Wednesday, May 31, 2023

ஐ.பி.எல் 2023: கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்திற்கு!

2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின்போது இனவெறிக்கு எதிராக ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ என்று மண்டியிட்டு முழங்கிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், இந்தியாவில் நடக்கும் சாதிவெறி குற்றங்களுக்கு எதிராக வாயைத் திறந்ததே இல்லை.

from vinavu https://ift.tt/JQVkpzX
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – ஜூன் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - ஜூன் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

from vinavu https://ift.tt/LJ4kxwQ
via Rinitha Tamil Breaking News

திருமங்கலம் சுங்கச்சாவடி அடாவடித்தனம் || மக்கள் நேர்காணல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் சுங்கச்சாவடி நிர்வாகம் பொதுமக்களிடன் அராஜகமாக வழிப்பறி செய்து வருகிறது. அந்த சுங்கச்சாவடி ஒரு சட்ட வீதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/PGTR1mW
via Rinitha Tamil Breaking News

Tuesday, May 30, 2023

கேரளா: மோடி அரசைக் கண்டித்து ரப்பர் விவசாயிகள் போராட்டம்!

கடந்த 10 - 15 வருடங்களாக, ஏற்ற இறக்கமாக இருப்பதால் ரப்பர் விவசாயிகள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக ரப்பருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக கிலோ ஒன்றிற்கு ₹300-ஐ உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர்.

from vinavu https://ift.tt/pu0iH8F
via Rinitha Tamil Breaking News

மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை உடனே மூடு!

மக்கள் குடியிருப்பு பகுதியிலே இந்த டாஸ்மாக் கடையானது அமைய இருப்பதால் ஊர் பொதுமக்கள் கிராமசபைக் கூட்டத்தில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

from vinavu https://ift.tt/grONESk
via Rinitha Tamil Breaking News

Monday, May 29, 2023

BJP’s fascist repression on Ratnagiri – Adani in the background!

The Modi government will certainly talk about incorporating the Adani Group as their joint partner in some way or other, if the Consortium of Indian public sector oil refiners is to set up the refinery in collaboration with Saudi Aramco.

from vinavu https://ift.tt/TDYhCEO
via Rinitha Tamil Breaking News

மே 15, 2023, மதுரை மாநாட்டிற்கான தீர்மானங்கள் – பாகம் 4

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! மாநாட்டிற்கான தீர்மானங்கள் தீர்மானம் 16: நாட்டின் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மக்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தீவிரவாதத்தைத் தடுப்பது என்ற பெயரில் நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமையை (NIA) விரிவுபடுத்தி அப்பாவி இளைஞர்கள் சிறையிடப்படுகிறார்கள். சொந்த நாட்டு மக்களையே உளவு பார்க்கும் இத்தகைய நடவடிக்கைகள் அப்பட்டமான பாசிச சர்வாதிகாரமாகும். தேசிய புலனாய்வு முகமைக்கு தமிழ்நாடு அரசு அளித்துள்ள அனுமதியை […]

from vinavu https://ift.tt/u4DAzax
via Rinitha Tamil Breaking News

திருவாரூர்: டாஸ்மாக் கடை திறக்க முயற்சி – ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

திருவாரூர் மாவட்டம் தேவகண்டநல்லூர் ஊராட்சியில் டாஸ்மாக் மதுபான கடையைத் திறப்பதைக் கண்டித்து ஊராட்சி பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகார தோழர்கள் சார்பாக இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

from vinavu https://ift.tt/GBqboTN
via Rinitha Tamil Breaking News

ரத்தினகிரி மீது பாசிச அடக்கமுறையை ஏவும் பா.ஜ.க – பின்னணியில் அதானி!

இந்திய பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு சவூதி அராம்கோவுடன் இணைந்து இச்சுத்திகரிப்பு ஆலையை நிறுவ வேண்டுமென்றால், அதானி குழுமத்தை எந்த வகையிலாவது தங்களுடைய கூட்டுப் பங்குதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மோடி அரசு நிச்சயமாக டீல் பேசும்.

from vinavu https://ift.tt/hr5cP4b
via Rinitha Tamil Breaking News

Sunday, May 28, 2023

மே 15, 2023, மதுரை மாநாட்டிற்கான தீர்மானங்கள் – பாகம் 3

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! மாநாட்டிற்கான தீர்மானங்கள் தீர்மானம் 11: தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய மற்றும் மாநில அரசின் அனைத்து கல்வி நிலையங்களிலும் வேத மற்றும் பார்ப்பனிய கருத்துக்களைப் பாடமாக கொண்ட கல்விமுறை உடனடியாக ஒழித்துக் கட்டப்பட வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள துணைவேந்தர்கள் ஆளுநரின் கைப்பாவையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் ஊதுகுழல்களாக செயல்பட்டு, மாணவர் அமைப்புகளை ஒழித்துக் கட்டுவதை முக்கியமான வேலையாக கொண்டுள்ளனர். ஆகவே, […]

from vinavu https://ift.tt/cx5UmWT
via Rinitha Tamil Breaking News

புதிய நாடாளுமன்றம் – யாருக்கு இது? | கவிதை

உன்னை தேர்ந்தெடுத்த - நாங்கள் பஞ்சத்தில் வாட நீ-லஞ்சத்தில் எங்களை வேட்டையாட கட்டுகிறாய் ஒரு கோட்டை.

from vinavu https://ift.tt/XTxUDN0
via Rinitha Tamil Breaking News

மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை ஒடுக்கும் மோடி அரசு!

ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் நடத்தும் போராட்ட இடத்தில் உள்ள கூடாரங்கள் பாய்கள் போன்ற அனைத்தையும் போலீசு அகற்றியுள்ளது.

from vinavu https://ift.tt/vO8SMVA
via Rinitha Tamil Breaking News

Saturday, May 27, 2023

“இந்துராஷ்டிரத்தின் சமஸ்தானங்களா மாநிலங்கள்?” | தோழர் தொல்.திருமாவளவன் | காணொலி

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 அன்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை காணொலியை வடிவில்.. காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/D7rEgnt
via Rinitha Tamil Breaking News

கர்நாடகா தேர்தல் முடிவுகள்: இந்துத்துவம் தோற்றுவிட்டதா?

இந்துத்துவத்தின் சோதனைச் சாலையான தட்சிண கன்னடா பகுதியில் உல்லால் தொகுதி தவிர்த்து மற்ற எல்லா தொகுதிகளிலும், பெற்ற வாக்குகள் சற்று குறைந்தாலும், பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.

from vinavu https://ift.tt/ZHms72o
via Rinitha Tamil Breaking News

“வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!” | தோழர் வெற்றிவேல் செழியன் | காணொலி

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 அன்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள் ஆற்றிய உரை காணொலியை வடிவில்.. காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/8cK4rmj
via Rinitha Tamil Breaking News

மே 15, 2023, மதுரை மாநாட்டிற்கான தீர்மானங்கள் – பாகம் 2

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! மாநாட்டிற்கான தீர்மானங்கள் தீர்மானம் 6: பிரிட்டிஷ் காலனியாதிக்க காலத்தில் உருவாக்கப்பட்டு, இன்னமும் இன்றைய போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் ஒரு அங்கமாக இருக்கும், ‘பொம்மை’ பதவி என்று கூறப்படும் ஆளுநர் பதவியையே, ஆர்.எஸ்.எஸ். பாசிசக் கும்பல் தனது ஐந்தாம் படையாகப் பயன்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் எனப்படும் ஒன்றிய அரசின் கங்காணி பதவி […]

from vinavu https://ift.tt/H3SD0oX
via Rinitha Tamil Breaking News

தேவசேனாவின் உறக்கம்

நண்பருக்கு ஒரு வாரமாக காய்ச்சல். அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். காலை 10 மணி இருக்கும். நாங்கள் மருத்துவமனைக்கு உள்ளே வரும்போது ஒரு குழந்தை அழுது கொண்டே வெளியே போனது. “இது ஒன்னு, நேரத்துக்கு திங்குதா பாரு. காலைல வூட்ட வுட்டு கிளம்பும்போது சாப்பிடச் சொன்னேன் சாப்பிடவே இல்லை, இப்ப பாரு உயிர எடுக்குது” என்று திட்டிக் கொண்டே சென்றார் அந்த குழந்தையின் தாய். அந்தத் தாய்க்கு 23 வயது இருக்கலாம். சீட்டு வாங்கிவிட்டு வரிசையில் […]

from vinavu https://ift.tt/UAbu7RE
via Rinitha Tamil Breaking News

“கீழடியும் ஈரடியும்” | தோழர் திருமுருகன் காந்தி | காணொலி

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 அன்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் மே 17 இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை காணொலியை வடிவில்.. காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/VNsnK7g
via Rinitha Tamil Breaking News

Friday, May 26, 2023

இசுலாமியர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் காவிக் குண்டர்கள்!

இசுலாமியர்களை இழிவுபடுத்துவது, தாக்குவது, கொலை செய்வது போன்றவற்றையே தனது முழுநேர பணியாக கொண்டு காவி பயங்கரவாத கும்பல் நாடுமுழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது

from vinavu https://ift.tt/dguRwUL
via Rinitha Tamil Breaking News

நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான கால்கோள்!

ஆர்.எஸ்.எஸ். தனக்கு இருக்கும் பலத்தைக் கொண்டு தேர்தல் அரசியலுக்கு அப்பால் அதிகார வர்க்கத்தின் அனைத்து அங்கங்களிலும் ஊடுருவி, தான் விரும்பியதை நிறைவேற்றும் நிலைக்கு உயர்ந்திருப்பதை இவை உணர்த்துகின்றன.

from vinavu https://ift.tt/An4e6EQ
via Rinitha Tamil Breaking News

Thursday, May 25, 2023

ரக்பர் கான் கொலை வழக்கின் குற்றவாளியை விடுவித்த நீதிமன்றம்!

ரக்பரின் சகோதரர் ஹாருன் கான், “பெஹ்லு கான் கொலை செய்யப்பட்ட வழக்கின் கொலை குற்றவாளிகளை விடுவித்ததை போன்று இந்த கொலை வழக்கிலும் நீதிமன்றம் கொலையாளிகளை விடுவித்து விடுமோ என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்றார்.

from vinavu https://ift.tt/0BrFwd8
via Rinitha Tamil Breaking News

கால்நடைகளை கைவிட்டால் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்குமாம் உ.பி அரசு!

பசுப் புனிதம் என்ற காவி அரசியலை பேசி, மக்கள் பணத்தைப் பசுக்களுக்காக செலவு செய்து வீணடிக்கும் யோகி அரசு, தெருநாய்களாலும் கால்நடைகளாலும் பாதிக்கப்படும் விவசாயிகள் மீது அக்கறை காட்டவில்லை.

from vinavu https://ift.tt/TCk2DwH
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனத்தை அழிக்கத் துடிக்கும் குஜராத்தின் அமுல்! | மக்கள் அதிகாரம்

தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனத்தை ஒழித்துக்கட்டும் பாசிச மோடி அரசின் சதியை தமிழ்நாட்டு மக்கள் முறியடிக்க வேண்டும் இன்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

from vinavu https://ift.tt/qaPdK9G
via Rinitha Tamil Breaking News

Wednesday, May 24, 2023

ஆர்.எஸ்.எஸ். உளவாளி ஆர்.என்.ரவி | ம.க.இ.க சிவப்பு அலை பாடல் | வீடியோ

வினவு யூடியூப் சேனலில் ம.க.இ.க சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவின் “ஆர்.எஸ்.எஸ். உளவாளி ஆர்.என்.ரவி” பாடல் காணொலி வடிவில் பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/b94sYdV
via Rinitha Tamil Breaking News

Tuesday, May 23, 2023

Maliana Massacre murderers released: Hindu Rashtra ‘Justice’ continues!

The Yogi Adityanath-led BJP government in Uttar Pradesh has not yet been explicitly declared as a Hindu Rashtra regime. Therefore, we cannot expect the perpetrators of the Maliana massacre in Hindu Rashtra to be punished.

from vinavu https://ift.tt/dGCVE7A
via Rinitha Tamil Breaking News

டெல்லி: பாசிஸ்டுகளின் அதிகார வெறிக்கு நீதிமன்றம் தடைபோட முடியாது!

இந்திய அரசியலமைப்பு சாசனத்தையும் ஆளுநரையும் பயன்படுத்தி பா.ஜ.க ஆளாத மாநிலங்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதன் மூலம் தனது கட்டுக்கடங்காத அதிகார வெறியை பாசிச மோடி அரசு வெளிப்படுத்தி வருகிறது.

from vinavu https://ift.tt/wEcPr7K
via Rinitha Tamil Breaking News

ஒன்றிய அரசின் 12 துறைகளில் கார்ப்ரேட் நிபுணர்களை நியமிக்க முடிவு!

இது போன்ற தனியார் நிறுவனங்களில் உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள் வல்லுநர்களை ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் நியமிப்பதன் மூலம் அவர்கள் தங்களுடைய கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு தேவையான கார்ப்ரேட் நல திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார்களே தவிர இவர்கள் கூறும்படியான அரசு பொதுத்துறையில் எந்த முன்னேற்றமும் இருக்க வாய்ப்பே இல்லை.

from vinavu https://ift.tt/ocWDNnH
via Rinitha Tamil Breaking News

மூடு டாஸ்மாக்கை! | தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் | மக்கள் அதிகாரம்

டாஸ்மாக் ஆகட்டும்,  கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களுகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் மக்களாகிய நாம் அமைப்பாக அணி திரண்டு போராட வேண்டும்!

from vinavu https://ift.tt/ZFoVPe5
via Rinitha Tamil Breaking News

மே 15, 2023, மதுரை மாநாட்டிற்கான தீர்மானங்கள் | தீர்மானம் 01

தீர்மானம் 01

from vinavu https://ift.tt/U3zW2IM
via Rinitha Tamil Breaking News

Monday, May 22, 2023

This ‘democracy’ is for fascists! Let’s fight for an anti-Fascist Democratic Republic!

To shout “Let’s save the Constitution” anymore is to cry for a non-existent democracy. It is our duty to fight to overthrow the RSS-BJP; Ambani-Adani fascist clique and establish an anti-fascist democratic republic.

from vinavu https://ift.tt/kDsPgTd
via Rinitha Tamil Breaking News

மலியானா படுகொலை குற்றவாளிகள் விடுதலை: தொடரும் இந்துராஷ்டிர (அ)நீதி!

தற்போது உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி, வெளிப்படையாக இந்துராஷ்டிர ஆட்சி என்று மட்டும்தான் அறிவிக்கப்படவில்லை. எனவே, இந்துராஷ்டிரத்தில் மலியானா படுகொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

from vinavu https://ift.tt/z6pAScB
via Rinitha Tamil Breaking News

மே 15, 2023, மதுரை மாநாட்டிற்கான தீர்மானங்கள் | ஸ்டெர்லைட் | தீர்மானம் 17

தீர்மானம் 17

from vinavu https://ift.tt/q0burxf
via Rinitha Tamil Breaking News

தோழர் விஜயகுமார் (எ) புஷ்கின் 124(A) தேசத்துரோக வழக்கில் கைது!

மே 2022-இல் உச்ச நீதிமன்றம் தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்யக்கூடாது என வழிகாட்டுதல் வழங்கியதையும் மீறி தமிழ்நாடு அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. காவிகளின் விசுவாசமான சேவை ஆளாக போலீசுத்துறை மாறிக் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

from vinavu https://ift.tt/3pzVMJx
via Rinitha Tamil Breaking News

Sunday, May 21, 2023

Conspiracy to open Sterlite: ‘Vedanta bullets’ again!

Vedanta bullets fired that day killed the fighters. The bullets of Vedanta fired today are trying to sabotage our protest with slanders and conspiracies.

from vinavu https://ift.tt/VgpLFmo
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட்டை திறக்கச் சதி: மீண்டும் ’வேதாந்தாவின் தோட்டாக்கள்’!

அன்று ஏவப்பட்ட வேதாந்தாவின் தோட்டங்கள் போராளிகளின் உடல்களைச் சாய்த்தன. இன்று ஏவப்படும் ‘வேதாந்தாவின் தோட்டக்கள்’ அவதூறுகளாலும் சதிகளாலும் நமது போராட்டத்தை சிதைக்கப் பார்க்கின்றன.

from vinavu https://ift.tt/zY7vpHl
via Rinitha Tamil Breaking News

மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவு ஏற்படும்: பொருளாதார நிபுணர் பரகல பிரபாகர்

“2024-இல் மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் அது பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவை ஏற்படுத்தும்” என்று எச்சரித்துள்ளார் பரகல பிரபாகர்

from vinavu https://ift.tt/Qzh5Jg7
via Rinitha Tamil Breaking News

Saturday, May 20, 2023

மூடு டாஸ்மாக்கை! கள்ளச்சாராய பலிகள் – திமுக அரசே முதல் குற்றவாளி! || தோழர் வெற்றிவேல் செழியன்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22-க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு திமுக அரசாங்கமும், காவல்துறையுமே முழு பொறுப்பு. கள்ளாசாரயமோ அல்லது மதுக்கடையோ – அனைத்து போதை பொருட்களும் உடனே தடை செய்யப்பட வேண்டும். எந்த அரசியல் கட்சியும் மதுக்கடையை மூட முன்வருவதில்லை. மதுக்கடை வருமானத்தை வைத்துத்தான் இந்த அரசை நடத்த வேண்டிய கேவலமான நிலையில்தான் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். போலீசுகாரர்களோ, அரசு அதிகாரிகளோ கள்ளசாரயத்தை தடுக்கமாட்டார்கள். காரணம் அதை விற்க அனுமதியளித்து பாதுகாப்பு வழங்குவதே அவர்கள்தான். கையூட்டு வாங்கி […]

from vinavu https://ift.tt/SdGHrKA
via Rinitha Tamil Breaking News

Uprising in Sri Lanka against IMF’s recolonization!

The conditions imposed by the IMF in the name of “structural reforms” have further intensified the recolonization policies of privatization, liberalisation and globalization in Sri Lanka.

from vinavu https://ift.tt/3qLtG5z
via Rinitha Tamil Breaking News

பாலஸ்தீனியர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க ஐ.நா சபை மறுப்பு

ஏகாதிபத்தியங்கள் நடத்தும் உள்நாட்டு போரின் விளைவாகத்தான் மக்கள் பசி பட்டினி போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

from vinavu https://ift.tt/pW2TJos
via Rinitha Tamil Breaking News

மே 15 மதுரை மாநாட்டை வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றி! | தோழர் வெற்றிவேல்செழியன்

மே 15 மாநாட்டை வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றி! | தோழர் வெற்றிவேல்செழியன் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/pkFwrWQ
via Rinitha Tamil Breaking News

Friday, May 19, 2023

Reservation becoming trump card of the fascists: Sangh Parivar and ‘Thambis’!

The RSS-BJP, which once opposed reservation fearing that brahmin-upper-caste supremacy would be undermined, is now playing the role of social justice. But, the benefits of reservation announced by the BJP for the sake of vote bank politics are not going to reach those people.

from vinavu https://ift.tt/jrouL0X
via Rinitha Tamil Breaking News

வெற்றிகரமாக நடந்து முடிந்த மே 15 வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மாநாடு | செய்தி – படங்கள்

மே 15: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற போர் முழக்க மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. சிறப்பு பேச்சாளர்கள் வருவது காலதாமதம் ஆனதால் மாநாடு சரியாக மாலை 5.30 மணிக்கு  துவங்கியது. தோழர் குருசாமி இணைச் செயலாளர் மக்கள் அதிகாரம் அவர்கள் கூட்டத் தலைமையை முன்மொழிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் வழிமொழிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர் ரவி தலைமையேற்றார். அதைத் […]

from vinavu https://ift.tt/mGLItSN
via Rinitha Tamil Breaking News

பாசிஸ்டுகளின் துருப்புச் சீட்டாகும் இடஒதுக்கீடு: சங்கப்பரிவாரங்களும் தம்பிமார்களும்!

பார்ப்பன-உயர்சாதி மேலாதிக்கத்திற்கு எங்கே பங்கம்வந்துவிடுமோ என்று ஒருகாலத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க, இன்று சமூகநீதி வேடம்போடுகிறது.

from vinavu https://ift.tt/fGNM1bA
via Rinitha Tamil Breaking News

ஆசிரியர்கள் போராட்டம்: அரசுவேலை வழங்க எந்த ஆட்சியும் தயாராக இல்லை!

கட்டமைப்புகளை வலுப்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. தனியார்மய கொள்கையின் அடிப்படையில் அவற்றை செய்யவும் முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

from vinavu https://ift.tt/5zBYJmh
via Rinitha Tamil Breaking News

Thursday, May 18, 2023

Permitting International Laws: Key to unfettered exploitation of Multinational Corporations!

The purpose of the new Rules notified by the Bar Council is to open up the country to multinational corporations to exploit the natural resources and the labour of our workers without any regulation.

from vinavu https://ift.tt/ga7KSY3
via Rinitha Tamil Breaking News

தி கேரளா ஸ்டோரி: முஸ்லீம் வெறுப்பிற்கான மற்றுமொரு கருவி!

வட இந்தியாவில் ”தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தின் தாக்கமும், இதை அடிப்படையாக வைத்து முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரங்களும் அதிகரித்து வருகின்றன.

from vinavu https://ift.tt/MHW6rEL
via Rinitha Tamil Breaking News

ஹூண்டாயின் ₹20,000 கோடி முதலீடு யாருக்கானது?

இப்படிப்பட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் நாசகர நிறுவனத்தை தான் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறது தி.மு.க அரசு.

from vinavu https://ift.tt/3ifHaru
via Rinitha Tamil Breaking News

வெற்றிகரமாக நடைபெற்ற மே 15 மதுரை மாநாடு || ஊடங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! மே 15, 2023, மாநாடு – கலைநிகழ்ச்சி ம.க.இ.க “சிவப்பு அலை” கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகில், மதுரை மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம், தமிழ்நாடு- புதுவை. 9791653200, 9444836642 7397404242, 9962366321 […]

from vinavu https://ift.tt/aY9juDS
via Rinitha Tamil Breaking News

Tuesday, May 16, 2023

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) முதலாவது மாநாட்டின் 53-வது ஆண்டு நிறைவு!

53 ஆண்டுகளில் நாட்டில் எத்தனையோ கட்சிகளும் இயக்கங்களும் உருவாகி அழிந்துவிட்டன. ஆனால் நக்சல்பாரி இயக்கம் இன்னும் அழியாமல் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

from vinavu https://ift.tt/b1c5LrQ
via Rinitha Tamil Breaking News

ட்ரோன் மூலம் பழங்குடி கிராமங்களின் மீது குண்டு வீசும் மோடி அரசு!

பழங்குடி மக்களை அச்சுறுத்தி, அவர்கள் வாழும் இடங்களை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதே இத்தகைய பாசிச பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கமாக உள்ளது.

from vinavu https://ift.tt/ESI6VON
via Rinitha Tamil Breaking News

Monday, May 15, 2023

நேரலை || மே 15 மதுரை மாநாடு

மாநாடு நேரலை சரியாக மாலை 5:30 மணிக்கு துவங்கும்.. https://ift.tt/VFlfqdD https://ift.tt/iDxKfem https://ift.tt/KLrbF9B  

from vinavu https://ift.tt/4yJYiPb
via Rinitha Tamil Breaking News

Sunday, May 14, 2023

மே 15 மதுரை மாநாடு || நேரலை

இன்று மதுரையில் நடக்கவிருக்கும் சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மாநாடு வினவு இணைய தளத்தில் மாலை 4 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நேரலை.. அனைவரும் பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/83597j4
via Rinitha Tamil Breaking News

தேர்தல் பரப்புரைகளில் மட்டுமே ஈடுபடும் பாசிஸ்டு மோடி!

மோடி, வெளிநாடுகளுக்கு செல்வதில் துவங்கி உள்நாட்டுக்குள் தேர்தல் பிரச்சாரங்களில் பல்வேறு சாதாரண திறப்பு விழா நிகழ்வுகளில் கலந்து கொள்வது வரை உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து வருகிறார்.

from vinavu https://ift.tt/QgJrFBb
via Rinitha Tamil Breaking News

சூடான் உள்நாட்டுப் போர் – பின்னணியில் ரஷ்யாவின் மேலாதிக்க நோக்கம்!

உள்நாட்டுப்போரில் டகாலோ தோற்கடிக்கப்பட்டால் ரஷ்யாவின் கனிம வளக் கொள்ளை பாதிக்கப்படும். டகாலோவை வெற்றி பெற வைப்பதன் மூலம் ரஷ்யாவால் கனிம வளச் சுரண்டலை கட்டற்ற முறையில் நடத்த முடியும். மேலும், தனது மேலாதிக்கத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

from vinavu https://ift.tt/95xpN6A
via Rinitha Tamil Breaking News

காவிகளின் கற்பனைகளை பொடியாக்கிய, கர்நாடக உழைக்கும் மக்களை வாழ்த்துவோம்!

மறுகாலனியாக்கக் கொள்கைகளையும் இந்துத்துவ பாசிசத்தையும் வீழ்த்தும் பாதை தேர்தலுக்கு வெளியே வர்க்கப் போராட்டக்களத்திலும் மக்கள் எழுச்சியை உருவாக்குவதிலும் உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் அப்படியொரு எழுச்சிக்கு கர்நாடகம் பக்குவப்பட்டுவருவதையே காட்டுகிறது!

from vinavu https://ift.tt/e9EwF7k
via Rinitha Tamil Breaking News

Saturday, May 13, 2023

அஸ்கர் அலி எஞ்சினியர்: மதவெறியை எதிர்த்த செயல் வீரர்!

மதவெறியை எதிர்த்த போராட்டத்திற்கே தனது வாழ்நாளை அர்ப்பணித்த அந்த மனிதர், குஜராத் படுகொலை பற்றிய செய்திகளை மட்டும் கேட்க விரும்பவில்லை என்று கூறுகிறார் அவரது நண்பர் ஜாகிர் ஜன்முகமது.

from vinavu https://ift.tt/mK64oYD
via Rinitha Tamil Breaking News

இமாச்சலப்பிரதேசம்: செயற்கை நுண்ணறியுடன் இணைப்பட்ட ஆப்பிள் விவசாயம்!

தொடர்ந்து தண்ணீர் ஊற்றவில்லையென்றால் இந்த தாவரங்களால் உயிர் வாழ முடியாது. சராசரியாக, ஒரு செடிக்கு வாரத்திற்கு 10 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

from vinavu https://ift.tt/Fhugr2I
via Rinitha Tamil Breaking News

எங்கும் இந்துராஷ்டிர பிரச்சாரம் எதிலும் இஸ்லாமிய மதவெறி பிரச்சாரம்

ஆஷிபா முதல் பில்கிஸ்பானு வரை இந்துமதவெறி காவிக் கும்பலால் பாலியல் பலாத்காரம், சித்திரவதை செய்ததை கைகட்டி வாய்பொத்தி மௌனம் காக்க வேண்டும் அவர்கள்தான் சகிப்புதன்மையுடைய இஸ்லாமியர்கள்.

from vinavu https://ift.tt/gZoSNUr
via Rinitha Tamil Breaking News

Friday, May 12, 2023

மன் கி பாத்: கேட்காத மாணவர்களை விடுதிக்குள் அடைத்த கல்லூரி!

நர்சிங் மாணவர்கள் 36 பேர் மீது விடுதில் அடைத்து வைக்கும் தண்டனை ஏவப்பட்டுள்ளது. இது சிறையில் அடைத்துவைக்கும் தண்டனைக்கு ஒப்பானதாகும்.

from vinavu https://ift.tt/HECFOqw
via Rinitha Tamil Breaking News

தனியார் பள்ளி ஆசிரியரின் அவலநிலை

குறைந்த சம்பளத்திற்கு அதிக உழைப்பை செலுத்தக்கூடிய பணிநிரந்திரம் பற்றி வாய்திறக்காத ஆசிரியர்களே முதலாளிகளின் தேவையாக இருக்கிறது.

from vinavu https://ift.tt/sEjwCme
via Rinitha Tamil Breaking News

Thursday, May 11, 2023

நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்: காவிமயமாக்கல் தடைப்பட போவதில்லை!

ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த பட்கரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமித்து மேற்கொள்ளப்பட்ட காவிமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு மனித முகம் கொடுப்பதற்காகவே தற்போது பனகரியா வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

from vinavu https://ift.tt/O2nvRHF
via Rinitha Tamil Breaking News

Wednesday, May 10, 2023

பு.ஜ.தொ.மு வெள்ளிவிழா | தோழர் ஆ.கா.சிவா மற்றும் தோழர் பா.விஜயகுமார் உரை வீடியோ

தமிநாட்டில் புரட்சிகர அரசியலை தாங்கி செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தற்போது 2023-ல் தனது 25-ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி பட்டாபிராமில் பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக வெள்ளிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் தோழர் ஆ.கா.சிவா, ஒருங்கிணைப்பாளர், பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக்குழு) மற்றும் தோழர் பா.விஜயகுமார், முன்னாள் மாநிலப் பொருளாளர், பு.ஜ.தொ.மு ஆகியோர் ஆற்றிய உரைகளை வெளியிடுகிறோம்.

from vinavu https://ift.tt/Q6HzgYh
via Rinitha Tamil Breaking News

தெரசா படம் இருந்தால் உனக்கென்ன பிரச்சினை? || தோழர் மருது

திருவண்ணாமலை கோவில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட விபூதி பாக்கெட்டில் விளம்பரத்தில் அன்னை தெரசா படம் அச்சிட்டு இருந்ததை கண்டு புகார் அளித்த பாரதிய இந்து முன்னனியினர் இதற்கு காரணமான இரண்டு அர்ச்சகர்களை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும் என பிரச்சினை செய்தனர் இக்கும்பலுக்கு பணிந்த அக்கோவில் நிர்வாக ஆணையர் அவர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தெரசா யார், இவர்கள் போராடுவதாக கூறும் இதே இந்து மதத்தை சார்ந்த நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சேவையை மேற்கொண்ட தெரசாவை எதிர்க்கும் […]

from vinavu https://ift.tt/LvskJag
via Rinitha Tamil Breaking News

மோடியின் மன் கி பாத்: கேட்க ஆள் இல்லையென்றால் அபராதமா?

மோடியின் மன் கி பாத் உரையின் 100-வது எபிசோடுக்கு முன்பு மன் கி பாத் உரையை யாரும் கேட்கவில்லை என்று தரவுகள் வெளியாகி அம்பலப்பட்டு போய்விட்டது.

from vinavu https://ift.tt/FskPGmu
via Rinitha Tamil Breaking News

தூத்துக்குடி விஏஓ கொலை: மக்களுக்கு ஆதரவான அதிகாரிகளை பாதுகாப்போம்! || தோழர் மருது

தூத்துக்குடி வி.ஏ.ஓ படுகொலை என்பது நேர்மையான, மக்களுக்கு ஆதரவான அதிகாரிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த அரசுக்கட்டமைப்பில் இதுபோன்ற குறைந்தபட்ச நேர்மையான அதிகாரிகளுக்கு கூட வேலையில்லை என்பதும் அவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் வெளியேற்றப்படுவார்கள் என்பதும் கண் முன் நாம் காணும் உண்மை. வி.ஏ.ஓ போலீஸ்காரர்களிடம் மணல் திருட்டை தடுக்ககோரி மனு கொடுத்தது எப்படி அந்த மணல் திருட்டு கும்பலுக்கு தெரியும்? அப்படியானால் அரசு உயர் அதிகாரிகள் முதல் போலீஸ்துறை வரை அனைவரும் ஏதோ ஒரு வகையில் அக்கும்பலுக்கு […]

from vinavu https://ift.tt/wBuiH6c
via Rinitha Tamil Breaking News

என் பெயரும் ராமன் தான்! || கவிதை

ராமனை அழைத்து செத்து செத்து வாழ்வதைவிட மலத் தொட்டியில் மாண்டு போவதே மேல்

from vinavu https://ift.tt/NuswCl9
via Rinitha Tamil Breaking News

Tuesday, May 9, 2023

வீரமரபு பாடல் | ம.க.இ.க | சிவப்பு அலை | Veera marabu Video Song

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மதுரை மாநாடை ஒட்டி ம.க.இ.க.வின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு தோழர்கள் தயாரித்து வெளியிட்ட வீரமரபு பாடல் இன்று 11 மணியளவில் வினவு யூடியூபில் வெளியிடப்படும். Veera marabu Song | வீரமரபு பாடல் | Red wave | ம.க.இ.க பாருங்கள்! பகிருங்கள்!! எமது பல்வேறு […]

from vinavu https://ift.tt/H7ncbVl
via Rinitha Tamil Breaking News

வீழாது தமிழ்நாடு; துவளாது போராடு || மே 15 மதுரை மாநாட்டை வாழ்த்தி வரவேற்கும் ஜனநாயக சக்திகள்! | பகுதி 2

மதுரையில் மே 15, 2023 அன்று ”ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” ”சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு; துவழாது போராடு” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் பேரணி – மாநாட்டை வாழ்த்தி வரவேற்றும் ஜனநாயக அமைப்புகள். காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்! மாநாடு அனைவரையும் அறைகூவி அழைக்கிறது. 000 தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கிறது காவிப்படை! || மே 15 மாநாட்டிற்கு வாரீர்! || மா.முத்துக்குமார் 000 மே 15 மதுரை மாநாட்டை […]

from vinavu https://ift.tt/rOXnN54
via Rinitha Tamil Breaking News

Monday, May 8, 2023

‘எப்படியேனும்’ பா.ஜ.க.வை வீழ்த்த, இதோ நிதிஷ் ஃபார்முலா!

என்னதான் நிதிஷூடன் உறவைப் பேண விரும்பினாலும், ஆனந்த் மோகனின் விடுதலையை கண்டிக்காவிட்டால், தலித்துகள் மத்தியில் தனக்குள்ள வாக்கு வங்கியை இழக்க நேரிடுமே என்பது மம்தாவுக்கு உள்ள தர்மசங்கடம். ஆக மொத்தம் கண்டனமும் ஆதரவும் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தில் இருந்தே பிறக்கிறது.

from vinavu https://ift.tt/EaUPoYH
via Rinitha Tamil Breaking News

இந்தியாவில் பல்லிளிக்கும் ஊடகச் சுதந்திரம்!

மோடி அரசுக்கு எதிராக செயல்படும் பல்வேறு ஊடகவியளாலர்கள் சிறை, சித்திரவதைக்குள்ளாகிரார்கள். பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே அடைந்துவைக்கப்படுகிறார்கள்.

from vinavu https://ift.tt/1DNSWP8
via Rinitha Tamil Breaking News

என்.சி.ஆர்.பி-ன் தரவு: உண்மையான ‘’குஜராத் ஸ்டோரி’’

இப்படத்தை வைத்து மத பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி காலூன்றிவிடலாம் என கணக்கு போட்டிருக்கிறது. ஆனால் மதங்கள் கடந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் கேரள மக்களிடம் காவிகளின் இம்முயற்சி மண்ணை கவ்வியுள்ளது.

from vinavu https://ift.tt/EScfJrt
via Rinitha Tamil Breaking News

Sunday, May 7, 2023

மே 15, 2023 | சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! | மாநாடு | நிகழ்ச்சி நிரல்

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! | சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 அன்று மதுரையில் மாநாடு - கலைநிகழ்ச்சி நடைபெறும். அனைவரும் வாரீர்!

from vinavu https://ift.tt/Br6S0aW
via Rinitha Tamil Breaking News

மல்யுத்த வீரர்களுக்கு ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை! || தோழர் மருது

பா.ஜ.க எம்.பியின் பாலியல் வன்முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடும் இந்திய நாட்டின் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே உண்மை.. போராட்டத்தின் தீவிரத்தால் பாஜக எம்.பி மீது போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் கைது செய்யப்படவில்லை. காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/xSU4pTk
via Rinitha Tamil Breaking News

ஜி.எஸ்.டி வரி சாதனை அல்ல வேதனை | மக்கள் நேர்காணல்

ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாகவும், அதனால் தாங்கள் அடைந்த பாதிப்பை பற்றியும் இந்த காணொலியில் பதிவுசெய்கிறார்கள் உழைக்கும் மக்கள். காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/cbSKN61
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – மே 2023 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் மே 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/vqNoREC
via Rinitha Tamil Breaking News

Saturday, May 6, 2023

கால்டுவெல்-ஐ நினைவுகூர்வோம்!

வளர்ந்து வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கெதிராகப் போராட, கால்டுவெல் மீள்கண்டுபிடுப்பு செய்த ”உயர்தனிச் செம்மொழியே நம் மொழி” என்பதும், “பார்ப்பன எதிர்ப்பு மரபே தமிழ் மரபு” என்பதும் இன்னமும் துருவேறாத வாள்களாக உள்ளன. அவற்றை நம் கைகளில் ஏந்துவதே கால்டுவெல்லை நினைவுகூர்வதாகும்.

from vinavu https://ift.tt/OGVukbj
via Rinitha Tamil Breaking News

ஆர்.என்.ரவி கைது செய்யப்படுவாரா? || தோழர் மருது

சில தினங்களுக்கு முன்பு ஆங்கில செய்தித்தாளில் பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறியுள்ளார் ஆர்.என்.ரவி.. ஆளுநரின் இதுபோன்ற புனைசுருட்டுக்களை தொடர்ந்து தமிழ்நாடு அம்பலப்படுத்தி வருகிறது. வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என முழங்குவோம்.. பொய் புனைசுருட்டுகளை பேசிவரும் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டை விட்டே விரட்டியடிப்போம். காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/GJY9S0E
via Rinitha Tamil Breaking News

காசி தெலுங்கு சங்கமம் – தென்னிந்தியாவை சுற்றிவளைக்கும் பாசிசப்படை!

வட மாநிலங்களில் பெரும்பாலானவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள காவிக்கும்பல், தங்களுக்கு கட்டுப்பட மறுக்கும் தென்மாநிலங்களை (தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா) எப்படியாவது கைப்பற்ற வேண்டும் எனத் திட்டமிட்டு வேலை செய்கிறது.

from vinavu https://ift.tt/IZotM5B
via Rinitha Tamil Breaking News

சென்னை – மதுரை மே தின பேரணி – ஆர்ப்பாட்டம் || 138வது மே தினம்

சென்னை – மதுரை மாவட்டங்களில் 138-வது மே நாள் கண்டன ஆர்ப்பாட்டம் - பேரணி நடைபெற்றது.

from vinavu https://ift.tt/lFJbWZH
via Rinitha Tamil Breaking News

Friday, May 5, 2023

திரிபுரா, நாகலாந்து, மேகலாயா தேர்தல் முடிவுகள்: எச்சரிக்கை, பரவிவருகிறது பாசிசம்!

அதிகாரத்தைப் பயன்படுத்தி, அராஜகவாதிகள் மட்டுமே வெற்றிபெற வழிவகுக்கும் இந்த போலி ஜனநாயகத் தேர்தல்களில் பா.ஜ.க.வை வீழ்த்திவிட முடியும் எனக் கருதுவதும், அந்த வெற்றிகளைக் கொண்டே பாசிஸ்டுகளை வீழ்த்திவிடலாம் எனக் கருதுவதும் பாசிஸ்டுகளின் வெற்றிக்கே வழிவகுக்கும் என்பதுதான் நடந்து முடிந்த மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

from vinavu https://ift.tt/ot8NQ36
via Rinitha Tamil Breaking News

அஞ்சல் துறையில் இரண்டு சங்கங்களின் உரிமை ரத்து! | தோழர் ம.சரவணன் கண்டன உரை

அகில இந்திய அளவில் இருக்கின்ற இரண்டு அஞ்சல் ஊழியர்கள் சங்கங்களின் அங்கீகாரத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக போராடிய விவசாயிகளுக்கு உறுதுணையாக ஆதரவு தெரிவித்ததற்காகவும் சி.ஐ.டி.யு-விற்கு நிதி அளித்ததற்காகவும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தங்களைப் போலவே போராடுகின்ற மற்ற வர்க்கங்களுக்கு ஆதரவு அளித்துள்ளன இந்த சங்கங்கள். மேலும்..   காணொளியை பாருங்கள்! […]

from vinavu https://ift.tt/hPdLTyg
via Rinitha Tamil Breaking News

வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக்க சதி செய்யும் சாதிய அரசு!

போலீசு, நீதிமன்றம் என அரசின் அனைத்து உறுப்புகளும் பார்ப்பனிய - சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும், பாதுகாக்கும் கருவிகளாகவே உள்ளன.

from vinavu https://ift.tt/QLSK8Mm
via Rinitha Tamil Breaking News

காரல் மார்க்ஸ் 205-வது பிறந்த நாள் – கவிதை

அடிமை வர்க்கம் இருக்கும் வரை நீ அழிய போவதில்லை! அதிகார வர்க்கம் முடியும் வரை நீ அமைதி கொள்வதில்லை! ஆம்! மார்க்ஸ் வாழ்வார் மார்க்சியம் வாழதான் செய்யும்

from vinavu https://ift.tt/HUlD89R
via Rinitha Tamil Breaking News

Thursday, May 4, 2023

தேசபக்தர்கள் கவனத்திற்கு: இரவு பகலாக நடைபெறும் மல்யுத்த வீரர்கள் போராட்டம்!

மல்யுத்த வீரர்கள் இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு அழைப்பு விடுத்ததில் இருந்து இது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க சங்க பரிவார கும்பலுக்கு எதிரான போராட்டமாக அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

from vinavu https://ift.tt/SQpXsyj
via Rinitha Tamil Breaking News

அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்

பழைய உலகம் அற்பவாதிக்குச் சொந்தம் என்பது உண்மையே. ஆனால் நாம் பயந்து பின்வாங்க வேண்டிய பூச்சாண்டியாக அவரை நினைக்கக் கூடாது. அதற்கு மாறாக நாம் அவரைக் கவனமாகக் குறித்துக் கொள்ள வேண்டும். இந்த உலகச் சீமானாகிய அவரை நாம் ஆராய்வது பயனுள்ளது.

from vinavu https://ift.tt/BImY9vA
via Rinitha Tamil Breaking News

வாய் சொல்வீரர் பி.டி.ஆர் – ஆளுநருக்கு பயப்படும் திமுக || தோழர் மருது || வீடியோ

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு ஆங்கில நாளிதழுக்கு நீண்ட பேட்டி கொடுத்துள்ளார். அதில், முதலில் திராவிட மாடல் – திராவிட மாடல் என்பது ஒரு காலாவதியான சித்தாந்தம் என்று கூறியுள்ளார். இந்தியா உருவாவதற்கு முன்பே இங்கு திராவிடர்கள் வாழ்ந்தார்கள் என்பது உண்மை. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட நீதி இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. மேலும் பல்வேறு நிதி முறைகேடுகளை பற்றி திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் பச்சை பொய் என்று […]

from vinavu https://ift.tt/lQIxoC5
via Rinitha Tamil Breaking News

மே 15 மாநாடு: தமிழ்நாடு தழுவிய பிரச்சாரத்தில் தோழர்கள்!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாநாட்டிற்கான பிரச்சார களத்தில் தோழர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

from vinavu https://ift.tt/eh493vL
via Rinitha Tamil Breaking News

திப்பு சுல்தானை கண்டு அஞ்சி நடுங்கிய வெள்ளை ஏகாதிபத்தியம்!

தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு.

from vinavu https://ift.tt/5nW6ljQ
via Rinitha Tamil Breaking News

மே 4, 1886 – வைக்கோல் மார்க்கெட் (Haymarket) படுகொலை

மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

from vinavu https://ift.tt/dtqhLzn
via Rinitha Tamil Breaking News

Wednesday, May 3, 2023

வீரமரபு பாடல் – டீசர் | ம.க.இ.க | சிவப்பு அலை | Veera marabu – Teaser

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மதுரை மாநாடை ஒட்டி ம.க.இ.க.வின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு தோழர்கள் தயாரித்து வெளியிட்ட வீரமரபு பாடலின் டீசரை வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம். Veera marabu Song – Teaser | வீரமரபு பாடல் – டீசர் | Red wave | ம.க.இ.க காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/UI9563o
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – மே 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - மே 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

from vinavu https://ift.tt/mTJlYsf
via Rinitha Tamil Breaking News

சங்கியுடன் ஒரு பயணம்

சங்கிகள் எல்லோரிடமும் எல்லாவற்றையும் பேசுவதில்லை. ஏதாவது ஒன்றில் எதையாவது பேசி, அதில் மக்களிடம் ஏதாவது அதிருப்தி இருப்பின் அதன் மீதேறி அதன் மூலம் மோடி செய்வது எல்லாம் சரி என்று நிறுவுகிறார்கள்.

from vinavu https://ift.tt/2J0n7Wr
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட்மயம்: நேற்று பள்ளிக்கல்வித்துறை! இன்று போக்குவரத்துத்துறை! நாளை ?…

போக்குவரத்துத் துறையில் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பதற்கான தற்போதைய காரணங்கள் எந்தவகையிலும் குறைந்துவிடப் போவதில்லை. இதில் நடக்கப் போகும் ஊழலின் பரிமாணங்கள் மட்டுமே மாறப்போகின்றன. இத்திட்டம் மூலம் நேரடியாக கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகை செய்து கொடுக்கப்படுகிறது.

from vinavu https://ift.tt/9uRQvCA
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள்மீது போலீசு அடக்குமுறை! | மக்கள் அதிகாரம் கண்டனம்

ஜிப்சம் அகற்றல், ஆலை பராமரிப்பு என எந்த வடிவிலும் ஸ்டெர்லை ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூட சிறப்புச்சட்டம் இயற்றுவதுதன் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய ஒரே வேலை.

from vinavu https://ift.tt/HsIqkm4
via Rinitha Tamil Breaking News

உலகைக் உலுக்கிய 138-வது மே தினம் | படங்கள் !

உலகம் முழுவதும் எழுச்சிகரமாக மே தின பேரணிகளும் ஆர்பாட்டங்களும் நடைபெற்றன!

from vinavu https://ift.tt/9OFXhuP
via Rinitha Tamil Breaking News

Tuesday, May 2, 2023

தொடர்ந்து திவாலாகிவரும் அமெரிக்க வங்கிகள்: வெடிக்கக் காத்திருக்கும் உலகப் பொருளாதரம்!

அமெரிக்க வங்கிகள் தொடர்ந்து திவாலாகி வருவதானது, சரிந்துவரும் அமெரிக்காவின் பொருளாதார நிலைமையை நமக்கு உணர்த்துகின்றன. இதன்விளைவாக, உலகப் பொருளாதாரம் ஒரு பெருமந்தத்தில் வீழ்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த ஏகாதிபத்திய உலகத்தை உடனடியாக வீழ்த்துமாறு நிலைமைகள் நம்மைக் கோருகின்றன.

from vinavu https://ift.tt/CDJ9KOo
via Rinitha Tamil Breaking News

Monday, May 1, 2023

அறிவிப்பு: பல்வேறு தடைகளைத் தாண்டி மதுரையில் மாநாடு மே 15 அன்று நடைபெறும்!

தொடர்ந்து முயற்சி செய்ததன் காரணமாக வருகின்ற மே 15 அன்று மாநாடு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

from vinavu https://ift.tt/UmfdnKX
via Rinitha Tamil Breaking News

மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவளித்தால் தொழிற்சங்க உரிமம் பறிக்கப்படும்!

NFPE மற்றும் AIPEU தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தை பரித்திருக்கும் மோடி அரசின் இந்நடவடிக்கையானது, உரிமைக்காக போராடும் இயக்கங்களுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்ற அச்சத்தை தொழிற்சங்களுக்கு உருவாக்கும் நடவடிக்கை.

from vinavu https://ift.tt/PynRxqE
via Rinitha Tamil Breaking News

சென்னை – மதுரை மே தின பேரணி ஆர்ப்பாட்டம் | நேரலை காணொலிகள்

சென்னை ஆவடியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மே தின ஆர்ப்பாட்டம் ! பேரணி:   ஆர்ப்பாட்டம்: 0-0-0 மதுரை உசிலம்பட்டியில் கொட்டும் மழையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மே தின ஆர்ப்பாட்டம்! பாகம் -1   பாகம் -2   பாகம் – 3   பாகம் – 4 காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/j41BT78
via Rinitha Tamil Breaking News

கடலூரில் மே தின ஆர்ப்பாட்டம்

138-வது மே தினத்தையொட்டி கடலூர் மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள் ஜனநாயக சக்திகள் பெறும் திரளாக கலந்து கொண்டனர்.

from vinavu https://ift.tt/xG9gWVp
via Rinitha Tamil Breaking News

உழைப்பாளர் தினம்: முதலாளிகளை அச்சுறுத்தும் நாள்! || கவிதை

20 மணி நேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக அடைந்து காட்டிய சரித்திர வெற்றியின் கொண்டாட்ட தினம் அது.

from vinavu https://ift.tt/x5PcWFu
via Rinitha Tamil Breaking News