Friday, October 29, 2021

இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி : தனியார்மயமாக்கும் மோடி அரசு !

பாதுகாப்புத் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதையும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதையும், நாட்டின் பாதுகாப்பை தனியார் இலாபவெறியிடம் அடமானம் வைப்பதையும் களத்தில் எதிர்ப்போம்

from vinavu https://ift.tt/3EvMfB0
via Rinitha Tamil Breaking News

இல்லம் தேடி வரும் ஆர்.எஸ்.எஸ்-ன் கல்விக்கொள்கை !

சமூக நீதி, சமத்துவம் என்று வாய்ச்சவாடல் அடித்துக்கொண்டு தமிழக பள்ளிக் கல்வித்துறையில் புதிய கல்விக் கொள்கையை ஒவ்வொரு அம்சங்களாக தி.மு.க செயல்படுத்தி வருகின்றது என்பதை இனியும் யாராலும் மறுக்க இயலாது.

from vinavu https://ift.tt/3vUi03k
via Rinitha Tamil Breaking News

சிலப்பதிகாரத்தில் தமிழ்நாட்டின் வர்க்க முரண் வரலாறு || நா. வானமாமலை

வணிக சமூகத்தினர், தமிழ் நாடு முழுவதிலும் சைன, பௌத்த மதங்களின் மூலமும் இலக்கியத்தின் மூலமும் தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிறுவ முயன்றார்கள். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 14.

from vinavu https://ift.tt/3vVWifs
via Rinitha Tamil Breaking News

Thursday, October 28, 2021

நைட்டி : தேசங்கள் கடந்த பெண்களின் பொது உடை || சிந்துஜா

பாதிக்கப்பட்டவரின் அவமானத்தை இயல்பாக்கும் விதத்தில்தான் நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். குற்றவாளிகள் எதார்த்தமானவர்களாக அடையாளமிடப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளியாக்கப்படுகிறார்கள்.

from vinavu https://ift.tt/3GyzyH9
via Rinitha Tamil Breaking News

கல்வியை மேம்படுத்த தனியார்மயத்தை ஒழிப்பதே ஒரே வழி !

தனியார்மயம் தாராளமயத்தை நடைமுறைப்படுத்துவதில் பங்குதாரர்களாக, அது மக்களை அடிக்கும் கொள்ளையின் கூட்டாளிகளாக, அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் மாறிவிட்டனர்.

from vinavu https://ift.tt/2ZvA1ti
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 27, 2021

நூறு நாள் வேலைத் திட்டம் உண்மையில் பலனளிக்கிறதா ?

இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் அதிகமான பெண்கள் பங்கேற்று கிராமப்புற பணிகளை ஆக்கப்பூர்வமாக சாதித்ததை எல்லாம் இந்த முறைகேடுகள் மூடி மறைத்துவிட்டன. அதைவைத்து இந்தத் திட்டங்கள் இழிவுபடுத்தப்படுகின்றன.

from vinavu https://ift.tt/3Gp716V
via Rinitha Tamil Breaking News

முல்லைப் பெரியாறு அணை மீதான பொய்ப் பிரச்சாரம் || மக்கள் அதிகாரம் கண்டனம்

முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயம் உள்ளதாக பிரச்சாரம் செய்யப்படுவதன் நோக்கமே மக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையான முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதுதான்.

from vinavu https://ift.tt/3Eklmj9
via Rinitha Tamil Breaking News

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி, புரட்சியாளர் உத்தம்சிங் !

இங்கிலாந்திலுள்ள தொழிலாளிகள் மீது எனக்கு அதிகமான அக்கறை உள்ளது. ஆனாலும் இந்த அரசுக்கு எதிராகத்தான் நான் செயல்படுகிறேன். உங்கள் மக்கள் இந்த அரசால் பாதிக்கப்படுவது போலவே நாங்களும் பாதிக்கப்படுகிறோம்

from vinavu https://ift.tt/3bflOmh
via Rinitha Tamil Breaking News

இந்து ராஷ்டிரக் கனவோடு வரலாற்றைத் திரிக்கும் சங்கப் பரிவாரக் கும்பல் !

அடக்குமுறைகளுக்கு எதிரான வீரம்செறிந்த போராட்டங்களின் வரலாறு, மக்களிடம் போராடும் உணர்வை ஊட்டி வளர்க்க கூடியவை என்பதால்தான், அதன் சின்னங்களை பாசிஸ்டுகள் அழித்துவிடத் துடிக்கின்றனர்.

from vinavu https://ift.tt/2XMbZsS
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 26, 2021

பல்கலை பாடத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் நூல்களை அனுமதிப்பது ஜனநாயகமா ?

மோசமான ஒரு புறச் சூழலில், இக்கருத்துக்கள் மொத்த சமூகத்தையும் வன்முறை நிறைந்த ஒரு போர்க்களத்தில் கொண்டுபோய் நிறுத்தும். இதற்கு 1947-ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த வன்முறைகளே சாட்சி.

from vinavu https://ift.tt/3ntJ2Lg
via Rinitha Tamil Breaking News

A cryptocurrency video course for beginners

 A cryptocurrency video course for beginners

A cryptocurrency video course for beginners from an ex-Agora guru now publishing independently.

High quality content, great conversions and happy customers.

Click Here 

https://adept-mover-3751.ck.page/e91a754b52


நூல் அறிமுகம் : 1947 || ச. தமிழ்ச்செல்வன் || சு. கருப்பையா

என் தந்தையார் தன் மகளை அழைத்தார். "உனது சீக்கியம் கறை படியாது இருக்கவே எங்கள் புத்திரிகளை இன்று பலியாகக் கொடுக்கிறோம்" என்று அவர் கைகளை உயரே தூக்கிச் சொன்ன போது அவரது கைகளும் உதடுகளும் நடுங்கின.

from vinavu https://ift.tt/3GpUnEE
via Rinitha Tamil Breaking News

மவுரியர் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் புதிய கற்கால சமூகம் நிலவியதா ?

சந்திர குப்தன் காலத்திலிருந்த மெகஸ்தனீஸ் எழுதிய இந்தியாவைப் பற்றிய நூல்களிலிருந்து பாண்டிய அரசைப் பற்றி அறிகிறோம்.... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 13.

from vinavu https://ift.tt/3pSbWYr
via Rinitha Tamil Breaking News

Monday, October 25, 2021

வாட்சப் பல்கலை சாக்கடையில் பிறக்கும் போலி வரலாற்று புழுக்கள் !

உண்மையான வரலாற்றாசிரியர்கள், எப்போதுமே தங்களது படைப்புகளின் மீதான விமர்சனத்தையும் மாற்றுக் கருத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள். ஆனால், போலிகளோ அதை தனிப்பட்ட தாக்குதலாக சித்தரிக்கின்றனர்

from vinavu https://ift.tt/3mjfTmN
via Rinitha Tamil Breaking News

அஷ்பகுல்லாகான் : பன்முகத்தன்மை கொண்ட ஒரு போராளி !

இலட்சியவாத சோசலிசத்தில் இருந்து வரலாற்றுப் பொருள் முதல்வாதத்திற்கும், ஆத்திக மதச்சார்பின்மையிலிருந்து கறாரான நாத்திகத்தை நோக்கி புரட்சிகர இயக்கம் சென்றுள்ளதை அறிய முடிகிறது.

from vinavu https://ift.tt/3CgpLDk
via Rinitha Tamil Breaking News

கலா உத்சவ் : சமஸ்கிருத திணிப்பில் ‘சமூகநீதி’ ஆட்சி || பு.மா.இ.மு கண்டன அறிக்கை

முந்தைய அதிமுக ஆட்சியாளர்கள் செய்ததைப் போலவே, பள்ளிகளில் காவிக் கொள்கையை நுழைக்கும் ஆர்.எஸ்.எஸ். திட்டங்களான கலா உத்சவ் போன்றவற்றை ‘சமூக நீதி’ திமுக-வும் அனுமதிப்பதை புமாஇமு கண்டிக்கிறது

from vinavu https://ift.tt/3GitUJ4
via Rinitha Tamil Breaking News

Friday, October 22, 2021

ஃபேப் இந்தியாவின் திபாவளி விளம்பரம் : ‘விளம்பர ஜிகாத்’ என்கிறது பாஜக!

‘லவ் ஜிஹாத்’, ‘லேண்ட் ஜிஹாத்’, ‘யுபிஎஸ்சி ஜிஹாத்’ மற்றும் ‘வெண்டார் ஜிஹாத்’ ஆகியவற்றை இந்துத்துவ பிரச்சார இயந்திரம் கொண்டு வந்துள்ளதைப்போல இப்போது ‘விளம்பர ஜிஹாத்’ தையும் கண்டுபிடித்துள்ளனர்.

from vinavu https://ift.tt/3E5jomO
via Rinitha Tamil Breaking News

சர்தார் உத்தம்சிங் திரைப்படம் : பயங்கரவாதியா ? புரட்சியாளரா ?

உத்தம் சிங் பயங்கரவாதியா? புரட்சியாளரா? 21 ஆண்டுகளுக்கு பின் ஏன் ஓ டயரை கொல்ல வேண்டும்? அதற்கான அரசியல் / சமூக / உளவியல் காரணங்கள் என்ன? இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முயல்கிறது இத் திரைப்படம்.

from vinavu https://ift.tt/3m4EUSz
via Rinitha Tamil Breaking News

மவுரியப் பேரரசும் தமிழர் இலக்கியமும் || நா. வானமாமலை

தமிழ்நாட்டில் மோரியர் ஆட்சிக்காலத்தில் மிகச்சிறிய நிலப்பரப்புள்ள பகுதிகளையே மன்னர்களும், குறுநில மன்னர்களும் ஆண்டு வந்தனர். பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 12.

from vinavu https://ift.tt/3E8SI4i
via Rinitha Tamil Breaking News

ஏபிவிபி-யில் இருந்து வெளியேறிய டெல்லி பல்கலை மாணவர் தலைவர்!

மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என ஏபிவிபி-யில் இணைந்த ராம் நிவாஸ் பிஷ்னோய், அது இந்து மதவெறியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதை அம்பலப்படுத்தி சமீபத்தில் வெளியேறியிருக்கிறார்.

from vinavu https://ift.tt/3polUjV
via Rinitha Tamil Breaking News

Thursday, October 21, 2021

இடமாற்றம் அறிவிப்பு : “உப்பிட்டவரை…” ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு !

ம.க.இ.க-வின் “உப்பிட்டவரை...” ஆவணப்படத் திரையிடல் மற்றும் கருத்துரை நிகழ்வு மதுரை மீனாட்சி மஹாலில் எதிர்வரும் 22-10-2021 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. அனைவரும் வாரீர் !

from vinavu https://ift.tt/30OYABB
via Rinitha Tamil Breaking News

நக்சல்பாரியின் இன்றைய பொருத்தப்பாடு || அபிஜித் மஜும்தார்

ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான பள்ளத்தாக்கு விரிந்துகொண்டே போகிறது. அதிகாரத்தில் இருக்கும் இடது கட்சிகள் மேலும் மேலும் ஏழைகளை விட்டு விலகிப்போகின்றனர். இடதுசாரிகள் மத்தியில் பெரிய வெற்றுவெளி ஏற்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/3BY8LkZ
via Rinitha Tamil Breaking News

சிங்கு படுகொலை : விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி !

உத்தரப் பிரதேச தேர்தல் முடிவடைவதற்குள், விவசாயிகள் போராட்டத்தை முடக்க இன்னும் பல்வேறு முயற்சிகளை சங்க பரிவாரக் கும்பல் எடுக்கக் கூடும். அதற்கான முன்னெச்சரிக்கையாக சிங்கு படுகொலையை எடுத்துக்கொள்ள வேண்டும்

from vinavu https://ift.tt/2XxZVvf
via Rinitha Tamil Breaking News

சொமாட்டோ மட்டுமல்ல – வங்கி முதல் இரயில்வே வரை அனைத்திலும் இந்தி திணிப்பு !

இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பேசும் வங்கி அதிகாரிக்கு கன்னடம் தெரியாது. நன்கு நாள் அலைச்சலுக்குப் பிறகு மாதப்பா வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மைசூரில் இருக்கும் தன் மருமகன் உதவியை நாடினார்

from vinavu https://ift.tt/2ZeKXey
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 20, 2021

ஏர் இந்தியா – டாடாவுக்கு ! அதன் கடன் மக்களுக்கு !!

அலைபேசி துறையில் இலாபகரமாக இயங்கி வந்த பி.எஸ்.என்.எல்-க்கு 3ஜி, 4ஜி லைசன்ஸ் தராமல் இழுத்தடிப்பது போன்ற உள்ளடி வேலையின் மூலமாகவே அந்நிறுவனம் நட்டத்தில் தள்ளப்பட்டது. அதே வகையில் தான் ஏர் இந்தியாவும் பலியிடப்பட்டுள்ளது

from vinavu https://ift.tt/3AYOsm0
via Rinitha Tamil Breaking News

நக்சல்பாரி எழுச்சிக்குப் பின்னான கடும் ஒடுக்குமுறை || அபிஜித் மஜும்தார்

மூலை முடுக்கெல்லாம் போலீஸ் நிறைந்திருக்க சுடுகாட்டிற்கு அப்பா உடலை எடுத்துச்சென்றபோது, இயக்கத் தோழர்கள் சட்டென்று தோன்றி அப்பாவுக்கு செவ்வஞ்சலி செலுத்தி, புரட்சிகர முழக்கங்களை எழுப்பி்விட்டு மறைவர். இதற்கு விசேஷமான துணிச்சல் வேண்டும்

from vinavu https://ift.tt/3pgYnBm
via Rinitha Tamil Breaking News

திரிபுராவில் இந்துவெறி குண்டர்களின் வெறியாட்டம் !

தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டும் இந்துவெறி பாசிச அமைப்பை முறியடிக்கும் வகையில் ஆற்றல் கொண்ட ஓர் அமைப்பு அல்லது பல்வேறு அமைப்புகளின் கூட்டணியால்தான் பார்ப்பன பாசிசத்தை வீழ்த்த முடியும்.

from vinavu https://ift.tt/3G4hJiT
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 19, 2021

நரிக்கு நாட்டாமை … || ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா !

பாரம்பரியம் சொல்லிக் கொடுத்திருக்கும் கடமை எது? “கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே..” என்பதுதான். அதாவது, உனக்கு வேலை கொடுத்த முதலாளிக்கு நன்றி விசுவாசத்துடன் இரு. உன் உழைப்புக்குரிய ஊதியத்தைக் கேட்காதே..

from vinavu https://ift.tt/3vyKmQI
via Rinitha Tamil Breaking News

நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்

விவசாயிகளிடம் துப்பாக்கிகளும் இல்லை. வெடி குண்டுகளும் இல்லை. அரசிடம்தான் அதுபோன்ற ஆயுதங்கள் இருந்தன. போலீசிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள் என்று தெளிவான அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.

from vinavu https://ift.tt/3BZHAX8
via Rinitha Tamil Breaking News

தமிழ் நாட்டில் தாய்வழிச் சமுதாயம் நிலவியதா ? || நா. வானமாமலை

பயிர்களெல்லாம் ஒன்று நூறாகப் பெருக வேண்டும் என்பது இச்செய்கையில் மறைந்திருக்கும் பொருள். அம்மனுக்குக் குங்குமம் அர்ச்சனை செய்கிறார்கள். தந்திர நூல்களில் குங்குமம் மாதவிடாய் இரத்தத்தைக் குறிக்கும்.

from vinavu https://ift.tt/3lUmyDG
via Rinitha Tamil Breaking News

Monday, October 18, 2021

‘சமூக நீதி ஆட்சி’யில் தொடரும் சாதி ஆணவக் கொலைகளும் தாக்குதல்களும் !

சாதி வெறியை கட்டுப்படுத்த பல பத்து ஆணையங்கள் இருந்தாலும் அன்றாட சாதிய ஒடுக்குமுறைகள் நின்றபாடில்லை. முதலில் திமுக-வால் தனது கட்சியில் இருக்கும் சாதி வெறியர்களைக் கட்டுப்படுத்த முடியுமா ?

from vinavu https://ift.tt/3lS6UbM
via Rinitha Tamil Breaking News

உப்பிட்டவரை .. ஆவணப்படம் || மதுரை திரையிடல் || அனைவரும் வாரீர்

ம.க.இ.க -வின் “உப்பிட்டவரை...” ஆவணப்படத் திரையிடல் மற்றும் கருத்துரை நிகழ்வு மதுரை மூட்டா அரங்கில் எதிர்வரும் 22-10-2021 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. உழைப்பின் வாசனையை அறிய அனைவரும் வாரீர் !

from vinavu https://ift.tt/3DNKkHq
via Rinitha Tamil Breaking News

ஒன்றரை ஆண்டுகளாக மோசமான நிலையில் பென்னாகரம் பேருந்து நிலையம் || மக்கள் அதிகாரம்

பேருந்து நிலையம் சீர்படுத்த டென்டர் எடுத்த அதிமுகவினரை இலஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் விடும் அரசு அதிகாரிகள். கட்டி முடிக்காத பேருந்து நிலையத்தின் கடைகளுக்கும் வாடகை வசூல் || மக்கள் அதிகாரம் போராட்டம்

from vinavu https://ift.tt/3aKy7qH
via Rinitha Tamil Breaking News

Friday, October 15, 2021

ஒரு ஐபோனிற்காக மரணித்தல் || Dying for an iphone || நூல் விமர்சனம்

‘Dying for an iphone’ APPLE, FOXCONN AND THE LIVES OF CHINA’S WORKERS உலகின் பொருள் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் இலக்கு. இந்தியாவில் முதலீடு செய்யப்படும் மூலதனங்களுக்கு எந்தப் பாதகமும் வராது. உலகச் சந்தைக்காக அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி, உற்பத்தியாகும் பொருட்களை உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்று கூறி “மேக் இன் இந்தியா” திட்டத்தை மோடி முன்வைத்தார். தன்னுடைய கார்ப்பரேட் சேவைக்காக தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக […]

from vinavu https://ift.tt/3ANBZl4
via Rinitha Tamil Breaking News

தி.மு.க.வின் கார்ப்பரேட் பாணியிலான கவர்ச்சிவாத அரசியல் !

தி.மு.க. அரசின் செயல்பாடுகளை இவ்வாறு விமர்சனப் பூர்வமாக பார்க்கும் போதுதான், நீட், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மோடியின் காவி − கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் களமாக தமிழகம் நிலைக்கும் .

from vinavu https://ift.tt/3j53aBM
via Rinitha Tamil Breaking News

தமிழும் விஞ்ஞானத்தின் அவசியமும் || நா. வானமாமலை

உண்மையில் தமிழ்நாட்டில், எளிய முறையில் மக்களுக்கு விஞ்ஞான உண்மைகளையும், கருத்துக்களையும் பரப்ப, பல்வேறு விதமான பத்திரிகைகள் வேண்டும். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 10.

from vinavu https://ift.tt/3FHCh0y
via Rinitha Tamil Breaking News

Thursday, October 14, 2021

கடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை ! தீர்வு என்ன ?

சீனாவின் பக்கம் இலங்கை சாய்ந்து விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், இலங்கை அரசுக்கு தீவிர பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தி கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை பட்டினியில் தள்ளி வருகின்றன.

from vinavu https://ift.tt/3nadOsz
via Rinitha Tamil Breaking News

வக்கிரத்தின் மறுபெயர் டெல்லி போலீசு !

“எங்களது பாலின அடையாளத்தை ஆயுதமாக வைத்து எங்கள் மீது இந்த தாக்குதலைத் தொடுத்துள்ளது. எங்களது உடலை வன்முறைக் களமாக மாற்றியிருக்கிறது போலீசு” என்று பாதிக்கப்பட்ட பெண் மாணவர் கூறினார்

from vinavu https://ift.tt/3lD2hSK
via Rinitha Tamil Breaking News

உண்மையில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது எப்படி இருக்கும் ?

உண்மையில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது எப்படி இருக்கும் தெரியுமா? கட்ந்த ஏழாண்டுகால இந்திய வரலாற்றை எடுத்துப் பாருங்கள், புரியும்

from vinavu https://ift.tt/30uoN8x
via Rinitha Tamil Breaking News

திருவாரூர் : உ.பி விவாயிகள் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

உ.பி- விவசாயிகள், பத்திரிகையாளர் படுகொலைக்கு திருவாரூர் விவசாய சங்கத்தினர் மற்றும் ம்க்கள் அதிகாரம் உள்ளிட்ட புரட்சிகர ஜனநாயக சக்திகள் இணைந்து 12.10.21 அன்று அஞ்சலி கூட்டமும் பேரணியும் நடத்தப்பட்டது

from vinavu https://ift.tt/3mY0mIa
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 13, 2021

பிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை ? || சிந்துஜா

ஒருவர் பிரா அணிவதும் அணியாததும் அவரவர் விருப்பம். அது அழகின் ஓரு பகுதி எனவும், உடல் நலம் சார்ந்ததாகவும் கூறுவது தவறானது. பிரா அணியாதவர்களை இழிவுபடுத்துவதும், கேள்வி எழுப்புவதும், அணிய நிர்பந்திப்பதும் இழிவானது.

from vinavu https://ift.tt/3awoPOX
via Rinitha Tamil Breaking News

கொடநாடு : விவாதப் பொருளாக வேண்டியது எது?

எதிர்க்கட்சியாக இருந்தபோது அ.தி.மு.க. அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியலைத் தயாரித்து, ஆளுநரிடம் தந்த தி.மு.க., இன்று ஆட்சியிலமர்ந்ததும் அந்த ஊழல் பட்டியலிலுள்ள ஆதாரத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

from vinavu https://ift.tt/3lAaDKU
via Rinitha Tamil Breaking News

உயிர்காக்கும் செவிலியர்களின் போராட்டம் வெல்லட்டும் !

தேர்தல் வாக்குறுதிகளில் செவிலியர்களின் பணியை நிரந்தரம் செய்வதாக வாக்குறிதி அளித்த திமுக அரசு, இன்று செவிலியர்களின் போராட்டத்திற்கு எதிராக அவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது

from vinavu https://ift.tt/3BEJ5cP
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 12, 2021

உத்திரப் பிரதேசம் : தாழ்த்தப்பட்ட மக்களின் வதைக்கூடம்

கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் உத்திரப் பிரதேசத்தில் 1,642 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான இதர தாக்குதல்கள் நடந்துள்ளன. இது தேசியளவில் நடத்தபட்ட 2,312 தாக்குதல்களில் மொத்தம் 71 சதவிகிதமாகும்.

from vinavu https://ift.tt/30o5uh7
via Rinitha Tamil Breaking News

ஆவணப்படம் : “உப்பிட்டவரை…” | ம.க.இ.க.

தூத்துக்குடி மாவட்ட உப்பளத் தொழிலாளர்களின் மீதான உழைப்பு சுரண்டல், உடல்நல பாதிப்புகள், வாழ்நிலை அவலங்களை படம்பிடித்துக் காட்டுகிறது “உப்பிட்டவரை...” - ம.க.இ.க-வின் ஆவணப்படம். பாருங்கள் - ஆதரவு தாருங்கள் !!

from vinavu https://ift.tt/3iWbAvw
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாட்டு வரலாற்றில் மொழிப்பற்றும், மொழி வெறியும் || நா. வானமாமலை

இணைப்புப் பெற்ற இந்தியப் பண்பாட்டில் இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்பதில்லை. நாம் கலைச் செல்வங்களை வழங்கியுமிருக்கிறோம், பெற்றும் இருக்கிறோம். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 09.

from vinavu https://ift.tt/3AxY1Z5
via Rinitha Tamil Breaking News

Monday, October 11, 2021

உப்பிட்டவரை … ஆவணப்படம் || டீசர் || வெளியீட்டு நாள் !

உப்பு சுமக்க வந்தோம் - வலிகளை சுமந்து நின்னோம்.. உப்பு கரிப்பது போல் .. எங்க வாழ்க்கை கரிக்கக் கண்டோம்.. அம்பரமா உப்பு குவிச்சோம், அந்த வானம் தொடும் வரைக்கும்.. 405 கூலி கிடைக்கும், காஞ்ச வயிறு ஒட்டி நிக்கும்..

from vinavu https://ift.tt/2YBL6sj
via Rinitha Tamil Breaking News

தேசிய பணமாக்கல் திட்டம் : நோக்கமும் பின்னணியும் !

நம் கண்முன்னே ஒரு பெரும் சூறையாடல் நடந்து வருகிறது. பொருளாதாரத் திட்டமாக மட்டுமின்றி, எதிர்த்துப் போராடுபவர்களை கடுமையாக ஒடுக்கும் காவி − கார்ப்பரேட் பாசிசத்தின் அரசியல் தாக்குதலாகவும் இது இருக்கிறது.

from vinavu https://ift.tt/3asuaGM
via Rinitha Tamil Breaking News

இலங்கை : இராணுவ போலீசு வன்முறைகளை எதிர்த்தல் !

ஜனநாயகத்துக்கு எதிரான ஆட்சியாளர்கள், அவர்கள் மீது சுமத்தப்படும் கடுமையான எதிர்ப்புகளை மந்தப்படுத்த சமூக வலைத்தளங்களை தடை செய்வது அண்மைக் காலங்களில் அதிகளவில் காணக் கூடியதாக இருக்கிறது

from vinavu https://ift.tt/2YCRWgw
via Rinitha Tamil Breaking News

Friday, October 8, 2021

உயர்ந்து வரும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை : எரிபொருள் விலை உயர்வு அபாயம் !

இந்தியாவில் பெட்ரோல் – டீசல் மீதான ஒன்றிய, மாநில அரசுகளின் வரி 69 சதவிதம் விதிக்கப்படுகிறது. அதாவது, எரிபொருளின் விலையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மதிப்பு வரியாக கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

from vinavu https://ift.tt/3FsPsm8
via Rinitha Tamil Breaking News

ஆர்.என். ரவி : தமிழ்நாட்டைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !

மோடி அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் தங்களது அதிகார வரம்பை மீறி, மாநில அரசுகளுக்கு நெருக்கடிகளைக் கொடுப்பது மட்டுமின்றி, எவ்வித நேர்மையையும் பின்பற்றாத பாசிசப் பேர்வழிகள் என்பது ஊரறிந்த கதை

from vinavu https://ift.tt/3oIbtY0
via Rinitha Tamil Breaking News

பண்டைய தமிழ்ச் சமூகத்தில் வர்க்கங்களும் சமயங்களும் || நா. வானமாமலை

இவ் வர்க்கங்களில் பெருநிலக் கிழார்கள், சமண பௌத்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்கினர். அவர்களது போராட்டத்திற்கு பக்தி இயக்கம் உதவியாக இருந்தது. பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 08.

from vinavu https://ift.tt/3msYg2o
via Rinitha Tamil Breaking News

Thursday, October 7, 2021

பண்டோரா பேப்பர்ஸ் – பெட்ரோல் டீசல் விலை உயர்வு : என்ன உறவு ?

பண்டோரா ஆவணங்களின் மூலம் அம்பலமானவர்களின் பணம், சொத்துக்களின் மதிப்பானது, அனைத்து நாடுகளின் பிரச்சனைகளையும், கடன்களையும் சரிசெய்யும் அளவிற்கு அதிகமானது என்கிறது தி கார்டியன் பத்திரிகை.

from vinavu https://ift.tt/3iIfJ5Z
via Rinitha Tamil Breaking News

தோழர்கள் நாராயணமூர்த்தி, சின்னப்பாவுக்கு சிவப்பஞ்சலி !!

தோழர்கள் நாராயணமூர்த்தி, சின்னப்பா போன்ற முகம் தெரியாத ஆயிரக்கணக்கான தோழர்களின் உழைப்பில், குருதியில், வியர்வையில், தியாகத்தில் தான் ஒரு புரட்சிகரக் கட்சி புரட்சியை நோக்கி வளர்கிறது

from vinavu https://ift.tt/3Bx7sck
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2021 மின்னிதழ் !

புதிய ஜனநாயகம் அக்டோபர், 2021 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி vinavu@gmail.com -க்கு மின்னஞ்சல் முகவரிக்கு பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/3oH6BTa
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 6, 2021

உள்ளாட்சித் தேர்தல்கள் : ஜனநாயக விரோதிகளால் நடத்தப்படும் ‘ஜனநாயக’ நாடகம் !

நாட்டையே மறுகாலனியாக்கும் இந்த நாடாளுமன்ற − போலி ஜனநாயகம் ஒருபோதும் மக்களுக்கான ஜனநாயகமாக இருக்கவே முடியாது. சாதி, மத, ஆணாதிக்க மேலாதிக்கத்தைக் கட்டிக்காப்பதே இதன் நோக்கம்

from vinavu https://ift.tt/3DeiqEg
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் அக்டோபர் – 2021 அச்சு இதழ் !

கடந்த செம்படம்பர் மாத இதழ் மீது வாசகர்கள் தங்களது கருத்துகள், விமர்சனங்களை தெரிவித்து எழுதிய கடிதங்கள், பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. இதழுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!

from vinavu https://ift.tt/3oAUFlA
via Rinitha Tamil Breaking News

உப்பிட்டவரை… ஆவணப்படம் – டீசர் || ம.க.இ.க.

தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை படம்பிடித்துக் காட்டும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ”உப்பிட்டவரை” ஆவணப்படம், விரைவில் வெளிவரவிருக்கிறது. அதன் டீசர் உங்கள் பார்வைக்கு !

from vinavu https://ift.tt/2Ykx0uH
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 5, 2021

உ. பி. விவசாயிகள் படுகொலை : பாஜக-வின் வெறியாட்டம் ஆரம்பம்

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. போராட்டங்களை முடக்குவதற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எப்படி ஒரு கலவரத்தை டெல்லியில் தூண்டிவிட்டதோ, அதே போன்ற முயற்சியை திட்டமிட்டு செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல்.

from vinavu https://ift.tt/2YpRG4U
via Rinitha Tamil Breaking News

மாப்பிளா கிளர்ச்சி : பிரிட்டிஷ் அரசு நிகழ்த்திய படுகொலையின் நோக்கம் என்ன?

வரலாற்றின் சிக்கல் என்பது அதன் குரல்கள் அல்ல, வரலாற்றின் மவுனம்தான் சிக்கலானது. மலபார் கிளர்ச்சி என்பது நம் தேச வரலாற்றின் மவுனம் எனில் இந்த புதைக்குழிகள்தான் அந்த வரலாற்றின் மவுனத்துக்குள் உறைகின்ற மவுனம்.

from vinavu https://ift.tt/3oyTrr3
via Rinitha Tamil Breaking News

உ.பி-யில் விவசாயிகள் படுகொலை : கண்டன ஆர்ப்பாட்டம்

உ.பி.யில் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் அஷிஷ் மிஸ்ராவை தூக்கிலிடு என்ற முழக்கத்தின் கீழ், விவசாயிகள் படுகொலையை தூண்டிவிடும் BJP - RSS-ஐ கண்டித்து ஆர்ப்பாட்டம்!

from vinavu https://ift.tt/3miIffy
via Rinitha Tamil Breaking News

Monday, October 4, 2021

அதானியின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 261 சதவிகிதம் உயர்வு !

இந்திய பெரும்பணக்காரர்கள் வரிசைப்பட்டியலில் அதானி உட்பட முதல் 10 இடத்தை பிடித்துள்ளவர்களின் மொத்த மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 23 லட்சத்து 28 ஆயிரம் கோடி.

from vinavu https://ift.tt/3uBX8gR
via Rinitha Tamil Breaking News

தமிழக வரலாறு குறித்த இரு குறுகிய கண்ணோட்டங்கள் || நா. வானமாமலை

ஒரு தரப்பினர், ஆரியப் படைக் கடந்த நெடுஞ்செழியன் என்ற பெயரைக் கொண்டு, பெரும் போர் ஒன்று நடந்ததாக ஆதாரமின்றியே கயிறு திரிப்பர். பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 07.

from vinavu https://ift.tt/2ZZvyyV
via Rinitha Tamil Breaking News

பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின் !

நை ஜமீன் இதழின் ஒரு கட்டுரையில், பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு வரும்படி, ஸ்டாலின் கேட்டார் என்று உஸ்மானி எழுதியிருக்கிறார். ஸ்டாலினின் வார்த்தைகள் “பகத்சிங்கை மாஸ்கோவுக்கு வரச் சொல்லுங்கள்” என்பதுதான்.

from vinavu https://ift.tt/3FbP4bz
via Rinitha Tamil Breaking News

Friday, October 1, 2021

மக்கள் சீனக் குடியரசு – 72 : சீனா சிவப்பானது எப்படி ?

மாவோ தனது மூளையில் இருந்து அகநிலையாக புரட்சிக்கான வழியை முன் வைக்கவில்லை. சமூக எதார்த்தத்தை பரிசீலித்து - மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்துதான் இந்த வழிமுறையைக் கண்டடைந்தார்.

from vinavu https://ift.tt/3uxt9X3
via Rinitha Tamil Breaking News

மாப்பிளா கிளர்ச்சி : பெண்களையும் குழந்தைகளையும் கொன்ற இராணுவம் !

கிளர்ச்சியாளர்கள் கூடியுள்ளதை அறிந்த பிரிட்டிஷ் இராணுவம், பீரங்கிகள், குண்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் வந்து, ஓசையடக்கப்பட்ட துப்பாக்கிகளால் சிரித்துக் கொண்டே மக்களை சுட்டு வீழ்த்தினார்கள்.

from vinavu https://ift.tt/2Y3Z5pZ
via Rinitha Tamil Breaking News

நீட் : ஏ.கே.ராஜன் குழு அறிக்கையும் – சங்கிகளின் கட்டுக்கதைகளும் !

நீட் தேர்வு உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த மாணவர்களை மருத்துவ படிப்பிலிருந்து வெளியேற்றுவதோடு, பணக்கார வர்க்கத்தால் மட்டுமானதாக மருத்துவ படிப்பை மாற்றியுள்ளதை ஏ.கே.ராஜன் அறிக்கை அம்பலப்படுத்துகிறது

from vinavu https://ift.tt/3D3mpDC
via Rinitha Tamil Breaking News