Wednesday, October 31, 2018

கல்வியுரிமை பறிக்க வரும் உயர்கல்வி ஆணைய மசோதா 2018 : சிதம்பரத்தில் அரங்கக் கூட்டம்

உயர்கல்வி ஆணைய மசோதா 2018 : சிதைக்கப்படும் உயர்கல்வி கனவு! தடுக்க என்ன செய்யலாம்? - சிதம்பரத்தில் பு.மா.இ.மு. சார்பில் இன்று (நவ-1,2018) நடைபெறும் அரங்கக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்.

The post கல்வியுரிமை பறிக்க வரும் உயர்கல்வி ஆணைய மசோதா 2018 : சிதம்பரத்தில் அரங்கக் கூட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2F7EHur
via Rinitha Tamil Breaking News

அம்மா ! இந்த உலகிலேயே உங்களைப் போல் அழகான பெண்மணியைக் காணமுடியாது !

ஒரு மனிதனின் காலில் ஓங்கியடித்துவிட்டால், அவன் ஓடாமல் நின்றுவிடுவான் என்று பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் பத்துப்பேரை அடித்தால், நூறு பேர் முறைத்துக்கொள்கிறார்கள்! தாய் பாகம் 14

The post அம்மா ! இந்த உலகிலேயே உங்களைப் போல் அழகான பெண்மணியைக் காணமுடியாது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2AEhNpU
via Rinitha Tamil Breaking News

நம் மவுனத்தின் வன்மம் : சிறுமி ராஜலட்சுமி படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | நேரலை | Live Stream

தலித் சிறுமி ராஜலட்சுமி படுகொலையைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் பலரும் இணைந்து நடத்தும் ஆர்ப்பாட்டம். வினவு நேரலை

The post நம் மவுனத்தின் வன்மம் : சிறுமி ராஜலட்சுமி படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | நேரலை | Live Stream appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ohzob4
via Rinitha Tamil Breaking News

ஆய்வுக்குழு முன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்ட ஸ்டெர்லைட் | காணொளி

ஆபத்தான நச்சுக் கழிவுகளை கையாளுவது குறித்து உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக அத்தகைய அனுமதியே பெறவில்லை…

The post ஆய்வுக்குழு முன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்ட ஸ்டெர்லைட் | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2De9bsS
via Rinitha Tamil Breaking News

#Metoo : இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன ? ஒரு முழுமையான அறிக்கை !

ஊடகம், சினிமா, கலை, இசை, நிறுவனங்கள், கட்சிகள், அரசு என அனைத்து துறைகளிலும் மீ டூ இயக்கம் இந்தியா முழுவதும் இதுவரை சாதித்தது என்ன? ஒரு முழுத் தொகுப்பு!

The post #Metoo : இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன ? ஒரு முழுமையான அறிக்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2De4lfc
via Rinitha Tamil Breaking News

கலெக்டர் ரோகிணியின் தார்மீகக் கோபத்தினால் தலித் சிறுமி படுகொலைக்கு என்ன பயன் ?

மக்களுக்கு தார்மீக கோபம் வராத வரைக்கும் ராஜலட்சுமி கொலைக்கும் நீதி இல்லை! ரோகிணிக்களின் ‘தார்மீக’ கோபங்களும் நிற்கப் போவதில்லை!

The post கலெக்டர் ரோகிணியின் தார்மீகக் கோபத்தினால் தலித் சிறுமி படுகொலைக்கு என்ன பயன் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Junmu2
via Rinitha Tamil Breaking News

மோடியின் தூய்மை இந்தியாவில் துப்புரவுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கே கணக்கில்லை !

கையால் மலமள்ளுதலை தடை செய்ய 2013 -ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி எந்த மனிதரையும் சாக்கடைக்குள் அனுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. உண்மை நிலை என்ன?

The post மோடியின் தூய்மை இந்தியாவில் துப்புரவுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கே கணக்கில்லை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PzXySE
via Rinitha Tamil Breaking News

ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி ! அட அதாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன்

சீனாக்காரன் பழிவாங்கிட்டான். அவனோட சீன மொழியில் ஒழுங்காக மொழிபெயர்த்துவிட்டு, இந்தியாவின் "ராஷ்ட்டிரபாஷா"வில் ஒலிபெயர்த்திருக்கிறான்! தேஷ்பக்தாள்ஸ் இதற்காக சீனாமீது படையெடுத்தால்கூட தப்பில்லை என்பேன்!

The post ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி ! அட அதாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CQzVP8
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 30, 2018

Plea submitted against Vedanta at the NGT by Makkal Athikaram

During the period October 26 - 28, Makkal Athikaaram intervened the hearing of the appeal in VEDANTA Ltd. vs. STATE OF TAMILNADU case, before the National Green Tribunal. Here is the copy of the written submission submitted before the Principal bench of the NGT

The post Plea submitted against Vedanta at the NGT by Makkal Athikaram appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CS4TpR
via Rinitha Tamil Breaking News

ஹரியானாவின் குத்துச் சண்டை வீரர் குல்ஃபி விற்கும் அவலம் !

ஒரு விபத்தினால் தொடர்ந்து என்னால் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டது. என் தந்தை வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவே நான் குல்ஃபி விற்கிறேன்.

The post ஹரியானாவின் குத்துச் சண்டை வீரர் குல்ஃபி விற்கும் அவலம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2qktcpd
via Rinitha Tamil Breaking News

Metoo வும் தமிழ் இலக்கியமும் | பொ வேல்சாமி

பழந்தமிழ் நூலான அகநானூற்றின் 390 வது பாடலில்... ஒரு ஊருக்கு உப்பு விற்பனை செய்ய வந்த பழங்குடிப் பெண்ணிடம், உன் உடம்பின் விலை என்ன என்று “உள்ளுர்” இளைஞன் ஒருவன் கேட்கின்றான்.

The post Metoo வும் தமிழ் இலக்கியமும் | பொ வேல்சாமி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2P1b5TY
via Rinitha Tamil Breaking News

திருக்குறளும் எளிமையான தமிழ் இலக்கணமும் | பொ வேல்சாமி

தமிழ் இலக்கணத்தை எவ்வாறு எளிய முறையில் புரிந்து கொள்வது? திருக்குறள் ஒன்றை உதாரணம் காட்டி விளக்குகிறார், பொ.வேல்சாமி.

The post திருக்குறளும் எளிமையான தமிழ் இலக்கணமும் | பொ வேல்சாமி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ADA5Yz
via Rinitha Tamil Breaking News

சர்கார் படம் : கள்ள ஓட்டுக் கதை கள்ளக் கதையானது ! கருத்துக் கணிப்பு

விஜய் நடித்த சர்கார் படத்தின் கதை திருட்டுக் கதை என்று நிரூபிக்கப்பட்டதில் அம்மணமானது யார்? வினவு இணையக் கணிப்பு

The post சர்கார் படம் : கள்ள ஓட்டுக் கதை கள்ளக் கதையானது ! கருத்துக் கணிப்பு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ogp96P
via Rinitha Tamil Breaking News

டெங்கு குறித்த உண்மைகளும் மூடநம்பிக்கைகளும் !

டெங்கு காய்ச்சல் குறித்த பீதி மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் வேளையில், அதுகுறித்த வதந்திகளும் வேகமாக பரவுகிறது, அவற்றுக்கு விடையளிக்கிறது இக்கட்டுரை.

The post டெங்கு குறித்த உண்மைகளும் மூடநம்பிக்கைகளும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2yFnfr8
via Rinitha Tamil Breaking News

தாய் பாகம் 13 : ஓநாய்கள் ஒன்றையொன்று கடித்துத் தின்பது அவைகளுக்குச் சரிதான்

அந்த மானேஜர் கண்ணைக் காட்ட வேண்டியது, போலீஸ் தலையை ஆட்ட வேண்டியது. அப்புறம் ஒரு மனிதனைக் கொண்டு போய் விட வேண்டியது அவர்கள் இருவரும் அழகாகத்தான் ஒத்துழைக்கிறார்கள்.

The post தாய் பாகம் 13 : ஓநாய்கள் ஒன்றையொன்று கடித்துத் தின்பது அவைகளுக்குச் சரிதான் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JoUJ1n
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : வரலாறும் வக்கிரங்களும்

வரலாற்றை எவ்விதமாக ஆய்வு செய்யவேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக விளங்கும் ரொமீலா தாப்பரின் இந்நூல், இந்தியாவைப் பற்றி சமூக விஞ்ஞான முறையில் ஆழ்ந்து ஆய்வு செய்துள்ளது.

The post நூல் அறிமுகம் : வரலாறும் வக்கிரங்களும் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JtoqOU
via Rinitha Tamil Breaking News

வெல்லம் தின்னும் டி.சி.எஸ் – விரல் சூப்பும் ஊழியர்கள் !

ஒவ்வொரு காலாண்டிலும் தங்களின் லாபம் இவ்வளவு உயர்ந்துள்ளது என கட்டுரை வெளியிடும் டிசிஎஸ் நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு போட்டோம் என தெரிவிப்பதில்லை.

The post வெல்லம் தின்னும் டி.சி.எஸ் – விரல் சூப்பும் ஊழியர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PqLp2x
via Rinitha Tamil Breaking News

சென்னை பல்கலையில் வன்னிய சாதிச் சங்க விழா ! தரம் தாழ்ந்த கல்வித்துறை !

மதுரை பல்கலைக்கழக விடுதி ஆளுநரின் உல்லாசபுரியாக மாற்றப்பட்டு பல்கலைக்கழக மாண்பு சிதைக்கப்பட்டது. இப்பொழுது சென்னைப்பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கம் சாதிவெறிக்கும்பலுக்கு மண்டபமாக இருக்கிறது.

The post சென்னை பல்கலையில் வன்னிய சாதிச் சங்க விழா ! தரம் தாழ்ந்த கல்வித்துறை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2zbjkC5
via Rinitha Tamil Breaking News

Monday, October 29, 2018

கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்ட வங்கிகள் | தோழர் விஜயகுமார் உரை

மல்லையா, நீரவ்மோடி, முகுல்சோக்ஸி மக்கள் பணத்தை முழுங்கிய கதை... ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியை வீடியோகான் முதலாளி மொட்டையடித்த கதை... மோடி அரசின் கீழ் வங்கித் துறையில் என்ன நடக்கிறது?

The post கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்ட வங்கிகள் | தோழர் விஜயகுமார் உரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2St3xY9
via Rinitha Tamil Breaking News

அமெரிக்காவை நோக்கி ஹோண்டுராஸ் தொழிலாளிகள் நெடும் பயணம்

இவர்களுக்கு நாடு பிடிக்கும் ஆசையோ, அமெரிக்காவை ஆக்கிரமித்துக் கொள்ளும் ஆர்வமோ கிடையாது - வயிறு நிரம்பும் அளவுக்கு கூலி தரும் ஏதாவது ஒரு வேலைதான் இவர்களது தேவை.

The post அமெரிக்காவை நோக்கி ஹோண்டுராஸ் தொழிலாளிகள் நெடும் பயணம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2F3nLFp
via Rinitha Tamil Breaking News

பசுவினங்களும் பால் உற்பத்தியும் : நேற்று – இன்று – நாளை

அதிகரித்து வரும் பால் தேவையை ஈடுகட்ட கலப்பின பசுக்களால் மட்டும் தான் முடியும் என்பது உண்மையா ? நாட்டு மாடுகளைக் கொண்டு பால் உற்பத்தியை பெருக்க முடியாதா ?

The post பசுவினங்களும் பால் உற்பத்தியும் : நேற்று – இன்று – நாளை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2yzJSgM
via Rinitha Tamil Breaking News

தாய் பாகம் 12 : இவன் சோஷலிஸ்ட் ! முட்டாள் அல்ல

மானேஜரின் ரூபிளில் இருப்பதைவிட நமது கோபெக்கிலுள்ள மனித இரத்தம் அதிகம்! நாம் வேறும் காசை மதிக்கவில்லை; அந்தக் காசிலுள்ள இரத்தத்தை, நியாயத்தைத்தான் மதிக்கிறோம்!

The post தாய் பாகம் 12 : இவன் சோஷலிஸ்ட் ! முட்டாள் அல்ல appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2COKoKZ
via Rinitha Tamil Breaking News

சாலை விபத்துக்கு காரணம் எடப்பாடி பேனரா – ஹெல்மெட் போடாத வாகன ஓட்டியா ?

சாலைகளில் விபத்துகள் நடக்க பேனர்களோ குண்டு குழிகளோ காரணம் அல்ல, நமது சக வாகன ஓட்டிகள் தான் காரணம் என்கிறது, கோவை பெருமுதலாளிகளின் தயாரிப்பில் உருவான உயிர் அமைப்பு.

The post சாலை விபத்துக்கு காரணம் எடப்பாடி பேனரா – ஹெல்மெட் போடாத வாகன ஓட்டியா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2yDFbm0
via Rinitha Tamil Breaking News

சாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் !

சென்னை சேத்துப்பட்டு கூவம் கரையோரம் பிளாஸ்டிக் குடிசையில் தங்கி, பிளாட்பாரத்தில் பிரம்பு நாற்காலிகள் செய்து பிழைக்கும் ஆந்திர பழங்குடிகளின் வாழ்நிலை - புகைப்படக் கட்டுரை

The post சாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2yEjkLw
via Rinitha Tamil Breaking News

Sunday, October 28, 2018

#MeToo : படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு ! கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் !

விபூதி பட்டைகளுக்கும் நாமங்களுக்கும் பின்னால்... அவர்கள் அணிந்திருக்கும் பூணூல் எந்த பெண்ணையும் அழைத்துவிடலாம் என்கிற அதிகாரத்தையும் வழங்கிடுவதாக நினைக்கிறார்கள்.

The post #MeToo : படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு ! கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2qg04iA
via Rinitha Tamil Breaking News

ஓசூர் மைக்ரோ லேப் : ஊதிய உயர்வு கேட்ட 23 தொழிலாளிகள் பணி நீக்கம்

பணி நிரந்தரம், சம்பள உயர்வு, சட்டப்படியான சங்கம் அமைக்கும் உரிமை என தொழிலாளிகள் எந்த உரிமையைக் கேட்டாலும், அவர்களை வேலையைவிட்டு நீக்குகிறார்கள் முதலாளிகள்.

The post ஓசூர் மைக்ரோ லேப் : ஊதிய உயர்வு கேட்ட 23 தொழிலாளிகள் பணி நீக்கம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2zapEtA
via Rinitha Tamil Breaking News

Saturday, October 27, 2018

நடிகை கொடுத்த பாலியல் புகார்.. பெங்களூர் போலீஸ் நடிகர் அர்ஜுன் மீது வழக்குப்பதிவு..

பெங்களூர்:அக்டோபர் 27, 2018

‘விஸ்மயா’ என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் சமீபத்தில் ‘மீடு’ ட்விட்டர் மூலமாக தெரிவித்தார். அவர் தன்னை நெருங்கி பின்னால் இருந்து கட்டி பிடித்ததாகவும், தனியாகத்தான் இருக்கிறேன் வீட்டுக்கு வா என்று இரட்டை அர்த்தத்தில் கூறியதாகவும் சுருதி குற்றம்சாட்டி வந்ததாக கூறப்படுகிறது.இதன் காரணமாக சமீபத்தில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் எந்த பலனும் இல்லை . பிறகு ஸ்ருதி மீது 5 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அர்ஜுன்.

அதனால் ஸ்ருதி ஹரிஹரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அர்ஜுன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 354-ஏ, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் கப்பன் பார்க் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தனது வழக்கறிஞர்களுடன் அர்ஜுன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது .நடந்த சம்பவத்திற்கு சாட்சிகள் இருப்பதாக ஸ்ருதி கூறியுள்ளார்.

The post நடிகை கொடுத்த பாலியல் புகார்.. பெங்களூர் போலீஸ் நடிகர் அர்ஜுன் மீது வழக்குப்பதிவு.. appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2AuycNS
via Rinitha Tamil Breaking News

Friday, October 26, 2018

சபரிமலையில் பெண்கள் நுழையலாமா ? ஆச்சரியமூட்டும் சர்வே முடிவுகள்

சபரிமலைக்கு மிகப்பெரும் பக்தர் கூட்டத்தை ஈந்துவரும் தமிழகத்தின், பக்தர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வினவு நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள்.

The post சபரிமலையில் பெண்கள் நுழையலாமா ? ஆச்சரியமூட்டும் சர்வே முடிவுகள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ORPNry
via Rinitha Tamil Breaking News

மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது ? வில்லவன்

மீ டூ விசயத்தில் யார் பக்கம் நிற்பது? என்ற குழப்பம் முற்போக்கு-பிற்போக்கு என்ற சட்டகங்களைத் தாண்டி பரவலாக உள்ளது. அக்குழப்பங்களுக்கு விடைகாண விவாதியுங்கள்..

The post மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது ? வில்லவன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Sq6V6a
via Rinitha Tamil Breaking News

தாய் பாகம் 11 : உண்மையான கடவுளைக் கூட நம்மிடமிருந்து பிடுங்கிக் கொண்டுவிட்டார்கள்

கடவுள் இதயத்தில் குடியிருக்கிறார், அறிவிலும் குடியிருக்கிறார் - ஆனால், நிச்சயமாக தேவாலயத்தில் அல்ல; தேவாலயம் கடவுளின் கல்லறை; கடவுளின் சமாதி!

The post தாய் பாகம் 11 : உண்மையான கடவுளைக் கூட நம்மிடமிருந்து பிடுங்கிக் கொண்டுவிட்டார்கள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2z4XW1n
via Rinitha Tamil Breaking News

நீரோட்டம் எப்படி போகுதோ… அப்படித்தானே நம்ம வாழ்க்கையும் போகணும் !

நவீன மாற்றங்களுக்கேற்ப பல தொழில்கள் அழிந்துள்ளன, அந்த வகையில் தனது இறுதி மூச்சுடன் போராடிக் கொண்டிருக்கும் மாட்டுவண்டி தொழிலைப் பார்ப்போம் வாருங்கள்.

The post நீரோட்டம் எப்படி போகுதோ… அப்படித்தானே நம்ம வாழ்க்கையும் போகணும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PVkadb
via Rinitha Tamil Breaking News

Thursday, October 25, 2018

அட கடவுளே காந்தி என்கிற இந்த மனிதர்தான் எங்கள் இரட்சகரா ? அம்பேத்கர்

இந்து மதத்தின் அம்மணத்தை மூடி மறைக்க வகுத்துரைக்கும் தத்துவ கோட்பாடுதான் காந்தியம் .

The post அட கடவுளே காந்தி என்கிற இந்த மனிதர்தான் எங்கள் இரட்சகரா ? அம்பேத்கர் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PkEIyU
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு

இப்புத்தகத்தில் ஜான் பெர்க்கின்ஸ் தனது வாழ்வு அனுபவங்களை அமெரிக்க பேரரசு உருவாகி வந்த வரலாற்று உண்மையோடு தொடர்புபடுத்தி விவரிக்கிறார்.

The post நூல் அறிமுகம் : அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Jhjk8i
via Rinitha Tamil Breaking News

மாறிவரும் சூழலில் மனநலமும் நம் செயல்பாடும் !

இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் மக்களின் உடல்நலம் மட்டுமல்ல மனநலமும் சேர்ந்தே சிதைவுக்குள்ளாகிறது. இது குறித்த நம் பார்வை என்னவாக இருக்க வேண்டும். விளக்குகிறது இக்கட்டுரை...

The post மாறிவரும் சூழலில் மனநலமும் நம் செயல்பாடும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ath4Ib
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்டது வங்கித்துறை | பு.ஜ.தொ.மு. அரங்கக்கூட்டம்

கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்டது வங்கித்துறை" என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் சென்னை ஆவடியில் அக்-22 அன்று நடைபெற்ற அரங்கக்கூட்டம் பற்றிய பதிவு.

The post கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்டது வங்கித்துறை | பு.ஜ.தொ.மு. அரங்கக்கூட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2qd7q6v
via Rinitha Tamil Breaking News

வழக்கால் 5 ஆண்டுகளாக பூட்டப்பட்ட நகை கடையில் கொள்ளை

கான்பூர் :அக்டோபர் 25, 2018

உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் தொழில் கூட்டாளிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 5 ஆண்டுகளுக்கு முன் 2013 ம் ஆண்டு மே 30 ம் தேதியன்று மூடப்பட்டது .இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வந்தது.அந்த வழக்கை நீதிபதி சமரசம் செய்து தீர்ப்பு வழங்கினார்.இதனால் கடையை மீண்டும் திறக்க தீர்மானக்கப்பட்டது.

இந்நிலையில் பூட்டப்பட்ட கடையை திறந்தவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நகைக்கடையில் இருந்து ரூ.140 கோடி மதிப்பிலான வைர மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.கடையில் இருந்த 10,000 காரட் வைரங்கள், 500 கிலோ வெள்ளி, 100 கிலோ தங்கம், 5000 காரட் மதிப்புடைய நகைகள், தொழில் தொடர்பான சில ஆவணங்களையும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது . இதை பற்றி போலீசில்புகார் கொடுக்கப்பட்டது . இதை வழக்குப்பதிவு செய்த போலீஸ் விசாரித்து வருகின்றனர்.சம்மந்தப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

The post வழக்கால் 5 ஆண்டுகளாக பூட்டப்பட்ட நகை கடையில் கொள்ளை appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2z1KFGJ
via Rinitha Tamil Breaking News

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை | கேலிச்சித்திரங்கள்

ஜமால் கசோகியின் கொடூர கொலைச் சதிக்குப் பின் பொதிந்துள்ள பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்துகிறது இக்கேலிச்சித்திரங்கள்.

The post சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை | கேலிச்சித்திரங்கள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2D1B9I0
via Rinitha Tamil Breaking News

தாய் பாகம் 10 : நஹோத்கா , உம்மை நான் கைது செய்கிறேன் …

அவர்கள் மனிதர்களைச் சித்திரவதை செய்வார்கள் என்றா நினைக்கிறாய்?... அவர்கள் ஆன்மாவையே நொறுக்குகிறார்கள். அதுதான் மிகுந்த வேதனை தருகிறது. அவர்கள் தமது தீய கரங்களால் உன் ஆத்மாவைத் தொடும்போது...

The post தாய் பாகம் 10 : நஹோத்கா , உம்மை நான் கைது செய்கிறேன் … appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PglaMb
via Rinitha Tamil Breaking News

மோடி தர்பாரில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா நீக்கம் !

ஜனநாயகம் - சட்டதிட்டங்கள் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் மோடி ‘தர்பார்’ நடத்திக்கொண்டிருக்கிறார்.

The post மோடி தர்பாரில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா நீக்கம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2D4R3kO
via Rinitha Tamil Breaking News

அஸ்ஸாம் போலி மோதல் கொலை : இராணுவத்தை விசாரிக்கக் கூடாதாம் !

அஸ்ஸாம் மாணவ போராளிகள் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டது குறித்த தீர்ப்பு தற்போதுதான் வெளியாகியுள்ளது. இத்தீர்ப்பு நடைமுறைக்கு வருவதற்குள் குற்றவாளிகள் தண்டனை இல்லாமலே மரணித்துவிடுவர்.

The post அஸ்ஸாம் போலி மோதல் கொலை : இராணுவத்தை விசாரிக்கக் கூடாதாம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Aroxrf
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 24, 2018

மீண்டும் தலையெடுக்கும் டெங்கு ! அனந்த சயனத்தில் அடிமை அரசு !

பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் டெங்கு மரணங்கள் தொடங்கிவிட்டது. இந்த மரணங்களுக்கு காரணம் கொசுக்கள் மட்டுமல்ல இந்த அரசும் தான்.

The post மீண்டும் தலையெடுக்கும் டெங்கு ! அனந்த சயனத்தில் அடிமை அரசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ELj8Q6
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய பள்ளி மாணவர்கள் கைது !

மக்கள் தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்ள சுவரொட்டி ஒட்டுவதையே கிரிமினல் குற்றமாக சித்தரிக்கிறது. அதன் மூலம் மக்கள் பயந்து ஒடுங்கி விடுவார்கள், போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்றே மனக்கணக்கு போடுகிறது.

The post ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய பள்ளி மாணவர்கள் கைது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2z2VR5V
via Rinitha Tamil Breaking News

உயர் கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் | CCCE அரங்கக் கூட்டம்

கல்வி கொள்ளையர்களிடமிருந்தும் இந்துத்துவ சக்திகளிடமிருந்தும் கல்வித்துறையை மீட்டெடுப்பதும், அனைவருக்கும் தரமான பொதுக் கல்வியை கிடைக்கபெறச் செய்வதும் இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான கடமை.

The post உயர் கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் | CCCE அரங்கக் கூட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CE6SOp
via Rinitha Tamil Breaking News

சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

டாஸ்மாக்கிலே தனி கிளாஸ் பாரிலே... மாலை கழுத்திலே… மட்டன் சுக்கா வாயிலே
பீடி சிகரெட்… சாமி சரணம்… தப்பில்லே... பொண்டாட்டி வந்தா மட்டும்… புலி அடிக்குமாம் காட்டிலே !

The post சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ywJwHF
via Rinitha Tamil Breaking News

அமிர்தசரஸ் இரயில் விபத்து : ஓட்டுனரா ? ஆட்சியாளரா ? யார் குற்றவாளி

மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த அவர்களின் சொக்காயைப் பிடித்து கேள்வி கேட்கும் மக்களால் தான் முடியும். செய்வீர்களா?

The post அமிர்தசரஸ் இரயில் விபத்து : ஓட்டுனரா ? ஆட்சியாளரா ? யார் குற்றவாளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2AoijrZ
via Rinitha Tamil Breaking News

RGNIYD மாணவர் போராட்டம் : ஒரு தேசியக் கல்வி நிறுவனம் சங்கிகளால் சீரழிக்கப்பட்ட கதை !

மாணவர்களின் இந்த உறுதியான போராட்டம் சங்கிகளுக்கு விழுந்த செருப்படிதான். எனினும், மாணவர்களின் கோரிக்கையை ஒட்டி அடுத்ததாக நியமிக்கப்படும் இயக்குனரும் இன்னொரு சங்கியாக இருந்தால் பாவம் அந்த மாணவர்களின் நிலை என்னவாக இருக்கும்?

The post RGNIYD மாணவர் போராட்டம் : ஒரு தேசியக் கல்வி நிறுவனம் சங்கிகளால் சீரழிக்கப்பட்ட கதை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2R6uDTk
via Rinitha Tamil Breaking News

தாய் பாகம் 9 : ஜாக்கிரதையாயிரு , இந்தப் பிள்ளைகளுக்கு ஆபத்து வரப்போகிறது

எனக்கு எல்லாம் பழகிப் போய்விட்டது. மரத்துப் போய்விட்டது. அந்தத் துன்பங்களையெல்லாம் நினைத்துப் பார்ப்பதும் வீணான நேரக் கொலைதான். இதுதானம்மா வாழ்க்கை!

The post தாய் பாகம் 9 : ஜாக்கிரதையாயிரு , இந்தப் பிள்ளைகளுக்கு ஆபத்து வரப்போகிறது appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OMB3Ky
via Rinitha Tamil Breaking News

நீதிபதி குடும்பம் சுட்டுக் கொலை : மகிபால் சிங் மட்டுமா குற்றவாளி ?

போலீசாருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்கின்றனர் அறிவுஜீவிகள். கவுன்சிலிங் கொடுக்கப்படவேண்டியது கொலை செய்த மகிபால் சிங்கிற்கா? அல்லது மகிபால் சிங்கை கொலை செய்வதற்கு நெட்டித் தள்ளிய அந்த நீதிபதியின் குடும்பத்திற்கா?

The post நீதிபதி குடும்பம் சுட்டுக் கொலை : மகிபால் சிங் மட்டுமா குற்றவாளி ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OLSPhg
via Rinitha Tamil Breaking News

டெங்கு ஒழிப்பு : விடை மறுக்கப்படும் கேள்விகள் !

டெங்கு மரணங்கள் வருடா வருடம் வெறும் எண்ணிக்கையாக மட்டுமே பதிவாகின்றன. மரணங்களைத் தடுக்க வழியே இல்லையா? டெங்கு ஒழிப்பில் பதிலளிக்கப்படாத கேள்விகள் இதோ இங்கே!

The post டெங்கு ஒழிப்பு : விடை மறுக்கப்படும் கேள்விகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SdLa9u
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 23, 2018

மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதம் !

“மார்க்ஸ் மிக அதிகமான அன்பும் நட்புணர்ச்சியும் கொண்டவர், ஜென்னியின் காதலும் எங்கெல்சின் நட்பும் வாழ்க்கை மார்க்சுக்கு அளித்த மிகவும் சிறந்த கொடைகளாகும்.”

The post மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Rb8UK2
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் புற்றுநோய்க்கு பண்டாரம்பட்டி கணேசம்மாள் பலி

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒன்றான பண்டாரம்பட்டியைச் சேர்ந்த கணேசம்மாள் கடந்த ஓராண்டாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் அக்-22 அன்று மரணமடைந்தார்.

The post ஸ்டெர்லைட் புற்றுநோய்க்கு பண்டாரம்பட்டி கணேசம்மாள் பலி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EGtRLx
via Rinitha Tamil Breaking News

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

போதிய ஆசிரியர்களை ஒதுக்கியதோடு, பாடவேளைக்கான கால அட்டவணையும் வகுக்கப்பட்டது. இதனையடுத்தே, மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PhR4rj
via Rinitha Tamil Breaking News

நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?

உதவி கேட்டு வந்த பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு, குழந்தையைக் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் ‘நீங்கள் எப்படி அந்தப் பெண்ணை ஏமாற்றினீர்கள்?’ என கேட்பார்களா?

The post நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Aoj9oL
via Rinitha Tamil Breaking News

தாய் பாகம் 8 : பாதி மனம் காதலிக்கிறது .. பாதி மனம் பகைக்கிறது ..

குழந்தைகளுக்காக, ஒரு துண்டு ரொட்டிக்காக, வீட்டு வாடகைக்காக நீ மாடாய் உழைக்கப் போவாய். நாம் எடுத்துக் கொண்ட கருமத்திலிருந்து நீ மட்டுமல்ல, நீங்கள் இருவருமே விலகிப் போய்விடுவீர்கள்.

The post தாய் பாகம் 8 : பாதி மனம் காதலிக்கிறது .. பாதி மனம் பகைக்கிறது .. appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2AnxTUW
via Rinitha Tamil Breaking News

அமெரிக்க – சீன வர்த்தகப் போர் : வீழக் காத்திருக்கும் உலகப் பொருளாதாரம் !

நடந்து கொண்டிருப்பதாக சொல்லப்படும் வர்த்தகப் போரின் பாதிப்பு சீனாவையும் அமெரிக்காவையும் மட்டும் பாதிக்கப் போவதில்லை; உலக நாடுகளின் பொருளாதாரம் அனைத்தையுமே புதை குழியை நோக்கி இழுத்துச் செல்லும் சாத்தியம் இந்த வர்த்தகப் போருக்கு உண்டு.

The post அமெரிக்க – சீன வர்த்தகப் போர் : வீழக் காத்திருக்கும் உலகப் பொருளாதாரம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2R605kA
via Rinitha Tamil Breaking News

ஒழிக்கப்பட்ட வைரஸ் போலியோ மருந்தில் வந்த மர்மம் என்ன ?

வழக்கொழிந்த அந்த தடுப்பு மருந்தினை அந்நிறுவனம் ஏன் தயாரித்தது என்ற கேள்விக்கு பதில் இல்லை. இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கும் பதில் இல்லை.

The post ஒழிக்கப்பட்ட வைரஸ் போலியோ மருந்தில் வந்த மர்மம் என்ன ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Jbmnii
via Rinitha Tamil Breaking News

Monday, October 22, 2018

தூய்மை கங்கை : மோடியின் மற்றுமொரு ஜூம்லா !

பா.ஜ.க. பதவிக்கு வந்த பிறகு நீர் வளத்துறை அமைச்சகத்தின் பெயரையும் நீர்வளத் திட்டங்களின் பெயரையும் மாற்றியதைத் தவிர அரசின் செயல்களில் ஒன்றும் இல்லை.

The post தூய்மை கங்கை : மோடியின் மற்றுமொரு ஜூம்லா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OIep63
via Rinitha Tamil Breaking News

மீனவனுக்கு துணை மீனவன்தான் ! படக் கட்டுரை

“இந்தக் கடல் இல்லேன்னா நாங்க இல்லை. இந்தக் கடல்தான் எங்களுக்கு வாழ்க்கை” சென்னை மீனவர்களை சந்திப்போம் வாருங்கள்...

The post மீனவனுக்கு துணை மீனவன்தான் ! படக் கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CyQAX5
via Rinitha Tamil Breaking News

சூழ்ச்சித் திறனே நின் பெயர்தான் காந்தியமா | அம்பேத்கர்

இறந்து கொண்டிருக்கிற ஒருவனைப் பார்த்து உனது உடல் கெட்டு அழுகிப் போகும் போது அதிலிருந்து ஓராயிரம் புழுக்கள் உயிர் பெறும் என்று சொல்வது என்ன வகையான ஆறுதல்?

The post சூழ்ச்சித் திறனே நின் பெயர்தான் காந்தியமா | அம்பேத்கர் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EFKgzQ
via Rinitha Tamil Breaking News

மாணவியின் ஆடையை விலக்க சொன்ன ஆசிரியர்! மாணவர்கள் கண் முன் சரமாரியாக வெளுத்த உறவினர்கள்.

திருவண்ணாமலை:அக்டோபர் 22, 2018

ஆயுதபூஜை விடுமுறைக்கு முன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கணக்கு ஆசிரியர் சிறப்பு வகுப்புக்கு அழைத்து அவரது ஆடையை விலக்க சொன்னதாக கூறப்படுகிறது.பூஜை விடுமுறைகள் முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அந்த மாணவி பள்ளிக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது .இதன் காரணத்தை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பாலியல் தொல்லை கொடுத்த அந்த ஆசிரியர் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை ஆசிரியரிடம் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிறகு பள்ளியை முற்றுகையிட்டனர்.

வகுப்பறையில் ஆசிரியர் கண்ணன் பாடம் எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்த மாணவியின் உறவினர்கள் அந்த ஆசிரியரை தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார் . அவரை செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post மாணவியின் ஆடையை விலக்க சொன்ன ஆசிரியர்! மாணவர்கள் கண் முன் சரமாரியாக வெளுத்த உறவினர்கள். appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2R6w3xb
via Rinitha Tamil Breaking News

சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா? ஆர்.எஸ்.எஸ்.ஸா? | துரை சண்முகம் | காணொளி

பெண்களின் மாத ஒழுங்கு (மாத விடாய்) ரத்த வாடைக்கு வன விலங்குகள் வருமாம். எஸ்.வி.சேகரும், எச்ச ராஜாவும் வாயத் தொறந்தா அடிக்காத ரத்த வாடையா பெண்களோட மாத ஒழுங்கில அடிக்குது?

The post சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா? ஆர்.எஸ்.எஸ்.ஸா? | துரை சண்முகம் | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2R71pno
via Rinitha Tamil Breaking News

தாய் பாகம் 7 : பாஷா ! நீ ஒரு சோஷலிஸ்டா ?

நெருக்கடி நிறைந்த அந்தச் சின்னஞ்சிறு அறையிலே எல்லா உலகத் தொழிலாளர்களோடும் ஆத்மார்த்தமாகக் கொள்ளும் ஒட்டுறவு உணர்ச்சி பிறந்தது: அந்த உணர்ச்சி தாயையும் கூட அடிமைப்படுத்தியது.

The post தாய் பாகம் 7 : பாஷா ! நீ ஒரு சோஷலிஸ்டா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2q50HeN
via Rinitha Tamil Breaking News

சிக்கினார் மோடியின் எடுபிடி சிபிஐ இயக்குனர் அஸ்தானா !

அறுபதாண்டுகால காங்கிரஸ் அரசின் ஊழல்களை துடைத்துக்கொண்டிருப்பதாக தம்பட்டம் அடிக்கும் மோடியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஊழல் பெருச்சாளிகளாக உள்ளனர்.

The post சிக்கினார் மோடியின் எடுபிடி சிபிஐ இயக்குனர் அஸ்தானா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OCFcAR
via Rinitha Tamil Breaking News

ஹார்மோன் ஊசி போட்டு கறக்கும் பாலில் என்ன ஆபத்து ?

பண்ணைகளில் கறவை மாடுகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் மற்றும் ஹார்மோன் ஊசிகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? உண்மை தெரிந்து கொள்ளுங்கள்.

The post ஹார்மோன் ஊசி போட்டு கறக்கும் பாலில் என்ன ஆபத்து ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2D08Dqv
via Rinitha Tamil Breaking News

இந்து மதம் : ஏகாதிபத்திய சந்தையை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட ஓர் கட்டமைப்பு !

ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு ஒரு பொதுச் சந்தையை உருவாக்கி அதை வளர்ப்பதற்கான திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்து மதத்தை பிரிட்டிஷ் காலனியவாதிகள் கட்டமைத்தனர் என்கிறார், என்.அஞ்சையா.

The post இந்து மதம் : ஏகாதிபத்திய சந்தையை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட ஓர் கட்டமைப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2yTwy6d
via Rinitha Tamil Breaking News

Sunday, October 21, 2018

வேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ ! நேரடி ரிப்போர்ட் !

வெயில், மழை, பனி எதுவானாலும் சூரியன் உதிக்கும் முன்பே பூ பறிக்க தொடங்கும் இவற்களின் வாழ்க்கை மட்டும் இன்னும் விடிந்தபாடில்லை...

The post வேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ ! நேரடி ரிப்போர்ட் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Pgqdfk
via Rinitha Tamil Breaking News

பாஜகவிடமுருந்து இந்தியாவைக் காப்பாற்றுவோம் ! அருள்மொழி உரை | காணொளி

இப்படிபட்ட கொடூர மனம் படைத்த குற்றவாளிகளிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றி, அமைதியான நாடாக, வன்முறையற்ற சமுதாயமாக பாதுகாப்பான ஒரு இடமாக மாறுவதற்கு யார் முன்வர முடியும்?

The post பாஜகவிடமுருந்து இந்தியாவைக் காப்பாற்றுவோம் ! அருள்மொழி உரை | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ECpBg8
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : இசை போதை பொழுதுபோக்கு போராட்டம்

காதலைப் பாலியல் வெறியாகவும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும் துயரத்தை விரக்தியாகவும் மடைமாற்றி விடுவதன் மூலம் மக்களின் இசைரசனையையும் வாழ்வியல் மதிப்பீடுகளையும், அதனூடாகச் சமூக உணர்வையும் சிதைப்பதில் திரையிசை வெற்றி பெற்றுள்ளது.

The post நூல் அறிமுகம் : இசை போதை பொழுதுபோக்கு போராட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2J8XXpF
via Rinitha Tamil Breaking News

Friday, October 19, 2018

குரங்கு மீது எப்.ஐ.ஆர் போட சொன்னதால் போலீஸ் அதிர்ச்சி

பாக்பத்:அக்டோபர் 20, 2018

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பத் பகுதியை சேர்ந்தவர் தரம்பால் சிங்(72).வீட்டின் அருகிலுள்ள வனப்பகுதியில் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தார். அங்கு குரங்குகள் வசித்து வந்தது .இவரை பார்த்த அந்த குரங்குகள் செங்கற்களை வைத்து தாக்கியது .இதில் படுகாயமடைந்த தரம்பால் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தரம்பால் சிங்கின் குடும்பத்தினர் காவல் நிலையம் சென்று தரம்பால் சிங்கின் இறப்பிற்கு காரணமான குரங்குகள் மீது வழக்கு செய்ய கூறினார்கள் . ஆனால் குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை( எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய இயலாது என்று காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால் குடும்பத்தினர் காவல் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுத தீர்மானித்துள்ளனர்.

The post குரங்கு மீது எப்.ஐ.ஆர் போட சொன்னதால் போலீஸ் அதிர்ச்சி appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2q39D4n
via Rinitha Tamil Breaking News

500-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ராஜ்குமார்

கர்னூல்:அக்டோபர் 19, 2018

ராஜ்குமார்(33) என்பவர் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் .அவர் வழுக்கை ஆனால் விக் வைத்து பேஸ்புக்கில் பெண்களை ஏமாற்ற ஆரம்பித்தார் .தன்னை இளமையாக கட்டிக்கொண்டார் . அவர் பெண்களை கவரும் வகையில் புகைப்படங்களை பேஸ்புக்கில் போடுவது வழக்கம் .ஒவ்வொரு பெண்ணாக ராஜ்குமாரிடம் ஏமாற தொடங்கினார்கள்.பணக்கார வீட்டு பெண்களிலிருந்து உயரதிகாரிகளின் வீட்டு பெண்கள் வரை விட்டுவைக்கவில்லை. ஒரு துறையையும் அவர் விட்டு வைக்கவில்லை.அவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும்போது தெரியாமல் புகைப்படம் எடுப்பது வழக்கம் . பிறகு அவர்களிடம் இருந்து பணம் அல்லது நகை வாங்க முயற்சிசெய்வார் , கிடைக்கவில்லை என்றால் அவர்களிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை இணையதளங்களில் பரப்பி விடுவாராம்.

ராஜ்குமார் ஒரு பெண்ணிடம் பணம் கேட்டிருக்கிறார். அந்த பெண்ணால் பணத்தை தர முடியவில்லை ,அதனால் சம்பந்தப்பட்ட போட்டோவை இணையதளத்தில் அனுப்பி வைரலாக்கி விட்டார் ராஜ்குமார். இதை பற்றி பெண்ணின் அப்பாவுக்கு தெரிந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் .இதனால் 2016-ம் ஆண்டில் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.வெளியே வந்த ராஜ்குமார் மறுபடியும் அதே போல் ஏமாற்ற நினைத்தார் ஆனால் காவல்துறை அவரை விடவில்லை . மறுபடியும் சிறையில் உள்ளார் .

The post 500-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ராஜ்குமார் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2EyLQUd
via Rinitha Tamil Breaking News

தாய் பாகம் 6 : நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்

நாம் முட்டாள்கள் அல்ல; நாம் மிருகங்கள் அல்ல... வயிற்றை நிரப்புவதோடு திருப்தி அடைந்துவிடுவதற்காக மட்டுமல்லாமல் கெளரவமுள்ள மனிதர்களாக வாழ விரும்புகிறோம்.

The post தாய் பாகம் 6 : நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2pZZgOI
via Rinitha Tamil Breaking News

இந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி

செப்டம்பர் 26, 2018 சென்னையில் நடைபெற்ற ’அமைதிக்கான உரையாடல்’ நிகழ்வில் பங்கேற்று பேசிய அமைப்புசாரா தொழிலாளர் தேசிய இயக்கத்தின் தோழர் கீதா மற்றும் சட்டக்கல்லூரி மாணவி கோவை பிரியா ஆகியோரின் உரை கானொளி.

The post இந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2J48xhs
via Rinitha Tamil Breaking News

சாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை | அம்பேத்கர்

சேர்ந்து உண்பது மோசமானது, அதனால் நன்மை கிடைக்கும் என்றாலும் கூட அப்படிச் செய்யக் கூடாது என்கிறார், ஏன்? ஏனென்றால் சாப்பிடுவது அருவருப்பான செயலாம்? இயற்கைக் கடன் கழிப்பது போலவே அருவருப்பானதாகும்.

The post சாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை | அம்பேத்கர் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ev6Yuv
via Rinitha Tamil Breaking News

மோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் !

நல்ல வேளையாக அவர்கள் நான் பீகார் உ.பி. அல்லது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவன் அல்ல என்று நம்பி என்னை போகுமாறு விட்டு விட்டனர். நான் அங்கிருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே அங்கே ஒரு வாகனத்தை அவர்கள் எரித்தார்கள்

The post மோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NNosBC
via Rinitha Tamil Breaking News

Thursday, October 18, 2018

தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்

சுகாதார அமைப்பில்( Health System) ஆரம்ப சுகாதார நிலையங்களே அச்சாணி. அவை சிறப்பாக செயல்பட்டால் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

The post தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NJlDl7
via Rinitha Tamil Breaking News

நாகை மீனவர்கள் போராட்டத்தை ஆதரிப்போம் | மக்கள் அதிகாரம்

மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சாகர்மாலா, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் டீசல், பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமென்பது உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர், தமிழக மீனவர்கள்.

The post நாகை மீனவர்கள் போராட்டத்தை ஆதரிப்போம் | மக்கள் அதிகாரம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2q1QOPg
via Rinitha Tamil Breaking News

தண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் !

கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு என்ற பெயரில் கிருஷ்ணகிரி - நாட்றாம்பாளையத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொள்ளையடிக்க முனைந்த அசோக் லேலண்ட் நிர்வாகத்தின் எடுபிடிகளை விரட்டியடித்த கதை.

The post தண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EuywQA
via Rinitha Tamil Breaking News

தாய் பாகம் 5 : இவர்கள் தானா அந்த சட்டவிரோதமான நபர்கள் ?

தன் வீட்டுக்கு வரப்போகும் அந்த அதிசயமான, பயங்கரமான மனிதர்களைப் பற்றி எண்ணும் போதெல்லாம் அவள் பயத்தால் செத்துக் செத்துத்தான் பிழைத்தாள். அவர்கள்தான் அவளது மகனையும் அந்தப் புதிய மார்க்கத்திலே புகுத்திவிட்டவர்கள்...

The post தாய் பாகம் 5 : இவர்கள் தானா அந்த சட்டவிரோதமான நபர்கள் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2P5ApY4
via Rinitha Tamil Breaking News

அந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது !

தனிச் சொத்துடைமை இந்த வளர்ச்சியடைந்த வடிவத்தில், முழு ஜீவனோடிருக்கும் பொழுது தன் எதிரியை, மரணத்தை, தொழில்துறைத் தொழிலாளர்களின் ஒடுக்குமுறைக்குள்ளான, அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பை எதிரிடுகிறது.

The post அந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2yL5ndM
via Rinitha Tamil Breaking News

மோடியின் பெருமைமிகு குஜராத் சிங்கங்களை வைரஸ் மட்டுமா அழித்தது ?

கிர் சிங்கங்கள் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி கொத்தாக பலியாகியுள்ளன. கடந்த மாதம் மட்டும் 23 சிங்கங்கள் பலியாகியுள்ளன.

The post மோடியின் பெருமைமிகு குஜராத் சிங்கங்களை வைரஸ் மட்டுமா அழித்தது ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2R0gqYi
via Rinitha Tamil Breaking News

என்னைக் கொல்லட்டும், என்னை உதைக்கட்டும் | அ.முத்துலிங்கம்

'வைரம் கிடைத்ததும் அந்தப் பணத்தை என்ன செய்வதாக உத்தேசம்?' இதற்கு சின்னப்பெண் மறுமொழி கூறினாள். 'அதோ, அங்கே தெரிகிறதே ஒரு பெரிய பளிங்குவீடு. அதைச் சொந்தமாக்குவேன்.'

The post என்னைக் கொல்லட்டும், என்னை உதைக்கட்டும் | அ.முத்துலிங்கம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CQnlzX
via Rinitha Tamil Breaking News

பகத்சிங் பிறந்தநாளை மீண்டும் கொண்டாடுவோம் ! திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !

பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடினால் சஸ்பெண்ட் செய்வீர்கள் என்றால், பகத்சிங் வாரிசுகளான நாங்கள் பகத்சிங்கை உயர்த்திப் பிடிப்போம். எங்களையும் சஸ்பெண்ட் செய்யுங்கள்

The post பகத்சிங் பிறந்தநாளை மீண்டும் கொண்டாடுவோம் ! திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OAqACc
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 17, 2018

திருமணப் பரிசாக ‘ புதிய கலாச்சாரம் ’ வழங்குங்கள் !

வழக்கமாக தரப்படும் திருமணப் பரிசுகளுக்கு பதிலாக அனைவரும் பயனடையும் விதத்திலும், பன்பாட்டு ரீதியில் பண்படையும் வகையிலும் புதிய கலாச்சாரம் நூல்களை வழங்குங்கள்

The post திருமணப் பரிசாக ‘ புதிய கலாச்சாரம் ’ வழங்குங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2yKMpE1
via Rinitha Tamil Breaking News

பிரெக்சிட் : நெருங்கும் பொருளாதாரம் – பிரியும் அரசியல் !

ஐக்கிய அரசின் (UK) ஐரோப்பிய ஒன்றிய விலகல் இரு தரப்பிற்கும் பொருளாதாரத்தில் “முன்னே போனால் கடிக்கிறது பின்னே போனால் உதைக்கிறது” என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

The post பிரெக்சிட் : நெருங்கும் பொருளாதாரம் – பிரியும் அரசியல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ah8VXr
via Rinitha Tamil Breaking News

சைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா ? பேரா. வீ.அரசு உரை | காணொளி

"இந்துத்துவம் எனச் சொல்லப்படும் இந்த புடலங்காய்க்கும் சைவத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை " என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் சென்னைப் பல்கலை கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும் பேராசிரியருமான வீ.அரசு.

The post சைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா ? பேரா. வீ.அரசு உரை | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2AfhyS5
via Rinitha Tamil Breaking News

தாய் பாகம் 4 : நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட முடியும் ?

நான் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். இவை ஏன் தடை செய்யப்பட்டிருக்கின்றன, தெரியுமா? இவை நம் போன்ற தொழிலாளரைப் பற்றிய உண்மையைச் சொல்லுகின்றன.

The post தாய் பாகம் 4 : நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட முடியும் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QWMiNj
via Rinitha Tamil Breaking News

போலியோ மருந்து கலப்பட விவகாரம் : தமிழகத்துக்கு என்ன ஆபத்து ?

போலியோ மருந்து கலப்படம் இந்திய அளவில் பெரிதாக விவாதிக்கப்பட்ட விவகாரம். இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏதேனும் உண்டா? தெளிவுபடுத்துகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

The post போலியோ மருந்து கலப்பட விவகாரம் : தமிழகத்துக்கு என்ன ஆபத்து ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2AdAXCP
via Rinitha Tamil Breaking News

ஆயுத பூஜை : தொழிலாளர்களின் பண்டிகையா ?

தொழிலாளிக்கு ஆயுத பூஜை உண்டா ? இயந்திரங்களைக் கொண்டாடும் முதலாளி, தொழிலாளியின் உழைப்பைக் கொண்டாடுவதில்லையே ஏன் ? விடையளிக்கிறது இக்கட்டுரை

The post ஆயுத பூஜை : தொழிலாளர்களின் பண்டிகையா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2J14mDh
via Rinitha Tamil Breaking News

மகா புஷ்கரம் : தாமிரபரணி அறியாத புரட்டு வரலாறு !

தாமிரபரணியில் 144 வருடங்களுக்கு ஒருமுறை நடப்பதாக சொல்லப்படும் மகா புஷ்கரம் விழா பற்றிய புரட்டை உடைக்கிறது இந்தக் கட்டுரை !

The post மகா புஷ்கரம் : தாமிரபரணி அறியாத புரட்டு வரலாறு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OuW6kY
via Rinitha Tamil Breaking News

பஸ்பாஸ் எங்கே ? திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

எங்கப்பா அன்றாடம் கூலி வேலைக்குப் போறவரு. எங்கப்பாவால எங்க நாலு பேத்துக்கும் பஸ்க்கு காசு கொடுக்க முடியுமா, சார்?... ஏழைங்க வாழ்வு கண்ணீரிலே முடியனனு அதிகாரிங்க நீங்க நினைக்கிறீங்களா?

The post பஸ்பாஸ் எங்கே ? திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2J3i3Bo
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 16, 2018

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபடி பயிற்சியாளர் தற்கொலை!

பெங்களூர்:அக்டோபர் 17, 2018

கபடி பயிற்சியாளராக இருந்த ருத்ரப்பா ஹோசாமனி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரால் அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டது .பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் மூத்த கபடி பயிற்சியாளராக இருந்தவர் தான் இந்த ருத்ரப்பா ஹோசாமனி (59).

 

உடை மாற்றும் அறைக்கு சென்று 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ருத்ரப்பாவை கடுமையாக தாக்கினர். பிறகு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.இதனால் அவமானம் தாளாமல் பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் பயிற்சியாளர் ருத்ரப்பா ஹோசாமனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபடி பயிற்சியாளர் தற்கொலை! appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2NIi26V
via Rinitha Tamil Breaking News

இங்கு உட்காரக் கூட போராடத்தான் வேண்டும் !

காலை முதல் இரவு வரை கால்கடுக்க நின்று கொண்டே, நமக்கு முகம் இனிக்க பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை அங்காடிப் பெண்களின் வலி தெரியுமா உங்களுக்கு?

The post இங்கு உட்காரக் கூட போராடத்தான் வேண்டும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ClKppj
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : தென்பறை முதல் வெண்மணி வரை

கொட்டாய்க்குள்ள இருந்தவங்க பூட்டிட்டாங்க. வந்தவன் கதவ முடிஞ்சமட்டும் அடிச்சு நொறுக்கிப்பார்த்துட்டு வெளிப்பக்கமாத் தாப்பா போட்டிட்டு நாலாப்பக்கமும் கொளுத்திட்டான்.

The post நூல் அறிமுகம் : தென்பறை முதல் வெண்மணி வரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NJdM72
via Rinitha Tamil Breaking News

தாய் பாகம் 3 : உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து எம்மாஸை நோக்கிச் செல்கிறார்

உன் அப்பா உனக்கும் சேர்த்துக் குடித்துத் தீர்த்துவிட்டார். அவர் என்னைப் படாதபாடு படுத்தினார். உன் தாய் மீது கொஞ்சமாவது நீ பரிவு காட்டக் கூடாதா?

The post தாய் பாகம் 3 : உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து எம்மாஸை நோக்கிச் செல்கிறார் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2IZ7Ndr
via Rinitha Tamil Breaking News

ரபேல் விமான ஊழல் : தோண்டத் தோண்ட புதிய எலும்புக் கூடுகள்

காங்கிரசு 70 ஆண்டுகளில் செய்ததை நாங்கள் நான்காண்டுகளில் செய்திருக்கிறோம் என்பது பா.ஜ.க.வின் பீற்றல்களில் ஒன்று. ரஃபேல் ஊழல் அதை உண்மையாக்கியிருக்கிறது.

The post ரபேல் விமான ஊழல் : தோண்டத் தோண்ட புதிய எலும்புக் கூடுகள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Cli9TB
via Rinitha Tamil Breaking News

விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்வதே – காந்தியம் | அம்பேத்கர்

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலும் உயர்ந்தவர்களுக்கும் தாழ்ந்தவர்களுக்கும் இடையிலும், உடைமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலும் ஏற்படும் வேறுபாடுகளை சமுதாய அமைப்பின் நிரந்தரப் பகுதிகளாக கருதுகிறது, காந்தியம்.

The post விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்வதே – காந்தியம் | அம்பேத்கர் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QRCMuJ
via Rinitha Tamil Breaking News

நஜீப் அகமது எங்கே ? ஏ.பி.வி.பி.யை தடைசெய் | சென்னை பல்கலையில் ஆர்ப்பாட்டம்

நஜீப் விவகாரத்தில் ஏ.பி.வி.பி. குண்டர்கள்தான் குற்றவாளிகள் என்பதற்கு போதிய பின்னணியிருந்தும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. தற்போது நீதியின் முன்னால் நஜீப் எங்கே..? என்ற கேள்வி மட்டும் எஞ்சியிருக்கிறது.

The post நஜீப் அகமது எங்கே ? ஏ.பி.வி.பி.யை தடைசெய் | சென்னை பல்கலையில் ஆர்ப்பாட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2yHv5Qx
via Rinitha Tamil Breaking News

Monday, October 15, 2018

வரலாறு என்பது உண்மையைக் கண்டறியும் ஆயுதம் | பேரா. கருணானந்தன் உரை | காணொளி

இந்துத்துவக் கும்பலின் கட்டுக்கதைகளை, வரலாற்றுத் திரிபுகளை உடைத்து பார்ப்பனியத்தின் சதிகளை அம்பலப்படுத்துகிறார் பேராசிரியர் கருணானந்தன்.

The post வரலாறு என்பது உண்மையைக் கண்டறியும் ஆயுதம் | பேரா. கருணானந்தன் உரை | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NJs3Rk
via Rinitha Tamil Breaking News

சாந்தோம் கடற்கரையில் டீ விற்கும் சந்தோஷ் ஊருக்கு போவாரா ?

ஜார்கண்டில் இருந்து சென்னை வந்து 4000 ரூபாய் சம்பளத்துக்கு டீ விற்கும் இளைஞன்! இவரது வாழ்க்கை சொல்ல வார்த்தைகள் தேவையில்லை ஒரு காட்சி போதும்.

The post சாந்தோம் கடற்கரையில் டீ விற்கும் சந்தோஷ் ஊருக்கு போவாரா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OucbqU
via Rinitha Tamil Breaking News

வை.கோ. புல்லரிப்பதும் புளகாங்கிதப்படுவதும் புரியவில்லையே ? பொ.வேல்சாமி

பாட்டெழுதி புகழடைந்த வைரமுத்துவை மிகைப்படுத்தி பாராட்டும் வை.கோ-வின் நோக்கம் என்ன ? வினவுகிறார் தமிழக வரலாற்று ஆய்வாளர் பொ.வேல்சாமி.

The post வை.கோ. புல்லரிப்பதும் புளகாங்கிதப்படுவதும் புரியவில்லையே ? பொ.வேல்சாமி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CKRdxH
via Rinitha Tamil Breaking News

#metoo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !

எத்தனை பேருக்கு பதட்டம்? தமிழகத்தின் முற்போக்கு முகம், ஆணாதிக்கத்தின் உள்ளே போய் வசதியாகப் பதுங்கிக் கொள்கிறது.

The post #metoo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2RPkTy3
via Rinitha Tamil Breaking News

தாய் நாவல் : அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்

ஆலைச்சங்கு அலறிய அந்த அதிகாலையில் அவன் இறந்து போனான். சவப்பெட்டியில் திறந்த வாயோடும், வெறுப்பு நிறைந்து நெறித்துப் போன புருவங்களோடும் அவன் கிடந்தான். அவனது மனைவியும் மகனும் நாயுமாகச் சேர்த்து அவனைப் புதைத்தார்கள்.

The post தாய் நாவல் : அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2AayF7w
via Rinitha Tamil Breaking News

சென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் !

சமூக ரீதியான ஒடுக்குகுறைக்கு எதிரான போராட்டம் மட்டுமில்லாமல், தனியார்மய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள், சென்னை மாநகராட்சியின் துப்புறவுத் தொழிலாளர்கள்.

The post சென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CfV44S
via Rinitha Tamil Breaking News

அல் – கராவ்யின் : உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் !

உலகின் பழமையான பல்கலைக் கழகத்தை உருவாக்கியது ஒரு முசுலீம் பெண்மணி என்பது சங்கிகளுக்கும், மண்ணடி மார்க்கபந்துகளுக்கு மட்டுமல்ல இந்திய பொதுப் புத்திக்கும் கூட அதிர்ச்சியளிக்கலாம்.

The post அல் – கராவ்யின் : உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ab2iWk
via Rinitha Tamil Breaking News

Sunday, October 14, 2018

ராணுவ அதிகாரிகள் தங்களின் பதவி உயர்வுக்காக செய்த போலி என்கவுன்டர்

கவுகாத்தி :அக்டோபர் 15, 2018

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தாங்காரி என்ற இடத்தில் 1994ம் ஆண்டு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 5 இளைஞர்களை ராணுவத்தினர் சிலர் பிடித்து சென்று, பிறகு அவர்களைச் சுட்டுக் கொன்று விட்டதாக கூறப்பட்டது. அந்த இளைஞர்கள் உல்பா பயங்கரவாதிகள் என நினைத்து பிடித்துச் சென்றதாக ராணுவ அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் ராணுவ அதிகாரிகள் தங்களின் பதவி உயர்வுக்காக இந்த போலி என்கவுன்டரை நடத்தியதாக அஸ்ஸாம் கனபரிஷத் கட்சி போராடி வந்தது.இந்த என்கவுன்டர் தொடர்பான வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ராணுவத்தை சேர்த்த மேஜர் ஜெனரல் ஏ.கே. லால், கர்னல்கள் தாமஸ் மேத்யூ மற்றும்ஆர் எஸ் சிபிரன், கேப்டன் பொறுப்பில் இருந்த திலீப் சிங், ஜெகதியோ சிங் , நாயக் பொறுப்பில் இருந்த அல்பிந்தர் சிங் மற்றும் ஷிவேந்தர் சிங் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்து அனைவருக்கும் ஆயுள் தண்டனையை ராணுவ நீதிமன்றம் தீர்ப்பாக வழங்கியது .

The post ராணுவ அதிகாரிகள் தங்களின் பதவி உயர்வுக்காக செய்த போலி என்கவுன்டர் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2pUGzw4
via Rinitha Tamil Breaking News

பெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை

தாழ்த்தப்பட்டவர்களை சாதிய ரீதியாக ஒடுக்குவதும், பெண்களை பாலியல்ரீதியாக ஒடுக்குவதும் வேறு வேறு அல்ல. இங்கு சாதிதான் பெண்ணடிமைத்தனத்திற்கு மிகப்பெரும் அடித்தளமாக இருக்கிறது.

The post பெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2RUVRxE
via Rinitha Tamil Breaking News

Saturday, October 13, 2018

‘நான்காம்’ தொழிற்புரட்சி மக்கள் புரட்சியைத் தடுத்து விடுமா ?

மக்களின் சிந்தனையை வடிவமைக்கும் அளவுக்கு செயற்கை நுண்ணறி தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் மக்கள் புரட்சி சாத்தியமா ? அலசுகிறது இக்கட்டுரை.

The post ‘நான்காம்’ தொழிற்புரட்சி மக்கள் புரட்சியைத் தடுத்து விடுமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ITETvh
via Rinitha Tamil Breaking News

Friday, October 12, 2018

2 காஷ்மீர் மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது

அலிகார்:அக்டோபர் 13, 2018
உ.பி.யில் உள்ள பல்கலைக்கழத்தில் பயங்கரவாதிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது .நடத்திய 2 காஷ்மீர் மாணவர்கள் மீது போலீசார் தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் காஷமீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி மனான் பஷீர் வானி என்பவன் பாதுகாப்பு படையினரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.அந்த இறந்த பயங்கரவாதியை காஷ்மீர் விடுதலைக்காக போராடிய தியாகி என கூறி இரங்கல் கூட்டம் நடத்திய 2 காஷ்மீர் மாணவர்கள் மீது புகார் எழுந்தது.

இந்தியாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது .அலிகர் மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் அலிகார் பல்கலைக்கழத்தில் விசாரணை நடத்தி இரங்கல் கூட்டம் நடத்திய காஷ்மீரைச் சேர்ந்த வாஷிம் அயூப் மாலிக், அப்துல் மிர் என்ற 2 மாணவர்கள் மீது தேசதுரோகம் (IPC 124 /A) வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

The post 2 காஷ்மீர் மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2PwBa9C
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : ‘இந்து’ தேசியம் | தொ. பரமசிவன்

ஊர்ப் புறங்களை, நாட்டுப் புறங்களைப் பார்த்திருந்தாலும் அனைவர் பார்வையிலும் படாத மண்ணின் பண்பாட்டு அசைவுகள் தொ. பரமசிவன் கண்ணுக்கு மட்டும் தெரியும்.

The post நூல் அறிமுகம் : ‘இந்து’ தேசியம் | தொ. பரமசிவன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QOhSMX
via Rinitha Tamil Breaking News

அதிர்ச்சித் தகவல்:பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது

புதுடில்லி :அக்டோபர் 13, 2018

பேஸ்புக் நிறுவனம் சுமார் 3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.பேஸ்புக் கணக்கு வைத்திருப்போர்களின்  விவரம் அனைத்து தகவல்களுடன் தனிப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஹேக்கர்கள்  டிஜிட்டல் லாகின், பாஸ்வேர்டுகள் மூலம் திருடியிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர்.  அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான எப்பிஐ இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் ,அந்த விசாரணைக்கு பேஸ்புக் நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

The post அதிர்ச்சித் தகவல்:பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2OjgTro
via Rinitha Tamil Breaking News

தாய் நாவல் : 50 வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான் !

"மிகவும் காலப் பொருத்தமான புத்தகம்" என்று அவர் (லெனின்) கூறினார், இது தான் அவருடைய ஒரே பாராட்டுதல். இது எனக்கு எவ்வளவோ பெரிதாக இருந்தது. - மாக்சிம் கார்க்கி.

The post தாய் நாவல் : 50 வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2yzaspx
via Rinitha Tamil Breaking News

நக்கீரன் கோபால் கைது ! மரணப்படுக்கையில் ஜனநாயகம் !

மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் இதழின் ஆசிரியருமான ’நக்கீரன்’ கோபால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கண்டன அறிக்கை

The post நக்கீரன் கோபால் கைது ! மரணப்படுக்கையில் ஜனநாயகம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PywdgF
via Rinitha Tamil Breaking News

விலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா ?

கலப்பின மாடுகளின் உருவாக்கத்திற்கு காரணம் என்ன? இந்திய மக்களின் உண்மையான பால் தேவை எவ்வளவு ? நாட்டு மாடுகளை காக்க என்ன வழி ? விடைகாண படியுங்கள்...

The post விலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2RL8Ba3
via Rinitha Tamil Breaking News

அரசு பள்ளியில் இந்து – முசுலீம் மாணவர்களுக்கு தனித்தனி வகுப்பு !

லவ் ஜிகாத் என்கிற பெயரில் வயது வந்த ஆண் பெண் பழகுவதை முதலில் தடை செய்தார்கள். இப்போது சிறு குழந்தைகள் பழகுவதையும் தடை செய்கிறார்கள் சங்கிகள்.

The post அரசு பள்ளியில் இந்து – முசுலீம் மாணவர்களுக்கு தனித்தனி வகுப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2IQ0EvX
via Rinitha Tamil Breaking News

Thursday, October 11, 2018

சிறுநீர்த் தொற்றை சரி செய்த ஒரு பழக்க மாற்றம் !

பல நோய்களுக்கு காரணமாக இருப்பது பழக்க வழக்கம்தான், ஒரு சிறு பழக்கத்தை மாற்றியதன் மூலம் எப்படி சிறுநீர்த் தொற்று சரியானது என கூறுகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

The post சிறுநீர்த் தொற்றை சரி செய்த ஒரு பழக்க மாற்றம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2A64BKw
via Rinitha Tamil Breaking News

காந்தியம் சாதியத்தின் மீதான சவுக்கடி | மஞ்சள் நாடகம்

சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்கிறது இந்த 10 நிமிட நாடகம்.

The post காந்தியம் சாதியத்தின் மீதான சவுக்கடி | மஞ்சள் நாடகம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2yvXtF7
via Rinitha Tamil Breaking News

பாரதமாதா பத்திரமா இருந்துக்கமா | கலை நிகழ்ச்சி

வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க: ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணக் குழுவினர் சென்னையில் நடத்திய கருத்தரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள்.

The post பாரதமாதா பத்திரமா இருந்துக்கமா | கலை நிகழ்ச்சி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QJIBug
via Rinitha Tamil Breaking News

போராட்டக்களத்தில் யமஹா தொழிலாளர்களை சந்தித்த பெ.வி.மு. தோழர்கள்

“தொழிற்சாலையில் படும் சிரமத்திற்கு இது எவ்வளவோ தேவலை” என்று கூறிவிட்டு சிரித்தார்கள். இந்த சிரிப்பு தொழிலாளர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி சிரிப்பாகவே தெரிந்தது.

The post போராட்டக்களத்தில் யமஹா தொழிலாளர்களை சந்தித்த பெ.வி.மு. தோழர்கள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2A6paWY
via Rinitha Tamil Breaking News

மொபைல் இணையதள சேவை பயன்பாட்டில், உலகில் இந்தியா முதலிடம் - பிரதமர் மோடி

மொபைல் இணையதள சேவை பயன்பாட்டில், உலகில் இந்தியா முதலிடத்தில்  உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லியில், 4வது தொழில் புரட்சிக்கான மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.  அப்போது பேசிய பிரதமர் மோடி,  சான்பிரான்சிஸ்கோ, டோக்கியோ, பெய்ஜிங்கிற்கு பிறகு, டெல்லியில் இந்த தொழில் புரட்சிக்கான மையம் திறக்கப்பட்டுள்ளது என்றும், 120 கோடி நாட்டு மக்களுக்கு டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் மொபைல் இணையதள சேவை பயன்பாட்டில், உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்றும் கூறினார்.

Classic Right sidebar Delhi, Narendra modi, Mobile Internet, டெல்லி, நரேந்திர மோடி, மொபைல் இணையதள சேவை இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QFeN1U
via Rinitha Tamil Breaking News

அரசின் சலுகைகளை பெற போலி சான்றிதழ் மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

திருப்பூரில் போலி சான்றிதழ்கள் தயாரித்து, வழக்கில் சிக்கியவர்களை ஜாமீனில் எடுத்து வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேலும் தலைமறைவாக உள்ள அழகு நிலைய பெண் மற்றும் வழக்கறிஞரை போலீசார் தேடி வருகின்றனர். 

திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியை சேர்ந்த மாசானவடிவு என்கிற பெண் நீதிமன்ற ஜாமீன் மற்றும் அரசு சலுகை பெறக்கூடிய வகையில் தாசில்தார் , வி.ஏ.ஓ உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளின் கையெழுத்து மற்றும் போலி முத்திரை பயன்படுத்தி போலி சான்றிதழ்கள் வழங்கி வந்துள்ளார். 

தொடர்ந்து பல போலி ஆவணங்கள் திருப்பூரில் கொடுக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து  வருவாய் துறை அலுவலர்கள் இணைந்து மணி என்பவர் உதவியுடன் போலி ஜாமின் சான்றிதழ் தயார் செய்து தர வேண்டும் என மாசான வடிவை அனுகியுள்ளனர். 

சான்றிதழை தர 8000 ரூபாய் பேசி 2500 ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார்.  இதனையடுத்து  போலி சான்றிதழ்களை தயார் செய்து மணியை தொடர்பு கொண்டு கொடுத்துள்ளார். அப்போது அவரை கையும் களவுமாக பிடித்த வருவாய் துறையினர் திருப்பூர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

தகவலறிந்து விரைந்து வந்த சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார் மாசானவடிவிடம் போலி சான்றிதழ்கள் தயார் செய்ய உதவியர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டார். விசாரனையில் அழகு நிலையம் நடத்தி வரும் மகேஸ்வரி, வழக்கறிஞர் சுதாகர் என்பவரோடு  இனைந்து போலி முத்திரை மற்றும் சான்றிதழ்கள் தயாரித்து கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் . 

இதனையடுத்து மகேஸ்வரியையும் கைது செய்த காவல்துறை மாசானவடிவு மற்றும் மகேஸ்வரியையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறைக்கு அழைத்துச்சென்றனர். மேலும் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் சுதாகரை தேடி வருகின்றனர்.

Classic Right sidebar திருப்பூர், Thiruppur, Fake Certificate, போலி சான்றிதழ், Signature Forgery தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2pNF0jl
via Rinitha Tamil Breaking News

சென்னையில் ஊசி போட்ட சில நிமிடங்களில் இளைஞர் உயிரிழப்பு

சென்னை சைதாப்பேட்டையில் நெஞ்சு எரிச்சலுக்காக மருத்துவமனைக்கு சென்ற இளைஞர், சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது . ஊசி போட்ட  சில நிமிடங்களில் சுய நினைவை இழந்த இளைஞர், பரிதாபமாக உயிரிழந்தததை அடுத்து, சிகிச்சை அளித்த மருத்துவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்

நெல்லையை சேர்ந்த சேர்மராஜா என்ற 28 வயது இளைஞர், சென்னை சைதாப்பேட்டையில் தங்கியிருந்து, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சேர்மராஜவுக்கு இன்று காலை நெஞ்சு எரிச்சலும், முதுகு வலியும் ஏற்பட்டுள்ளது.

உடனே அவரது நண்பர்கள் அவரை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த சையது உஸ்மான் என்ற மருத்துவர், pan40 என்ற மருந்தை வாங்கி வர சொல்லி ஊசி போட்டு உள்ளார்.

சிறிது நேரத்தில் சேர்மராஜாவுக்கு fix வந்து, அடுத்து இரண்டு நிமிடத்தில் அவர் சுய நினைவை இழந்தார். இதனால், பயந்து போன உறவினர்களும், நண்பர்களும்,  உடனே வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், செல்லும் போது வழியிலேயே சேர்மராஜா உயிரிழந்தார். இதனையடுத்து சேர்மராஜாவின் உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சைதாப்பேட்டை போலீசார், சம்பந்தப்பட்ட மருத்துவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார், உடலை கைப்பற்றி இராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர் போலி மருத்துவரா ? அல்லது வேரெதும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Classic Right sidebar சென்னை, Chennai, Saidapet, சைதாப்பேட்டை, Suspicious Death, Private Hospital தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2A5Qepr
via Rinitha Tamil Breaking News

டிட்லி புயல் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டிட்லி புயல் தாக்கியதில், ஒடிஷா, ஆந்திரபிரதேச மாநிலங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. ஆந்திரபிரதேச மாநிலத்தில், புயலுக்கு 8 பேர் உயிரிழந்தனர்.

கிழக்கு மத்திய வங்ககடலில் நிலவி இருந்த டிட்லி புயல் ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா பகுதியில் கரையை கடந்தது. ஒடிஷா மாநிலத்தில் பாலசோர், பூரி உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன. மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் ஏராளமான விளைநிலங்களும் சேதடைந்தன. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் வீரகாட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைப் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

புயல் பாதிப்பால் , ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களில் 8 பேர் உயிரிழந்தனர். புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Classic Right sidebar டிட்லி புயல், Titli Cyclone, Andhra pradesh, ஆந்திரபிரதேசம் இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2ya6wMD
via Rinitha Tamil Breaking News

திருச்சியில் விமானநிலைய டவர் மீது விமானம் உரசிச் சென்றதால் பரபரப்பு

திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், வான்போக்குவரத்து கட்டுப்பாட்டு டவர் மீதும், விமான நிலைய சுற்றுச்சுவர் மீதும் உரசிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து அதிகாலை ஒன்று 20 மணியளவில் ஏர் இந்தியா விமானம் 130 பயணிகளுடன் துபாய்க்கு  புறப்பட்டது.   ஓடுதளத்தில் வேகமாக சென்ற விமானம், மேலெழும்புபோது வான்போக்குவரத்து கட்டுபாட்டு டவர் மீதும், விமான நிலைய சுற்றுச்சுவர் மீதும் உரசிச்சென்றது.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட விமான பைலட், விமானத்தை சாமார்த்தியமாக இயக்கி அதிகாலை 5 மணியளிவில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தரையிறக்கினார். இந்த விபத்தில் 130 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்கம் செய்யாததே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, திருச்சி விமான நிலையத்தில் விபத்து நடந்த பகுதியை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேரில் பார்வையிட்டார்.

Classic Right sidebar Air India, Trichy, Trichy Airport, ஏர் இந்தியா, திருச்சி விமான நிலையம் தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2CbwbY7
via Rinitha Tamil Breaking News

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பிற்கு 33% தேர்ச்சி விகிதம் பெற்றால் போதுமானது என அறிவிப்பு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பின் மதிப்பெண் சலுகை நடைமுறையை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வில் 35 சதவிகிதமும், செய்முறைத் தேர்வில் 33 சதவிகிதமும் மதிப்பெண் பெற வேண்டும். கடந்த ஆண்டு முதல் 10 ஆம் வகுப்புக்கு கட்டாய பொதுத்தேர்வு நடத்தப்படுவதால், எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு இரண்டிலும் சேர்த்து குறைந்தபட்சமாக 33 சதவகித மதிப்பெண் பெற்றால் போதும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நடைமுறை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Classic Right sidebar சிபிஎஸ்இ, CBSE, X Board Exam, Passing Criteria, பத்தாம் வகுப்பு இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2yhHNG2
via Rinitha Tamil Breaking News

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக வலுவான கட்சியாக உருவெடுத்துள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அனைத்து சதிகளையும் முறியடித்து, அதிமுக வலுவான கட்சியாக உருவெடுத்துள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அதிமுக-வை அழிக்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து சதிகளையும் முறியடித்து வலுவான கட்சியாக, அதிமுக உருவெடுத்திருப்பதாக அக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் புதிய உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் வடிவ அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கட்சி ஒருங்கிணைப்பாளரான துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி முன்னணியினர், அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதிய உறுப்பினர்களுக்கு க்யூ ஆர் கோடு வசதியுடன் கூடிய டிஜிட்டல் உறுப்பினர் அட்டைகளை இருவரும் வழங்கினர். பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உறுப்பினர் சேர்க்கைக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக-வை அழிக்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து சதிகளையும் முறியடித்து வலிமையான கட்சியாக அதிமுக உருவெடுத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஓ. பன்னீர்செல்வம், அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட தினகரனும் சசிகலாவும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படமாட்டார்கள் என்றும், அ.ம.மு.க.வுடன் தொடர்பில் உள்ளவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி. முனுசாமி, புதிய உறுப்பினர்கள் பதவிக்கு வந்துவிட்டதால், சசிகலாவுக்கு இனி அதிமுக-வில் இடமில்லை என்றும் உறுதிபடக் கூறினார்.
 

Classic Right sidebar முதலமைச்சர் பழனிசாமி, TN CM Palaniswami, ADMK, Royapettah, அதிமுக, Chennai, O panneerselvam, ஓ. பன்னீர்செல்வம் அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2ygbRSz
via Rinitha Tamil Breaking News

சபரிமலை விவகாரம் போல் மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க முஸ்லிம் பெண்கள் கோரிக்கை

மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் என்று கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் நம்பிக்கை பெற்ற கேரள முஸ்லிம் பெண்கள் மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.

கேரளாவில் உள்ள என்.ஐ.எஸ்.ஏ என்ற பெண்கள் கூட்டமைப்பு விரைவில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள என்.ஐ.எஸ்.ஏ அமைப்பின் தலைவர் வி.பி.ஜுஹாரா, புனித குர்ஆன் நூலிலும், இறைத்தூதர் முகமது நபியும் ஒருபோதும் பெண்கள் மசூதிக்குள் வந்து தொழுகை நடத்தக்கூடாது என்று கூறியதற்கான ஆதாரங்கள் கிடையாது என்று கூறியுள்ளார்.

சபரிமலையை போன்று, மசூதிகளிலும் அனைத்து பெண்களும் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Classic Right sidebar சபரிமலை, உச்சநீதிமன்றம், மசூதி, முஸ்லிம் பெண்கள், SabariMala, Supreme Court, Mosque Entry, Muslim Womens இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OjhklN
via Rinitha Tamil Breaking News

பாலியல் புகாரில் சிக்கிய மத்திய இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகுவார் என தகவல்

பாலியல் புகாரில் சிக்கிய மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் பதவி விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு பயணத்தில் உள்ள எம்.ஜே. அக்பர், தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பத்திரிக்கைகள் அனுப்பிய கேள்விகள் எதற்கும் பதிலளிக்கவில்லை.

இவ்விவகாரத்தில் மத்திய அரசு அமைதியாக இருப்பது ஏன்?  என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சி, அவர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

தொடர் அழுத்தங்கள் காரணமாக எம்.ஜே. அக்பர் பதவி விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது. எதிர்ப்புகளை முறியடிக்க எம் ஜே.அக்பரை பதவி விலகும்படி மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Classic Right sidebar எம்.ஜே.அக்பர், MJ Akbar, sexual harassment, மத்திய அரசு, central government, பாலியல் புகார் இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2pPNW7G
via Rinitha Tamil Breaking News

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - மு.க. ஸ்டாலின்

ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும்  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியார் திடலில் பத்திரிகை சுதந்திரத்தின் பாதுகாப்பும், பாராட்டும் என்ற பெயரில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சித் தலைவவர் ஜவாஹிருல்லா, பத்திரிகையாளர்கள் இந்து ராம், நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநரை தொடர்ந்து விமர்சிப்பதால் வரும் வழக்குகளை சந்திக்க தயார் என்றும் அவர் பதவி விலகும் வரை போராட்டும் தொடரும் என்றும் கூறினார்.

மேலும் ஆளுநர் விவகாரத்தில் நிர்மலா தேவி தொடர்பான புலனாய்வு விசாரணை தொடரும் என்று  நக்கீரன் கோபால் உறுதிபட தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய அவர், எத்தனை தடைகள் வந்தாலும் நிர்மலா தேவி விவகாரத்தில் பின்னணியை வெளியே கொண்டு வருவோம் என்று கூறினார்

தமிழகத்தில் அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எங்கே இருந்தாலும் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Classic Right sidebar Banwarilal Purohit, MK Stalin, DMK, Nakkheeran Gopal, பன்வாரிலால் புரோகித், மு.க. ஸ்டாலின், திமுக, நக்கீரன் கோபால் அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2EevyPX
via Rinitha Tamil Breaking News