றமும் தண்டனையும் : உடனடி தீர்ப்பு கோரும் மனசாட்சிகளுக்கு ஒரு கேள்வி !

குற்றவாளிகளுக்கு ‘உடனடி தண்டனை’ வழங்கும் என்கவுண்டர் போலீசை கொண்டாடும் சமூகத்தின் மனசாட்சிக்கு, சில கேள்விகளை முன் வைக்கிறது இப்பதிவு.

The post குற்றமும் தண்டனையும் : உடனடி தீர்ப்பு கோரும் மனசாட்சிகளுக்கு ஒரு கேள்வி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2E05fKt
via Rinitha Tamil Breaking News

Sunday, December 8, 2019

சொந்த நிலத்தை ஏழை தலித் மக்களுக்கு வழங்கிய தோழர் பழனிசாமி !

ஆவணங்கள் முழுமையாக சேகரித்த பழனிசாமி தலித் என்ற காரணத்திற்காக வழங்கப்பட்ட அந்த நிலம், தலித் மக்களுக்கே சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

The post சொந்த நிலத்தை ஏழை தலித் மக்களுக்கு வழங்கிய தோழர் பழனிசாமி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2qAw4C3
via Rinitha Tamil Breaking News

கோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் Category - B என்ற பெயரிலும் Regular mode (முழுநேரம்) என்ற பிரிவுகளின் இரண்டு முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்கலாம் என்ற பரிந்துரையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post கோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/38nwgW7
via Rinitha Tamil Breaking News

கலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் !

அலங்கார பொருட்களுக்கு பின்னால் உள்ள உழைப்பும், அலங்கரிக்கும் கலைஞர்களின் வாழ்க்கையும் என்றும் மகிழ்வூட்டக்கூடியதாக இருப்பதில்லை...

The post கலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PuUMfD
via Rinitha Tamil Breaking News