Friday, May 31, 2019

மோடி ஆதரவு சங்கியை விரட்டியடித்த சாமானியர்கள் ! | காணொளி

இந்தக் காணொளியில் ஒருவர் மோடியை ஆதரித்துப் பேசுகிறார். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றினார்கள் தெரியுமா? பாருங்கள்..

The post மோடி ஆதரவு சங்கியை விரட்டியடித்த சாமானியர்கள் ! | காணொளி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WuSZN5
via Rinitha Tamil Breaking News

கார்கில் போர் வீரரை சட்டவிரோதக் குடியேறியாக்கி கைது செய்த மோடி அரசு !

இந்தியாவில் உள்ள இசுலாமியர்களை அழித்தொழிக்கும் வகையில், இந்துத்துவ அரசு முனைப்புடன் குடிமக்கள் சட்டத்தை அமலாக்கிக் கொண்டிருக்கிறது.

The post கார்கில் போர் வீரரை சட்டவிரோதக் குடியேறியாக்கி கைது செய்த மோடி அரசு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2EIRDEk
via Rinitha Tamil Breaking News

ஆப்கானிஸ்தான் : உயிருக்குப் போராடும் 6 இலட்சம் குழந்தைகள் !

ஆப்கானிஸ்தான் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் சுமார் 20 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 6 இலட்சம் குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

The post ஆப்கானிஸ்தான் : உயிருக்குப் போராடும் 6 இலட்சம் குழந்தைகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2XjpCu6
via Rinitha Tamil Breaking News

முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாசிசத்திற்கு மாறிச் செல்லும் போக்கு !

ஏகாதிபத்தியம் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லையென்றால் பாசிசம் என்ன என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 4

The post முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாசிசத்திற்கு மாறிச் செல்லும் போக்கு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2wwcKFe
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை:தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வருகின்ற முதல் தாள் ஜூன் 8-ம் தேதியும் மற்றும் இரண்டாம் தாள் 9-ம் தேதியும் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த தேர்வுக்கு தடை விதிக்க கோரி பரமானந்தம் மற்றும் சக்திவேல் மனுதாக்கல் செய்தனர்.அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடிய போது தேர்வு எழுதுவதற்காக லட்சக்கணக்கானோர் காத்திருப்பதால் தேர்வுக்கு தடை விதிக்கக் கூடாது என்று தெரிவித்தார். கேள்வித்தாள் அமைவது குறித்து விண்ணப்பதாரர்கள் தீர்மானிக்க முடியாது என்று தெரிவித்தார்.அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று மனுதாரர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2WDMFCK
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : சாதியற்ற தமிழர் – சாதியத் தமிழர்

பிராமணியக் கோட்பாடு மட்டுமன்றி, பொருளியல் கட்டமைப்பு எவ்விதம் சாதியத்தின் தோற்றத்துக்கு ஒரு முக்கிய காரணியாக விளங்கியது என்பதையும் இந்நூல் விவாதிக்கிறது.

The post நூல் அறிமுகம் : சாதியற்ற தமிழர் – சாதியத் தமிழர் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Wecc6r
via Rinitha Tamil Breaking News

Thursday, May 30, 2019

24 மணிநேரமும் பார் நடத்திக்கோ ! போலி சரக்கு ஓட்டிக்கோ ! மாமூல் மட்டும் குறையக்கூடாது !

இந்த தொழிலை விட்டு விடலாம் என்று நினைத்தேன். ஆனால், இந்த தொழிலை தொடர்ந்து செய் என ஆளுங்கட்சியினரும், போலீசாரும் மிரட்டினர். இதனால் தீக்குளித்தேன்

The post 24 மணிநேரமும் பார் நடத்திக்கோ ! போலி சரக்கு ஓட்டிக்கோ ! மாமூல் மட்டும் குறையக்கூடாது ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2JNlf7G
via Rinitha Tamil Breaking News

குழந்தைகளின் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது ?

”சிறிய பொம்மை வேண்டாம், பெரிய குதிரைப் பொம்மைதான் வேண்டும்!” ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 18 ...

The post குழந்தைகளின் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Wg60dQ
via Rinitha Tamil Breaking News

மக்களிடம் பரவி இருக்கும் மயக்கத்தைப் போக்கு ! அறிவாயுதம் வீசு !

வாளால் அரசுகளை அமைத்து விடலாம். ஆனால் அது நிலைக்க அறிவு தேவை. ... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் இறுதி பாகம் ...

The post மக்களிடம் பரவி இருக்கும் மயக்கத்தைப் போக்கு ! அறிவாயுதம் வீசு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2JO2pgt
via Rinitha Tamil Breaking News

இந்த நாட்டை சுடுகாடாக்கப் போறார் மோடி ! – மக்கள் கருத்து | காணொளி

மொத்தமா இந்த நாட்டையே சுடுகாடாக்கப் போறாரு மோடி ... மோடி பதவியேற்பு - சென்னை கோயம்பேடு பொதுமக்கள் நேர்காணல் ! - வினவு நேர்காணல் வீடியோ.

The post இந்த நாட்டை சுடுகாடாக்கப் போறார் மோடி ! – மக்கள் கருத்து | காணொளி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Z11tZZ
via Rinitha Tamil Breaking News

சட்டவிரோதமாக ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை மறுக்கும் மோடி அரசு !

அரசு பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு 14 வருடங்களுக்குப் பிறகு 1993-ல் சட்டமாக்கப்பட்டது, ஆனால் பல்கலைக்கழகங்கள்; ஆசிரியர் பணியிடங்களுக்கு அதை செயல்படுத்தவில்லை.

The post சட்டவிரோதமாக ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை மறுக்கும் மோடி அரசு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Wau3Lg
via Rinitha Tamil Breaking News

மெக்டொனால்ட் : பாலியல் தொல்லைகளுக்கு எதிரான வழக்கு !

பணியிடங்களில் நடைபெறும் பாலியல் தொந்தரவுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, உள்ளிட்டு சுமார் 25 வழக்குகள் மெக்டொனால்ட் நிறுவனத்தின் மீது தொடரப்பட்டுள்ளது.

The post மெக்டொனால்ட் : பாலியல் தொல்லைகளுக்கு எதிரான வழக்கு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Wh1eNt
via Rinitha Tamil Breaking News

கணவனின் எச்சில் தட்டில் மனைவி உண்டால் ஜீன் அப்டேட் ஆகுமாம் !

கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.

The post கணவனின் எச்சில் தட்டில் மனைவி உண்டால் ஜீன் அப்டேட் ஆகுமாம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2QzQlQQ
via Rinitha Tamil Breaking News

Wednesday, May 29, 2019

அரியானாவில் திருட்டுத்தனமாக பயிரிடப்படும் பி.டி. கத்திரிக்காய் !

இந்தியாவில் சுமார் 2,500 கத்திரி ரகங்கள் உள்ளன. இப்போது எந்த பற்றாக்குறையும் இல்லை. இப்போது இந்த பி.டி ரக கத்திரி விதைகளை திருட்டுத்தனமாக இந்திய மண்ணில் பரவ விடுவதன் நோக்கம் என்ன?

The post அரியானாவில் திருட்டுத்தனமாக பயிரிடப்படும் பி.டி. கத்திரிக்காய் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WfHZUk
via Rinitha Tamil Breaking News

காப்பாற்றிவிட்டான் … காப்பாற்றிவிட்டான் விமானத்தை !

யுத்தமோ, வெடிகுண்டுத் தாக்கோ இல்லை, கால்களில் சித்ரவதையான, இடைவிடாத, நச்சரிக்கும் வலியும் இல்லை ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 17 ...

The post காப்பாற்றிவிட்டான் … காப்பாற்றிவிட்டான் விமானத்தை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2YUa54n
via Rinitha Tamil Breaking News

ஓட்டுப் போடலங்குற கோவத்துல மோடி எதுனாலும் பண்ணலாம் – மக்கள் கருத்து | காணொளி

இன்னும் ஐந்தாண்டுகால பாஜக ஆட்சி என்ன அட்டூழியங்களை நடத்துமோ ? என்ற அச்சத்தையும் மக்கள் தங்கள் கருத்துக்களில் வெளிப்படுத்துகின்றனர். பாருங்கள்.. பகிருங்கள்..

The post ஓட்டுப் போடலங்குற கோவத்துல மோடி எதுனாலும் பண்ணலாம் – மக்கள் கருத்து | காணொளி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Mggbun
via Rinitha Tamil Breaking News

கௌரி லங்கேஷ் – தபோல்கர் கொலை வழக்கு : வழக்கறிஞர் உட்பட இருவர் கைது !

தபோல்கர் கொலை வழக்கில் இதுவரை, சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் விரேந்திரசிங் தவ்டே, சச்சின் அந்துரே, சரத் கலாஸ்கர் உள்ளிட்ட ஆறு பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

The post கௌரி லங்கேஷ் – தபோல்கர் கொலை வழக்கு : வழக்கறிஞர் உட்பட இருவர் கைது ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2HZeITO
via Rinitha Tamil Breaking News

மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் !

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியானது, இந்துத்துவ குண்டர்களுக்கு கொலை பாதகங்களைச் செய்வதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. கள் குடித்த குரங்காக, நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக தங்களது தாக்குதல் நடவடிக்கையைத் துவங்கியுள்ளது இக்கும்பல். சம்பவம் 1: மத்தியப் பிரதேசம், செனாய் பகுதியில் மே 22 அன்று பசு பாதுகாப்பு குண்டர்கள், ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரை கடுமையாக தாக்கியுள்ளனர். மாட்டுக்கறி வைத்திருப்பதாக சந்தேகிப்பதாகக் கூறி சுபம் சிங் தலைமையிலான இந்துத்துவ கும்பல் இம்மூவரையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. முதலில் […]

The post மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/30TRx63
via Rinitha Tamil Breaking News

பழங்குடிகளின் நிலம் , மொழி , பண்பாட்டைக் காக்கும் நக்சல்கள் !

கோண்டி மொழிக்கென புதிய எழுத்து முறையை நக்சல்கள் உருவாக்கியதாகவும் தற்போது அம்மொழி தேவனாகரி வடிவத்தில் எழுதப்படுவதாகவும் முன்னாள் நக்சல் போராளி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

The post பழங்குடிகளின் நிலம் , மொழி , பண்பாட்டைக் காக்கும் நக்சல்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WzsmGy
via Rinitha Tamil Breaking News

உண்மையில் பாசிசம் என்பது என்ன ?

பாசிசமானது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கும்.... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 3

The post உண்மையில் பாசிசம் என்பது என்ன ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2QxFvuv
via Rinitha Tamil Breaking News

Tuesday, May 28, 2019

காலமும் மனிதனும் | பொருளாதாரம் கற்போம் – 20

முதலாளித்துவ வளர்ச்சியால் மட்டுமே “நாட்டின் செல்வத்தைப்” பெருக்க முடியும் என்பதைப் பெட்டி தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார், அவர் தமக்குச் சொந்தமான பண்ணைகளில் இந்தக் கருத்துக்களை ஓரளவுக்கு அமுலாக்கினார்.

The post காலமும் மனிதனும் | பொருளாதாரம் கற்போம் – 20 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2KbstSf
via Rinitha Tamil Breaking News

ஆரியருக்கு அடிப்பணியாதீர் ! அரசியலில் அவர்களுக்கு ஆதிக்கம் அளிக்காதீர் !

அறமும் தழைக்காது. அரசும் நிலைக்காது. அவர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். ... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 19-ம் பாகம் ...

The post ஆரியருக்கு அடிப்பணியாதீர் ! அரசியலில் அவர்களுக்கு ஆதிக்கம் அளிக்காதீர் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2womIse
via Rinitha Tamil Breaking News

விதிமீறி கட்டப்பட்ட பில்ரோத் மருத்துவமனை கட்டிடத்தை இடிக்கத் தடையில்லை: உயர் நீதிமன்றம்

சென்னை:அமைந்தகரையில் உள்ள பில்ரோத் தனியார் மருத்துவமனை விதிமீறி 5 மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கட்டப்பட்ட 5 மாடிகளுக்கும் சீல் வைக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. 2006 ஆம் ஆண்டுக்கு முன்பே கட்டிடம் கட்டப்பட்டதால், அந்த கட்டிடங்களை வரைமுறைப்படுத்தக்கோரி தனியார் மருத்துவமனை தரப்பில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளது.அந்த மனு நிலுவையில் இருப்பதால், நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆதிகேசவலு அமர்வு முன்பு விசராணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அப்போது வரைமுறைப்படுத்தக்கோரி விண்ணப்பித்திருந்தாலும், விதிமீறல் கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தடை இல்லை என்று தெரிவித்தனர்.

The post விதிமீறி கட்டப்பட்ட பில்ரோத் மருத்துவமனை கட்டிடத்தை இடிக்கத் தடையில்லை: உயர் நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2XbCPFc
via Rinitha Tamil Breaking News

100 வருசமானாலும் இங்க பிஜேபி வர முடியாது – மக்கள் கருத்து | காணொளி

மோடி இந்தியாவில் வென்றதற்கும், தமிழகத்தில் பாஜக தோல்வியுற்றதற்கும் காரணம் என்னவென்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள் ? சென்னை கோயம்பேடு பகுதி சிறு வியாபாரிகள் மற்றும் பயணிகளுடன் வினவு செய்தியாளர்கள் நேர்காணல்..

The post 100 வருசமானாலும் இங்க பிஜேபி வர முடியாது – மக்கள் கருத்து | காணொளி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Wa2MbN
via Rinitha Tamil Breaking News

மேலாலயா : ‘ வரலாற்றுச் சிறப்பு மிக்க ’ தீர்ப்பை தள்ளி வைத்த உயர் நீதிமன்றம் !

கடந்த ஐந்தாண்டுகால மோடி ஆட்சியில் நடந்த கூத்துக்களுக்கு மணிமகுடம்தான் நீதிபதி சென் “.. பிரிவினைக்குப் பிறகு இந்தியா, இந்து ராஷ்டிரமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்” எனக் கூறியது.

The post மேலாலயா : ‘ வரலாற்றுச் சிறப்பு மிக்க ’ தீர்ப்பை தள்ளி வைத்த உயர் நீதிமன்றம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Mf2hZx
via Rinitha Tamil Breaking News

மாட்டிறைச்சியின் பெயரால் காவி குண்டர் படையின் வெறியாட்டம் தொடங்கியது !

ஜீத்ராய் ஹன்ஸ்டா, 2017-ம் ஆண்டு முகநூலில் மாட்டிறைச்சி உண்பது பழங்குடிகளின் உரிமை என எழுதியிருந்தார். இந்தப் பதிவுக்காக இரண்டு ஆண்டுகள் கழித்து அவரை கைது செய்துள்ளது ஜார்கண்ட் போலிசு.

The post மாட்டிறைச்சியின் பெயரால் காவி குண்டர் படையின் வெறியாட்டம் தொடங்கியது ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2X9xtur
via Rinitha Tamil Breaking News

மான்சாண்டோ : பருத்தி விவசாயத்தைச் சுற்றி வளைத்திருக்கும் மலைப்பாம்பு !

இந்தியாவின் மொத்த பருத்தி விவசாயத்தை தனது பிடிக்குள் வைத்துள்ள மான்சாண்டோவின் விதை விலை நிர்ணய பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் கட்டுரை.

The post மான்சாண்டோ : பருத்தி விவசாயத்தைச் சுற்றி வளைத்திருக்கும் மலைப்பாம்பு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VTV94p
via Rinitha Tamil Breaking News

Monday, May 27, 2019

தள்ளி நின்றால் போதும் … தமிழ் வளர்ந்துவிடும் !

முப்பது வருடங்களாக ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்கிறார்கள்... புலம் பெயர்ந்த நாடுகளில் அடுத்த தலைமுறையில் தமிழ் வாழுமா?

The post தள்ளி நின்றால் போதும் … தமிழ் வளர்ந்துவிடும் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WnzQwv
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010

தேசிய பசுமைத் தீர்ப்பாயச்சட்டம் பற்றிய அறிமுகம், அதன் வரையறைகள்; அதன் உறுப்பினர்களுக்கான தகுதிகள், தீர்ப்பாயத்தின் நடைமுறை மற்றும் அதிகாரங்கள் என்ன ?

The post நூல் அறிமுகம் : தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2I0aNGy
via Rinitha Tamil Breaking News

நாளை குழந்தைகளை பைகள் இல்லாமல் கூட்டி வாருங்கள் !

புத்தகங்கள், மற்ற பொருட்கள் இல்லாமலா? வியப்பாயுள்ளது.... என்ன இருந்தாலும் பள்ளி அல்லவா!... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 17 ...

The post நாளை குழந்தைகளை பைகள் இல்லாமல் கூட்டி வாருங்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2W7vfis
via Rinitha Tamil Breaking News

மருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் !

உயர் படிப்பு - உயர் கல்விக்கூடங்கள் தங்களுக்காகவே உள்ளவை என சாதிய வன்மத்துடன் அலையும் நபர்கள் நிரம்பிய இடங்களில் பாயல் போன்றவர்கள் உயிருடன் மீள்வது கடினம்.

The post மருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2EMuqRN
via Rinitha Tamil Breaking News

ரஃபேல் ஒப்பந்தம் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை- மத்திய அரசு

டெல்லி:இந்திய அரசு பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். டிசம்பர் 14-ந் தேதி மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் முறைகேடு எதுவும் இல்லை என கூறி தள்ளுபடி செய்தது.பிறகு பத்திரிகை ஒன்றில் வெளியான ரஃபேல் ஆவணங்களை அடிப்படையாக கொண்டு மறுபடியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் அவகாசம் அளித்தது .முடிவெடுத்தல், விலை நிர்ணயித்தல், இந்திய பங்குதாரரை தேர்வு செய்தல் இவைகளில் தலையிட முகாந்திரம் எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.இந்த விவகாரம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அல்லது சிபிஐ விசாரணைக்கு இடமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

The post ரஃபேல் ஒப்பந்தம் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை- மத்திய அரசு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2HUovuw
via Rinitha Tamil Breaking News

பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி

எப்படி சாத்தியமானது மோடியின் வெற்றி ? இந்த வீழ்ச்சியிலிருந்து நாம் மீள வழி என்ன ? இந்தக் காணொளியைக் காணுங்கள் ! பகிருங்கள் !

The post பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WpctlZ
via Rinitha Tamil Breaking News

தேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா ? இந்தியாவின் வெற்றியா ?

மோடி விரும்புவது போல, பாஜக-வின் இந்த தேர்தல் வெற்றியை பாரதத்தின் வெற்றி என்று யாராவது அழைக்க முடியுமா ? பிரக்யாசிங் தாக்கூரின் வெற்றியை இந்தியாவின் வெற்றி என்று அழைக்க முடியுமா ?

The post தேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா ? இந்தியாவின் வெற்றியா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2JDToa1
via Rinitha Tamil Breaking News

4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !

“வேட்பாளர்கள் தூங்கினாலும்கூட, நாங்கள் வாக்களர்களிடம் பேசினோம்; அதிகாலையிலும் சரி, நள்ளிரவிலும் சரி...” என்கிறார் ஒரு ஆர்.எஸ். எஸ்.காரர்.

The post 4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2YQD9Kg
via Rinitha Tamil Breaking News

பாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன ?

இப்போது நமது கடமை பாசிசத்திற்கெதிராக ஒரு பரந்துபட்ட ஒற்றுமையைக் கட்டுவதே ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 2

The post பாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2MbYFaD
via Rinitha Tamil Breaking News

Sunday, May 26, 2019

இவன் சாகாமல் எப்படித் தப்பினான் ?

ஜெர்மன்காரன்களிடமிருந்து ஊர்ந்து தப்பிவிட்டான், சரிதான், ஆனால் காலனிடமிருந்து தப்பிவிட முடியுமா எங்கேயாவது? ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 16-ன் தொடர்ச்சி ...

The post இவன் சாகாமல் எப்படித் தப்பினான் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2HEzJo0
via Rinitha Tamil Breaking News

பட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை !

என் தவம், ஞானம், நேமம், நிஷ்டை , அருள் இவைகளையெல்லாம் நாசம் செய்து கொள்ளச் சொல்கிறாயா? ... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 18-ம் பாகம் ...

The post பட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2JJBFxM
via Rinitha Tamil Breaking News

Saturday, May 25, 2019

காசாளர் பழனிசாமி உடலை மீண்டும் உடல் கூறு ஆய்வு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:வருமான வரித்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை தொழிலதிபர் மார்ட்டின் இடங்களில் சோதனை நடத்தினர். இந்நிலையில் மார்ட்டின் குழும காசாளர் பழனிச்சாமி மர்மமான முறையில் காரமடை அருகே உள்ள குட்டையில் கடந்த 3-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். காசாளர் பழனிச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கடந்த 5 ம் தேதி கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் உடல் ஆய்வுக் கூறு நடத்தப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் பழனிச்சாமியின் மகன் ரோஹின் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கோவை எட்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.நீதிபதி ராமதாஸ் நடத்திய விசாரணையில் உடல் கூறு ஆய்வு அறிக்கை முழுமையாக இல்லாததால், மீண்டும் உடல் கூறு ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.

The post காசாளர் பழனிசாமி உடலை மீண்டும் உடல் கூறு ஆய்வு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2YLx6GD
via Rinitha Tamil Breaking News

Friday, May 24, 2019

திமுக எம்.பி கனிமொழி மீதான அவதூறு வழக்கு விசாரனைக்கு தடை :சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை :திமுக எம்.பி. கனிமொழி 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி திண்டிவனத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமியை கடுமையாக விமர்சித்திருந்தார்.இதனால் அக்டோபர் மாதம் முதலமைச்சர் சார்பில் திமுக எம்.பி. கனிமொழி மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஜூன் 4ஆம் தேதி நேரில் ஆஜராக கனிமொழிக்கு சம்மன் அனுப்பியது.விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற சம்மனை ரத்து செய்யக் கோரியும், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் விழுப்புரம் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தும்,ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.இது குறித்து தமிழக அரசு நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டார்.

The post திமுக எம்.பி கனிமொழி மீதான அவதூறு வழக்கு விசாரனைக்கு தடை :சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2VZIyBN
via Rinitha Tamil Breaking News

முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்

முசோலினியின் பாசிச ஆட்சியில் கடுமையாக ஒடுக்கப்பட்ட இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பாலிமிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 1

The post முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2YOLFJM
via Rinitha Tamil Breaking News

மோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் !

ஒட்டுமொத்தத்தில் கருத்து சொல்ல வந்திருந்த பாஜகவினரைக் காட்டிலும் செய்தி அறைகளில் இருந்தவர்கள்தான் அதிகப்படியான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.

The post மோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2HR1nwS
via Rinitha Tamil Breaking News

’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை !

இன்னொரு விதமாகச் சொன்னால் நமக்கு யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதை நாம் அறிந்துகொள்வதற்காக நம்மைப் பற்றிய ஒட்டுமொத்தத் தகவல்களையும் எடுத்துக் கொள்கிறது இந்தச் செயலி

The post ’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2MlxcDN
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு

பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி எதுவும் கிடையாது.. | இது எங்க நிலம்டா… | உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்... | ஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் ? ... ஆகிய கட்டுரைகளின் ஆடியோ.

The post ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WlGxil
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை !

நினைவேந்தல் கூட்டத்தை வழிநடத்திய பகுதி் ஒருங்கிணைப்பாளர் பாலாஜியை போலீசு மிரட்டி பேனரை எடுக்குமாறு எச்சரித்தது, இல்லையென்றால் குண்டாசில் கைது செய்து விடுவோம் என மிரட்டியது.

The post ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2MgGmRY
via Rinitha Tamil Breaking News

காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !

அடுத்த 25 ஆண்டுகளுக்கும் மோடிதான் பிரதமர் என்று கூட்டணிக் கட்சியான சிவசேனா கூறியிருக்கிறது. பாவம் இந்திய மக்கள் !

The post காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Eu28Ln
via Rinitha Tamil Breaking News

Thursday, May 23, 2019

நூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …

பாஜக ஆட்சிக்கு வருவதும், ஆர்.எஸ்.எஸ். வலிமையடைவதும் ஆட்சி மாற்றத்தால் மட்டும் அல்ல. தேர்தல் வெற்றி தோல்விகளைப் போன்ற வழக்கமான செய்தியாக அதனைப் பார்க்க முடியாது.

The post நூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் … appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2YEoXns
via Rinitha Tamil Breaking News

நான் சிறுவனாக இருந்தபோது … குழந்தைகளின் நினைவுகள் !

சிறு குழந்தைகளின் குறும்புகளையும் விளையாட்டுகளையும் பார்த்ததும் என் வகுப்பினருக்கு சிரிப்பு தாளவில்லை... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 16 ...

The post நான் சிறுவனாக இருந்தபோது … குழந்தைகளின் நினைவுகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2HOGVwJ
via Rinitha Tamil Breaking News

பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !

இன்று நாம் ஒரு இருண்ட காலத்துக்குள் நுழைகிறோம் என்பது உண்மைதான். அந்த இருளைக் கிழிக்கும் மின்னலை உருவாக்க வல்லவை மக்களின் போராட்டங்கள் மட்டும்தான்.

The post பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WobeUf
via Rinitha Tamil Breaking News

வைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் !

முதலாளித்துவம் எப்பேர்ப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது என்பதின் ஒரு அறிகுறி தான் பெரிய நிறுவனங்களுக்கும், அதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கும் வந்திருக்கும் இந்த நிலைமை.

The post வைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WZ7k16
via Rinitha Tamil Breaking News

பிரச்சாரத்தை முடித்து மாயமான நமோ டிவி !

ஆறு கட்ட தேர்தல் வரை விதிமுறைகளை மீறி ஒளிபரப்பை செய்தது ‘நமோ டிவி’... தேர்தல் ஆணையமே மோடியின் கூட்டாளியாகிவிட்ட பிறகு, யார் நடவடிக்கை எடுப்பார்கள்?

The post பிரச்சாரத்தை முடித்து மாயமான நமோ டிவி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2X0wzjz
via Rinitha Tamil Breaking News

குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !

உருளைக்கிழங்கு விதை ஒன்றும் பெப்சியின் அப்பன் வீட்டு சொத்தல்ல. உருளைக்கிழங்கு ஒன்றும் பெப்சி கண்டுபிடித்ததும் அல்ல. அது விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பெற்ற அனுபவத்திலிருந்து வந்தது.

The post குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2YHGr2e
via Rinitha Tamil Breaking News

Wednesday, May 22, 2019

சூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் !

ஜாதி ஆச்சாரம், மத ஆச்சாரம் யாவும் நாசமாகும்... இந்த அக்கிரமத்துக்குத் தாங்கள் சம்மதிக்கலாமா? ... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 17-ம் பாகம் ...

The post சூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2QmVUC0
via Rinitha Tamil Breaking News

படுபாவிப் பயலே ! இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் ?

உயிரோடிருக்கிறான்! அட என் தாயே! உயிரோடிருக்கிறான்... எப்படி உனக்கு இந்த மாதிரி நேர்ந்தது? ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 16 ...

The post படுபாவிப் பயலே ! இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VYCRDO
via Rinitha Tamil Breaking News

பேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் !

சிறையில் போதிய உணவுகூட தரப்படாமல் சாய்பாபா மிக மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அண்டா செல்லில் உள்ள அவர், கடுமையான வெயில் காரணமாக மேலும் மோசமான அவதிக்கு உள்ளாகியியுள்ளார்.

The post பேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2QibHSv
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு மக்கள் அதிகாரம் தடையை மீறி அஞ்சலி !

பல இடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் தடுப்புக் காவல் என நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த தடைகளைத் தாண்டி பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆர்ப்பாட்டம் - போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

The post ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு மக்கள் அதிகாரம் தடையை மீறி அஞ்சலி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2HK0V3G
via Rinitha Tamil Breaking News

பெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் ? | பொருளாதாரம் கற்போம் – 19

நாற்பதுக்களின் கடைசியில் பெட்டி கிரௌன்டோடு நட்புக் கொண்டார்; அப்பொழுது கிரெளன்ட் பெட்டிக்கு ஆசானாக இருந்தார். அறுபதுக்களில் இந்த நிலைமை மாறிவிட்டது என்றாலும் அது அவர்களுடைய நட்பை பாதிக்கவில்லை.

The post பெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் ? | பொருளாதாரம் கற்போம் – 19 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VSoqkR
via Rinitha Tamil Breaking News

எத்தனைப்பேர் நம்மை நம்பி கொடுத்துச் சென்ற உணர்ச்சி இது !

தூத்துக்குடி தியாகிகளே, நீங்கள் இரத்தமாக வெளியேற்றப்பட்டீர்கள் ! நாங்கள்,
கண்ணீராக சிறை வைக்கப்பட்டிருக்கிறோம்!

The post எத்தனைப்பேர் நம்மை நம்பி கொடுத்துச் சென்ற உணர்ச்சி இது ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WTJl3y
via Rinitha Tamil Breaking News

உகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் !

மருத்துவ சிகிச்சைக்காகத் தவிக்கும் உயிர்களை அழைத்துச் செல்ல வருகிறது பிரத்யேகமான மிதிவண்டி மற்றும் மின்சார இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்.

The post உகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2JWwOIM
via Rinitha Tamil Breaking News

இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி !

பண மதிப்பழிப்புக்கு பிறகு வேலை வாய்ப்பு - வேலையிழப்பு குறித்து தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் சொல்லாமல் வாய் மூடி கொண்டிருக்கிறது மோடி அரசு.

The post இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/30wjHnH
via Rinitha Tamil Breaking News

Tuesday, May 21, 2019

தூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை ?

நினைவேந்தலைக்கண்டு போலீசார் இந்தளவிற்கு ஏன் அச்சப்பட வேண்டும்? எதற்கு இந்த பேயாட்டம்?

The post தூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/30xgC6I
via Rinitha Tamil Breaking News

மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் !

போலீசின் அடக்குமுறைகளையும் மீறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

The post மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VJevJD
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளுக்கு நினைவேந்தல் | நேரலை | Live Streaming

தூத்துக்குடி படுகொலை என்பது இன்னொரு ஜாலியன் வாலாபாக். அது காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டம் என்றால் தூத்துக்குடி போராட்டம் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிரான போராட்டம்.

The post ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளுக்கு நினைவேந்தல் | நேரலை | Live Streaming appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WiURbB
via Rinitha Tamil Breaking News

மக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ! ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி !

மே 22 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், மதுரையிலும் மக்கள் அதிகாரம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலி கூட்டத்திற்கு செல்லவிடாமல் முன்னணியாளர்களை நள்ளிரவில் கைது செய்திருக்கிறது போலீசு !

The post மக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ! ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WczAQT
via Rinitha Tamil Breaking News

வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகைச் சீட்டுகளை சரி பார்க்க கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

டெல்லி: வாக்கு எண்ணிக்கையின் போது 50 சதவீத வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.தலா 5 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் மனு தாக்கல் செய்தனர்.ஆனால் கடந்த மே 7 ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதன் பிறகு சென்னையைச் சேர்ந்த ஒரு அமைப்பு பொது நல மனுவாக தாக்கல் செய்தது.அந்த மனுவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றும் ,100 சதவீதம் இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு இன்று விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அந்த வழக்கில் தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

The post வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகைச் சீட்டுகளை சரி பார்க்க கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2WYeMJN
via Rinitha Tamil Breaking News

நாடாளுமன்றத் தேர்தல் : காவிமயமான போபால் !

நாடாளுமன்றத் தேர்தலில் திக் விஜய் சிங் வெற்றிபெறுகிறாரோ இல்லையோ இந்து மனங்களின் மகாராஜாவாக இடம் பிடிப்பதற்கான போட்டியில் பிரக்யா சிங்கையும் மிஞ்சியதன் மூலம், சாமியார் கும்பலை வெற்றி பெறச் செய்திருக்கிறார்.

The post நாடாளுமன்றத் தேர்தல் : காவிமயமான போபால் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2JBHwp1
via Rinitha Tamil Breaking News

செவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா !

திறந்த குரலில் உச்ச ஸ்தாயினைப் பிடித்து 40 ஆண்டுகளுக்கு மேல், ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, தொழிலாளர் - விவசாயிகளிடையே புரட்சி அரசியலைப் பரப்பிவந்தவர், தோழர் ராமாராவ்.

The post செவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2JVYlKj
via Rinitha Tamil Breaking News

களைக் கொல்லி மருந்து கேட்டால் புற்று நோயைத் தரும் மான்சாண்டோ !

மான்சாண்டோ நிறுவனம் எங்களை உரிய நேரத்தில் எச்சரித்திருக்க வேண்டும்; அதாவது இந்த களைக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தினால் கேன்சர் வர நேரிடும் என்று எச்சரித்திருக்க வேண்டும்.

The post களைக் கொல்லி மருந்து கேட்டால் புற்று நோயைத் தரும் மான்சாண்டோ ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2wakiNR
via Rinitha Tamil Breaking News

தொழில்நுட்பம் கொண்டு மழைக்காடுகளை காக்கும் அமேசான் பழங்குடிகள் !

இவர்களின் பிரதான நோக்கம் தங்களுடைய நிலத்தைப் பாதுகாப்பது மட்டுமன்றி, அரிய வகை இயற்கைச் செல்வங்களைப் பாதுகாப்பது மற்றும் தங்கள் மூதாதையர்களின் அனுபவ அறிவை ஆவணப்படுத்துவது என்பதாகும்.

The post தொழில்நுட்பம் கொண்டு மழைக்காடுகளை காக்கும் அமேசான் பழங்குடிகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/30xVzRG
via Rinitha Tamil Breaking News

Monday, May 20, 2019

நூல் அறிமுகம் : ஸ்டெர்லைட் போராட்டம் அரசு வன்முறை

காவல்துறைதான் கட்டுக்கடங்கா கும்பலாக நடந்து கொண்டிருக்கிறார்களே தவிர போராட்டக்காரர்கள் அல்ல. இது தொலைக் காட்சி ஒளிபரப்பிலும் வெளிக் கொணரப்பட்டது.

The post நூல் அறிமுகம் : ஸ்டெர்லைட் போராட்டம் அரசு வன்முறை appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2YDKufR
via Rinitha Tamil Breaking News

“கற்பு” என்றால் என்ன… ? | பொ.வேல்சாமி

தொல்காப்பியத்தின் மிகப் பழைய உரையாசிரியராகிய “இளம்பூரணர்” தன்னுடைய விளக்கத்தில், “கற்பு என்பது – மகளிர்க்கு மாந்தர் மாட்டு நிகழும் மன நிகழ்ச்சி. அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது.” என்று கூறுகின்றார்.

The post “கற்பு” என்றால் என்ன… ? | பொ.வேல்சாமி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2HsgKNo
via Rinitha Tamil Breaking News

வகுப்பறையில் ஒரு குழந்தை கூடினால் என்னதான் ஆகிவிடும் ?

ஒவ்வொருவருக்கும் அவரவர் காரியமே சரியாக இருக்கும். அவர்களுக்குப் பொது இலட்சியங்கள், நோக்கங்கள், மகிழ்ச்சிகள், கவலைகளே இருக்காது ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 15 ...

The post வகுப்பறையில் ஒரு குழந்தை கூடினால் என்னதான் ஆகிவிடும் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2LYbiGm
via Rinitha Tamil Breaking News

கமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்

சென்னை :கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.இந்த கருத்தால் அகில இந்திய அளவில் எதிர்ப்புகள் எழுந்தன.இந்த பேச்சுக்கு எதிராக 76 இடங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவானது. இதனால் கைதாவதை தடுக்க முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கினார்கள் . அரவக்குறிச்சி 4ஆவது நீதித்துறை நடுவர் மன்றம் முன்பு 15 நாட்களுக்குள் ஆஜராகி இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளனர்.

The post கமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2MaEytJ
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் ?

இந்த இரண்டு ஆர்.எஸ்.எஸ். பெண்கள், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிநிதிகளாக பேசாத ஒன்றை பேசுவதுதான் உண்மையில் மிக மிக ஆபத்தானது.

The post ஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VBsl0k
via Rinitha Tamil Breaking News

இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?

என் நிலத்துல கால் வைக்க என்கிட்ட கேட்டியா? உன் கம்பெனிக்குள்ள வந்து உன்னை கேட்காம அங்கருக்கிற மிஷினை தூக்கிட்டு வந்தா வுட்டுருவியா?'

The post இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2w9FZxr
via Rinitha Tamil Breaking News

மே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு ! தடையை மீறி நினைவேந்துவோம் !

மே 22 அன்று காலை 10-30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் எதிரிலும் வாயில் கருப்புத்துணி கட்டியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தவுள்ளோம்.. அனைவரும் வருக !

The post மே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு ! தடையை மீறி நினைவேந்துவோம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Elvw6z
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை நினைவு கூர்வோம் ! அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அறைகூவல் !

மே - 22 அன்று ஸ்டெர்லைட் தியாகிகளை நினைவு கூர்வோம் ! நமது உறவுகளைச் சுட்டுக் கொன்ற போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் குரல் கொடுப்போம் !

The post ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை நினைவு கூர்வோம் ! அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அறைகூவல் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WVHICb
via Rinitha Tamil Breaking News

சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ !

கடந்த 5 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தியானத்தில் அமர்ந்திருந்த மோடிஜி, கேதர்நாத் குகையில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த போது ...

The post சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Wh9Y5f
via Rinitha Tamil Breaking News

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன ? | ம.உ.பா.மை அறிக்கை !

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை முறையாக விசாரிக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அநீதி இழைத்தது போல் இனி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

The post உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன ? | ம.உ.பா.மை அறிக்கை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2LVFGRP
via Rinitha Tamil Breaking News

Sunday, May 19, 2019

சூத்திரருக்குத் தாழ்நிலைதான் தர்ம சாஸ்திரத் தீர்ப்பா ?

தண்டனை என்று கூறுவது தவறு; தீர்ப்பு! தேவ கட்டளை; ஆண்டவன் ஆணை; தேவ சாஸ்திர விதி ; குலதர்மம்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 16-ம் பாகம் ...

The post சூத்திரருக்குத் தாழ்நிலைதான் தர்ம சாஸ்திரத் தீர்ப்பா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VyxrdH
via Rinitha Tamil Breaking News

நமது மக்கள் எஃகு உறுதி படைத்தவர்கள் !

தம்பி கவலைப்படாதே ! உனக்குச் சிகிச்சை செய்து குணப்படுத்தியே தீர்ப்போம்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 15 ...

The post நமது மக்கள் எஃகு உறுதி படைத்தவர்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Jtph4T
via Rinitha Tamil Breaking News

டெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு !

டெல்டா பகுதிகளில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைக்க விவசாய நிலங்களை நாசம் செய்வதுடன், எதிர்ப்பவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறது இந்த அரசு. ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது.

The post டெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2QeYxW9
via Rinitha Tamil Breaking News

Saturday, May 18, 2019

தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி

நீங்கள் உயிர்விட்ட நாளில் நீங்கள் சரிந்திட்ட மண்ணில் நாங்கள் எழுவோம் மீண்டும் எழுவோம் தூத்துக்குடியின் தியாகிகளே!

The post தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2W3FRyj
via Rinitha Tamil Breaking News

பள்ளிப்பைகள், மதிய உணவுப்பைகள் வாங்க பள்ளி நிர்வாகம் வற்புறுத்தக்கூடாது- சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை:கோவை மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி உள்ளது.அந்த தனியார் பள்ளியில் சீருடை, ஸ்கூல் பேக், லஞ்ச்பேக் போன்ற பொருள்கள் கட்டாயமாக வாங்கவேண்டும் என்று பெற்றோர்களை வற்புறுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகம் ஸ்கூல் பேக், லஞ்ச்பேக் போன்ற பொருட்களுக்கு ரூபாய் 5000 கேட்பதாக புகார் எழுந்தது.இதை அடுத்து ஹேமலதா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஸ்கூல் பேக், லஞ்ச்பேக் போன்ற பொருட்களை கண்டிப்பாக வாங்க வற்புறுத்த கூடாது என தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post பள்ளிப்பைகள், மதிய உணவுப்பைகள் வாங்க பள்ளி நிர்வாகம் வற்புறுத்தக்கூடாது- சென்னை உயர் நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2JtSEEe
via Rinitha Tamil Breaking News

Friday, May 17, 2019

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராவதை தவிர்த்து வருவதற்கு நீதிமன்றம் கடும் கண்டனம்

மும்பை: மகாராஷ்டிராவில் மாலேகான் நகரில் உள்ள ஒரு மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி நடைபெற்றது .வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் பெண் துறவி பிராக்யா சிங் தாகூர்,ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபத்யாய உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர்.

ஜாமினில் வெளிவந்த பிராக்யா சிங் தாகூர் நடந்துவரும் மக்களவை தேர்தலில் போபால் தொகுதியின் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.இன்று மும்பையில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி விநோத் பதால்கர் முன் விசாரணைக்கு வந்தது.குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் நேரில் ஆஜராவதை தவிர்த்து வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இனி குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரும் வாரம் ஒருமுறை கட்டாயம் நீதிமன்றத்தில அஜராக வேண்டும் என்று நீதிபதி விநோத் பதால்கர் உத்தரவிட்டார். பிறகு வழக்கு விசாரணையை மே 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

The post மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராவதை தவிர்த்து வருவதற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/30tXV42
via Rinitha Tamil Breaking News

அய்யர் சொல்லிட்டா அப்பீல் ஏது ?

இந்திய விமானப் படையைப் பலப்படுத்துவதுதான் முக்கியமேயொழிய, ரஃபேல் விமானக் கொள்முதலில் நடந்த ஊழல்களெல்லாம் இரண்டாம்பட்சமானவை என்கிறது, தினமணி.

The post அய்யர் சொல்லிட்டா அப்பீல் ஏது ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2YzjMF8
via Rinitha Tamil Breaking News

குஜராத் : தலித் திருமணங்களை எதிர்க்கும் ஆதிக்க சாதி வெறி !

கடந்த வாரத்தின் தொடக்கத்தில் மெசனா மாவட்டத்தில் தலித் மணமகன் ஒருவர் குதிரையில் ஊர்வலம் சென்றதற்காக சாதிவெறியர்களால் ஊர் விலக்கம் செய்யப்பட்டார்.

The post குஜராத் : தலித் திருமணங்களை எதிர்க்கும் ஆதிக்க சாதி வெறி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2w2Tb7l
via Rinitha Tamil Breaking News

மோடி பட்டப்படிப்பில் படித்த பாடங்கள் பாடத்திட்டத்திலேயே இல்லையாம் !

1978-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் மோடியின் பெயரைக்கொண்ட ஒருவர்தான் பட்டம் பெற்றிருக்கிறாரே அன்றி, பிரதமர் மோடி பட்டத்தை பெறவில்லை ...

The post மோடி பட்டப்படிப்பில் படித்த பாடங்கள் பாடத்திட்டத்திலேயே இல்லையாம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2QhxjP3
via Rinitha Tamil Breaking News

பிரான்ஸ் : ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஆடுகள் !

தங்களது கிராமப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக் குறைவை ஈடுகட்ட இவ்வாறு ஆடுகளையும் பள்ளியில் மாணவர்களாகக் கணக்குக் காட்டியிருக்கின்றனர் இந்த கிராமத்தினர்.

The post பிரான்ஸ் : ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஆடுகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VFnRuF
via Rinitha Tamil Breaking News

அரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் ! | பொருளாதாரம் கற்போம் – 18

1676 -ம் வருடத்தில் அரசியல் கணிதம் என்ற இரண்டாவது புத்தகத்தை அவர் எழுதி முடித்தார். ஆனால் அதை வெளியிடுவதற்குத் துணியவில்லை.

The post அரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் ! | பொருளாதாரம் கற்போம் – 18 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2LZJeCe
via Rinitha Tamil Breaking News

Thursday, May 16, 2019

நூல் அறிமுகம் : தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்

அனைவருக்கும் உரிமையுடைய பொதுச் சொத்தான குடிநீர், தனியார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டு வணிகத்திற்கான தனிச்சொத்தாக மாற்றப்படுகிறது.

The post நூல் அறிமுகம் : தனியார்மயமாக்கப்படும் தண்ணீர் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Q6SOSu
via Rinitha Tamil Breaking News

குழந்தைகளுக்குக் கணிதம் பிடிக்கின்றதா ?

குழந்தைகளுக்கு ஒரே உற்சாகம். 4 என்ற எண்ணை எனக்குக் காட்ட அவர்கள் துடிக்கின்றனர்... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 14 ...

The post குழந்தைகளுக்குக் கணிதம் பிடிக்கின்றதா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2w9OhVX
via Rinitha Tamil Breaking News

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்

தூத்துக்குடி மக்களுக்குத் தமிழகமே துணை நிற்கும் என்பதை உணர்த்த மே 22 அன்று தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளின் படங்களை வைத்து நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

The post தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2W8Z7dF
via Rinitha Tamil Breaking News

மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை:பழனிசாமியின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி அவரது மகன் ரோஹன்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது பழனிசாமியின் மரணம் தொடர்பான அறிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

மனுதாரரின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற மறுத்துவிட்டனர்.மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையில் திருப்தி இல்லையென்றால் பழனிசாமியின் மகன் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்தனர். பதப்படுத்தப்பட்டுள்ள பழனிசாமி உடலை பார்க்க குடும்பத்தினருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2LJk1Mm
via Rinitha Tamil Breaking News

ஒரு ஏழை அப்பாவி முசுலீம் தற்கொலைப் படை பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை !

முசுலீம்களைத் தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதில் கார்ப்பரேட் ஊடகங்கள் பா.ஜ.க.விற்கு எவ்விதத்திலும் சளைத்தவையல்ல !

The post ஒரு ஏழை அப்பாவி முசுலீம் தற்கொலைப் படை பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Yr6tXk
via Rinitha Tamil Breaking News

ஏப்ரல் மாதத்தில் மோடியை 722 மணி நேரம் ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் !

மக்களிடம் யாருடைய பிரச்சாரத்தைச் சேர்க்க வேண்டும் என்பதை இன்று கார்ப்பரேட் ஊடகங்கள் தீர்மானிக்கின்றன.

The post ஏப்ரல் மாதத்தில் மோடியை 722 மணி நேரம் ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2HnjbPS
via Rinitha Tamil Breaking News

நாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம்

'நீ படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது நல்லது. ஆனால், களவெடுத்ததுதான் பிழை.' அங்கே நடந்த விசயம் எங்கள் மூவரையும் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது...

The post நாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2YyEeGh
via Rinitha Tamil Breaking News

மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட்  அடக்குமுறை !

இழந்த சொந்தங்களுக்காக ஒரு நாள் கூடி அழ கூட உரிமையில்லாத நிலையை தூத்துக்குடியில் உருவாக்க எத்தணித்துக்கொண்டிருக்கிறது ஸ்டெர்லைட்டும், போலீசும்.

The post மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட்  அடக்குமுறை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2EeYWmR
via Rinitha Tamil Breaking News

ஐயோ அசைவையே காணோமே உயிரோடுதான் இருக்கிறானா ?

எரிந்த கிராமத்துக்கு மறுபடி போனோம். இரும்புச் சட்டி ஒன்றைத் தேடி எடுத்தோம்.... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 14 ...

The post ஐயோ அசைவையே காணோமே உயிரோடுதான் இருக்கிறானா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WNJ02i
via Rinitha Tamil Breaking News

Wednesday, May 15, 2019

கல்லூரி மாணவி திலகவதி படுகொலை ! தீர்ப்புக்கு முன்பே தீ மூட்டும் சாதி வெறி !

ஆபாச நுகர்வு வெறி கலாச்சார சீரழிவிற்கு அனைவரும் விட்டில் பூச்சிகளாக பலியாகின்றனர். சாதியோ, வயதோ, பதவியோ இந்த சீரழிவுக்குத் தடையாக இல்லை.

The post கல்லூரி மாணவி திலகவதி படுகொலை ! தீர்ப்புக்கு முன்பே தீ மூட்டும் சாதி வெறி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VuWY7E
via Rinitha Tamil Breaking News

ஆரிய யோகத்தின் அற்புத சக்தியைப் பாரடா !

எவ்வளவு பெரிய வீராதி வீரனாக இருந்தாலும், சிவாஜியாகட்டும், வேறே எந்த ஜீயாகட்டும் மனிதன்தானே? நாம் பூதேவாடா பூதேவா! ... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 15-ம் பாகம் ...

The post ஆரிய யோகத்தின் அற்புத சக்தியைப் பாரடா ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/30iYVYB
via Rinitha Tamil Breaking News

தமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி

அண்ணா பல்கலை இந்த ஆண்டிலிருந்து கல்விக் கட்டணத்தை 130% அதிகரிக்கவிருக்கிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறையோ தமிழ் மொழியை பாடத்திலிருந்து ஒழிக்க சதி செய்கிறது. இதனை அம்பலப்படுத்தும் காணொளிகள் !

The post தமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Yt9czy
via Rinitha Tamil Breaking News

கமல்ஹாசனுக்கு எதிரான மனு தள்ளுபடி:டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி :சர்ச்சைக்குரிய வகையில் கமல்ஹாசன் பேசினார். அது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.கடந்த 12ம் தேதி அரவக்குறிச்சி தொகுதி பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் ,அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று தெரிவித்தார். இது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.இதனால் பாஜக தனது கண்டனத்தை தெரிவித்தது.

பாஜக-வின் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா கமல்ஹாசனின் தேர்தல் பரப்புரைக்கு தடை செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.டெல்லி உயர்நீதிமன்றத்தின் வரம்பிற்குள் வராததால் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். செய்தியாளர்களை சந்தித்த பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தனது மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும், தனது புகார் மனுவை விசாரித்த தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்வேன் என்று தெரிவித்தார்.

The post கமல்ஹாசனுக்கு எதிரான மனு தள்ளுபடி:டெல்லி உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2Hle3NC
via Rinitha Tamil Breaking News

ரஞ்சன் கோகோய் : நீதி செத்துவிட்டது ! நீதிபதிகள் வாழ்க !

நீதி வேண்டுபவர்கள் இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியே அதனைத் தேடுங்கள் என்பதுதான் இந்தப் பெண்ணின் கதையிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய நீதி.

The post ரஞ்சன் கோகோய் : நீதி செத்துவிட்டது ! நீதிபதிகள் வாழ்க ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Q7IyJx
via Rinitha Tamil Breaking News

புருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி

அப்படி அந்தப் பேட்டியில் என்னதான் சொன்னார் மோடி... ’தரமான’ மொழிபெயர்ப்போடு ஒரு ’தரமான சம்பவம்’.. பகடி காணொளி .. பாருங்கள் ! பகிருங்கள் !

The post புருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VZt8fZ
via Rinitha Tamil Breaking News

புர்கா தடை என்னும் அக்கினி | ஸர்மிளா ஸெய்யித்

பெண்களின் உடைகளை களைந்து தங்களின் ஆதிகால வெறுப்பையும் இனவெறியையும் தீர்த்துக் கொள்கிறவர்கள் இந்த நூற்றாண்டில் இதே நாட்டில்தான் நம்மோடு வாழ்கிறார்கள்.

The post புர்கா தடை என்னும் அக்கினி | ஸர்மிளா ஸெய்யித் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2W5lZKY
via Rinitha Tamil Breaking News

மூன்றில் இரண்டு பங்கு ஆறுகளை சிதைத்துவிட்ட முதலாளித்துவம் !

நம் முன்னே இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று முதலாளித்துவத்துடன் சேர்ந்து வீழ்ந்து போவது. அல்லது முதலாளித்துவத்தை மட்டும் வீழ்த்தி நாம் வாழ்வது.

The post மூன்றில் இரண்டு பங்கு ஆறுகளை சிதைத்துவிட்ட முதலாளித்துவம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Jmujjr
via Rinitha Tamil Breaking News

” நமோ டிவி ” ஒரு விளம்பர சேனலாம் ! வாய் திறக்காத தேர்தல் ஆணையம் !

இலவசமாக கிடைக்கும் சேனல்களையும்கூட நாம் விரும்பி தேர்வு செய்தால்தான் பார்க்க முடியும் ஆனால் நமோ டிவி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது.

The post ” நமோ டிவி ” ஒரு விளம்பர சேனலாம் ! வாய் திறக்காத தேர்தல் ஆணையம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2JFdsrv
via Rinitha Tamil Breaking News

Tuesday, May 14, 2019

அச்சில் வராத தொல்காப்பிய இளம்பூரணர் எழுத்ததிகார உரை !

தமிழ் இலக்கண உலகமறியாத ஒரு இளம்பூரணர் உரைக்கான விளக்க நூல் ஒன்று கையெழுத்துப் பிரதியிலேயே காணக் கிடைக்கிறது. அதனை அறிமுகப்படுத்துகிறார் புலவர் பொ.வேல்சாமி

The post அச்சில் வராத தொல்காப்பிய இளம்பூரணர் எழுத்ததிகார உரை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WDNZT3
via Rinitha Tamil Breaking News

கோவை சட்டக் கல்லூரி மாணவர்களைப் பழி வாங்காதே | புமாஇமு

பொள்ளாச்சி பாலியல் வன்முறைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கோவை சட்டக் கல்லூரி மாணவர்களை தற்போது பழி வாங்கிறார் கல்லூரி முதல்வர்.

The post கோவை சட்டக் கல்லூரி மாணவர்களைப் பழி வாங்காதே | புமாஇமு appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WKk7o6
via Rinitha Tamil Breaking News

முதல் காதல் அபத்தமா ? அழியா நினைவா ? | மு.வி. நந்தினி

முதன்முதலில் வானத்தில் பறக்கும் நிகழ்வு தரும் த்ரில் போன்றதொரு அனுபவத்தை ‘முதல் காதல்’ தருவதால் அது மறக்க முடியாததாக உள்ளது என்கிறார்கள் உளவியலாளர்கள்...

The post முதல் காதல் அபத்தமா ? அழியா நினைவா ? | மு.வி. நந்தினி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2EjHuxN
via Rinitha Tamil Breaking News

ஒரு குடம் தண்ணிக்கு ஓராயிரம் பேர்கிட்ட வசவு வாங்கறதா இருக்கு !

இந்தக் கோடைகாலம் சுட்டெரிக்கும் வெயிலோடு போராடும் காலமாகவும் இருக்கிறது. தண்ணீருக்காக அன்றாடம் அல்லாடும் காலமாகவும் இருக்கிறது.

The post ஒரு குடம் தண்ணிக்கு ஓராயிரம் பேர்கிட்ட வசவு வாங்கறதா இருக்கு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Ypi09J
via Rinitha Tamil Breaking News

இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்த குழப்பமான சூழலில், பிரச்சினையின் ஆணி வேரை ஆராய்கிறது இலங்கையில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் இந்த வெளியீடு.

The post இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2W0ciNN
via Rinitha Tamil Breaking News

ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?

ஒரு ஓட்டு போட்டால் அனைத்து பிரச்சனைகளையும் நாம் மறந்துவிடலாம் என்று நமக்கு போதிக்கப்படுகிறது. உண்மையில் தேர்தல் ஈரானிலிருந்து வாங்கும் எண்ணெய் பிரச்சினையையாவது தீர்க்குமா ?

The post ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VkK7op
via Rinitha Tamil Breaking News

இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி : செல்லூர் ராஜுவா ? மோடியா ? கருத்துக் கணிப்பு

விஞ்ஞானத்தை அடுத்த தலைமுறைக்கு நகைச்சுவையுடன் கலந்து எடுத்துச் செல்லும் இவர்கள் இருவரில் யார் சிறந்த விஞ்ஞானி ? மோடியா? செல்லூர் ராஜுவா? வாக்களிப்பீர் !

The post இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி : செல்லூர் ராஜுவா ? மோடியா ? கருத்துக் கணிப்பு appeared first on வினவு.



from vinavu http://bit.ly/30azMz4
via Rinitha Tamil Breaking News

Monday, May 13, 2019

நூல் அறிமுகம் : பிம்பச் சிறை (எம்.ஜி.ஆர் – திரையிலும் அரசியலிலும்)

எம்.ஜி.ஆரின் திரை பிம்பத்தின் வெவ்வேறு கூறுகள் குறித்து விவரமாக அலசுகிறது, அது ஏன் பொதுமக்களால் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அவர்களோடு பிணைந்தது... என்பன குறித்துப் பேசுகிறது.

The post நூல் அறிமுகம் : பிம்பச் சிறை (எம்.ஜி.ஆர் – திரையிலும் அரசியலிலும்) appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WIhzGS
via Rinitha Tamil Breaking News

குழந்தைகள் கணிதத்தை எப்படிப் பார்க்கிறார்கள் ?

கூட்டுவதும் கழிப்பதும், பெருக்குவதும் வகுப்பதும் மட்டுமே கணிதத்தின் சாரம் இல்லை அல்லவா! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 13 ...

The post குழந்தைகள் கணிதத்தை எப்படிப் பார்க்கிறார்கள் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VmhTd3
via Rinitha Tamil Breaking News

ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சுசன் எம் குப்தாக்கு ஜாமீன் மறுப்பு:டெல்லி நீதிமன்றம்

டெல்லி:சுசன் எம் குப்தா அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேட்டில் இடைதரகராக செயல்பட்டார்.அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. பிறகு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.மேலும் அவரை நீதிமன்ற காவலில் வரும் 23-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

The post ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சுசன் எம் குப்தாக்கு ஜாமீன் மறுப்பு:டெல்லி நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2LP9MGe
via Rinitha Tamil Breaking News

“ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் !

மோடி தனது பேட்டியில் “மேகமூட்டங்களில் விமானங்களை ஒளித்துவைக்க முடியும்” என தெரிவித்திருந்தார். இந்த அறிவிலிப் பேச்சை பலரும் சமூக வலைதளங்களில் பகடி செய்துள்ளனர்.

The post “ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2JHLN9D
via Rinitha Tamil Breaking News

ஐ.ஐ.டி -யில் 10% இட ஒதுக்கீடு – ஒரு கேலிக் கூத்து !

ஐஐடி நிர்வாகம் கமுக்கமாக எப்படியெல்லாம் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட முடியுமென்று முரளிதரன் உணர்ந்தார். அவருடைய பட்டச்சான்றிதழை அளிக்காததால் சென்னைக்குத் திரும்பி ஐஐடியின் மீது வழக்குத் தொடுத்தார்.

The post ஐ.ஐ.டி -யில் 10% இட ஒதுக்கீடு – ஒரு கேலிக் கூத்து ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2JjjazS
via Rinitha Tamil Breaking News

ரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை !

பாதுகாப்புப் படை மற்றும் உள்ளூர் புத்த மதத்தினர் இணைந்து பத்து ரோஹிங்கியா முசுலீம்களை கொன்றது குறித்த செய்தி வெளியிட்டதற்காக இவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தது மியான்மர் அரசு.

The post ரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2HkXUqg
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட்டை மட்டுமல்ல டெல்டாவையும் அனில் அகர்வாலுக்கு அள்ளித் தந்த மோடி !

அனில் அகர்வாலுக்காக மே 22, 2018 அன்று தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மோடி அரசு, இந்த ஆண்டு டெல்டா மக்களை உயிருடன் புதைக்கவிருக்கிறது !

The post ஸ்டெர்லைட்டை மட்டுமல்ல டெல்டாவையும் அனில் அகர்வாலுக்கு அள்ளித் தந்த மோடி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Vk39v9
via Rinitha Tamil Breaking News

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்!

பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் மற்றும் இதயத்தை மீட்பது எப்படி ? ஆகிய வெளியீடுகள் இம்முறை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

The post மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2vVFCGE
via Rinitha Tamil Breaking News

Sunday, May 12, 2019

பாசிஸ்டு பலே தந்திரக்காரன் ! பாவனை செய்வான் !

’பன்றிப் பயல்களா, எங்களுக்காக உங்களைப் பழிவாங்குவார்கள் சோவியத் வீரர்கள்!... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 13 ...

The post பாசிஸ்டு பலே தந்திரக்காரன் ! பாவனை செய்வான் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/30fgIQf
via Rinitha Tamil Breaking News

மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! தூத்துக்குடி மக்கள் அறைகூவல் !

தூத்துக்குடி மண்ணையும் - மக்களையும் பாதுகாக்க, ஸ்டெர்லைட் எனும் நாசகார ஆலைக்கு எதிராக போராடி தங்கள் உயிரை அர்ப்பணித்த தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் !

The post மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! தூத்துக்குடி மக்கள் அறைகூவல் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2LzAOBs
via Rinitha Tamil Breaking News

மன்னர்களை மண்டியிடச் செய்த மாவீரனுக்கு சாஸ்திரத்தைக் காட்டுகிறார்கள் !

கூண்டிலே சிக்கிய புலி, தூண்டிலிலே சிக்கிய மீன், வலையிலே வீழ்ந்த மான், வர்ணாஸ்ரமத்திலே வீழ்ந்த வீரன் ... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 14-ம் பாகம் ...

The post மன்னர்களை மண்டியிடச் செய்த மாவீரனுக்கு சாஸ்திரத்தைக் காட்டுகிறார்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2JBNlSc
via Rinitha Tamil Breaking News

Saturday, May 11, 2019

தனியார் மருத்துவமனை கட்டிடத்திற்கு சீல்:சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை :ஷெனாய் நகரில் தனியார் மருத்துவமனை உள்ளது.அதில் பல நோயாளிகள் சிகிச்சை வருகின்றனர்.அரும்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அதில் ஷெனாய் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் விதிகளை மீறி அடுக்குமாடி கட்டிருப்பதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்க உத்தவிட்டனர்.மேலும் கட்டடத்திற்கு சீல் வைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு பாதிப்பு வராமல் இருக்க வேறு மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

The post தனியார் மருத்துவமனை கட்டிடத்திற்கு சீல்:சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2HeS76P
via Rinitha Tamil Breaking News

தூத்துக்குடி தியாகிகளின் நினைவைப் பேசாதே ! போலீசு பொய் வழக்கு !

மக்கள் அதிகாரம் சார்பில் கூட்டங்கள் நடத்த போலீசு அனுமதி மறுக்கிறது. அரங்க நிர்வாகிகளை அச்சுறுத்துகிறது. அதையும் எதிர்கொண்டு சென்னை நிருபர்கள் சங்கக்கட்டிடத்தில் நடத்திய கூட்டத்திற்குதான் இந்த வழக்கு. (மேலும்)

The post தூத்துக்குடி தியாகிகளின் நினைவைப் பேசாதே ! போலீசு பொய் வழக்கு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2LAUmFO
via Rinitha Tamil Breaking News

ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?

பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாகவும், காங்கிரஸ் இருப்பதாகவும் பல்வேறு பேய்க்கதைகள் உலவும் நிலையில், இவ்விவகாரத்தின் பின்னணியை அம்பலப்படுத்துகிறார் ராஜு !

The post ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2JddB6j
via Rinitha Tamil Breaking News

Friday, May 10, 2019

அயோத்தி நிலச் சர்ச்சை விவகாரம்: மத்தியஸ்த குழுவிற்கு அவகாசம் அளித்த உச்சநீதிமன்றம்

டெல்லி: அயோத்தி நிலச் சர்ச்சை வழக்கு அலகாபாத் உயநீதிமன்றத்தில் நடைபெற்றது.அந்த வழக்கில் சர்ச்சைக்குறிய நிலத்தை 3 அமைப்புகள் சமமாக பிரித்துக் கொள்ளும்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதற்காக 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது.

வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்தியஸ்த குழு நிலப்பங்கீடு பற்றி கேட்டனர்.மத்தியஸ்த குழு நிலப்பங்கீடு தொடர்பாக தங்களுக்கு மேலும் அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தனர். மத்தியஸ்த குழுவுக்கு ஆகஸ்ட்15 ஆம் தேதி வரை நீதிபதிகள் அவகாசம் அளித்தனர்.

The post அயோத்தி நிலச் சர்ச்சை விவகாரம்: மத்தியஸ்த குழுவிற்கு அவகாசம் அளித்த உச்சநீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2Ymn7Y9
via Rinitha Tamil Breaking News

வெனிசுலா : அமெரிக்க தடைக்குக் குவியும் கண்டனங்கள் ! மவுனிக்கும் ஊடகங்கள் !

நேர்மையற்ற ஊடகங்கள் இந்த பொருளாதாரத் தடையை ”அமெரிக்காவின் மென்மையான போக்கு” என்றும் ”போருக்கு பதிலாக இந்நடிவடிக்கைகள் பரவாயில்லை” என்றும் செய்தி பரப்பி வருகின்றன.

The post வெனிசுலா : அமெரிக்க தடைக்குக் குவியும் கண்டனங்கள் ! மவுனிக்கும் ஊடகங்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2vNaclO
via Rinitha Tamil Breaking News

மேற்குவங்கம் : இடதுசாரிகளின் இறங்குமுகம் – புத்ததேவ் எச்சரிக்கை

தற்போதைய சிபிஎம் எம்.எல்.ஏ., மால்டா வடக்கு தொகுதியில் பாஜக MP வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். ஒரு இடதுசாரி எம்.எல்.ஏ. வலதுசாரி கட்சியான பாஜகவில் இணைவது இதுவே முதல் முறை.

The post மேற்குவங்கம் : இடதுசாரிகளின் இறங்குமுகம் – புத்ததேவ் எச்சரிக்கை appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Hc0GPu
via Rinitha Tamil Breaking News

முதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி !

NEEM, FTE ஆகிய திட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளை சட்டப்பூர்வமாகவே ஒழிக்கும் வேலைகளை திரை மறைவில் செய்து வருகிறது ஆளும் வர்க்கம்

The post முதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2HdEcOq
via Rinitha Tamil Breaking News

Thursday, May 9, 2019

நூல் அறிமுகம் : தனியார் மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள் | ராகுல் வர்மன்

ஒவ்வொரு ஆண்டும் "தேசப்” பாதுகாப்புக்கு என இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் ஆதாயம் அடைவது யார் என விளக்குகிறது இந்நூல்..

The post நூல் அறிமுகம் : தனியார் மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள் | ராகுல் வர்மன் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2E1jPBM
via Rinitha Tamil Breaking News

குறும்புத்தனம் – குழந்தைகளிடம் உள்ள ஒரு நல்ல குணம் !

அவர்கள் இப்போது தம்மைச் சிறுவர் சிறுமியராக கருதவில்லை தான் ஏனெனில் அவர்கள் பள்ளிக்கு வந்துவிட்டார்களே! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 12 ...

The post குறும்புத்தனம் – குழந்தைகளிடம் உள்ள ஒரு நல்ல குணம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2vOoJ0L
via Rinitha Tamil Breaking News

பொதுப் பாதையில் இறுதி ஊர்வலம் செல்லக் கூடாது : இருளர்களை ஒடுக்கும் ஆதிக்க சாதித் திமிர் !

வெடி வைப்பதில்லை பூ தூவுவதில்லை, ஏன் பறை கொட்டுவது கூட இல்லை. ஆனாலும், அமைதியான ஊர்வலம் செல்லக்கூட அனுமதிக்க அவர்கள் விரும்புவதில்லை.

The post பொதுப் பாதையில் இறுதி ஊர்வலம் செல்லக் கூடாது : இருளர்களை ஒடுக்கும் ஆதிக்க சாதித் திமிர் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2PVdtc1
via Rinitha Tamil Breaking News

மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு கோகுல்ராஜ் கொலை வழக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை :சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் பொறியியல் படித்து வந்தார்.அவர் படிக்கும் போது வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த வந்தார் .இவர் 2015ம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 பேருக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோகுல்ராஜின் தாய் சித்ரா மனுதாக்கல் செய்தார் .அந்த மனுவில் வழக்கை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவு விட குறிப்பிட்டுள்ளது.அதுமட்டும் இல்லாமல் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜின் ஆதரவாளர்களின் மிரட்டலால் அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறி விட்டதாகவும், நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நியாயமாக நடக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது .இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நாமக்கல் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.மீண்டும் இந்த மனு தொடர்பான விசாரணை நீதிபதி இளத்திரையன் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி இளத்திரையன் வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.அதுமட்டும் இல்லாமல் வழக்கை 4 மாதங்களில் விசாரித்து முடிக்கவும் நீதிபதி இளத்திரையன் உத்தரவிட்டார்.

The post மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு கோகுல்ராஜ் கொலை வழக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2E12YPD
via Rinitha Tamil Breaking News

கவுரி லங்கேஷ் கொலை – சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு : ஒரே குற்றவாளிகள் !

கவுரி லங்கேஷு படுகொலையில் கொலையாளிகளுக்கு பயிற்சி வழங்கியது சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் என்பது தெரிய வந்துள்ளது.

The post கவுரி லங்கேஷ் கொலை – சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு : ஒரே குற்றவாளிகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/30ahBd4
via Rinitha Tamil Breaking News

ஊதியத்தை உயர்த்து : பெங்களூரு ஆயத்த தொழிலாளர்கள் மே நாள் பேரணி !

தொழிலாளர்களின் சேம நல நிதியை பாதுகாத்த பெங்களுரு பெண் தொழிலாளர்கள், அடிப்படை சம்பளத்திற்கான போராட்டத்தை துவக்கியுள்ளனர். அவர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்.

The post ஊதியத்தை உயர்த்து : பெங்களூரு ஆயத்த தொழிலாளர்கள் மே நாள் பேரணி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WzTYrU
via Rinitha Tamil Breaking News

பருவநிலை மாற்றம் : எச்சரிக்கும் ஃபானி புயல் !

பயங்கரவாதம், வேலையின்மை உள்ளிட்ட பல விசயங்கள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் எந்தவொரு அரசியல்வாதியும் பருவநிலை என்ற சொல்லை உச்சரிக்கக்கூட இல்லை.

The post பருவநிலை மாற்றம் : எச்சரிக்கும் ஃபானி புயல் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2JpsTnL
via Rinitha Tamil Breaking News

கால்டுவெல் காலத்து புத்தக விளம்பரங்கள் எப்படி இருக்கும் ?

சுவடிகளில் இருந்து அச்சு துறைக்குள் நுழைந்த போது நூல்கள் பரவலாக மக்களை அடைந்தது. அந்த சூழலில் மக்களிடம் நூல்கள் எவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டது, பாருங்கள்..

The post கால்டுவெல் காலத்து புத்தக விளம்பரங்கள் எப்படி இருக்கும் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2V7XxUU
via Rinitha Tamil Breaking News

Wednesday, May 8, 2019

தோழர் சீனிவாசராவ் சிலையை உடைத்த தேர்தல் அதிகாரிகள் !

டெல்டா மாவட்ட விவசாயிகளின் மீது சுமத்தப்பட்டிருந்த அடிமை நுகத்தடியை வீசி எறிந்த தோழர் சீனிவாச ராவ் சிலையை தேர்தலைக் காரணம் காட்டி உடைத்துள்ளனர்.

The post தோழர் சீனிவாசராவ் சிலையை உடைத்த தேர்தல் அதிகாரிகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2J926g5
via Rinitha Tamil Breaking News

தாய்மொழியைக் கேட்டதும் ஆனந்த வெறி அவன் தலைக்கேறியது !

அங்கே இருப்பவர்கள் நண்பர்களா பகைவர்களா என்று சிறிதும் சிந்தித்துப் பார்க்காமல் வெற்றி முழக்கம் செய்து துள்ளி எழுந்து நின்றான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 12 ...

The post தாய்மொழியைக் கேட்டதும் ஆனந்த வெறி அவன் தலைக்கேறியது ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2PZX0Dy
via Rinitha Tamil Breaking News

மோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்

பாஜக உறுப்பினர் போல, மோடிக்குச் சேவை ஆற்றும் பணியை செய்துகொண்டிருக்கிறது, இந்திய தேர்தல் ஆணையம். இதனை அம்பலப்படுத்தும் விதமாக கேலிச் சித்திரங்களை தீட்டியிருக்கிறார்கள் ஆர்வலர்கள்

The post மோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2JbsIwW
via Rinitha Tamil Breaking News

மே நாள் – உரிமைகளை மீட்டெடுக்க உத்தியை வகுக்க வேண்டிய தருணம் !

“எட்டு மணி நேரம் வேலை” உரிமை என்பது ஏதோ ஆளும் வர்க்கங்களாலோ அரசினாலோ மனமிரங்கி கொடுக்கப்பட்டதல்ல. மாறாக உழைக்கும் வர்க்கத்தால் போராடி பெறப்பட்டது என்பதை நினைவுப்படுத்துவதற்கே மே நாள்.

The post மே நாள் – உரிமைகளை மீட்டெடுக்க உத்தியை வகுக்க வேண்டிய தருணம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2J78Uux
via Rinitha Tamil Breaking News

எம் அற நூல் ஆண்டவன் அருளியதல்ல ! மனிதன் எழுதியது !

அறம், பொருள், இன்பம் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தும் அறங்களைப் போதித்தும் கூட அதன்பெயரால் ஒடுக்கும் அதிகாரபீடங்கள் உருவாக முடியவில்லை.

The post எம் அற நூல் ஆண்டவன் அருளியதல்ல ! மனிதன் எழுதியது ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2V7QSdp
via Rinitha Tamil Breaking News

புள்ளியியலில் குழந்தைத்தனமான நம்பிக்கை கொண்ட பெட்டி | பொருளாதாரம் கற்போம் – 17

ஒரு மனிதரை உருவாக்குவது அவருடைய நடைச் சிறப்பு என்பது பழைய பிரெஞ்சுப் பழமொழி. பெட்டியின் இலக்கிய நடை அசாதாரணமான வகையில் புதுமையும் தற்சிந்தனையும் கொண்டு விளங்கியது.

The post புள்ளியியலில் குழந்தைத்தனமான நம்பிக்கை கொண்ட பெட்டி | பொருளாதாரம் கற்போம் – 17 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Lxa6JG
via Rinitha Tamil Breaking News

Tuesday, May 7, 2019

பா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா !

கோமாதா என்று வணங்கிய விவசாயிகள் இன்று அவற்றை விரட்டியடிக்கின்றனர். உ.பி. -யில் மாட்டிறைச்சி கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஏற்படுத்தியுள்ள விளைவு இதுதான்.

The post பா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2J7fWiO
via Rinitha Tamil Breaking News

நீதியை நிலைநாட்ட நான் வீசும் வாள் வெறும் இரும்புத்துண்டா ?

நீ, ஒரு மாமிசப்பிண்டம். இதோ, ஒரு எலும்புக்கூடு. உனக்கேற்ற மணாளன். இவன் கையிலே அந்த இரும்புத்துண்டு இல்லை ; சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 13-ம் பாகம் ...

The post நீதியை நிலைநாட்ட நான் வீசும் வாள் வெறும் இரும்புத்துண்டா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2DWrukP
via Rinitha Tamil Breaking News

முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை வழக்கு:விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சசிகலா புஷ்பா மற்றும் அவரின் முதல் கணவர் லிங்கேஸ்வர திலகன் மற்றும் மகன் ஆகியோர் மீது தூத்துக்குடியை சேர்ந்த பணிப்பெண் பாலியல் புகார்களை தெரிவித்தார்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.விசாரணைக்கு தடை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.ஆனால் அந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.மேலும் சசிகலா புஷ்பாவை பணிப்பெண்களின் வழக்கறிஞர் சுகந்தி வீட்டை தாக்கியதாக கூறிய வழக்கில் இருந்தும் விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுத்திவிட்டது.சசிகலா புஷ்பாவை நீதிமன்ற விசாரணை முடியும் வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

The post முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை வழக்கு:விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2WvU04e
via Rinitha Tamil Breaking News

தேர்தல் மாற்றங்கள் தொழிலாளர்களின் நிலையை மாற்றிவிடுமா | சே. வாஞ்சிநாதன்

நாட்டின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்படுவதையும்; நினைத்துப் பார்க்கவியலாத அளவுக்கு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகியிருப்பதையும் எந்தச் சட்டம் தடுத்து நிறுத்தப்போகிறது ?

The post தேர்தல் மாற்றங்கள் தொழிலாளர்களின் நிலையை மாற்றிவிடுமா | சே. வாஞ்சிநாதன் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2LtY2Jn
via Rinitha Tamil Breaking News