Wednesday, August 31, 2022

பிள்ளையார்-கலவரம்-மதம்-அரசியல் | தோழர் அமிர்தா வீடியோ

இந்த விநாயகர் சதுர்த்தி என்பது எதற்காக துவங்கப்பட்டது என்பதை நாம் பார்க்க வேண்டும். பால கங்காதர திலகர் எதற்காக இந்த விநாயகர் சதுர்த்தியை துவங்குகிறார் என்றால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் சேர்ந்து போராட கூடாது என்பதற்காகத்தான்; விநாயகர் சதுர்த்தி தோன்றுவதற்கான அடிப்படையே இதுதான். அது வடக்கில் துவங்கப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்பட்டுள்ளது. இதனை பிஜேபி – ஆர்.எஸ்.எஸ் கையில் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை பல்வேறு சம்பவங்களில் நாம் பார்க்கிறோம். குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் […]

from vinavu https://ift.tt/3xCKtRi
via Rinitha Tamil Breaking News

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: குற்றவாளிகளுக்கு வாதாடும் நீதிபதி! போராடினால்தான் நீதி கிடைக்கும்! | மருது வீடியோ

இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளை பெற்றோர்களுக்கு கொடுத்தார்கள். ஆனால், அவை மீதான ஜிப்மர் அறிக்கையை பெற்றோர்களுக்கு தரவில்லை. ஆனால் நீதிபதி படித்துவிட்டு கருத்து சொல்கிறார். இது என்ன ஜனநாயகம்!

from vinavu https://ift.tt/5BpcDFR
via Rinitha Tamil Breaking News

Tuesday, August 30, 2022

இந்தியாவில் அதிகரித்து வரும் தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலை விகிதம்!

2021 ஆம் ஆண்டில் 5,563 விவசாயத் தொழிலாளர்கள் உட்பட விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள 10,881 பேர் தற்கொலைகளால் இறந்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

from vinavu https://ift.tt/otSrNLi
via Rinitha Tamil Breaking News

Monday, August 29, 2022

கர்நாடகா: சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவி தொகையை குறைக்கும் பாசிச அரசு!

தொடர்ச்சியாக சிறுபான்மை மாணவர்கள் படிக்கவே கூடாது என்று அவர்களுக்கு எதிராக பல்வேறு வகையில் தாக்குதலை இந்த பாசிச அரசு நடத்தி வருகிறது.

from vinavu https://ift.tt/1PyMsBX
via Rinitha Tamil Breaking News

கள்ளக்குறிச்சி: குற்றம்சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுதலை! போராடியவர்களுக்கு குண்டாஸ்! மக்கள் அதிகாரம் கண்டனம்!

மக்கள் பிரச்சினைகளிலும் எந்தளவுக்கு நாம் தலையிட்டு போர்க்குணமாக மக்களைத் திரட்டி போராடுகின்றோமோ அந்தளவுக்கு மட்டுமே நீதி கிடைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் கீழ் வெண்மணி முதல் ஸ்ரீமதி வரையிலான வழக்கின் தீர்ப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.

from vinavu https://ift.tt/pWhIDkN
via Rinitha Tamil Breaking News

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகம் ஓர் குற்ற கும்பல் | தோழர் அமிர்தா வீடியோ

ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை தமிழ்மிண்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்...

from vinavu https://ift.tt/IpuWA1Q
via Rinitha Tamil Breaking News

கர்நாடகா: பள்ளி பாடத்திட்டத்தில் சாவர்க்கரை திணிக்கும் சங் பரிவார்!

தனது சித்தாந்த குருக்கள் உண்மையில் வெள்ளைக்காரனுக்கு அடிமை சேவகம் செய்தவர்கள் என்ற உண்மையை மறைக்க எத்தனிக்கிறது சங் பரிவார கும்பல். வரலாறு கோழைத்தனத்தையும், துரோகத்தனத்தையும் ஒருபோது மறந்துவிடாது. மறைக்கவும் முடியாது.

from vinavu https://ift.tt/dcAIXVO
via Rinitha Tamil Breaking News

பில்கிஸ் பானோ வழக்கு: காவி பயங்கரவாதிகள் விடுதலையை எதிர்த்து எழும் கண்டனங்கள்!

மோடி ஆட்சியில் காவி பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால் மக்களுக்கான போராடும் போராளிகள், முற்போக்காளர்கள், ஜனநாயக சக்திகள் ஒடுக்கப்படுகின்றார்கள்.

from vinavu https://ift.tt/EznQJcB
via Rinitha Tamil Breaking News

Saturday, August 27, 2022

ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி; அம்பானி-அதானி கும்பல் மக்களை ஏமாற்றுகிறார்கள்! | தோழர் சிவகாமு

விவசாயிகள் தொழிலாளர்கள் மாணவர்கள் அனைவரும் நம் மீது திணிக்கப்படும் பாசிசத்திற்கு எதிராக கணக்கு தீர்க்க ஒன்றிணைவோம் மாநாட்டிற்கு வாருங்கள்! செப்டம்பர் 17, மாநாட்டிற்கு அறைகூவி அழைகிறார் மக்கள் அதிகாரம் மதுரை மண்டலம் தோழர் சிவகாமு அவர்கள்...

from vinavu https://ift.tt/hiAgUrz
via Rinitha Tamil Breaking News

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: ஆதாரங்களை மறைத்தது அயோக்கியத்தனம் | தோழர் அமிர்தா வீடியோ

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தமிழ்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்...

from vinavu https://ift.tt/sJ7PbVY
via Rinitha Tamil Breaking News

பரந்தூர்: விமான நிலையத்திற்காக அழிக்கப்படும் கிராமம் – கார்ப்பரேட் சேவையில் திமுக அரசு!

வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களையும், கிராமங்களையும் அழிக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிப்போம். பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்!

from vinavu https://ift.tt/VAQzMIq
via Rinitha Tamil Breaking News

Friday, August 26, 2022

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: தனியார்மய கல்வியை ஒழிப்பதே தீர்வு!

போலீசோ, சிபிசிஐடியோ யாரிடம் வழக்கு சென்றாலும் தனியார் பள்ளி முதலாளி தண்டிக்கப்படப்போவதில்லை. மாணவி ஸ்ரீமதி உள்ளிட்ட இறந்த மாணவர்களுக்கு நீதிகிடைக்கப்போவதும் இல்லை என்பதையே இந்த ஜாமீன் நமக்கு உணர்த்துகிறது.

from vinavu https://ift.tt/EHCYxiv
via Rinitha Tamil Breaking News

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி: நீதிமன்றத்தினால் மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்காது! | மருது வீடியோ

மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாகவும், போராடிய மக்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்பாகவும், கொலைகார சக்தி தனியார் பள்ளியை பாதுகாக்க அரசின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விரிவாக விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

from vinavu https://ift.tt/QTy2boS
via Rinitha Tamil Breaking News

தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் – தீர்வு என்ன?

பெண்களை ஒரு போகப் பொருளாக மாற்றி சித்தரிப்பதால்தான் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து உள்ளது. எனவே இந்த சமூக கட்டமைப்பை மாற்றி அமைக்காமல் பெண்களுக்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது.

from vinavu https://ift.tt/DZYn6Xk
via Rinitha Tamil Breaking News

காவி பயங்கரவாதிகளை விடுவித்ததற்கு எதிராக வழக்கு: ஒத்திவைத்த நீதிமன்றம்!

சமூக விரோதிகளும், காவி பயங்கரவாதிகளும் இனி சுதந்திரமாக திரிவார்கள் என்பதன் ஓர் சான்றுதான் இந்த பில்கீஸ் பானோ வழக்கின் காவி பயங்கரவாதிகள் விடுதலை.

from vinavu https://ift.tt/0YUZl9G
via Rinitha Tamil Breaking News

இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகளை வஞ்சிக்கும் அதானி குழுமம்!

விவசாயிகளின் இடுபொருள் செலவு மிக அதிகமாக இருந்தாலும், அதானி குழுமத்தின் கொள்முதல் விகிதங்கள் குறைப்பது எப்படி நியாயமானதாக இருக்க முடியும்

from vinavu https://ift.tt/9aC1lJP
via Rinitha Tamil Breaking News

Thursday, August 25, 2022

மதுரை : மாணவர்கள் படிக்க தகுதி அற்றதாக மாறிய அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி!

தமிழக அரசு, இக்கல்லூரி கட்டுமானம் சார்பாக இரண்டு வருடங்களாக மாற்றி மாற்றி பேசி தொடர்ச்சியாக மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றி வருகிறது.

from vinavu https://ift.tt/UhM41Gc
via Rinitha Tamil Breaking News

மகாராஷ்டிரா: 137 விவசாயிகள் தற்கொலை – கண்டுகொள்ளாத அரசு!

விவசாயத்தையும் விவசாயிகளையும் அழித்துவரும் காவி-கார்ப்பரேட் பாசிச கொடுங்கரங்களை தகர்க்க தொழிலாளர்கள்-விவசாயிகள்-மாணவர்கள்-இளைஞர்கள்-உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது அவசியம்.

from vinavu https://ift.tt/GYTSM7i
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட்டுகளுக்கு 2 லட்சம் கோடியை அள்ளிக் கொடுத்த மோடி அரசு! | சு.விஜயபாஸ்கர்

மக்களை வாட்டி எடுத்த கொரோனா தொற்றுநோய் காலத்தில், ஊரக வேலைவாய்ப்புக்கு ஒதுக்கப்படும் தொகையை அதிகரிப்பதற்குப் பதிலாக, கார்ப்பரேட் உலகிற்கு வரிக் குறைப்புகளை அள்ளித் தந்தது மோடி அரசாங்கம்.

from vinavu https://ift.tt/pwaTR7K
via Rinitha Tamil Breaking News

Wednesday, August 24, 2022

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன ? | மருது வீடியோ

தூத்துக்குடி மக்கள் நிராயுத பாணியாக நீதி கேட்டு வந்தார்கள். இலட்சம் மக்கள் கூடுவோம் ஸ்டெர்லைட்டை மூடுவோம் என்று… அந்த முழக்கம் ஏதோ திடீரென தோன்றிய முழக்கமல்ல! அந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை ஜெயலலிதா துவங்கும் போதிலிருந்தே மீனவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்! கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்த மக்களை, ஒளிந்திருந்து சுட்டுக்கொன்றுள்ளது போலீசு! துத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிய அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றியும் போலீசின் அடக்குமுறைகளை பற்றியும் ஆதன் தமிழ் செய்தி ஊடகத்திற்கு அளித்த போட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் […]

from vinavu https://ift.tt/opIaHLO
via Rinitha Tamil Breaking News

டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒடுக்கத் துடிக்கும் மோடி அரசு!

உலங்கெங்கும் மக்கள் விரோத சர்வாதிகார, பாசிச ஆட்சியாளர்கள் இந்த கருத்துரிமை சாதனங்களைக் கண்காணிக்கவும் ஒடுக்கவுமான சட்டங்களை இயற்றி வருகிறார்கள். அந்த வகையிலேயே மோடி அரசு இச்சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது.

from vinavu https://ift.tt/nkwPqsF
via Rinitha Tamil Breaking News

பாலியல் குற்றவாளிகளுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் கேரள நீதிமன்றத்தின் ஆணாதிக்க தீர்ப்பு !

உணர்ச்சியை தூண்டும் வகையில் ஆடை அணிந்திருந்தால், அது பாலியல் வன்கொடுமையாக ஏற்றுக்கொள்ளப்படாது என்று முட்டாள்தனமான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், காஷ்மீர் ஆஃசிபா வழக்கிற்கு என்ன சொல்ல போகிறார்கள்?

from vinavu https://ift.tt/0N5OUol
via Rinitha Tamil Breaking News

பரந்தூர் விமான நிலையம்: கார்ப்பரேட் நலனிற்கான மக்களை வெளியேற்றும் திமுக அரசு | தோழர் வெற்றிவேல் செழியன் | வீடியோ

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். அவர்களின் போராட்டம் பற்றி இது நம்ம வாய்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் களநிலவரங்களை விளக்குகிறார் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்...

from vinavu https://ift.tt/cUs1VHS
via Rinitha Tamil Breaking News

உதய்பூர், காஷ்மீர் சம்பவங்கள்: திரை கிழிந்தது காவிகளின் பயங்கரவாத சதி!

முசுலீம்களுக்கு எதிராகப் பொய்யையும் புளுகையும் வாரிவீசி மதவெறியைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் பயங்கரவாத நடவடிக்கையை சாதாரண இந்து மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட இதுவொரு வாய்ப்பாகும்.

from vinavu https://ift.tt/o84Fi5a
via Rinitha Tamil Breaking News

Tuesday, August 23, 2022

மேக்கேதாட்டு அணை மூலம் காவிரியைத் தடுக்கப் பார்க்கிறது (காவி)ரி மேலாண்மை வாரியம்!

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கான 50 ஆண்டுகால விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாகவே, காவிரி மேலாண்மை ஆணையமானது அமைக்கப்பட்டது. தற்போது அந்தக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலமே, நம் காவிரி உரிமையைப் பறிப்பதற்கான வேலையை மோடி அரசு திரைமறைவில் செய்துவருகிறது. மேக்கேதாட்டு அணை மூலம் காவிரியைத் தடுத்து தமிழகத்தைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது. *** தமிழகத்தின் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மொத்தம் 11 […]

from vinavu https://ift.tt/97CbNfG
via Rinitha Tamil Breaking News

இந்து உணர்வைப் புண்படுத்தியதாக சிவபெருமான் கைது!

மோடி ஆட்சிக்கு எதிராகப் பேசினால் நமக்கு மட்டுமல்ல, அந்த சிவபெருமானே ஆனாலும் ஒடுக்குமுறைதான் என்பதற்கு அசாம் மாநில சமூக செயல்பாட்டாளர் பிரிஞ்சி போரா கைது செய்யப்பட்டது ஒரு சான்று. நாகௌன் நகரில் மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு குறித்து இவரது குழு வீதிநாடகம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியது. அதில் சிவபெருமான் வேடமிட்ட பிரிஞ்சிபோரா மோடி அரசை அம்பலப்படுத்துகிறார். உமையாள் பின் இருக்கையில் அமர்ந்திருக்க, சிவபெருமான் புல்லெட் வண்டியை ஓட்டி வருவதாக நாடகக் காட்சி. வண்டி […]

from vinavu https://ift.tt/7k0NZde
via Rinitha Tamil Breaking News

Sunday, August 21, 2022

நாட்டை சூறையாடும் காவி – கார்ப்பரேட் கூட்டணி ஆட்சி!

அனைத்து தரப்பு மக்களுக்கும் விரோதமான இந்த பா.ஜ.க. ஆட்சி பெரும்பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே பொற்கால ஆட்சியாக இருந்துள்ளது. குறிப்பாக அம்பானி, அதானி உள்ளிட்டு குஜராத்தைச் சேர்ந்த பார்ப்பன-பனியா, சிந்தி, மார்வாடி சாதியைச் சேர்ந்த முதலாளிகளே பா.ஜ.க.வின் புரவலர்கள். இக்கார்ப்பரேட்டுகளும் காவிகளும் பிரிக்க முடியாத ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருந்துகொண்டு நாட்டையும் மக்களையும் சூறையாடி வருகிறார்கள். மோடியின் எட்டாண்டு கால ஆட்சியில் மட்டும் 5 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி நடைபெற்றிருக்கிறது. இதில் […]

from vinavu https://ift.tt/MHR67Wt
via Rinitha Tamil Breaking News

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: வேதாந்தாவிற்கு அடியாள் வேலை பார்த்த போலீசு-கலெக்டர்! | தோழர் அமிர்தா வீடியோ

தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுக்கள் தொடர் போராட்டங்களை மக்களை இணைத்துக்கொண்டு நடத்தியதன் விளைவாகத்தான் இந்த கமிஷனே அமைக்கப்பட்டது. இந்த கமிஷனுடைய அறிக்கை என்பது அன்று மக்கள் அதிகாரம் போன்ற மக்களை சார்ந்த அமைப்புகள் என்ன சொன்னமோ அதுதான் இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் பார்க்கிறோம். அவர்கள் பல்வேறு விசயங்களை சொல்லி இருக்கிறார்கள். 17 போலீசு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். துறைசார்ந்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக அன்று சொல்லப்பட்டது என்ன? போலீசில் […]

from vinavu https://ift.tt/FzwI4Bg
via Rinitha Tamil Breaking News

Saturday, August 20, 2022

கார்ப்ரேட்டுகளுக்கு சேவை செய்வதில், காவியும் திரவிடமும் கூட்டணி !

சில மாதங்களுக்கு முன்பு பின் வரும் ஆட்டோ வாசகம் பலரின் கவணத்தை ஈர்த்தது அது இதுதான் “இயற்கை சீற்றங்கள் மூலம் பஞ்சத்தால் தீவரவாதிகளின் தாக்குதலால் மக்கள் சாக வேண்டியிதல்லை மத்திய அரசு திட்டங்கள் போதும் மக்களை கொல்வதற்கு” இதனை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக அரசு ஆதரவுடன் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்கான திட்டம் ஒன்றை அறிவித்திருக்கின்றது. நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி […]

from vinavu https://ift.tt/EnCIZ6c
via Rinitha Tamil Breaking News

Friday, August 19, 2022

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகளான போலீஸ் உயரதிகாரிகள், கலெக்டர் , துணை தாசில்தார் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்! | மருது வீடியோ

துத்துக்குடி மக்களை சுட்டுக்கொன்றவன் இன்னும் பதவியில் இருக்கிறான். துப்பாக்கிச்சூட்டின் துரோகிகள் அம்பலப்பட்டுபோய் நிற்கிறார்கள். ஒரு அரசாங்கம் மக்களை ஸ்னேபர் gun-ஐ வைத்து சுடவேண்டிய அவசியம் என்ன? துணை தாசில்தாரிடம் தன் விருப்பம் போல அனுமதியை வாங்கியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் திட்டமிட்ட படுகொலையை கோவில்பட்டியில் இருந்து அறங்கேற்றியிருக்கிறார். துத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கையின் மூலம் துரோகிகளை ரெட் பிக்ஸ் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் […]

from vinavu https://ift.tt/YC2vcaT
via Rinitha Tamil Breaking News

லாபவெறிக்காக இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம்!

அதிகபட்ச வெப்பநிலையின் காரணமாக தென்மேற்கு பிரான்சு பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 7 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத்தீயால் பிரான்சு மட்டும் பாதிக்கப்படவில்லை. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டுத்தீயினால் வெப்பநிலை மேலும் கடுமையாக அதிகரித்து ஐரோப்பா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பா முழுவதும் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. […]

from vinavu https://ift.tt/kSGFiOU
via Rinitha Tamil Breaking News

Thursday, August 18, 2022

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு! கார்ப்பரேட் கொள்ளைக்காக போலீசு நடத்திய வன்முறை! – அம்பலப்படுத்தியது அருணா ஜெகதீசன் அறிக்கை ! | மக்கள் அதிகாரம்

18.08.2022 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு! கார்ப்பரேட் கொள்ளைக்காக போலீசு நடத்திய வன்முறை! – அம்பலப்படுத்தியது அருணா ஜெகதீசன் அறிக்கை ! குற்றவாளிகளான போலீஸ் உயரதிகாரிகள், கலெக்டர் , துணை தாசில்தார் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்! கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா என்ற கார்ப்பரேட் கம்பெனிக்காக போலீசும் அரசும் நிர்வாகமும் சேர்ந்து தூத்துக்குடி மக்களை காக்கை குருவிகளைப் போல சுட்டது. குறிவைத்து மார்பிலும் நெஞ்சிலும் […]

from vinavu https://ift.tt/ZpwlE5U
via Rinitha Tamil Breaking News

Wednesday, August 17, 2022

5G அலைக்கற்றையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்ற மோடி அரசு!

இந்தியா முழுவதும் பெரும் பேசு பொருளான 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை ஏழு நாட்களாக இணைய வழியில் நடந்து முடிந்து விட்டது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் மட்டும் இந்த ஏலத்தில் பங்கெடுத்துக் கொண்டன. இந்த 5 ஜி அலைக்கற்றை ₹4.30 லட்சம் கோடி வரை ஏலம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,40 […]

from vinavu https://ift.tt/yIn1wpY
via Rinitha Tamil Breaking News

Tuesday, August 16, 2022

கல்வித் தனியார்மயத்தை ஒழிக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் ஓயாது!

அரசு பயங்கரத்தை ஏவும் தி.மு.க. அரசே! கல்வித் தனியார்மயத்தை ஒழிக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் ஓயாது! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம், கனியாமூர் பகுதியில் உள்ள சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி ஸ்ரீமதி விடுதியில் மர்மமான முறையில் இறந்தார். இம்மரணத்திற்கு நீதிகேட்டு பெற்றோர்கள், தன்னெழுச்சியாக திரண்ட மாணவர் – இளைஞர்கள் மற்றும் ஊர்மக்களால் முன்னெடுக்கப்பட்டப் போராட்டம் தீவிரமடைந்தது. தனியார் பள்ளி நிர்வாகத்தினை எதிர்த்து தமிழகத்தில் இதுவரை நடைபெறாத மாபெரும் போராட்டம் இது அமைந்தது. […]

from vinavu https://ift.tt/9EhD20t
via Rinitha Tamil Breaking News

பில்கிஸ் பானோ வழக்கு: காவி பயங்கரவாதிகளை விடுதலை செய்த நீதிமன்றம்!

கோத்ரா ரயில் எரிக்கப்பட்டதன் மூலம் 2002-ல் குஜராத் படுகொலை நிகழ்ந்தபோது முதலமைச்சராக இருந்த முதன்மை குற்றவாளி மோடியே விடுவிக்கப்பட்ட பிறகு இந்த சில்வெட்டுகள் விடுவிக்கப்பட்டதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

from vinavu https://ift.tt/ZKFCfaT
via Rinitha Tamil Breaking News

திரௌபதி முர்மு, இளையராஜா: பதவி வேண்டுமா? துரோகம் செய்!

பழங்குடியினப் பெண்ணான திரௌபதி முர்முவை ஆதரிக்காமல் உயர்சாதியைச் சேர்ந்த சின்ஹாவை ஆதரிப்பதுதான் சமூக நீதியா என்று பா.ஜ.க. அண்ணாமலை முதல் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் வரையிலான ‘புதிய சமூகநீதியின்’ திருமுகங்கள் கொப்பளித்தன. மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டே மூலம் சிவசேனாவை உடைத்து ஆட்சியைக் கலைத்த பா.ஜ.க.வின் வேட்பாளருக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்தார். இதுவரை மோடியை கடுமையாக விமர்சித்து வந்த சந்திரபாபு நாயுடுவும் முர்முவை ஆதரித்திருக்கிறார். இவர்கள் தவிர அசாம் மாநிலம் உட்பட சில மாநிலங்களில் […]

from vinavu https://ift.tt/v4jHwRi
via Rinitha Tamil Breaking News

கோவை: அரசு கலை அறிவியல் கல்லூரியில் அதிகார வெறியும் சாதிய வன்மமும்!

அதிகார வெறிபிடித்த சாதிய வன்மத்துடன் இருக்கும் பேராசிரியர்களை வெளியேற்றுவதும், அடுத்து பழிவாங்கும் இலக்கில் உள்ள முற்போக்கான பேராசிரியர்கள் வெளியேற்றபடுவதை தடுக்கவும் மாணவர்களாகிய நாம் விழிப்புடனும் ஒற்றுமையாகவும் இருந்து களத்தில் போராட வேண்டியுள்ளது.

from vinavu https://ift.tt/3uQtATM
via Rinitha Tamil Breaking News

Monday, August 15, 2022

போலி சுதந்திரம் – கேலிச்சித்திரம்

போலி சுதந்திரம் – கேலிச்சித்திரம் இந்திய உழைக்கும் மக்களை கொடியை ஏற்றச்சொல்லி நிர்பந்தம் படுத்து மோடி அரசு. அதானி – அம்பானி கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக செயல்படும் பாசிச மோடி அரசு. இந்தியாவின் இயற்கை வளங்களை – மனித வளங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு படையல் வைக்கும் மோடி அரசு கொரோனா காலங்களில் பசி பட்டினியில் வேலையின்றி சித்திரவதைக்குள்ளானார்கள் உழைக்கும் மக்கள் – ஆனால் அதானி அம்பானிகளின் சொத்துமதிப்பு பன்மடங்கு உயர்ந்து இருக்கிறது. கார்ப்பரேட் சுதந்திரத்தை(போலி சுதந்திரத்தை) தேசிய கொடி […]

from vinavu https://ift.tt/XCVqzuB
via Rinitha Tamil Breaking News

சிறுபான்மை மக்களை ஒடுக்கும் காவி பாசிசம் !

மோடி 2014 ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது மிகப் பரவலாகப் பேசப்பட்டது ‘குஜராத் மாடல்’ என்ற சொல்லாடல். குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்த மோடி அம்மாநிலத்தை ஐரோப்பாவுக்கு நிகராக வளர்த்துள்ளதாக ஒரு உலகமகா மோசடி வைரலாக பரப்பிவிடப்பட்டது. உண்மையில் மோடி தலைமையிலான குஜராத் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடு. ஆர்.எஸ்.எஸ். அமைக்க விரும்பிய இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலை. 2002 குஜராத் கலவரத்திற்கு பின்புதான் அம்பானி, அதானி உள்ளிட்ட பார்ப்பன-பனியா கார்ப்பரேட்டுகளால் மோடி தத்தெடுத்துக் கொள்ளப்பட்டார். அந்த வகையில் மோடி […]

from vinavu https://ift.tt/8MGfk9i
via Rinitha Tamil Breaking News

Let’s defeat RSS-BJP Ambani-Adani Fascism! Conference | Pamphlet

Let’s defeat RSS-BJP Ambani-Adani Fascism! dear working people! We are living under the clutches of an evil regime. Does this regime allow the working people to lead a peaceful life? Our life is being ruined because of the rise in prices of essential commodities, increase in taxes, unemployment and loss of livelihood due to destructive […]

from vinavu https://ift.tt/xrHDjuT
via Rinitha Tamil Breaking News

12 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து யாருக்காக விமான நிலையம்?

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இறுதித் தேர்வாக, மத்திய அரசாலும் மாநில அரசாலும் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசால் தேர்வு செய்யப்பட்ட இப்பகுதி விவசாயம் செய்யும் பகுதியாகவும் நீர் நிலைகள் அதிகமாக உள்ள பகுதியாகவும் இருக்கிறது. குறிப்பாக 30 ஏரிகளும் 40 குளங்களும் இப்பகுதியில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் பரந்தூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், நெல்வாய், தண்டலம், கூத்தவாக்கம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள சுமார் 4500 ஏக்கர் விவசாய நிலங்கள் இதனால் பாதிப்படைகிறது. […]

from vinavu https://ift.tt/lnqcfQO
via Rinitha Tamil Breaking News

Sunday, August 14, 2022

வளர்ச்சியை ( Growth ) எட்டி உதைத்துவிட்டு, போலி ‘சுதந்திர’ கொண்டாட்டமாம்! | கருத்துப்படங்கள்

ஆகஸ்ட் 15 – ‘சுதந்திர’ தினத்தை கோவணத்துடன் கொண்டாடுவோம்! *** வளர்ச்சியை ( Growth ) எட்டி உதைத்துவிட்டு, போலி ‘சுதந்திர’ கொண்டாட்டமாம்! *** தேசியக்கொடி – அம்பானி மோடி… எதிலும் கார்ப்பரேட் நலன் தான்! *** ஆகஸ்ட்: 15 வாழ்வுரிமை பறிப்பும் கார்ப்பரேட் கொள்ளையும்! கொண்டாட என்ன இருக்கு? கருத்துப்படங்கள் : புதிய தொழிலாளி

from vinavu https://ift.tt/VNfbG43
via Rinitha Tamil Breaking News

Friday, August 12, 2022

உண்மையை சொன்னா கொன்னுருவாங்க – கதரும் கள்ளக்குறிச்சி மக்கள் | மருது வீடியோ

உண்மையை சொன்னா கொன்னுருவாங்க – கதரும் கள்ளக்குறிச்சி மக்கள் | மருது வீடியோ கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி தொடர்பான பல்வேறு சதித்திட்டங்களையும்… கள்ளக்குறிச்சி மக்கள் மீதான போலீசின் அடக்கு முறைகளையும்… தமிழ் மின்ட் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்! பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/PouqYy0
via Rinitha Tamil Breaking News

காசா: “பிள்ளைக்கறி திங்கும் யூத இனவெறி பிடித்த இசுரேல்”

எழுபது ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் மீது யூத இனவெறி பிடித்த இசுரேல் நடத்தி வரும் இந்த ஆக்கிரமிப்புப் போரில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு காசா பகுதியில் இஸ்ரேல் “குண்டு மழையை பொழிந்து உள்ளது”. இவ்வான்வழி தாக்குதலின் மூலம் 16 குழந்தைகள் உட்பட 45 அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்றுகுவித்து பிள்ளை கறி தின்று இரத்த ருசிபர்த்து உள்ளது இசுரேல். 2000-லிருந்து இதுவரை 2,200க்கும் அதிகமான பாலஸ்தீனிய குழந்தைகள் இஸ்ரேலிய படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய […]

from vinavu https://ift.tt/ANCZnq0
via Rinitha Tamil Breaking News

Thursday, August 11, 2022

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியில் தொடர் மாணவர் கொலைகள்! | நேர்காணல் வீடியோ

கள்ளக்குறிச்சி கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியின் அடாவடிதனங்களையும், அப்பள்ளியை காப்பாற்ற துணை நிற்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசு பற்றியும் தமிழக அரசியல் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு ஊடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் அமிர்தா மற்றும் தோழர் மருது ஆகியோரின் பேட்டி காணொலிகளை இங்கே பதிவிடுகிறோம்! காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/TPbpovq
via Rinitha Tamil Breaking News

Wednesday, August 10, 2022

வன அதிகாரிகளுக்கு நாங்கள் பயப்படுகிறோம், விலங்குகளுக்கு அல்ல: கர்நாடகாவின் ஜெனு குருபா பழங்குடி மக்கள்!

பழங்குடியின மக்கள் இப்போது விரும்புவது சமூக அங்கீகாரம், வாழ்விட உரிமைகள் மற்றும் காடுகளில் இருந்து அவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை முழுமையாக நிறுத்துவது இவையே அவர்களின் கோரிக்கை.

from vinavu https://ift.tt/dVD3BiO
via Rinitha Tamil Breaking News

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியை அம்பலப்படுத்தும் மகனை இழந்த பெற்றோர்! – வீடியோ

கள்ளக்குறிச்சி கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி தங்களிடம் படிக்கும் மாணவர்களை எப்படி கொடுமைப்படுத்துகிறது என்பதை பற்றியும் தன் மகன் இறந்ததை பற்றியும் மிகவும் உருக்கமாக இக்காணொலியில் விளக்குகிறார்கள் தன் மகனை அப்பள்ளியில் பறிகொடுத்த பெற்றோர்!

from vinavu https://ift.tt/ZtM1Q3L
via Rinitha Tamil Breaking News

கள்ளக்குறிச்சி விவகாரம்: போலீசுடன் கூட்டு சேர்ந்து மக்களை வேட்டையாடிய ராஜசேகர்! | வெற்றிவேல்செழியன்

கள்ளக்குறிச்சியில் போராடிய மக்களை போலீசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு வேட்டையாடிய ராஜசேகர் பற்றியும் குண்டர்கள் பற்றியும் போலீசின் அடக்குமுறைகள் பற்றியும் இந்த காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்!

from vinavu https://ift.tt/EhIx13t
via Rinitha Tamil Breaking News

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம்: உண்மை அறியும் குழு பத்திரிகையாளர் சந்திப்பு !

கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் மற்றும் கலவரம் தொடர்பான உண்மை அறியும் குழுவின் அறிக்கை! வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு!

from vinavu https://ift.tt/SGqPJBw
via Rinitha Tamil Breaking News

நீண்ட போராட்டத்திற்கு பிறகு நிரந்தர மருத்துவ பிணை பெற்றார் வரவர ராவ்!

பலமுறை நிரந்தர மருத்துவ ஜாமீன் கேட்டும் ராவிற்கு பினை மறுக்கப்பட்டு வந்தது. தற்போது 83 வயது நிறைந்த முதியவரின் கடுமையான போராட்டத்தின் விளைவே மருத்துவ ஜாமீன் கிடைக்க காரணம்.

from vinavu https://ift.tt/riTtY5L
via Rinitha Tamil Breaking News

Tuesday, August 9, 2022

ம.பி: அரசை விமர்சித்த கவிஞர் மகேஷ் கட்டாரே மீது பாயும் புல்டோசர் நீதி!

அரசை விமர்சித்தால்; அல்லது எதிர்த்து பேசினால் இசுலாமியர்களின் குடியிருப்புகள் சட்டவிரோதமாகவும் சட்டபூர்வமாகவும் இடிக்கப்பட்டது. தற்போது அனைவருக்கும் அதே புல்டோசர் நீதிதான் வழங்கப்படும் என்பதை கட்டாரேவின் வீடு இடிப்பு அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது.

from vinavu https://ift.tt/jJMwmo7
via Rinitha Tamil Breaking News

குஜராத்: ஆர்.டி.ஐ-யில் கேள்வி கேட்க 10 பேருக்கு வாழ்நாள் தடை! – பல்லிளிக்கும் ஜனநாயகம்!

குஜராத் மாநிலத்தில் கடந்த 18 மாதங்களில் தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) கேள்விகளை தாக்கல் செய்ய 10 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் தகவல் ஆணையம் (ஜிஐசி) இந்தத் தடையை விதித்துள்ளது. மேலும் அவர்கள் ஆர்டிஐ கேள்விகளைத் தாக்கல் செய்வதைத் தடை செய்வதற்கான காரணங்களாக ‘ஆர்டிஐ சட்டத்தைப் பயன்படுத்தி அரசு அதிகாரிகளைத் துன்புறுத்துதல்’ மற்றும் ‘பல கேள்விகளை தாக்கல் செய்தல்’ என்று பட்டியலிட்டுள்ளது. முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா, “இந்த உத்தரவுகள் முற்றிலும் […]

from vinavu https://ift.tt/PtU29xr
via Rinitha Tamil Breaking News

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை: நோயாளிகளை அல்லாடும் நிலைக்கு தள்ளியுள்ளது திமுக அரசு!

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை: “கல்லாக” கிடக்கும் நோயாளிகள் – கள ரிபோர்ட் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுப் பொது மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் துளியும் இல்லாமல் நோயாளிகளை அல்லாடும் நிலைக்கு தள்ளியுள்ளது திமுக அரசு. ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள், தனியார் மருத்துவமனையில் இலட்சக்கணக்கில் செலவுச் செய்து சொகுசாக படுத்து கிடக்க, ஓட்டுப் போட்ட மக்களோ அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத அரசு மருத்துவமனையில் அநாதையாக தூக்கி எறியப்பட்டுள்ளனர். ஒரு அறையில் 20 படுக்கைகள் இருக்க வேண்டிய இடத்தில் […]

from vinavu https://ift.tt/KCB2OGq
via Rinitha Tamil Breaking News

அசாம் இயற்கை பேரிடர்: வீடிழந்து 30 ஆண்டுகளாக வாடும்(போராடும்) கிராமம் – அரசின் பாராமுகம்!

இயற்கை சீற்றங்களால் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்த மக்களுக்கு 30 ஆண்டுகளாக எவ்வித மாற்று ஏற்பாடும் செய்யாமல் 24 குடும்பங்களுக்கு பாராமுகமாக செயல்பட்டுள்ளது அசாம் அரசு.

from vinavu https://ift.tt/dIWXCO0
via Rinitha Tamil Breaking News

கோவிந்த் பன்சாரே கொலை வழக்கு: மெத்தனம் காட்டும் போலீசுத்துறை!

ஜூன் 2019 இல், கோவிந்த் பன்சாரே கொலை தொடர்பாக காவி பயங்கரவாதி சரத் கலாஸ்கரை போலீஸார் கைது செய்தனர். தபோல்கர் மற்றும் லங்கேஷ் கொலையிலும் கலாஸ்கருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

from vinavu https://ift.tt/w8fy6x0
via Rinitha Tamil Breaking News

சமூக செயல்பாட்டாளர்களை ஒடுக்கும் கொடுஞ்சிறைகள்!

பீமா கோரேகான் வழக்கு போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு குளிர்கால உடைகள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளும் சிறை நிர்வாகத்தால் மறுக்கப்பட்டுள்ளன.

from vinavu https://ift.tt/7VRWdtw
via Rinitha Tamil Breaking News

Monday, August 8, 2022

கூட்டுறவு கூட்டாட்சி: மோடியின் பொய்யுரைகளால் அரசின்(கொரோனா) அலட்சிய செயல்பாடுகளை மறைக்க முடியாது!

ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளது; கொரோனாவில் அதிக மரணங்கள் நிகழ்ந்த நாடுகளின் இந்தியாவும் ஒன்று; மருத்துவகட்டமைப்புகள் சீரழிந்து இருந்தன போன்ற பல்வேறு அறிக்கைகள் வெளிவந்து மோடி அரசு பட்டவர்தனமாக அம்பலப்பட்டு நின்றது.

from vinavu https://ift.tt/09Hmhky
via Rinitha Tamil Breaking News

உ.பி: பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமின் மனுவை நிராகரித்த பாசிச நீதிமன்றம்!

உண்மை செய்தியை மக்களுக்கு தெரிவிக்க முயற்சிக்கும் சித்திக் கப்பன் போன்ற முற்போக்கு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் யோகி அரசின் காவி-கார்ப்பரேட் பாசிசத்தினால் ஒடுக்கப்படுகிறார்கள்; நசுக்கப்படுகிறார்கள்.

from vinavu https://ift.tt/s6ovdmE
via Rinitha Tamil Breaking News

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி என்பது உழைக்கும் மக்களை சுரண்டவே!

ஜி.எஸ்.டி உள்ளிட்ட அனைத்து வரிகளும் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கானதே தவிர மக்கள் நலனுக்கானது அல்ல. வரிகளையும் வரிப்போட்டு சுரட்டும் காவி-கார்ப்பரேட் பாசிச அரசையும் தகர்த்தெறிய ஒன்றிணைவோம்!

from vinavu https://ift.tt/jyvQK2k
via Rinitha Tamil Breaking News

ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்யாமல் விளையாடிக் கொண்டிருக்கும் தமிழக அரசு!

ஆன்லைன் கேம் மூலம் பலர் இறந்துவரும் நிலையிலும் நடிகர்களை கொண்டு ஆன்லைன் கேம்கள் விளம்பரம் செய்யப்படுகிறது.

from vinavu https://ift.tt/KjaRf5S
via Rinitha Tamil Breaking News

Sunday, August 7, 2022

மின்சார திருத்த மசோதா 2022: மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மோடி அரசு!

மின்சாரத்துறையை தனியார்மயமாக்கவே இந்த மின்சார சட்ட திருத்த மசோதா. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் ஆக்கும் தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கையை அடித்து நொறுக்காமல் இதனை தடுக்க முடியாது.

from vinavu https://ift.tt/ydXoL5h
via Rinitha Tamil Breaking News

இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகள் போராட்டம் – வஞ்சிக்கும் மோடி அரசு!

ஆப்பிள் விவசாயிகள் தான் அறுவடை செய்யும் ஆப்பிள்களை குறிப்பிட்ட நாட்களுக்கு அழுகாமல் பார்த்துக்கொள்வதற்கு கூட அரசாங்க குளிர் பதனிடும் கிடங்குகள் இல்லை. இதை பயன்படுத்திக்கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடித்து வருகின்றன. இந்நிலையில் ஆப்பிள் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மோடி அரசு செவி மடுத்து கேட்கும் என்பது கேள்விக்குறிதான். 

from vinavu https://ift.tt/LjDm0lz
via Rinitha Tamil Breaking News

4 ஆண்டுகளில் 330 துப்புரவு தொழிலாளர்கள் மரணம்: கொத்தடிமைகளாக உழைக்கும் மக்கள்!

உத்தரப்பிரதேசத்தில் 2017 மற்றும் 2021-க்கு இடையில் இதுபோன்ற 47 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 43 பேரும், டெல்லியில் 42 பேரும் இறந்துள்ளனர். ஹரியானாவில் 36 பேரும், மகாராஷ்டிராவில் 30 பேரும் உயிரிழந்துள்ளனர்.

from vinavu https://ift.tt/4Ohf6dx
via Rinitha Tamil Breaking News

உழைக்கும் மக்களைப் பேரழிவுக்குள் தள்ளிய பாசிச மோடி அரசு!

“நாட்டை மீட்பதற்காக கடவுள் என்னை அனுப்பியுள்ளார். நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதற்காக இங்கு வரவில்லை. உங்கள் சேவகனான எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். 60 மாதங்களில் (5 ஆண்டுகள்) இந்தியாவை மாற்றிக் காண்பிக்கிறேன்” என்று 2014 தேர்தல் பிரச்சாரத்தில் சவடாலடித்தார் மோடி. 8 ஆண்டுகள் ஆண்டுவிட்டார் தேவதூதர். இந்தியா எப்படி இருக்கிறது? கருப்புப் பண ஒழிப்பு, 5 டிரில்லியன் பொருளாதாரம், 2 கோடி வேலை வாய்ப்பு, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு என அடுக்கடுக்கான புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு […]

from vinavu https://ift.tt/pf5ehRo
via Rinitha Tamil Breaking News

நாடாளுமன்ற பாசிசம்!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஜி.எஸ்.டி. வரி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்டு பல்வேறு மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று தொடக்க நாள் முதல் எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. பாக்கெட்டில் அடைத்த உணவுப் பொருட்களுக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி கூட்டியதைக் கண்டிக்கும் விதமாகவும் விலைவாசி உயர்வு குறித்து அவையில் விவாதிக்கக் கோரியும் தயிர், பால் பாக்கெட்டுகளுடன் எதிர்கட்சி […]

from vinavu https://ift.tt/Bn4xKXL
via Rinitha Tamil Breaking News

Saturday, August 6, 2022

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

from vinavu https://ift.tt/uOznjHJ
via Rinitha Tamil Breaking News

Friday, August 5, 2022

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 2

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 1 உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 2 விளையாட்டில் திறமையை அளவிடும் திறன் இத்தகைய விளையாட்டுகளில் திறமையின் கூறுகளை எவ்வாறு அளவிடுவது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களிடையே பல்வேறு வழிமுறைகள் உள்ளன. ஒரு பொதுவான சோதனையானது, ஒரு குழுவில் ஒருவர் மற்றொருவருடன் தொடர்ந்து விளையாட அனுமதித்து, ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பிறகும் ஆட்டக்காரர்களின் முடிவை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவதும் ஆகும். சிலரால் மற்றவர்களை தொடர்ந்து தோற்கடிக்க முடிந்தால், அந்த […]

from vinavu https://ift.tt/RD7KYZy
via Rinitha Tamil Breaking News

நம் வீட்டுப் பிள்ளை ஸ்ரீமதி “அடையாளம் தெரியாத உடல்” என்றால் ஓ, தொழிலாளி வர்க்கமே! நாம் யார்?

இதுவரை கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் குறித்து நடக்கும் விசாரணையும், அது குறித்து வெளியிடப்படும் செய்திகளும் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனியார் பள்ளி முதலாளியின் குடும்பத்தினர் மீது நடப்பதாக ஒரு செய்தியும் வரவில்லை. ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக தற்போது வெளிவரும் செய்திகள் குறிப்பாக ஒரு செய்தியை நம் எல்லோருக்கும் சுட்டிக் காட்டுகின்றன. அரசின் ஒவ்வொரு உறுப்புகளும் சக்தி இண்டர்நேசனல் தனியார் பள்ளி முதலாளிக்கு சாதகமாக மிக இயல்பாக செயல்பட்டிருக்கின்றன, செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் நாம் கவனிக்க […]

from vinavu https://ift.tt/zFtin1H
via Rinitha Tamil Breaking News

Thursday, August 4, 2022

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 1

நிதி ஆபத்து சம்பந்தப்பட்ட இத்தகைய சூதாட்டங்களை கண்காணிக்கும் அமைப்பும், அதற்கான ஒரு ஒழுங்குமுறையும் இந்தியாவில் இல்லை.

from vinavu https://ift.tt/4p2k5WC
via Rinitha Tamil Breaking News

Wednesday, August 3, 2022

திரைவிமர்சனம்: சூரரைப் போற்ற முடியாது – பாகம் 3 | சு.விஜயபாஸ்கர்

நிஜத்தில் லாபவெறியை மையமாக கொண்டு செயல்படும் முதலாளிகளும், அதே நோக்கத்தை திரையில் காட்சியாக்கும் சினிமாக்காரர்களும் சேர்ந்து செய்த போலிப் பிம்பம் தான் “சூரரைப் போற்று”. நம்மால் இந்த சூரரைப் போற்ற முடியாது.

from vinavu https://ift.tt/QqFoP1f
via Rinitha Tamil Breaking News

Tuesday, August 2, 2022

நீட் என்னும் அயோக்கியத்தனம்

கடந்த 18 ம் தேதி கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு மையம் ஒன்றில் மாணவிகளின் உள்ளாடையில் உலோக கொக்கி இருப்பதால் அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என உள்ளாடையை அகற்ற வற்புறுத்தியுள்ளனர். 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு என தொடர்ச்சியாக மூன்று பொது தேர்வுகள் எழுதுவதே மாணவர்களுக்கு பெரும் சவாலாகவும் சுமையாகவும்  இருக்கிறது. இதனை நம்மால்  எப்பொழுது புரிந்து கொள்ள முடியும் என்றால் தேர்வு முடிவு வெளியாகும் பொழுது மாணவர்கள் அநேகர் […]

from vinavu https://ift.tt/qlaMYX6
via Rinitha Tamil Breaking News

திரைவிமர்சனம்: சூரரைப் போற்ற முடியாது – பாகம் 2 | சு.விஜயபாஸ்கர்

பணக்காரர்களை எனது வாடிக்கையாளராக கருதவில்லை மாறாக எனது அலுவலகத்தில் சுத்தம் செய்யும் பெண்ணும், ஆட்டோ ஓட்டுநரும், மற்றும் இவர்களைப் போன்ற ஏழை மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறோம், ஏழை மக்களும் பறக்க முடியும் என கனவு காண வேண்டும்.

from vinavu https://ift.tt/w92pDrF
via Rinitha Tamil Breaking News

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க, பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா! – பாகம் 2

சாமியார்கள், சாதுக்கள், வேதங்கள், ஜோதிடங்கள் எல்லாம் கேள்வி கேட்கக் கூடாதவை என பார்ப்பன பாசிசம் கட்டமைக்கிறது. ஆனால் எதையும் ஏன், எதற்கு, எப்படி என கேள்வி கேட்கச் சொல்கிறது அறிவியல் கண்ணோட்டம்.

from vinavu https://ift.tt/FuXWHCd
via Rinitha Tamil Breaking News

சனாதனதுக்கு எதிராக பேசினால் துப்பாக்கி குண்டுகள் பாயும்; மிரட்டும் ஆர் (எஸ்.எஸ்) என். ரவி..!

கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இல்லை இல்லை ஆர்.எஸ்.எஸ் ரவி கலந்துகொண்டார். இந்தியாவில் ஆளும் அரசுக்கு எதிராக துப்பாக்கியை பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார். அதாவது வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் சில குழுக்கள் தங்களது வாழ்க்கை மற்றும் உரிமையை மறுக்கும் இந்த அரசுக்கு எதிராக ஆயுதந்தாங்கி போராடி வருகிறன்றனர். இந்த குழுக்களையும் நக்சலைட் மவோயிஸ்டுகளையும் […]

from vinavu https://ift.tt/TePnasx
via Rinitha Tamil Breaking News

Monday, August 1, 2022

ஆர்.எஸ்.எஸ்-.பி.ஜே.பி, அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்! சிறப்பு வெளியீடு!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! வரும் செப்டம்பர்17-ஆம் தேதி சென்னையில் ஆர்.எஸ்.எஸ்-.பி.ஜே.பி, அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில், முற்போக்கு ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி நாம் மாநாடு நடத்தவிருக்கிறோம். இம்மாநாடு தொடர்பான அறிவிப்பு மற்றும் மாநாட்டிற்கான துண்டறிக்கையை நம் இணையத்தில் வெளியிட்டுள்ளோம். மாநாடு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அரசியல் கட்சி தலைவர்கள் & அமைப்புகளிடம் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் சார்பில் துண்டறிக்கை வினியோகம் செய்யப்பட்டது. தற்போது மாநாடு தொடர்பான மைய […]

from vinavu https://ift.tt/0ZIDsAx
via Rinitha Tamil Breaking News

திரைவிமர்சனம்: சூரரைப் போற்ற முடியாது – பாகம் 1 | சு.விஜயபாஸ்கர்

உலகெங்கும் இன்று வரை பயணிகள் விமான போக்குவரத்து தொழில் முதலாளிகளுக்கு கொள்ளை லாபத்தை ஈட்டித் தரவில்லை. மிகக் குறைந்த நிறுவனங்களே லாபத்தில் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

from vinavu https://ift.tt/kcKGw9v
via Rinitha Tamil Breaking News

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க, பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா! – பாகம் 1

என்சிஇஆர்டி இயக்குனர்களிலேயே மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டவர் இவர். வாழ்நாள் முழுதும் பகுத்தறிவாளராகவும் தேசியவாதியாகவும் வாழ்ந்தவர். இன்று நாடு முழுதும் உள்ள 10+2+3 கல்வி முறையை ஏற்படுத்தியவர்.

from vinavu https://ift.tt/JhfHDKj
via Rinitha Tamil Breaking News