Saturday, November 30, 2019

சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஜூவல்லரி கடையில் பணம் பறித்ததாக சென்னையை சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்கள் கைது

சென்னை:யுனிவர்சல் பிரஸ் மீடியாவின் துணைத் தலைவர் என்று கூறிய தனசேகர், அவர் மற்றும் 13 பேர் கடையில் போலி தங்கத்தை விற்பனை செய்வதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் கோரினர். ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து ஒன்பது பேரை கைது செய்தனர். இதில் ஐந்து வக்கீல்கள் அடங்குவர், மற்றவர்கள் அங்கிருந்து தப்பித்தனர்.அவர்கள் பத்திரிகையாளர்கள் , வழக்கறிஞர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் என்று கூறியதாக கூறப்படுகிறது.அதில் வழக்கறிஞர்கள் எண்ணூரைச் சேர்ந்த எம்.ஜகதீஷ்வரன், கீழ்ப்பாக்கத்தில் இருந்து வி.ஸ்ரீராம், புதுப்பேட்டையை சேர்ந்த ஏ.அமனுல்லா, கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த பி.முருகன் மற்றும் கோடம்பக்கத்தைச் சேர்ந்த எம்.சுந்தர பாண்டிய ராஜா ஆகியோரை, அவர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை அகற்றும் வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சில் இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் பயிற்சி செய்ய தடை விதித்துள்ளது

The post சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஜூவல்லரி கடையில் பணம் பறித்ததாக சென்னையை சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்கள் கைது appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/37RTXFX
via Rinitha Tamil Breaking News

பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல – தொடக்கம் ! – அரங்கக் கூட்டம் | Live Streaming

பாபர் மசூதி - இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல - தொடக்கம் ! மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெறும் கருத்தரங்க நிகழ்வின் நேரலை ஒளிபரப்பு.

The post பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல – தொடக்கம் ! – அரங்கக் கூட்டம் | Live Streaming appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2R6SC8a
via Rinitha Tamil Breaking News

Friday, November 29, 2019

வெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல | காணொளி

விக்கிற விலைவாசியில காய் - கறி வாங்க முடியாம அல்லாடுறோம்.... இப்ப  வெங்காயமும் வெல ஏறி போனா வேற என்ன சாப்புடுறது... வெங்காய விலை உயர்வு பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? காணொளியை பாருங்கள்... பகிருங்கள்...

The post வெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2rCvOT6
via Rinitha Tamil Breaking News

இந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்

இந்தியப் பொருளாதாரம், காஷ்மீர் மற்றும் தொழிலாளர் வாழ்வு ஆகியவற்றின் இன்றைய நிலையை பாடலில் விவரிக்கின்றனர் ம.க.இ.க மையக் கலைக்குழுவினர். பாருங்கள்.. பகிருங்கள்..

The post இந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2DsvE3p
via Rinitha Tamil Breaking News

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2013-ம் ஆண்டைவிட குறைந்தது !

வளர்ச்சி, வேலை வாய்ப்பு, முன்னேற்றம் இவை எல்லாம் எங்கோ கேட்டதுபோல் உள்ளதா ? 2014 தேர்தலின் போது மோடி கொடுத்த வாக்குறுதி. அதன் இலட்சனம் ஜி.டி.பி.-யில் எதிரொலிக்கிறது.

The post இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2013-ம் ஆண்டைவிட குறைந்தது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35Hzq4Y
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ் : இந்திய ஆன்மாவின் மீதான ஒரு அச்சுறுத்தல் ! – ஏ.ஜி. நூரனி

இன்றைய இந்தியாவின் மிகப் பெரும் அபாயமான ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வரலாற்றை விளக்குகிறார், மூத்த வழக்கறிஞர் ஏ.ஜி. நூரனி. நூலை வாங்கி படியுங்கள்... பகிருங்கள்...

The post ஆர்.எஸ்.எஸ் : இந்திய ஆன்மாவின் மீதான ஒரு அச்சுறுத்தல் ! – ஏ.ஜி. நூரனி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OZw72e
via Rinitha Tamil Breaking News

Thursday, November 28, 2019

மாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் ?

2019 தேர்தலில் மோடி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். ஆனால், சட்டமன்றத் தேர்தல் என வரும்போது பாஜக தனது மாநில சட்டமன்ற ஆட்சிகளை தக்க வைக்க பெரும்பாடு படவேண்டியிருக்கிறது.

The post மாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2R0ChBW
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : நான் இந்துவல்ல நீங்கள் … ?

இந்து என்ற சொல் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த சொல். இந்த நாட்டிலே எந்த மொழியிலும் இல்லாத சொல். திராவிட மொழியிலும் கிடையாது, ஆரிய மொழிகளிலும் கிடையாது.

The post நூல் அறிமுகம் : நான் இந்துவல்ல நீங்கள் … ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/34xqI98
via Rinitha Tamil Breaking News

குழந்தைகளை மதிப்பிட மதிப்பெண் அட்டவணைகளா தேவை ?

குடும்பத்தில் குழந்தை வளர்ப்பு, குழந்தைக்கு உதவி புரிவது பற்றி நாம் அவர்களுக்கு உபயோககரமான ஆலோசனைகளைத் தர வேண்டும் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 69 ...

The post குழந்தைகளை மதிப்பிட மதிப்பெண் அட்டவணைகளா தேவை ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/34HOhw0
via Rinitha Tamil Breaking News

காவிகளின் பிடியிலிருந்து உயர் கல்வி நிறுவனங்களை மீட்போம் ! மதுரை கண்டன கூட்டம் !

மதுரை ஒத்தக்கடையில் பு.மா.இ.மு மற்றும் ம.க.இ.க சார்பில் “காவிகளின் பிடியிலிருந்து உயர் கல்வி நிறுவனங்களை மீட்போம் !” என்ற முழக்கத்தின் கீழ் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது.

The post காவிகளின் பிடியிலிருந்து உயர் கல்வி நிறுவனங்களை மீட்போம் ! மதுரை கண்டன கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35Imgod
via Rinitha Tamil Breaking News

மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !

ஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன் அடிப்படை என்ன ?

The post மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Otx6Je
via Rinitha Tamil Breaking News

சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !

போர் உச்சத்தில் இருந்த போது இலங்கை சென்ற சீமானுக்கு முனியாண்டி விலாஸ் மெனுகார்டில் கூட இல்லாத அயிட்டங்களை புலிகள் சமைத்து பறிமாரி இருக்கின்றனர் - அதுவும், அண்ணன் சாப்பிடுவதை தலைவர் பிரபாகரனே மேற்பார்வை பார்த்துள்ளார்.

The post சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33rF75u
via Rinitha Tamil Breaking News

21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினை !

இந்த நூற்றாண்டின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று இணையம். இணையத்தை மனிதர்கள் இயக்கிய காலம் போய் இன்று மனிதர்களை இணையம் இயக்குகிறது.

The post 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33vf2T4
via Rinitha Tamil Breaking News

மருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் !

மருத்துவ உயர்கல்வியில் பொருளாதாரரீதியில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மோடி அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கான மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது.

The post மருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35KorrI
via Rinitha Tamil Breaking News

காலாவதியான தேர்தல் பத்திரங்கள் : விதிகளைத் தளர்த்திய நிதியமைச்சகம் !

அரசாங்க விதிமுறைகளின்படி, தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்ட 15 நாட்களில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் அது காலாவதியாகிவிடும். அந்த விதிமுறையை தளர்த்தியுள்ளது எஸ்.பி.ஐ.

The post காலாவதியான தேர்தல் பத்திரங்கள் : விதிகளைத் தளர்த்திய நிதியமைச்சகம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2skh63q
via Rinitha Tamil Breaking News

காவிகளின் பிடியில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! கடலூர் கண்டன கூட்டம் !

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை! பார்ப்பனர்களுக்கு ஒரு சட்டம்? பொதுமக்களுக்கு ஒரு சட்டமா? கடலூரில் நடைபெற்ற பு.மா.இ.மு கண்டன கூட்ட செய்தி மற்றும் படங்கள்.

The post காவிகளின் பிடியில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! கடலூர் கண்டன கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33tNeOU
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 27, 2019

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் ! | படக்கட்டுரை

எண்ணூர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நிறுவனங்கள் வெளியேற்றும் நச்சுக் கழிவுகளால் அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

The post மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் ! | படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35MLJgB
via Rinitha Tamil Breaking News

ஒரு ஆறு கிலோமீட்டர்கள் பெட்ரோல் இல்லாமலே பறந்து வந்தேன் !

அவன் துள்ளி எழுந்து, கைகளால் விளிம்பைப் பற்றிக் கொண்டு கனத்த கால்களை வெளியே எடுத்துப் போட்டுத் தரையில் குதித்தவன், ஒருவனை இடித்துத் தள்ளத் தெரிந்தான் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 69 ...

The post ஒரு ஆறு கிலோமீட்டர்கள் பெட்ரோல் இல்லாமலே பறந்து வந்தேன் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2rBuG1T
via Rinitha Tamil Breaking News

பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் தான் காரணம் ! இயக்குநர் கே. பாக்கியராஜ் பேச்சு !

பொள்ளாச்சி விவகாரத்தில் பெண்களின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு போய்விட்டான். அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த பெண்கள் செய்ததும் தவறு என்கிறார் பாக்கியராஜ்

The post பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் தான் காரணம் ! இயக்குநர் கே. பாக்கியராஜ் பேச்சு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2qOWi3J
via Rinitha Tamil Breaking News

முசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை நீக்கக் கோரி யாகம் வளர்க்கும் காவிகள் !

தங்களுடைய உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தோடு தொடர்பில்லாத நபர், தங்களுடைய தர்மத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும் என ‘சுத்தபத்த’மாக இந்துத்துவத்தை கடைப்பிடிக்கும் மாணவர் தரப்பு கேட்கிறது.

The post முசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை நீக்கக் கோரி யாகம் வளர்க்கும் காவிகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2qOs54Q
via Rinitha Tamil Breaking News

உடல் நல ஆய்வு முடிவுகளை நம்பலாமா ?

ஒரு ஆய்வோ அல்லது மதிப்பாய்வோ யாரால் எதற்காக செய்யப்படுகிறது அதன் பொருளாதாரப் புரவலர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதும் அவசியம். குறையளவான அறிவியல் (Quasi - Science) நம்மை ஏமாற்றி மயக்கத்தில் ஆழ்த்தி வீழ்த்தி விடலாம்.

The post உடல் நல ஆய்வு முடிவுகளை நம்பலாமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QVsInG
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 26, 2019

காவி பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! திருச்சி – பு.மா.இ.மு கண்டன கூட்டம் !

சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமான RSS ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மநாதனை கைது செய்யாதது ஏன்? திருச்சியில் பு.மா.இ.மு கண்டன கூட்டம்.

The post காவி பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! திருச்சி – பு.மா.இ.மு கண்டன கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2pQtVBE
via Rinitha Tamil Breaking News

மாணவி ஃபாத்திமா மரணம் : கண்டனக் கூட்டம் நடத்த தடை !

கல்வி நிலையங்களில் கொலை செய்கிறது காவி கும்பல், கருத்துரிமையை கொலை செய்கிறது காக்கி கும்பல். ஜனநாயக சக்திகளே அணிதிரள்வோம் அநீதிக்கு எதிராக.

The post மாணவி ஃபாத்திமா மரணம் : கண்டனக் கூட்டம் நடத்த தடை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2pQmnii
via Rinitha Tamil Breaking News

டாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45

18-ம் நூற்றாண்டில், பிரான்சுவா கெனே பொருளாதார அட்டவணையைத் தயாரித்தார். அது தயாரிக்கப்பட்டு 200 வருடங்கள் முடிவடைந்திருந்தாலும் அதன் முக்கியத்துவம் குன்றவில்லை.

The post டாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2qESFNX
via Rinitha Tamil Breaking News

ஜூலியன் அசாஞ்சே உடல்நிலை கவலைக்கிடம் : சிறையிலேயே இறக்க நேரிடலாம் !

அசாஞ்சே சிறையில் சித்ரவதை செய்யப்பட்டிருப்பதாக ஐநா-வின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்சரின் நவம்பர் 1-ஆம் தேதி அறிக்கை சமர்பித்தார்.

The post ஜூலியன் அசாஞ்சே உடல்நிலை கவலைக்கிடம் : சிறையிலேயே இறக்க நேரிடலாம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OK4ham
via Rinitha Tamil Breaking News

காவி பயங்கரவாதம் : முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் ஒப்புதல் வாக்குமூலம் !

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அயோக்கியத்தனங்களை தனது நூலில் அம்பலப்படுத்துகிறார் கேரளாவில் உள்ள முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்.

The post காவி பயங்கரவாதம் : முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் ஒப்புதல் வாக்குமூலம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2pPN46M
via Rinitha Tamil Breaking News

பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல – தொடக்கம் ! – அரங்கக் கூட்டம்

பாபர் மசூதி - இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல - தொடக்கம் ! என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பில், 30.11.2019 அன்று சென்னையில் அரங்கக்கூட்டம் நடைபெற உள்ளது அனைவரும் வருக...!

The post பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல – தொடக்கம் ! – அரங்கக் கூட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OkvCRh
via Rinitha Tamil Breaking News

Monday, November 25, 2019

தாவூத் இப்ராஹிமின் பினாமி நிறுவனம் : பயங்கரவாதத்திற்கும் நிதியுதவி ! பாஜக-விற்கும் நிதியுதவி !

ஊர் உலகத்துக்கு தேசபக்தி பாடம் எடுக்கும் பாஜக கும்பல், மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்புடைய நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதி பெற்றுள்ளது.

The post தாவூத் இப்ராஹிமின் பினாமி நிறுவனம் : பயங்கரவாதத்திற்கும் நிதியுதவி ! பாஜக-விற்கும் நிதியுதவி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OJWIAn
via Rinitha Tamil Breaking News

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மனு ஸ்மிருதியை பகிரங்கமாக எரித்தது ஏன் ?

டிசம்பர் 25, 1927 அன்று, அண்ணல் அம்பேத்கர் தலைமையில் மனு ஸ்மிருதி எரிக்கப்பட்ட வரலாற்று பின்னணியை விளக்குகிறது இக்கட்டுரை. படியுங்கள்.. பகிருங்கள்...

The post டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மனு ஸ்மிருதியை பகிரங்கமாக எரித்தது ஏன் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2XLyh9M
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : குஜராத் கோப்புகள் – மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்

இந்தப் புத்தகம் ஆசிரியரின் ரகசிய கேமரா மற்றும் ரகசிய மைக்ரோபோன் ஆகியவற்றுடன் அவர் மேற்கொண்ட ஸ்டிங் ஆபரேசன் மூலமாக குஜராத்தில் நடந்த கலவரங்களின் பின்னணியிலிருந்த ஆழமான அம்சங்களை வாசகர்களுக்கு அளித்திருக்கிறது.

The post நூல் அறிமுகம் : குஜராத் கோப்புகள் – மறைக்கப்பட்ட கோரவடிவங்கள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OjdIOQ
via Rinitha Tamil Breaking News

மதிப்பெண்களால் குழந்தைகளை மதிப்பிடுவது பள்ளியின் ஆன்மாவைக் குலைக்கும்

வெறும் மதிப்பெண்கள் குழந்தைகள் நன்றாகப் படிக்கின்றனரா, படிக்கவில்லையா என்பது குறித்து திட்டவட்டமாக ஒன்றும் சொல்லப் போவதில்லை. ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 68 ...

The post மதிப்பெண்களால் குழந்தைகளை மதிப்பிடுவது பள்ளியின் ஆன்மாவைக் குலைக்கும் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/34kGiFl
via Rinitha Tamil Breaking News

ஆண்ட பரம்பரையே நீ ஆம்பிள்ளையா ? குருமூர்த்திக்கு என்ன பதில் !

காலில் விழுவதாக இருந்தாலும் கூட ஒரு பாப்பாத்தியின் காலில் விழுவது தான் ஆண்ட பரம்பரைகளின் ஆண்மைக்கு அழகு என்பது குருமூர்த்தியாரின் சித்தம்.

The post ஆண்ட பரம்பரையே நீ ஆம்பிள்ளையா ? குருமூர்த்திக்கு என்ன பதில் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35vwTux
via Rinitha Tamil Breaking News

யார் அன்னியன் ? பார்ப்பானா ? திப்பு சுல்தானா ? | ஆ. ராசா | திருச்சி சிவா | காணொளி

யார் அன்னியன் ? பார்ப்பானா ? திப்பு சுல்தானா ? சென்னையில் நடைபெற்ற திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவில் ஆ. ராசா மற்றும் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்று நிகழ்த்திய உரையின் காணொளிகள்.

The post யார் அன்னியன் ? பார்ப்பானா ? திப்பு சுல்தானா ? | ஆ. ராசா | திருச்சி சிவா | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2sgd7oD
via Rinitha Tamil Breaking News

மொத்த 20 IIM-களுக்கும் சேர்த்து வெறும் 11 தலித் பழங்குடியின ஆசிரியர்கள் மட்டுமே !

அரசியலமைப்பு, சட்டம், நீதிமன்றம் என அனைத்துக்கும் மேலானவர்களாக ஐஐடி-கள், ஐஐஎம்-களை ஆக்கிரமித்துள்ளனர் பார்ப்பன - பனியாக்கள்.

The post மொத்த 20 IIM-களுக்கும் சேர்த்து வெறும் 11 தலித் பழங்குடியின ஆசிரியர்கள் மட்டுமே ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OiP9Sn
via Rinitha Tamil Breaking News

சாக்கடை தூர்வாரும் பணியில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காத அரசு !

பாதாள சாக்கடை பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவதே மிகப்பெரும் சமூக குற்றம். அதிலும் உயிரிழந்தவர்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்காத கொடுமையை என்ன சொல்ல...?

The post சாக்கடை தூர்வாரும் பணியில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காத அரசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/34efZ3o
via Rinitha Tamil Breaking News

Sunday, November 24, 2019

“காலச்சுவடு” கீழடி கட்டுரைகளில் யாரை “அறிவிலிகள்” என்கிறார் பி.ஏ.கிருஷ்ணன் ? | பொ.வேல்சாமி

காலச்சுவடு இதழில் பி.ஏ.கிருஷ்ணன் இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்தியாவின் எழுத்து வரலாறு பற்றி தன் கட்டுரையில் குறிப்பிடுகின்ற அவர், எழுத்து வளர்ச்சியின் காலகட்டங்களை குறிப்பிடவில்லை.

The post “காலச்சுவடு” கீழடி கட்டுரைகளில் யாரை “அறிவிலிகள்” என்கிறார் பி.ஏ.கிருஷ்ணன் ? | பொ.வேல்சாமி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OIazqJ
via Rinitha Tamil Breaking News

மதுரையில் 102 – வது ரசிய சோசலிச புரட்சி நாள் விழா ! படங்கள் !

மனித குலத்தை அழிக்கும் முதலாளித்துவத்தை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் வீழ்த்துவோம் என்கிற தலைப்பில் மதுரையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின விழா பற்றிய பதிவு.

The post மதுரையில் 102 – வது ரசிய சோசலிச புரட்சி நாள் விழா ! படங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2XKxF4j
via Rinitha Tamil Breaking News

உண்மையான … ஆமாம் உண்மையான மனிதனாகி விட்டான் !

மனிதசக்திக்கு மீறிய எத்தகைய கடினமான பாதையைக் கடந்து வந்திருக்கிறான், இவ்வளவுக்குப் பிறகும் அவன் தன் நோக்கத்தை ஈடேற்றுவதில் வெற்றி பெற்று விட்டான் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 68 ...

The post உண்மையான … ஆமாம் உண்மையான மனிதனாகி விட்டான் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/34hX8EJ
via Rinitha Tamil Breaking News

Friday, November 22, 2019

குழந்தைகள் கடத்தல் : நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் !

ஆசிரமத்தில் கேடுகெட்ட சம்பவங்களெல்லாம் நடக்கின்றன எனத் தெரிந்தும் தங்கள் பிள்ளைகளை அங்கு போய்ச் சேர்த்த பெற்றோரின் மடமையை என்னவென்று சொல்வது?

The post குழந்தைகள் கடத்தல் : நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KI9G0e
via Rinitha Tamil Breaking News

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு : நம்பிக்கையின் ஆட்சி !

இந்துத்துவக் கொள்கை முன் வைக்கப்பட்டு சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அதன் தத்துவார்த்த வாரிசுகள் அதன் இலக்கை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லும் அவசரத்தில் இருக்கிறார்கள்.

The post பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு : நம்பிக்கையின் ஆட்சி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2sa92m1
via Rinitha Tamil Breaking News

சங்க பரிவாரத்தை தெறிக்க விடும் இளம் குருத்துகள் – காணொளி !

நவம்பர் 7, ரசிய புரட்சியின் 102-வது ஆண்டு நிறைவை ஒட்டி, சென்னையில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய அரங்கக் கூட்டத்தில் அரங்கேற்றப்பட்ட கலை நிகழ்ச்சிகளின் காணொளிகள் !

The post சங்க பரிவாரத்தை தெறிக்க விடும் இளம் குருத்துகள் – காணொளி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KHW3y0
via Rinitha Tamil Breaking News

400 இந்து கோவில்களை புனரமைக்கும் பாகிஸ்தான் அரசு !

சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் என்பது கிறுக்குப் பிடித்த முல்லாக்களால் நடத்தப்படும் ஒரு தாலிபானிய தேசம் என்று இத்தனை ஆண்டுகளாக செய்யப்பட்டு வந்த பிரச்சாரங்களை புஸ்வாணமாக்கி உள்ளார் இம்ரான் கான்.

The post 400 இந்து கோவில்களை புனரமைக்கும் பாகிஸ்தான் அரசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2D4xGq3
via Rinitha Tamil Breaking News

அரசு வங்கிகளில் 6 மாதங்களில் ரூ 958 பில்லியனுக்கும் அதிகமான மோசடி ! நிதியமைச்சர் ஒப்புதல்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ 254 பில்லியனும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 108 பில்லியனும், பாங்க் ஆஃப் பரோடாவில் ரூ 83 பில்லியனும் நிதி மோசடி நடந்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே கூறியிருக்கிறார்.

The post அரசு வங்கிகளில் 6 மாதங்களில் ரூ 958 பில்லியனுக்கும் அதிகமான மோசடி ! நிதியமைச்சர் ஒப்புதல் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2XM1Hot
via Rinitha Tamil Breaking News

Thursday, November 21, 2019

ஆண்கள் தினம் : ஆண்களின் உலகம் குறித்து உரையாடுவோமா ?

ஆண்கள் தினம் - தேவை கொண்டாட்டமா? அல்லது ஆண்களைப் பற்றிய சமூக கண்ணோட்டமா என விளக்க முயல்கிறது இக்கட்டுரை. வாருங்கள் உரையாடுவோம்.

The post ஆண்கள் தினம் : ஆண்களின் உலகம் குறித்து உரையாடுவோமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2rdfJ6a
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன் ?

இந்தியாவில் பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள், பல்வேறு சமூக ஏற்றத் தாழ்வுகள், கல்வி வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகள் என்று இருக்கும்பொழுது எப்படி எல்லாவற்றையும் விறகுகளைக் கட்டுவது போல ஒன்றாக இறுக்கிக் கட்டுவது?

The post நூல் அறிமுகம் : மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KLhFtt
via Rinitha Tamil Breaking News

ஆரம்ப வகுப்பில் யாருக்கு வேண்டும் மதிப்பெண்கள் ?

“புத்திசாலிகள்”, “மந்தமானவர்கள்” “நன்கு படிப்பவர்கள்”, “பின்தங்கியுள்ளவர்கள்” என்றெல்லாம் பிரிக்கப்படுவதைத் தெரிந்து கொள்வதும் குழந்தைகளுக்கு அவசியமே இல்லை ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 67 ...

The post ஆரம்ப வகுப்பில் யாருக்கு வேண்டும் மதிப்பெண்கள் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/336Kozq
via Rinitha Tamil Breaking News

இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் !

அயோத்தி தீர்ப்பை ஒருமனதாக ஏற்று, கடந்த காலத்தை பின்னுக்குத்தள்ள வேண்டும் என தாராளவாதிகள் பேசுகின்றனர். ஆனால் இது இந்து ராஷ்டிரத்தின் முதல் படி.

The post இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/37mxD7f
via Rinitha Tamil Breaking News

கோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை !

காந்தி கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளிகளாகிய நாதுராம் கோட்சேவின் நீதிமன்ற வாக்குமூலத்தை பாடமாக இணைக்க வேண்டும் என இந்து மகாசபா கோரிக்கை விடுத்துள்ளது.

The post கோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KIxhOn
via Rinitha Tamil Breaking News

மாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் !

ஒருவேளை குண்டு வைப்பதில் பிரக்யா சிங் தேர்ச்சி மிக்கவர் என்பதால்தான், ‘பிரக்யாவின் சேவை நாட்டுக்குத் தேவை’ என பாஜக மேலிடம் நினைத்திருக்கிறதோ என்னவோ !

The post மாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/345zECw
via Rinitha Tamil Breaking News

மீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை !

ஹைட்ரோ கார்பன் துரப்பணத் திட்டங்களுக்கு எதிராகத் தமிழக மக்களும் டெல்டா மாவட்ட விவசாயிகளும் நடத்திவரும் போராட்டங்களுக்கு இத்தடையுத்தரவு தார்மீக உத்வேகத்தை அளித்திருக்கிறது.

The post மீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2D5qoTg
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 20, 2019

பாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் | வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை | காணொளி

பாபர் மசூதி இடிப்பு வழக்கு, சபரி மலையில் பெண்கள் நுழைவு வழக்கு, ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் - ஒரு முழுமையான பார்வை வழங்குகிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

The post பாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் | வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QEC738
via Rinitha Tamil Breaking News

அத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா ?

அனுமதிச் சீட்டுக்கள் ஒவ்வொன்றும் கள்ளச்சந்தையில் ரூ. 8,000-க்கு விற்கப்பட்டதாகவும், இந்த விற்பனை மூலம் மட்டும் இம்மூவர் கூட்டணி ரூ. 1,175 கோடி வரை கொள்ளையடித்திருக்கக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகின்றன.

The post அத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QEsgua
via Rinitha Tamil Breaking News

சில வேளைகளில் ஒரு நிமிடம் என்பதே எவ்வளவு நீடிக்கிறது !

மெரேஸ்யெவ் வரும்வரை காத்திருப்பேன். அவன் என் உயிரைக் காப்பாற்றினான் ... விமானம் வரவேண்டிய மங்கிய நீலக் காட்டின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தார்கள்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 67 ...

The post சில வேளைகளில் ஒரு நிமிடம் என்பதே எவ்வளவு நீடிக்கிறது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/37rSdCU
via Rinitha Tamil Breaking News

பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா ? நீதிபதி ஏ.கே.கங்குலி

“அங்கே மசூதி இருந்தது என்பது பிரச்சினை இல்லை. அது இடிக்கப்பட்டதும் பிரச்சினை இல்லை. நாம் அனைவரும் அது இடிக்கப்படுவதைப் பார்த்தோம்” என விமர்சித்தார் நீதிபதி.

The post பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா ? நீதிபதி ஏ.கே.கங்குலி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ql0esZ
via Rinitha Tamil Breaking News

காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் !

ஆர்.எஸ்.எஸ்-இன் இலக்கு ஐ.ஐ.டி மட்டுமல்ல, அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் கைப்பற்றுவது. இதனை முறியடிக்க மாணவர்கள், பெற்றோர்கள், ஜனநாயக, முற்போக்கு சக்திகள் ஒரணியில் திரள்வோம்!

The post காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2s3u5GR
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 19, 2019

நவீன வேதியியலின் கதை | பாகம் 02

சிரிப்பூட்டும் வாயு கண்டறியப்பட்டது எப்படி.. வேதி மூலக்கூறுகளைப் பிணைக்கும் விசை என்ன... என பல சுவாரஸ்ய தகவல்களுடன்... நவீன வேதியியலின் கதை பாகம் 02

The post நவீன வேதியியலின் கதை | பாகம் 02 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/37mLIS0
via Rinitha Tamil Breaking News

அயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு !

நீதி கிடைக்கப்போவதில்லை என்றாலும், அனைத்திந்திய முசுலீம் தனிநபர் சட்ட வாரியம், அயோத்தி தீர்ப்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

The post அயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2pDmcqG
via Rinitha Tamil Breaking News

சிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு ! வீதியில் திரண்ட தொழிலாளர்கள் !

நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக சிலியில் முக்கிய துறைகளில் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

The post சிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு ! வீதியில் திரண்ட தொழிலாளர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/341quXS
via Rinitha Tamil Breaking News

பிஸியோகிராட்டுகள் | பொருளாதாரம் கற்போம் – 44

வெர்சேய் அரண்மனையின் மாடியறையில் மட்டும் பேசிக் கொண்டிருந்த பிசியோகிராட்டுகளின் கருத்து எப்படி மக்களிடம் செல்வாக்கு பெற்றது. தெரிந்து கொள்ளலாமா ?

The post பிஸியோகிராட்டுகள் | பொருளாதாரம் கற்போம் – 44 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2XwmQCO
via Rinitha Tamil Breaking News

கற்பழிப்பு என்பது ஒரு கடுமையான குற்றம் வழக்கை ரத்து செய்ய முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி :ஒரு கற்பழிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனு நீதிபதி பிரிஜேஷ் சேத்தி முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி பிரிஜேஷ் சேத்தி கற்பழிப்பு ஒரு பெண்ணின் உடலில் கடுமையான காயத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவளுடைய மரியாதையை களங்கப்படுத்துவதாக கூறி வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தார்.

The post கற்பழிப்பு என்பது ஒரு கடுமையான குற்றம் வழக்கை ரத்து செய்ய முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2O1RJfm
via Rinitha Tamil Breaking News

கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் ?

பொண்ணுக்கு பூர்வீகம் ஒடிசா. கல்யாணம் முடிஞ்ச ரெண்டு வருசமா வாழ்க்கை சென்னையில. இந்த ரெண்டு வருசத்துல நண்பர்னு சொல்லிக்க சென்னையில யாரும் இல்ல.

The post கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Xyd3vZ
via Rinitha Tamil Breaking News

சர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது ! | ஃபரூக் அப்துல்லா

பெண் சிசு கொலைகள் : இந்த காலத்துலயுமா சார் இதெல்லாம் நடக்குது? என்று கேட்போருக்கு தான் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

The post சர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது ! | ஃபரூக் அப்துல்லா appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KzWpqm
via Rinitha Tamil Breaking News

அர்பன் நக்சல்களுக்கு எதிராக சி.ஆர்.பி.எஃப். நடவடிக்கை : அமித்ஷா !

‘இந்துத்துவ அரசு’ என்ற அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை. 'அர்பன் நக்ஸல்’களை சிறையில் தள்ளிவிட்டால் அதையும் செய்துவிடலாம் என நாக்பூர் கும்பல் திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம்.

The post அர்பன் நக்சல்களுக்கு எதிராக சி.ஆர்.பி.எஃப். நடவடிக்கை : அமித்ஷா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32XbEjx
via Rinitha Tamil Breaking News

பிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு !

இந்திய வங்கித் துறை எந்தளவிற்கு கார்ப்பரேட்டுகளின் கைப்பாவையாக இயங்கி வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது, பி.எம்.சி. வங்கியில் நடந்திருக்கும் நிதி முறைகேடுகள்.

The post பிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2puttJa
via Rinitha Tamil Breaking News

Monday, November 18, 2019

நீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் !

தீர்ப்பு இசுலாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியல்ல... மதச்சார்பற்ற அரசியலமைப்புச்சட்டம், சுதந்திரமான நீதித்துறை என நம்பிக்கொண்டிருந்த இந்திய மக்களின் நம்பிக்கையின் மீது விழுந்த பேரிடி!

The post நீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/333CXst
via Rinitha Tamil Breaking News

இந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் ! கருத்துப்படம் !

இந்தியாவில் இலாபகரமாக இயங்கும் நிறுவனம் என்றால் அது பாரதிய ஜனதா கட்சியின் ஆசிபெற்ற நிறுவனங்கள் மட்டுமே. மற்ற நிறுவனங்களுக்கு ஐ.டி. ரெய்டு தான்.

The post இந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் ! கருத்துப்படம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Kz92lL
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்

பெரியார் பழுத்த நாத்திகர் என்றாலுங்கூட, கடவுள் நம்பிக்கை அறவே இல்லாதவர் என்றாலுங்கூட அவை நாகரீகம், மற்றவர்களை மதிக்கின்ற மாண்பு உடையவர்...

The post நூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/3313fM9
via Rinitha Tamil Breaking News

துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !

உலகம் முழுவதும் வலதுசாரி கும்பல் கல்வியில் அறிவியலை புறக்கணித்து அடிப்படைவாதத்தை முன் நிறுத்துகிறது. இந்தியாவில் அது இந்துத்துவமாகவும் துருக்கியில் ஜிகாத்-ஆகவும் உள்ளது.

The post துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QCRf0Z
via Rinitha Tamil Breaking News

குழந்தைகளே ! நீங்கள் இல்லாத வெற்று வகுப்பு, எனக்கு சலிப்பாக உள்ளது !

ஏன் சாக்பீசால் டெஸ்கில் எழுதுகிறாய்?.. இங்கே... ஆனால் வகுப்பில் ஒருவரும் இதுவரை இல்லை. குழந்தைகளே, விரைவாக வாருங்கள்! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 66 ...

The post குழந்தைகளே ! நீங்கள் இல்லாத வெற்று வகுப்பு, எனக்கு சலிப்பாக உள்ளது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CSsjKC
via Rinitha Tamil Breaking News

பாபர் மசூதி விவகாரம் : வரலாற்றாசிரியர் டி. என். ஜா | நேர்காணல்

பாபர் மசூதிக்கு அடியில் இந்து கோயில் இருந்தது என்தற்கான கோட்பாட்டை நிராகரித்து வரலாற்றாசிரியர் டி.என். ஜா அளித்திருந்த நேர்காணலின் தமிழாக்கம்

The post பாபர் மசூதி விவகாரம் : வரலாற்றாசிரியர் டி. என். ஜா | நேர்காணல் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OkZGex
via Rinitha Tamil Breaking News

பெண் பக்தையை தாக்கிய தீட்சிதனின் பார்ப்பனக் கொழுப்பு !

உட்கார்ந்த இடத்திலேயே நோகாமல் மந்திரம் சொல்லி, தின்று கொழுத்த கூட்டத்திற்கு இன்று மந்திரம் சொல்வதற்குக் கூட கஷ்ட்டமாக இருக்கிறது.

The post பெண் பக்தையை தாக்கிய தீட்சிதனின் பார்ப்பனக் கொழுப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35gfCFN
via Rinitha Tamil Breaking News

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களின் பாராளுமன்ற முற்றுகை வெல்லட்டும் !

அரசு மற்றும் போலீசின் கெடுபிடிகளையும், தடுப்பரண்களையும் தாண்டி முன்னேறிச் செல்கிறார்கள் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள். வெல்லட்டும் அவர்கள் போராட்டம் !

The post ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களின் பாராளுமன்ற முற்றுகை வெல்லட்டும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OnyZ8T
via Rinitha Tamil Breaking News

பாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் !

ஐ.ஐ.டி. மட்டுமல்ல மாணவத் தற்கொலை எங்கு நடந்தாலும் அது அநியாயம். ஐ.ஐ.டி. அரசுப் பணத்தில் நடக்கிறது. எனவே அச்சூழலின் அரசியல் பற்றிப் பேச மக்களுக்கு உரிமை உண்டு. எங்கு மாணவத் தற்கொலை நடந்தாலும் அந்த வளாகத்தின் சூழல் குறித்து விரிவான ஆய்வு வேண்டும்.

The post பாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35boI6r
via Rinitha Tamil Breaking News

Sunday, November 17, 2019

லெனின் – பெரியாரை பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் : பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம்

‘அர்பன் நக்ஸல்கள்’ என தங்களை எதிர்ப்போரை அழைத்து வந்த காவிகும்பல், இப்போது ‘அறிவுசார் தீவிரவாதிகள்’ என்பதையும் அந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது.

The post லெனின் – பெரியாரை பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் : பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QuzyQU
via Rinitha Tamil Breaking News

மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள் !

மோடியின் பிறந்த நாளைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதற்காக நர்மதை நதிக் கரையோர விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிட்டது, குஜராத் மாநில அரசு.

The post மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2pwgt5Y
via Rinitha Tamil Breaking News

வாரனாசி முதல் சென்னை வரை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிடியில் உயர்கல்வி நிறுவனங்கள் !

இந்து - இந்தி - இந்தியா என்ற இந்து ராஷ்டிரத்தை அடையத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பல், முதல் கட்டமாக உயர்கல்வி நிறுவனங்களை கைப்பற்றியுள்ளது.

The post வாரனாசி முதல் சென்னை வரை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிடியில் உயர்கல்வி நிறுவனங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Qww9RF
via Rinitha Tamil Breaking News

பாத்திமா தற்கொலை : பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய் ! புமாஇமு கண்டனம்

நேர்மையான ஒரு நீதி விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, மாணவர் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும். சென்னை ஐ.ஐ.டி.-யில் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தை தகர்க்க வேண்டும்.

The post பாத்திமா தற்கொலை : பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய் ! புமாஇமு கண்டனம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35a0QQF
via Rinitha Tamil Breaking News

அவன் எங்கோ மறைந்து விட்டான் ! அடித்து வீழ்த்தப்பட்டுவிட்டானா ?

அதிக பயங்கரமான ஒன்று அடுத்த கணமே அவனுக்குப் புலனாயிற்று... அவனை நோக்கிப் பாய்ந்தது, எங்கிருந்தோ வந்த “போக்கே-வூல்ப்-190” விமானம்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 66 ...

The post அவன் எங்கோ மறைந்து விட்டான் ! அடித்து வீழ்த்தப்பட்டுவிட்டானா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NTDOYx
via Rinitha Tamil Breaking News

Saturday, November 16, 2019

சிவில் நீதிபதி பதவிக்கான ஆரம்பத் தேர்வின் முடிவுகள் ரத்து-சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்

சத்தீஸ்கர்:சத்தீஸ்கர் பொது சேவை ஆணையம் நடத்திய முதற்கட்ட தேர்வின் இறுதி முடிவுகளை சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது. பத்து மனுதாரர்கள் வெவ்வேறு ரிட் மனுவை தாக்கல் செய்தனர்.நீதிபதி கவுதம் பாதுரி முன் விசாரணைக்கு வந்தது.பத்து மனுக்களை விசாரித்த நீதிபதி கவுதம் பாதுரி பரீட்சைக்கு வெளியிடப்பட்ட விடை விசையில் 100 கேள்விகளில் 41 பிழைகள் இருப்பதால் சிவில் நீதிபதி பதவிக்கான ஆரம்பத் தேர்வின் முடிவுகளை நீதிபதி ரத்து செய்தார்.

The post சிவில் நீதிபதி பதவிக்கான ஆரம்பத் தேர்வின் முடிவுகள் ரத்து-சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2OhGo9V
via Rinitha Tamil Breaking News

Friday, November 15, 2019

ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு – டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி :ஐ.என்.எக்ஸ் மீடியா பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் பதிவு செய்துள்ள வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு இன்று 85 வது நாள் ஆகும் . குற்றச்சாட்டுகள் இயற்கையில் தீவிரமானவை என்பதையும், முதன்மையான சான்றுகள் இருப்பதையும் நீதிமன்றம் அவதானித்தது.இந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு.

The post ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு – டெல்லி உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2Oe4wdj
via Rinitha Tamil Breaking News

நள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை

“ஆயிஷா...மங்காக்கு …?”

மலர்ந்த முகமாக ஆயீஷா

“டெலிவெரி ஆயிடுச்சுங்க மேடம். சிசேரியன் பண்ணி எடுத்துட்டாங்க. பொம்பள புள்ள. ரெண்டு பேரும் நல்லாருக்காங்க”

The post நள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2qYFnLD
via Rinitha Tamil Breaking News

பொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது !

நாங்கள் அனைத்திலும் செலவு செய்வதைக் குறைத்துக் கொண்டோம். குறைவான எண்ணெய், மசாலாக்களை உணவில் பயன்படுத்துகிறோம். சோப்பு போன்ற பிற பொருட்களையும்கூட அளவாகவே பயன்படுத்துகிறோம்

The post பொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Xi5Sbd
via Rinitha Tamil Breaking News

பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் !

பகவத் கீதையைப் பொறியியல் பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பது சாதிப் பாகுபாடுகள், தீண்டாமைக் குற்றங்களைக் கருத்தியல்ரீதியாக நியாயப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும்.

The post பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OcwGFC
via Rinitha Tamil Breaking News

எனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்

ஒரு இளம் பெண் தன் பெயரின் சுமைதாங்காமல் தூக்கில் தொங்குகிறாள் அவள் உடலின் எடையைவிடவும் அந்த பெயரின் எடை ஆயிரம் மடங்கு கனத்ததாக இருக்கிறது...

The post எனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2qeSOas
via Rinitha Tamil Breaking News

Thursday, November 14, 2019

காஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி !

''அன்று மட்டும் இந்திய இராணுவத்தை ஜவஹர்லால் நேரு, சுதந்திரமாக இயங்க அனுமதித்திருந்தால், ஒன்றுபட்ட காஷ்மீரே இந்தியாவின் வசம் வீழ்ந்திருக்கும்" என சங்கப் பரிவாரங்கள் பல காலமாக வாதிட்டு வருவதை, இந்திய இராணுவத்தின் ஆவணங்களே அம்பலமாக்குகிறது.

The post காஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OcyO09
via Rinitha Tamil Breaking News

ஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் !

ஐஐடி வளாகத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து ஃபாத்திமா லத்தீஃப் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.

The post ஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/378HkGf
via Rinitha Tamil Breaking News

தீய சொல் இதயத்தில் கல்லாக விழும் !

என்னை மன்னித்து விடு, இலிக்கோ, நான் உன்னைக் கேலி செய்ய விரும்பவில்லை ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 65 ...

The post தீய சொல் இதயத்தில் கல்லாக விழும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32UkuPm
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் ?

பல மாநிலங்கள், பல மொழி பேசும் மக்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட நாட்டில் மாநிலங்களின் கல்வி உரிமையை பறிக்கின்ற வகையில் ஒற்றைத் தன்மை கொண்ட ஒரு தேசிய கல்விக்கொள்கை என்பது இருக்க முடியாது, இருக்கக் கூடாது.

The post நூல் அறிமுகம் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OdzWAD
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை !

பாஜக வழங்கும் பாரத ரத்னா விருதுகள் யாருக்காக? உலக பொருளாதார நெருக்கடிக்கான மாற்று சோசலிசம் தானா? சீன அதிபரின் இந்திய வருகையின் நோக்கம் என்ன? - கேள்வி பதில்

The post கேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33ORsBY
via Rinitha Tamil Breaking News

பாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் !

பாபர் மசூதிக்கு அடியில் இராமர் கோவில் எதுவும் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அவை எல்லாம் இந்துத்துவ கும்பலின் பொய் புரட்டு என்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறது இக்கட்டுரை.

The post பாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CLMgCE
via Rinitha Tamil Breaking News

100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை

காஷ்மீர் முடக்கத்துக்கு உள்ளாகி 100 நாட்களாகிறது. அங்கு மக்களின் நிலை என்ன ? கண்முன் கொண்டுவருகிறது இப்பதிவு.

The post 100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QlpJVp
via Rinitha Tamil Breaking News

அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் !

இச்சட்டத் திருத்தம் ஒருபுறம் மக்களைக் கொள்ளையிடுகிறது. மற்றொருபுறம் ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிறுதொழில் முனைவோரை அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

The post அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ki19AP
via Rinitha Tamil Breaking News

பாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு !

பாபர் மசூதி இருந்தது உண்மைதான், ஆனாலும் அங்கு ராமனுக்கு கோவில் கட்டிக் கொள்ளலாம் என வெளியிடப்பட்ட தீர்ப்பில் முரண்கள் நிறைந்து கிடக்கின்றன.

The post பாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NMHTOa
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 13, 2019

ஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன ?

நீதிக்கான குரல்களை நாம் தெருவில் இறங்கி எழுப்புவோம் தமிழர்களே. அந்தப் பெண் நம்மை நம்பித் தான் வந்தாள். அவளின் கொலைக்கு நீதி வாங்க வேண்டியது நமது கடமை தான்.

The post ஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2qdwHB5
via Rinitha Tamil Breaking News

அன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் !

விவசாயிகள் தற்கொலையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாநிலங்களான மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகியவை பாஜக ஆண்ட மாநிலங்கள்.

The post அன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QocXFw
via Rinitha Tamil Breaking News

புதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் !

புதுச்சேரி மற்றும் திருநெல்வேலியில் கடந்த நவம்பர்-7 அன்று 102-வது ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை கொண்டாடினர். தோற்று திவாலான முதலாளித்துவத்துக்கு மாற்று சோசலிசமே என்ற முழக்கத்தின் கீழ் நடைபெற்ற அரங்கக்கூட்டத்தின் பதிவு.

The post புதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32LXIsw
via Rinitha Tamil Breaking News

ரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு ! நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும் !

வானில் ஒரே அமளி குமளி ஏற்பட்டது. பீரங்கிக் குண்டுகளைப் பொழிந்து பகை விமானங்களை சுட்டுவீழ்த்த முயன்றன சோவியத் சண்டை விமானங்கள்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 65 ...

The post ரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு ! நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OdMbgm
via Rinitha Tamil Breaking News

எடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை !

ஜனநாயகத்தின் மீதும், சமூகத்தின் மீதும் கொஞ்சமேனும் அக்கறை உள்ளவர்கள் இந்த அயோக்கியத்தனத்த்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

The post எடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/357G707
via Rinitha Tamil Breaking News

பாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் ! | காணொளி

உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால் அதை விமர்சிக்கக் கூடாதா ? அத்தீர்ப்பை எதிர்க்கக் கூடாதா ? - பாபர் மசூதி இடிப்பு வழக்கு குறித்து விவரிக்கிறார் தோழர் ராஜு

The post பாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் ! | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33JXFiq
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் !

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதிலிருந்து இணையம் உள்ளிட்ட தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இணைய தொடர்புக்கான தடை தொடர்ந்து 100 நாட்களாக நீடிக்கிறது.

The post காஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2qMvtwI
via Rinitha Tamil Breaking News

தமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் ? கருத்துக் கணிப்பு

ஒரு கருத்தையோ, ஒரு வாக்கியத்தையோ கோர்வையாகவோ, சில்லறையாகவோ பேசத்தெரியாத, தமிழகத்தின் தெற்கு வடக்கு எது என்றே தெரியாத இந்த அறிவாளி ஏதாவது ரெண்டொரு வார்த்தை பேசினால் ஊடகங்களுக்கு டி.ஆர்.பி. போதை பிடித்து ஆட்டுகிறது.

The post தமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் ? கருத்துக் கணிப்பு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KjtbMt
via Rinitha Tamil Breaking News

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! | விடுதலை ராஜேந்திரன்

இந்தியாவில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்று விட்டன. ஆனால் இது சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா? என்ற கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது.

The post பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! | விடுதலை ராஜேந்திரன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CIlb3e
via Rinitha Tamil Breaking News

சதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் !

போராடும் உரிமைக்காக நீண்டதொரு போராட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், மாணவர் சுரேந்திரன். மாணவர்கள் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க வெற்றி இதுவென்றால், அது மிகையல்ல.

The post சதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QgRNJA
via Rinitha Tamil Breaking News

ஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி !

மாலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்திய இந்து தீவிரவாதிகளை கைது செய்த ஹேமந்த் கர்கரேவால் நிரபராதி என சொல்லப்பட்ட ஃபஹீம் அன்சாரி 12 ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.

The post ஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NFKfON
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 12, 2019

காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !

துக்கமென்றால் அழ முடியாது; மகிழ்ச்சியென்றால் கொண்டாட முடியாது. இதுதான் மோடி உருவாக்கியிருக்கும் புதிய காஷ்மீர்.

The post காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QeDQf3
via Rinitha Tamil Breaking News

சென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் !

102-வது ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை தமிழகம் முழுவதும் நவம்பர் 7 அன்று புரட்சிகர அமைப்புகள் உற்சாகத்தோடு கொண்டாடினார்கள். சென்னை மற்றும் தருமபுரியில் நடைபெற்ற நிகழ்வுகளின் பதிவு.

The post சென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36Zoq4h
via Rinitha Tamil Breaking News

MCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் !

MCC அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்னொரு நீட்சி. அது அபிவிருத்தியை இராணுவமயமாக்குவதுடன் தனியார்மயமாக்கலை வழக்கமானதாக்கி சட்டபூர்வமானதாக்குகின்றது.

The post MCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2O57Uax
via Rinitha Tamil Breaking News

கெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43

கெனேயின் புத்தகங்கள் ஒரு புதிய விஞ்ஞானத்தை, அரசியல் பொருளாதாரத்தை அதன் மூலச் சிறப்புடைய பிரெஞ்சு வடிவத்தில் படைத்தன. அதனை விளக்குகிறது தொடரின் இப்பகுதி.

The post கெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32EIQwk
via Rinitha Tamil Breaking News

ஆளுநர் எடுத்த முடிவை ரத்து செய்ய கோரி சிவசேனா உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: அரசியலமைப்பின் 356 (3) வது பிரிவின் கீழ் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஆளுநர் பரிந்துரைத்தார்.பிரிவு 32 ன் கீழ் சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் சிவசேனா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் மூன்று நாள் கால அவகாசம் வழங்க மறுத்ததாகவும் நவம்பர் 11 ம் தேதி ஆளுநர் எடுத்த முடிவை ரத்து செய்ய கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆளுநர் எடுத்த முடிவை ரத்து செய்ய கோரி சிவசேனா உச்சநீதிமன்றத்தில் வழக்கு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/33BV5ee
via Rinitha Tamil Breaking News

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு

சென்னையின் காற்று மாசுபாடு குறித்து ஊடகங்களில் பெரியளவில் விவாதங்கள் எழாமல் இருப்பது மற்றும் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் அரசுத் துறைகளும் இப்பிரச்சினை குறித்து பாராமுகமாகவே உள்ளனர்.

The post சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2O7j12H
via Rinitha Tamil Breaking News

விடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் !

ஏழைகள், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பெறுவதை தடுக்க மனுவாதிகள் பலவகையில் முயன்றுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்றாகவே ஜேஎன்யூ பல்கலை விடுதி கட்டண உயர்வும் இருக்கிறது.

The post விடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Qe3Ozp
via Rinitha Tamil Breaking News

அயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து !

“கிராம பஞ்சாயத்துகளில்தான் நிலத்துக்குப் பதிலாக நிலம் வழங்குவது நடக்கும்; நாட்டின் உச்சநீதிமன்றத்தில் அல்ல. எந்த சூழ்நிலையிலும், வாஃக்புக்கு சொந்தமான நிலத்தை மாற்றிக்கொள்ள முடியாது; கொடுக்கவும் இயலாது.”

The post அயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/370njlc
via Rinitha Tamil Breaking News

கம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் ? கேள்வி – பதில்

கம்யூனிஸ்டுகள் திராவிட சிந்தனையை ஏன் உயர்த்திப்பிடிக்கிறார்கள்?... உலகப் பொருளாதாரமே ஆட்டம் காணும் நிலையில் இந்தியாவில் மோடியை மட்டும் குற்றம் சொல்வது சரியா?... என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடையளிக்கிறது, இப்பதிவு.

The post கம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் ? கேள்வி – பதில் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CCQ9K8
via Rinitha Tamil Breaking News

Monday, November 11, 2019

ஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து !

“இந்தியாவின் பிரிவினைவாத தலைவர் (India’s Divider in Chief)” என்ற தலைப்பில் டைம் பத்திரிகையில் கட்டுரை எழுதிய ஆதிஷ் தசீர் மீதான அரசின் நடவடிக்கை என்ன? விளக்குகிறது இப்பதிவு.

The post ஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/34QBZRL
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு

இந்தக் கட்டுரைகளும், ஆய்வுகளும் காட்டுவதுதான் என்ன? நம்முடைய தொல்பழங்காலம் குழப்பமானது. ஆய்வுகள் தொடர்கின்றன. ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட பல்துறை ஆய்வு மட்டுமே இந்த வினாவிற்கு நியாயம் செய்யும்.

The post நூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/34QW4Hz
via Rinitha Tamil Breaking News

தரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் !

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு என்பது ஒடுக்கப்பட்ட சாதி, வர்க்கங்களைச் சேர்ந்த பிள்ளைகள் ஆரம்பக் கல்வி பெறுவதைக்கூடக் கொல்லைப்புற வழியில் தடுக்கும் சதியாகும்.

The post தரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2p9dP5P
via Rinitha Tamil Breaking News

திருச்சியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் !

மனித குலத்தின் ஆகப்பெருங்கனவை நனவாக்கிய நவம்பர் - 7 ரசிய சோசலிச புரட்சியின் 102 - ம் ஆண்டை திருச்சியில் புரட்சிகர அமைப்புகள் மக்கள் பங்கேற்புடன் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் பரிசளிப்பு விழா என திருவிழாவாகக் கொண்டாடின.

The post திருச்சியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2p9RLbn
via Rinitha Tamil Breaking News

சிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது ! திருத்துவதில்லை !

எனக்கோ முன்னால் செல்ல அவ்வளவு விருப்பம்! பிழைகள் இருக்கட்டுமே, என்னைத் தடுத்து நிறுத்தாதீர்கள் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 64 ...

The post சிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது ! திருத்துவதில்லை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2p815MM
via Rinitha Tamil Breaking News

பெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை !

"1984 நாவலில் சொல்லப்பட்ட பெரிய அண்ணன் கண்காணிக்கும் ஆர்வெலியன் அரசு நோக்கி நாம் மெதுவாக சென்றுகொண்டிருக்கிறோம்" என ஓய்வு பெற்ற நீதிபதியான பி. என். ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

The post பெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2X5aW2I
via Rinitha Tamil Breaking News

அயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி ! கருத்துப்படம்

“மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும்.” சுப்ரீம் கோர்ட்டின் முடிவு, இந்திய ஜனநாயகத்தை சவக்குழிக்கு அனுப்பிவிட்டது.

The post அயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி ! கருத்துப்படம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CtYSyi
via Rinitha Tamil Breaking News

சி.ஐ.ஏ. சதி : பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா !

தென் அமெரிக்க நாடுகளில் ஐந்தாவது பெரிய நாடான பொலிவியாவின் அதிபரான எவோ மொராலெஸ், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.எ-வின் சதித்தனத்தால், பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

The post சி.ஐ.ஏ. சதி : பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2X4bANM
via Rinitha Tamil Breaking News

அயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி !

இந்த நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பில் சட்ட மீறலை நிறுவியுள்ளது, இப்போது இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்ட தீர்வைக் கொண்டுவந்துள்ளது. இந்த முரண்பாடு வரும் காலங்களில் விவாதிக்கப்படும்.

The post அயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32BnlfM
via Rinitha Tamil Breaking News

அயோத்தி தீர்ப்பை ஏற்கமுடியாது – முன்னாள் நீதிபதி வேதனை !

அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு : அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாக உள்ளது ! - முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி!

The post அயோத்தி தீர்ப்பை ஏற்கமுடியாது – முன்னாள் நீதிபதி வேதனை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2K7nq4m
via Rinitha Tamil Breaking News

Sunday, November 10, 2019

நவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் | பாகம் – 2

102 -வது நவம்பர் புரட்சி தினத்தையொட்டி கடலூர், விருத்தாச்சலம் மற்றும் வேலூர் பகுதிகளில் புரட்சிகர அமைப்புகள் இணைந்து நடத்திய நிகழ்வுகளின் தொகுப்பு !

The post நவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் | பாகம் – 2 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2X9FxMw
via Rinitha Tamil Breaking News

கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் ! | மதுரை அரங்கக் கூட்டம்

கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில், மதுரையில் நடத்தப்பட்ட அரங்கக் கூட்ட செய்தி மற்றும் படங்கள்.

The post கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் ! | மதுரை அரங்கக் கூட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2X4xoIV
via Rinitha Tamil Breaking News

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்

நான் ஒரு இஸ்லாமியனாகவே இருக்க விரும்புகிறேன் என் நெஞ்சில் நீங்கள் கடைசியாகப் பாய்ச்சப்போகும் ஈட்டியின் கூர்மையை நான் காண விரும்புகிறேன்...

The post நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Q1XYBf
via Rinitha Tamil Breaking News

செருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் !!

அவளுக்கு எல்லா விஷயங்களையும் தெரிவித்துவிடுவதாக அவன் உறுதி பூண்டிருந்தான், சபதம் ஏற்றிருந்தானே. இப்போது அவன் நோக்கம் ஈடேறி விட்டது ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 64 ...

The post செருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் !! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36Xci47
via Rinitha Tamil Breaking News

Saturday, November 9, 2019

ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !

ஆர்.எஸ்.எஸ். - இந்துமதவெறி பாசிஸ்டுகளை எதிர்த்து முறியடித்துத்தான் நியாயத்தை நிலைநாட்ட முடியும் என்பதையே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது.

The post ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2X9ynrH
via Rinitha Tamil Breaking News

Friday, November 8, 2019

டெல்லியில் விவாகரத்து வழக்கால் போலீஸ் பாதுகாப்பு கோரிய வழக்கறிஞர்

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் சவுரப்குமார் சிங் போலீசாரின் பாதுகாப்பைக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.விவாகரத்து வழக்கில் ராம் நிவாஸ் எதிராக தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற மிரட்டப்படுவதாக மனுவில் தெரிவித்துள்ளார்.மனுவை விசாரித்த நீதிபதி பிரிஜேஷ் சேத்தி மனுதாரர் வழக்கறிஞருக்கு எப்போது வேண்டுமானாலும் பாதுகாப்பு வழங்குமாறு நீதிபதி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

The post டெல்லியில் விவாகரத்து வழக்கால் போலீஸ் பாதுகாப்பு கோரிய வழக்கறிஞர் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2WVRkOd
via Rinitha Tamil Breaking News

மோடியின் கருப்பு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் !

மோடி குஜராத் முதல்வராக இருந்த இருண்ட காலத்தில் கொண்டு வந்த - கடந்த 16 ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டுவந்த - கருப்புச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார் ஆர்.எஸ்.எஸ். ரப்பர்ஸ்டாம்ப் கோவிந்த்.

The post மோடியின் கருப்பு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/34EQIza
via Rinitha Tamil Breaking News

பாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் ! மருமகள் உடைத்தால் பொன்குடம் !

ஊழலைச் சட்டபூர்வமாக்கி வருவதோடு, அ.தி.மு.க., உள்ளிட்ட ஊழல் கட்சிகளோடு கூட்டணியும் வைத்திருக்கும் பா.ஜ.க., ஊழல் ஒழிப்பு குறித்துப் பேசுவதற்குத் தகுதியற்றது.

The post பாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் ! மருமகள் உடைத்தால் பொன்குடம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NrmPMU
via Rinitha Tamil Breaking News

சுருக்கப்படும் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் !

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், அக்டோபர் மாதம் வரை இந்த ஆண்டு, 2.51 கோடி குடும்பங்களுக்கு பணி மறுக்கப்பட்டுள்ள விவரத்தை வெளியிட்டுள்ளது.

The post சுருக்கப்படும் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33seCO5
via Rinitha Tamil Breaking News

கோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் !

இந்துத்துவ கும்பல்களுக்கு அடைக்கலம் வழங்கும் கோவிகள், அகாராக்கள், சாதுக்கள் ஆகியோருக்கிடையிலான நிழல் யுத்தங்கள். அடிவெட்டு வேலைகளை அம்பலப்படுத்தும் நூல்

The post கோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2WW3SoT
via Rinitha Tamil Breaking News

அமெரிக்க இளம் தலைமுறையிடம் வளரும் சோசலிச ஆதரவு !

கம்யூனிசம், சோசலிசத்துக்கு எதிரான கருத்துக்களில் ஊறிப்போயுள்ள அமெரிக்கவிலேயே, மக்களின் மனங்களை சோசலிசம் ஈர்க்க ஆரம்பித்துள்ளது.

The post அமெரிக்க இளம் தலைமுறையிடம் வளரும் சோசலிச ஆதரவு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Nsk12h
via Rinitha Tamil Breaking News

Thursday, November 7, 2019

சிவக்க வைப்போம் இந்தியாவை ! காரப்பட்டு நவம்பர் புரட்சி தின நிகழ்வு !

சாதி மத பேதங்களைக் கடந்து “முடைநாற்றம் வீசும் முதலாளித்துவத்தை மண்ணில் புதைப்போம்! மணக்கும் சோசலிசத்தை மாந்தர் உளத்தில் விதைப்போம்!!” எனும் தலைப்பில் நவம்பர் புரட்சி நாள் கொண்டாடப்பட்டது.

The post சிவக்க வைப்போம் இந்தியாவை ! காரப்பட்டு நவம்பர் புரட்சி தின நிகழ்வு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PZc9ae
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்

சர்ச்சைக்குரிய இடத்தில், அதிலிருந்து மசூதியை இடித்துவிட்டு ஒரு கோயில் கட்ட மதவெறியர்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. பாபர் மசூதியை ஒரு தேசியக் கலைச் சின்னமாக்குவதே மிகச்சிறந்த வழி. பலர் இதைத்தான் சொல்லுகிறார்கள்.

The post நூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2qxCrFJ
via Rinitha Tamil Breaking News

குழந்தைகள் மகிழ அவர்களுடன் விளையாட ஒரு மணிநேரம் ஒதுக்குங்கள் !

குழந்தைகளே! உங்கள் சார்பாக மாரிக்காவை வாழ்த்தி, அவளுக்கு இந்தக் கதைப் புத்தகத்தைப் பரிசளிக்கிறேன் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 63 ...

The post குழந்தைகள் மகிழ அவர்களுடன் விளையாட ஒரு மணிநேரம் ஒதுக்குங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PZpjDY
via Rinitha Tamil Breaking News

அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் !

நமது மாமாக்களும் மாமிகளும் கருவாட்டை கடித்துக் கொண்டு பஞ்சாமிர்தம் சாப்பிடத் துணிவாணேன்? அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசம் குறித்து சில கேள்விகள்.

The post அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36Dk1nv
via Rinitha Tamil Breaking News

மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக !

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நிலவும் அதிகார முறைகேடுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் பத்திரிகை செய்தி.

The post மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Q1iySl
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !

பதவி விலகி கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, கண்ணனுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றப்பத்திரிகை பதிவு செய்துள்ளது.

The post காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NnAxjW
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 6, 2019

கேரளம் : மாவோயிச நூல்கள் வைத்திருந்ததாக சி.பி.எம். மாணவர்கள் உபா சட்டத்தில் கைது !

இடது முன்னணியில் முக்கிய அங்கம் வகிக்கும் சிபிஎம் கட்சியின் தொண்டர்களே உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதை பலரும் கண்டித்துள்ளனர்.

The post கேரளம் : மாவோயிச நூல்கள் வைத்திருந்ததாக சி.பி.எம். மாணவர்கள் உபா சட்டத்தில் கைது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33tHgOY
via Rinitha Tamil Breaking News

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !

நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்துத் தேர்ச்சி பெறவும் பணம் வேண்டும்; அல்லது, அத்தேர்வில் மோசடி செய்யவும் பணம் வேண்டும். இனி மருத்துவராவதற்கு அடிப்படைத் தகுதி பணம்தான்!

The post நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JYn8Nd
via Rinitha Tamil Breaking News

இந்த நாளைப் பற்றி எத்தனை எத்தனை முறைகள் அவன் கனவு கண்டிருந்தான் !

இரண்டு ஜெர்மன் விமானங்கள் அவனால் சுட்டு வீழ்த்தப்பட்டன. சண்டை விமானமோட்டிகள் குடும்பத்தில் அவன் சமஉரிமையுள்ள உறுப்பினன் ஆகிவிட்டான் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 63 ...

The post இந்த நாளைப் பற்றி எத்தனை எத்தனை முறைகள் அவன் கனவு கண்டிருந்தான் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2No4SPg
via Rinitha Tamil Breaking News

போலீஸ் ஆர்பாட்டம் சட்டவிரோதமானது -இந்திய பார் கவுன்சில் கண்டனம்

டெல்லி : போலீஸ் ஆர்பாட்டம் நடத்த திட்டமிட்டது யார் என்பதை கண்டறிய உயர் மட்டக்குழுவை நியமிக்க கோரி இந்திய பார் கவுன்சில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் திட்டமிட்ட காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய கவுன்சில் கோரியுள்ளது.இந்திய பார் கவுன்சில் வழக்கறிஞர்களை 10 நாட்களுக்கு பணிநீக்கம் செய்வதை நிறுத்தி மீண்டும் பணியைத் தொடங்குமாறு கோரியுள்ளது.

The post போலீஸ் ஆர்பாட்டம் சட்டவிரோதமானது -இந்திய பார் கவுன்சில் கண்டனம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/34yqM8n
via Rinitha Tamil Breaking News

திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்

“பகையாளி குடியை உறவாடிக் கெடு”ப்பதில் கை தேர்ந்த பார்ப்பனக் கும்பல் திருக்குறளுக்கு ‘உரை’ எழுதி கெடுக்க முயல்வதை அம்பலப்படுத்துகிறது இப்பதிவு.

The post திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2reqPHX
via Rinitha Tamil Breaking News

தன்னாட்சி மலைக் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கு : லடாக் மக்கள் போராட்டம் !

லடாக் மக்களை நம்பவைத்து கழுத்தறுக்கும் செயல் இது. லே மாவட்ட மக்கள் யூனியன் பிரதேசம் என்ற பெயரில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை தற்போது உணர்ந்துள்ளார்கள்.

The post தன்னாட்சி மலைக் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கு : லடாக் மக்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JTanTW
via Rinitha Tamil Breaking News

கும்பல் வன்முறை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்ட குடியரசு தலைவர் கோவிந்து !

கடந்த ஆகஸ்டு 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கும்பல் வன்முறைகளை தடுக்க சில வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது. அதன்படி, நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.

The post கும்பல் வன்முறை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்ட குடியரசு தலைவர் கோவிந்து ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Cje5SQ
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 5, 2019

கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !

கீழடியில் கிடைத்திருக்கும் தொல்லியல் ஆதாரங்கள் தமிழகத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகர நாகரிகம் நிலவி வந்ததை நிரூபிக்கின்றன.

The post கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PR8MC8
via Rinitha Tamil Breaking News

டெல்லி வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் : கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டதைக் கண்டித்து கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

The post டெல்லி வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் : கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2rihVcF
via Rinitha Tamil Breaking News

கெனெ : பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர் | பொருளாதாரம் கற்போம் – 42

பிரெஞ்சு வெர்சேய் அரண்மனையின் அரசவையில் இராஜாங்க நடவடிக்கைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது மருத்துவர் கெனேயின் அறையில் அரசியல் விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன.

The post கெனெ : பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர் | பொருளாதாரம் கற்போம் – 42 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CgiExb
via Rinitha Tamil Breaking News

கீழடி அகழாய்வும் அதன் முக்கியத்துவமும் – CCCE அரங்கக்கூட்ட செய்தி – படங்கள்

நவம்பர் 02, 2019 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பேராசிரியர்கள் வீ. அரசு மற்றும் இராசவேலு ஆகியோர் பங்கேற்ற அரங்குக்கூட்டத்தின் செய்தி மற்றும் படங்கள்.

The post கீழடி அகழாய்வும் அதன் முக்கியத்துவமும் – CCCE அரங்கக்கூட்ட செய்தி – படங்கள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2rdbcAA
via Rinitha Tamil Breaking News

திருவள்ளுவரை அவமதித்த கா(வி)லி கும்பலை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை இழிவுபடுத்திய வன்முறை கும்பலையும், உலகப் பொதுமறை திருக்குறளை பகவத் கீதையுடன் ஒப்பிட்ட எச் ராஜாவையும் கண்டித்து விருதையில் ஆர்ப்பாட்டம்.

The post திருவள்ளுவரை அவமதித்த கா(வி)லி கும்பலை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/34DkmoD
via Rinitha Tamil Breaking News

வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை – டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: டிஸ் ஹசாரி மோதல் விஷயத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அன்று இந்திய பார் கவுன்சில் ,டெல்லி உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன் மற்றும் அனைத்து மாவட்ட பேட் அசோசியேஷன்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.தலைமை நீதிபதி டி என் படேல் மற்றும் நீதிபதி சி.ஹரிஷங்கர் ஆகியோர் டிஸ் ஹசாரி சண்டை தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, வழக்கறிஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

The post வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை – டெல்லி உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2qrNmAY
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 

வட இந்திய மாநிலங்களுக்கு இணையாகத் தமிழகத்திலும் தீண்டாமைக் குற்றங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இது சமூக நீதி பூமி எனக் கதைப்பதால் மட்டுமே பிற்போக்கு சக்திகளை வீழ்த்திவிட முடியாது.

The post தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் !  appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33lpsW4
via Rinitha Tamil Breaking News

பாட நூலிருந்து திப்பு சுல்தான் வரலாற்றை 101% நீக்கியே தீருவோம் : எடியூரப்பா !

“வரலாற்று பாட நூல்களிலிருந்து திப்பு சுல்தான் குறித்த பாடங்களை நீக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற தலைப்புகளுக்கு பாடநூலில் இடமில்லை.” என எடியூரப்பா தெரிவித்திருக்கிறார்.

The post பாட நூலிருந்து திப்பு சுல்தான் வரலாற்றை 101% நீக்கியே தீருவோம் : எடியூரப்பா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ChhocY
via Rinitha Tamil Breaking News

Monday, November 4, 2019

மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை !

மக்கள் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக அணிதிரண்டுவிடக் கூடாது என்பதற்காகவே, காஷ்மீரை முன்வைத்து தேசிய வெறியையும் ராமர் கோவிலை முன்வைத்து இந்து மதவெறியையும் கிளறிவிட்டு, மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டங்களைத் திசைதிருப்ப முயலுகிறது, பார்ப்பன பாசிசக் கும்பல்.

The post மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36CyMqD
via Rinitha Tamil Breaking News

தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய கீழடி ! ஓசூர் அரங்கக் கூட்டம்

சாமானிய மக்களிடத்தில் கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழ் சமூகத்தின் மேம்பட்ட நகரப்பண்பாட்டை பாதுகாப்போம் ! பரப்புவோம் !

The post தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய கீழடி ! ஓசூர் அரங்கக் கூட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36yoXKu
via Rinitha Tamil Breaking News

செயல்பாட்டாளர்களை உளவு பார்த்தது யார் ? தகவல்களை வெளியிட வாட்சப் மறுப்பது ஏன் ?

உளவு பார்க்கப்பட்டது உண்மை என்பதை வாட்சப் நிறுவனமும் ஒப்புக்கொண்டாலும், யாரால் உளவுப்பார்க்கப்பட்டார்கள் என்கிற விவரத்தை வெளியிட மறுக்கிறது அந்நிறுவனம்.

The post செயல்பாட்டாளர்களை உளவு பார்த்தது யார் ? தகவல்களை வெளியிட வாட்சப் மறுப்பது ஏன் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2qk9pt8
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : இந்தியக் கல்வியின் இருண்டகாலம் ?

ஒட்டுமொத்தமாக அரசியல் சட்ட அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறாக உள்ள இவ்வரைவினைக் குப்பைக்கூடையில் வீசுவதே நமது கடமை.

The post நூல் அறிமுகம் : இந்தியக் கல்வியின் இருண்டகாலம் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CdAD7t
via Rinitha Tamil Breaking News

ஆண் பெண் பேதமின்றி தோழமையாய் பழகும் குழந்தைகள் !

ஒவ்வொரு சிறுமியின் விஷயத்திலும் கவனமானவர்களாக, மென்மையானவர்களாக, அக்கறை காட்டுபவர்களாக ஆண் பிள்ளைகள் இருக்க வேண்டும் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 62 ...

The post ஆண் பெண் பேதமின்றி தோழமையாய் பழகும் குழந்தைகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33jrPZB
via Rinitha Tamil Breaking News

திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிப் பாம்பு !

தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனைக் கண்டித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக  மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

The post திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிப் பாம்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32geXSA
via Rinitha Tamil Breaking News

டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க யாகம் செய்யுங்கள் ! சங்கி அமைச்சர்களின் ஐடியா !

தலைநகர் டெல்லி உட்பட மொத்த வட இந்தியாவும் காற்று மாசால் மூச்சு திணறிக் கொண்டிருக்கையில் கேரட் உண்ணுங்கள் ; யாகம் செய்யுங்கள் என பேசுகின்றனர் பாஜக தலைவர்கள்.

The post டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க யாகம் செய்யுங்கள் ! சங்கி அமைச்சர்களின் ஐடியா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JO0N53
via Rinitha Tamil Breaking News

ரயில்வே தனியார்மயம் : தீவிரமாக களமிறங்கும் மோடி அரசு !

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முதல் கட்டமாக 50 ரயில் நிலையங்கள் மற்றும் 150 வழித்தடங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

The post ரயில்வே தனியார்மயம் : தீவிரமாக களமிறங்கும் மோடி அரசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JKWBTo
via Rinitha Tamil Breaking News