Thursday, November 10, 2022

மதுரை திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 6 தொழிலாளர் உடல் சிதறி பலி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் வியாழனன்று நிகழ்ந்த  கோர வெடி  விபத்தில் 6 பேர் உடல் சிதறிப் பலியாகினர். திருமங்கலம் அருகே  வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில்  தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.  இந்த ஆலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேலைசெய்து வந்தனர். நவம்பர் 10 வியாழனன்று வழக்கம்போல் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு ஆலையில் உள்ள இரண்டு கட்டிடங்களில் வேலைசெய்து வந்தனர். பகல் 12.30 மணி யளவில் திடீரென்று வெடி […]

from vinavu https://ift.tt/ROaiBF6
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment