Tuesday, November 1, 2022

கிஃப்ட் ஐஎஃப்எஸ்சி: உயர் கல்வியை ஏகாதிபத்தியங்களின் சந்தையாக்கும் திட்டம்!

ஏற்கனவே இந்தியாவில் உள்ள IIT, IIM, IISER போன்ற கல்வி நிறுவனங்களே பார்ப்பன-உயர் சாதியை சேர்ந்தவர்கள் & மேட்டுக்குடியினரின் ஆதிக்கத்திற்கான ஒன்றாக உள்ளது. IFSC மூலம் அமைக்கப்படும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் யாருக்காக சேவையாற்றும் என்பதைச் சொல்லத் தேவையில்லை!

from vinavu https://ift.tt/o1vqQNu
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment