Saturday, February 29, 2020

இளையராஜா – பிரசாத் ஸ்டூடியோ இடையிலான வழக்கை விரைவில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவின் இசை கூடம் உள்ளது .அங்கு 35 வருடங்களாக இசையமைத்து வந்தார்.சில மாதங்களுக்கு முன்பு இசை கூடத்தை காலி செய்யும்படி பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் இளையராஜாவை வற்புறுத்தியது.இட உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையிலான வழக்கு ஏற்கனவே 17வது உதவி நகர சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா மனுதாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 2 வாரங்களில் நிலுவையில் உள்ள வழக்கை முடிக்க உத்தரவிட்டது.

The post இளையராஜா – பிரசாத் ஸ்டூடியோ இடையிலான வழக்கை விரைவில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2PAjEU5
via Rinitha Tamil Breaking News

வினவு தளம் ஒப்படைக்கப்பட்டது

வினவு ஆசிரியர் குழு தோழர்களிடமிருந்து இன்று (29-2-2010) மதியம் 2.30 அளவில் அலுவலக உடமைகளான வினவு கடவுச்சொற்கள், கணினிகள், அறைகலன்கள் , நூலகம், உள்ளிட்ட அணைத்தையும் பெற்றுக்கொண்டேன்.- தோழர் காளியப்பன்

from vinavu https://ift.tt/38fwXjj
via Rinitha Tamil Breaking News

Wednesday, February 26, 2020

அரசியல்வாதிகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது குறித்து முடிவு செய்யுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு

டெல்லி: பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா, கபில் உள்ளிட்ட அரசியல்வாதிகள் வெறுக்கத்தக்க உரைகள் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் புதன்கிழமை டெல்லி காவல்துறை கமிஷனருக்கு உத்தரவிட்டது. டெல்லி காவல்துறையில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நீதிபதிகள் எஸ் முரளிதர் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை நிறைவேற்றியது.

The post அரசியல்வாதிகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது குறித்து முடிவு செய்யுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2v9mA33
via Rinitha Tamil Breaking News

Monday, February 24, 2020

விடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு

இந்த தளத்தை இயக்கவோ, இதன் ஆசிரியர் குழுவாகப் பணியாற்றவோ நாங்கள் விரும்பவில்லை. ஆசிரியர் குழு பொறுப்பிலிருந்து நான்கு தோழர்களும் விலகுகிறோம்.

from vinavu https://ift.tt/2PmxVDD
via Rinitha Tamil Breaking News

காவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது !

முஸ்லீம்களுக்காக குரல் கொடுப்பதென்பது நம் அனைவருக்காகவும் குரல் எழுப்புவதாகும். டில்லி வேறு, தூத்துக்குடி வேறு அல்ல. குரலெழுப்புவோம் ! போராடுவோம் !

from vinavu https://ift.tt/2TcqXSJ
via Rinitha Tamil Breaking News

உ.பி. காவலர்களுக்கு எதிராக நடவடிக்கை – அலகாபாத் உயர்நீதிமன்றம்

அலகாபாத்:அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் “மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்திய காவலர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட மாணவர்களை தேவையில்லாமல் தடுத்து நிறுத்திய காவல்துறையினரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்குமாறு திங்களன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உ.பி. அரசின் காவல்துறை டைரக்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டது.தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் மற்றும் நீதிபதி சமித் கோபால் ஆகியோர் அடங்கிய பிரிவு அமைவு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

The post உ.பி. காவலர்களுக்கு எதிராக நடவடிக்கை – அலகாபாத் உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2HSMM4B
via Rinitha Tamil Breaking News

அமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு

பாசிசத்தை எதிர்ப்பதற்குக் களத்தில் நிற்கின்ற ஒரு அமைப்பின் தலைமையிடம் நிலவக்கூடாத பண்பு -  அதிகாரத்துவம். அதிகாரத்துவத் தலைமை தனது இயல்பிலேயே ஜனநாயக சக்திகளை மட்டுமின்றி நேர்மையாளர்களையும் ஒதுக்கும்.

from vinavu https://ift.tt/32j7d47
via Rinitha Tamil Breaking News

Sunday, February 23, 2020

அஞ்சாதே ! போராடு ! மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu Live

CAA – NRC – NPR வேண்டாம் ! கல்வி, வேலை, ஜனநாயகம் வேண்டும் ! அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு !

from vinavu https://ift.tt/2HQ04Po
via Rinitha Tamil Breaking News

Friday, February 21, 2020

ஐந்தரை வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை -சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம்

பிலாஸ்பூர்:ஐந்தரை வயது சிறுமியை 25 மே 2015 அன்று பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ததாக ராம் சோனா குற்றம் சாட்டப்பட்டார் . சட்டீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரஷாந்த் குமார் மிஸ்ரா மற்றும் கவுதம் சவுர்தியா ஆகியோர் அடங்கிய அமர்வு சிறுமியை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனையை உறுதி செய்தனர்.

The post ஐந்தரை வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை -சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2Pb4tQI
via Rinitha Tamil Breaking News

தேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் ! தோழர் மருதையன் உரை | காணொளி

ஜெர்மனியில் பாசிசம் எப்படி படிப்படியாக சமூகத்தை ஆக்கிரமித்ததோ, அதே வழியில் நம்மீது கவிந்து கொண்டிருக்கிறது கார்ப்பரேட் காவி பாசிசம்...

from vinavu https://ift.tt/38PaYR9
via Rinitha Tamil Breaking News

அஞ்சாதே போராடு ! மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் !!

கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்து போராடி முறியடிப்பதற்கான ஒரு அறைகூவலாக இம்மாநாடு நிகழ இருக்கிறது. அனைவரும் வாரீர் !!

from vinavu https://ift.tt/2V9fPso
via Rinitha Tamil Breaking News

Thursday, February 20, 2020

சர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்

நம் தாய்மொழியின் பெயர் ‘தமிழ்’ என்பது எல்லோற்கும் தெரிந்ததே, ஆனால் நமது மொழி அவ்வாறு ஏன் பெயர் பெற்றது?

from vinavu https://ift.tt/37IZLjS
via Rinitha Tamil Breaking News

சோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் !

உயிரைப் பணயம் வைத்து அரசனது அநீதிகளை எதிர்த்து மக்கள் உணர்வைத் திரட்டிய நிகழ்ச்சிகளைப் பற்றி அபூர்வமாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன ... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 05.

from vinavu https://ift.tt/2Vg3FOF
via Rinitha Tamil Breaking News

மோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி !

இந்த 2020-ம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு சராசரியாக 9.1%-ஆக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த பத்தாண்டுகளில் மிகவும் குறைவான ஊதிய உயர்வாகும்.

from vinavu https://ift.tt/39QhcAl
via Rinitha Tamil Breaking News

RSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி !

சமஸ்கிருதத்திற்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்படுவதும் பிற மொழிகளுக்கான நிதி குறைக்கப்படுவதும், மொழித் தீண்டாமையைத் தவிர வேறு என்னவாம்?

from vinavu https://ift.tt/3bV1jdB
via Rinitha Tamil Breaking News

Wednesday, February 19, 2020

கலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா

“மற்ற இடங்களில் பயன்படுத்தும் வழிமுறைகளை இங்கேயும் யோசிக்க வேண்டும். இங்கே ஏன் இடஒதுக்கீடு கூடாது?" - டி.எம். கிருஷ்ணா

from vinavu https://ift.tt/37Ez2oB
via Rinitha Tamil Breaking News

ஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்

மலையாள நாவலாசிரியர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் ஏணிப்படிகள் நாவல் தொடர் முதல் பாகம் ...

from vinavu https://ift.tt/3bTVcq0
via Rinitha Tamil Breaking News

காஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு !

காஷ்மீரில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது கூட பெரும் குற்றமாகிப் போயுள்ளது. இது தான் காஷ்மீரின் ‘இயல்பு நிலை’.

from vinavu https://ift.tt/38K8EuA
via Rinitha Tamil Breaking News

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி ? | ஃபரூக் அப்துல்லா

கொரொனா நோய்க்கிருமி பரவுதலை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன ? விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. படியுங்கள்... பயனடையுங்கள்...

from vinavu https://ift.tt/2vLfdhY
via Rinitha Tamil Breaking News

Tuesday, February 18, 2020

குஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை !

மாதவிலக்கு விசயத்தை இழிவாக பார்க்கும் பார்ப்பன குஜராத் மாடலைத்தான், இந்தியா முழுமைக்கும் அமல்படுத்து விழைகின்றனர் சங்கிகள்.

from vinavu https://ift.tt/2ub7adT
via Rinitha Tamil Breaking News

ஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்

எனக்கு பரிமாறினது அது தான். முதலும் கடைசியுமாக அதைசாப்பிட்டேன். அதன் பிறகு அப்படி ஒன்று எனக்கு கிடைக்கவே இல்லை.

from vinavu https://ift.tt/2V2D2wh
via Rinitha Tamil Breaking News

வர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57

விலைகளின் இறுதியான அடிப்படை எது, வருமானத்தின் இறுதியான தோற்றுவாய் எது ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது தொடரின் இப்பகுதி. வாருங்கள் பொருளாதாரம் கற்போம்.

from vinavu https://ift.tt/2V5KnLt
via Rinitha Tamil Breaking News

படித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் !

மனைவியை தள்ளி வைத்த ஸ்ரீ ராமனும், மோடியும் படித்தவர்களா? என்பதை மோகன் பகவத் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

from vinavu https://ift.tt/2SY1VXi
via Rinitha Tamil Breaking News

பத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்

முள்ளிவாய்க்காலில் தொடரும் அவலம்! இறந்தவர்களுக்காக சத்தமிட்டு கூட அழ முடியாத துயரம் இன்னமும் நீடிக்கிறது ஈழத்தில்.

from vinavu https://ift.tt/39Nwupl
via Rinitha Tamil Breaking News

நடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை

சென்னையின் அடையாளமாக இருக்கும் செண்ட்ரல் இரயில் நிலையத்தில் இன்று ஒரு காட்சிப் பொருளாக மாறிவரும் சுமை தூக்கும் தொழிலாளிகளின் வாழ்வை படம்பிடித்து காட்டுகிறது இக்கட்டுரை.

from vinavu https://ift.tt/37AGkK2
via Rinitha Tamil Breaking News

அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! மாநாட்டு நிதி தாரீர் !!

மாநாடு வெற்றி பெற உங்கள் வருகை மட்டுமல்லாது நிதி உதவியும் பெரிதும் தேவைப்படுகிறது. தாராளமாக உதவுங்கள்.

from vinavu https://ift.tt/3bJ2jl3
via Rinitha Tamil Breaking News

Monday, February 17, 2020

நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி

''நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அரசியல் அமைப்புச்சட்டம் ஒரு விரோதி'' என்ற ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவாரக் கும்பலின் 'அரசியல் நிலைப்பாடு'களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் ஏ.ஜி.நூரனி.

from vinavu https://ift.tt/328jFng
via Rinitha Tamil Breaking News

சென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்

சென்னையின் ஷாகின் பாக் -ஆக உருமாறி இருக்கும் வண்ணாரப் பேட்டை CAA எதிர்ப்பு போராட்டக்களத்தின் நாடித் துடிப்பை பதிவு செய்கிறது இக்கட்டுரை.

from vinavu https://ift.tt/3bKXvvr
via Rinitha Tamil Breaking News

நிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி !

ராஜராஜன் பெரிய கோவில் பணிகள் நடைபெற 35 கிராமங்களை சர்வமானியமாக விட்டதாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 04.

from vinavu https://ift.tt/2HwBjaD
via Rinitha Tamil Breaking News

நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மார்ச் 3 அன்று காலை 6 மணிக்கு தூக்கு – டெல்லி நீதிமன்றம்

டெல்லி:மார்ச் 3 ம் தேதி காலை 6 மணிக்கு நிர்பயா கும்பல் கொலை வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்‌ஷய் சிங் ஆகிய நான்கு குற்றவாளிகளை தூக்கிலிட டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றங்களின் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா, புதிய மரண உத்தரவு பிறப்பித்தார்.

The post நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மார்ச் 3 அன்று காலை 6 மணிக்கு தூக்கு – டெல்லி நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/38zS0xZ
via Rinitha Tamil Breaking News

தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா ?

“தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் சட்டபூர்வ அங்கீகாரம் குறித்து CAA, NRC மற்றும்  NPR விசயத்தில் விவாதிக்கப்படவே இல்லை. தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை குடியுரிமைச் சட்டம் கட்டாயமாக்கவில்லை.”

from vinavu https://ift.tt/2wjEkZu
via Rinitha Tamil Breaking News

வீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன் கவிதை

நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள் என்றும், கடத்தப்பட்டு விட்டீர்கள் என்றும், தலைமறைவாகிவிட்டீர்கள் என்றும், ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டன.. இன்னும் நீங்கள் அமைதியாக இருப்பது நல்லதல்ல...

from vinavu https://ift.tt/2UZKjNE
via Rinitha Tamil Breaking News

ஜாமியா நூலகத்தில் டில்லி போலீசு வெறியாட்டம் ! சிசிடிவி காட்சிகள் வெளியீடு

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் போலீசு அரங்கேற்றிய கொடூரத்திற்கு ஆதாரமாக, தற்போது அது குறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.

from vinavu https://ift.tt/2OYb9l6
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : நினைவழியா வடுக்கள்

தீண்டாமைக்கொடுமைகளுக்கு ஆளானதை இன்னுமொருவருக்கு நடந்தது, அறிந்தது என இல்லாமல். தன் வாழ்விலிருந்து இரத்தமும் கண்ணீரும் பெருகியவற்றை எழுதியிருக்கிறார் சிவா சின்னப்பொடி.

from vinavu https://ift.tt/2uHQ47W
via Rinitha Tamil Breaking News

Sunday, February 16, 2020

அஞ்சாதே போராடு ! தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram

“அஞ்சாதே ! போராடு !” மாநாட்டை முன்னிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக் குழு தோழர் கோவன் பாடிய பாடல் ! (பாருங்கள் ! பகிருங்கள் !)

from vinavu https://ift.tt/37AgMN4
via Rinitha Tamil Breaking News

பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் !

பொய் சொல்வதில் பாஜக -வுக்கு எந்த கூச்சமும் இல்லை. அதிலும் அதன் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா பொய்யிலே பல வண்ணம் கண்டவராக இருக்கிறார்.

from vinavu https://ift.tt/38y9cDL
via Rinitha Tamil Breaking News

Saturday, February 15, 2020

சென்னையின் ஷாகீன் பாக் – தொடரும் வண்ணாரபேட்டை போராட்டம் !

பாஜக காவி கும்பல் ஆட்சி செய்யும் மாநிலங்களின் போலீசுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என, அடிமை எடப்பாடி போலீசு நிரூபித்திருக்கிறது.

from vinavu https://ift.tt/2wlcTP9
via Rinitha Tamil Breaking News

Friday, February 14, 2020

டிரம்ப் வருகை : பல்லாயிரம் கோடி மதிப்பிலான இராணுவத் தளவாடங்களை வாங்கும் இந்திய அரசு !

டிரம்பின் இந்திய வருகையில் பல்வேறு முக்கிய இராணுவ தளவாடங்கள் வாங்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவிருக்கின்றன.

from vinavu https://ift.tt/2wcbH0d
via Rinitha Tamil Breaking News

CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு !

மருத்துவர் கஃபீல் கானை, இந்துத்துவ சாமியார் ஆதித்யநாத்தின் அரசு துரத்தி துரத்தி பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.

from vinavu https://ift.tt/2HnUL9w
via Rinitha Tamil Breaking News

காதலர் தினம் – ஏன் காதல் ? எது காதல் ? | வினவு கட்டுரைத் தொகுப்பு !

காதலர் தினம் என்றவுடன் பலருக்கு ரோஜாவும், சாக்லேட்டுகளும் பரிசுப் பொருட்களும் நினைவுக்கு வரும். சிலருக்கு கைகூடாத காதலின் ஏக்கமும் இன்னும் பலருக்கு காதலை எப்படி சொல்வது என்ற எண்ணமும் வரும். ஆனால் அடிப்படைவாதிகளுக்கோ சாதியும், மதமுமே முன் வந்து நிற்கிறது. அதிலும் இக்காலத்தில் சங்கிகளும், ‘திரௌபதியியர்களும்’ கங்கணம் கட்டிக் கொண்டி ‘நாடக காதல்’ கூத்தாடுவார்கள். ஆனாலும் கடற்கரையிலும், பூங்காக்களிலும் காதலர்கள் குவிவதை இவர்கள் யாராலும் தடுக்க இயலாது. காதல் ஒரு மனித உணர்வு, அது முழுக்க முழுக்க […]

from vinavu https://ift.tt/37qlkFx
via Rinitha Tamil Breaking News

அல்பேனியா : ஐரோப்பாவின் நாஸ்திக – முஸ்லிம் நாடு !

ஐரோப்பாவில் உள்ள முஸ்லிம் நாடு எது? அல்பேனியா! உலகின் முதலாவது நாத்திக நாடு எது? அல்பேனியா! இது எப்படி சாத்தியம். வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

from vinavu https://ift.tt/38s8xE2
via Rinitha Tamil Breaking News

Thursday, February 13, 2020

நானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை

வீடற்ற மக்களின் வீடாக இருக்கும், சென்னை மெரினா கடற்கரையில் வாழும் மனிதர்களின் கனவுகள் எவை ?

from vinavu https://ift.tt/31QbFai
via Rinitha Tamil Breaking News

பொங்கல் : மண்ணைப் போற்றும் அறுவடைத் திருவிழாவா? கதிரவனை வணங்கும் திருவிழாவா?

பொங்கல் விழா உழவர்களின் ஆர்வங்களை வெளியிடும் விழாவாகக் கொண்டாடப்பட்டது... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 03.

from vinavu https://ift.tt/2HlPjUv
via Rinitha Tamil Breaking News

ஆசிரியர் பதவிகளுக்கு 100% பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்களுக்கு முன்னுரிமை : உச்சநீதிமன்றம்

டெல்லி:பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்களுக்கு,ஆசிரியர் பதவி இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு , திட்டமிடப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில், ஆசிரியர்களின் பதவிகளில் 100% இடஒதுக்கீடு பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்களுக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கப்பட்டது.

The post ஆசிரியர் பதவிகளுக்கு 100% பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்களுக்கு முன்னுரிமை : உச்சநீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/321hJgl
via Rinitha Tamil Breaking News

சிலிண்டர் விலை : தேர்தல் முடிஞ்சதும் வச்சான் பாரு ஆப்பு !

ஒரு பக்கம் படிப்படியாக கேஸ் மானியத்தைக் குறைத்துவருகிறது மோடி அரசு. இன்னொரு பக்கம் விலையை கடுமையாக ஏற்றி மக்களின் வயிற்றில் அடிக்கிறது.

from vinavu https://ift.tt/2UOcYFh
via Rinitha Tamil Breaking News

அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் !

கடந்த 03.02.2020 அன்று சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் நடைபெற்ற, அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம் 4ஆம் ஆண்டு விழாவின் காணொளி தொகுப்பு.

from vinavu https://ift.tt/31QfVGy
via Rinitha Tamil Breaking News

Wednesday, February 12, 2020

“அச்சச்சோ கம்யூனிச பூதம்!’ – அல்பேனியா பயணக்கதை | கலையரசன்

தனது பயணக் கதையில் அல்பேனியா எனும் சிறிய ஐரோப்பிய நாட்டை நமக்கு அறிமுகம் செய்கிறார் கலையரசன்.

from vinavu https://ift.tt/39wbpjf
via Rinitha Tamil Breaking News

ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம் வாங்கிய சாவர்க்கர் !

ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கினார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார்?

from vinavu https://ift.tt/2OQPtaB
via Rinitha Tamil Breaking News

என்ன நடக்கிறது சிரியாவில் ?

மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியே நிலவக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு, போர் வெறியோடு அலையும் ஏகதிபத்தியங்களின் கரங்களில் சிரியா சிக்கி தவித்து வருகிறது.

from vinavu https://ift.tt/2vwGDb6
via Rinitha Tamil Breaking News

பயங்கரவாத பாஜக : இந்துக்களுக்கு ஆயுதப் பயிற்சி வேண்டுமாம் !

நாடு முழுவதும் கொலைகார குண்டர் படையை , காவி கும்பல் உருவாக்கி வைத்திருக்கிறது என்பதற்கு மற்றுமொரு சான்று, பா.ஜ.க. - எம்.எல்.ஏ ராஜாசிங்கின் பேச்சு.

from vinavu https://ift.tt/2vmmdlf
via Rinitha Tamil Breaking News

ஐயாவின் கணக்குப் புத்தகம் | அ. முத்துலிங்கம்

ஐயாவிடம் முதிரை மரத்தில் செய்த பெட்டகம் ஒன்று இருந்தது. உள்மரம் சந்தனம் என்பதால் அதை திறந்ததும் நல்ல மணம் வீசும். பெட்டியை எட்ட நின்று பார்ப்போம்; கிட்டப்போய் தொடமுடியாது.

from vinavu https://ift.tt/2OLIlwk
via Rinitha Tamil Breaking News

Tuesday, February 11, 2020

ஜாமியா பெண் மாணவர்களை அந்தரங்க உறுப்புகளில் தாக்கிய டெல்லி போலீஸ் !

“போராடுவதற்கான எங்கள் உறுதியை உங்கள் தடிகளால் உடைக்க முடியாது...” என போலீசாரின் அடக்குமுறையை தாண்டி ஓங்கி ஒலிக்கிறது ஜாமியா போராட்டக்காரர்களின் குரல்.

from vinavu https://ift.tt/39tKZ1I
via Rinitha Tamil Breaking News

பா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிரான விசத்தை கக்குவது ஏன் ?

பாஜக ஏன் சிறுபான்மையினரை வெறுக்கிறது? என்ற கேள்வி சிலருக்கு எழலாம் அக்கேள்விக்கான பதிலை அதன் வேரில் இருந்து ஆராய்கிறது இக்கட்டுரை. படியுங்கள்...

from vinavu https://ift.tt/2tOvrpV
via Rinitha Tamil Breaking News

கருக்கலைப்பு – குடும்பக் கட்டுப்பாடு : ஆண்கள் மனநிலை என்ன ? | மருத்துவர் அனுரத்னா

கருக்கலைப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ஆகிய விசயங்கள் குறித்து ஆண்களின் பொதுப் புத்தி என்னவாக உள்ளது? விளக்குகிறார் மருத்துவர் அனுரத்னா.

from vinavu https://ift.tt/2P2mLE3
via Rinitha Tamil Breaking News

உழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறுபதுக்கள் வரையிலும் செல்வாக்கு பெற்று இருந்த ஆடம் ஸ்மித்தின் கருத்துக்கள் அதன் பின் விமர்சனத்துக்கு ஆளானது ஏன்? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

from vinavu https://ift.tt/2ONcnzT
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் !

போராட்டக்காரர்களின் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தின் காதுகளுக்கு எட்டவில்லை; ஆனால் ஷாஹீன் பாக் போராட்டத்தின் போது இறந்து போன கைக்குழந்தை குறித்து கவலைப் படுகிறது உச்ச நீதிமன்றம்.

from vinavu https://ift.tt/2uBqMrU
via Rinitha Tamil Breaking News

Monday, February 10, 2020

நீலச்சட்டை பேரணி – சாதி ஒழிப்பு மாநாட்டு தீர்மானங்கள் !

சாதி ஒழிப்பு மாநாடு மற்றும் நீலச்சட்டை பேரணி ஆகியவை கடந்த 09.02.2020 அன்று நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இன்னமும் கடக்க வேண்டிய பாதையை காட்டுகிறது.

from vinavu https://ift.tt/2w0i2vE
via Rinitha Tamil Breaking News

பாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்

பொழுது போக்காக கருதப்படும் இசை போராட்டக்களத்தில் பிற ஆயுதங்களை விடவும் வலிமை படைத்த ஒன்றாக மாற்றப்படும் இரசவாதத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

from vinavu https://ift.tt/2SfCocV
via Rinitha Tamil Breaking News

யாழ்ப்பாணத்தில் இலவச வாசகசாலை !

வன்மம் விதைக்கப்படும் வெறுப்பரசியல் சூழலில், வாசிப்பின் மூலம் இளம்தலைமுறையினரை பண்படுத்த முயலும் ஒரு இளைஞரின் பதிவு. படியுங்கள்... பகிருங்கள்...

from vinavu https://ift.tt/2tMJNat
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : 1962 அரசியல் நிகழ்வுகள்

1962-ஆம் ஆண்டு, தமிழக அரசியலில், சிறப்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியத்துவம் பெற்ற ஆண்டு. நூலாசிரியர் தா.பாண்டியன், தோழர்கள் ப.ஜீவா, பாலதண்டாயுதம் ஆகியோருடன் இணைந்து கட்சிப் பணியாற்றிய அனுபவங்களை இந்நூல் எடுத்துச்சொல்கிறது.

from vinavu https://ift.tt/2uEnbJF
via Rinitha Tamil Breaking News

நிலவுடமையும் சேர சோழ பாண்டிய மன்னன் வரலாறும்

பண்டைத் தமிழர் சரித்திரத்தை ஆரம்ப முதல் மத்திய காலம் வரைக்கும் ஆராய்ந்து எழுதுவதற்குப் பரவலான சான்றுகள் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கிடக்கின்றன... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 02.

from vinavu https://ift.tt/3brDRVl
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் அறிவியல் படும் பாடு !

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கைகளில் சிக்கிக் கொண்டு அறிவியலும், பசுமாடும் படும் பாடு இருக்கிறதே சொல்லி மாளாது... அதில் சில துளிகளைப் பாருங்கள்...

from vinavu https://ift.tt/2OIBa7X
via Rinitha Tamil Breaking News

பிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் ?

தமிழகத்தில் பாஜக என்றதும் நினைவுக்கு வருவது, ‘பிரியாணி அண்டா திருடர்கள்’ என்பது தான். இருந்தும் ஏன் பா.ஜ.க.விற்கு பிரியாணியின் மீது வெறுப்பு.

from vinavu https://ift.tt/2UDzr7R
via Rinitha Tamil Breaking News

’தேஷ துரோக’ பயணியை ‘போட்டுக்கொடுத்த’ உபேர் ஓட்டுநருக்கு விழிப்புணர்வு குடிமகன் விருது !

சி.ஏ.ஏ.-வுக்கு எதிராகப் பேசக்கூடாது, என கொக்கரிக்கிறது காவி கும்பல். இனி மோடிக்கு எதிராக சிந்திப்பதுகூட சங்கிகளின் அகராதியில் குற்றமாகிவிடும் போலிருக்கிறது.

from vinavu https://ift.tt/37cs0qW
via Rinitha Tamil Breaking News

கொல்கத்தா : ஒரு மாதமாக பெண்கள் தலைமையில் தொடரும் போராட்டம் !

டில்லியில் முழுக்க முழுக்க பெண்களே பங்குபெற்று நடத்தும் ஷாகின்பார்க் போராட்டத்தைப் போல கொல்கத்தா பார்க் சர்க்கஸ் மைதானத்தில் பெண்கள் 30 நாட்களுக்கு மேலாக போராட்டத்தை நடத்துகின்றனர்.

from vinavu https://ift.tt/2H8YojF
via Rinitha Tamil Breaking News

Sunday, February 9, 2020

கொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கைகளும் ! உண்மைகளும் !

புதிய நோய்கள் பரவும்போது அதைவிட வேகமாக வதந்திகளும் பரவுகின்றன. அதிலும் ‘வாட்ஸ்அப் பல்கலைக்கழகங்களின்’ காலத்தில் சொல்லவே தேவையில்லை.

from vinavu https://ift.tt/38eAlM1
via Rinitha Tamil Breaking News

நீதிபதியின் மனைவி மற்றும் மகனை கொலை செய்த காவல்துறை அதிகாரிக்கு மரண தண்டனை -ஹரியானா நீதிமன்றம்

ஹரியானா:குற்றவாளி மஹிபால், நீதிபதி கிருஷ்ணா காந்த் ஷர்மாவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். அக்டோபர் 13, 2018 அன்று நீதிபதி கிருஷ்ணா காந்த் ஷர்மாவின் மனைவி மற்றும் மகன் துருவ் ஆகியோரை குருகிராமில் உள்ள ஆர்கேடியா சந்தைக்கு அழைத்துச் சென்றார்.அங்கு அவர் இருவரையும் பொது மக்கள் முன் சுட்டுக் கொன்றார்.இந்த வழக்கு நீதிபதி சுதீர் பர்மர் முன் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதீர் பர்மர், நீதிபதியின் மனைவி மற்றும் மகனை கொலை செய்த காவல்துறை அதிகாரிக்கு மரண தண்டனை வழங்கினார்.

The post நீதிபதியின் மனைவி மற்றும் மகனை கொலை செய்த காவல்துறை அதிகாரிக்கு மரண தண்டனை -ஹரியானா நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/38iv5Ha
via Rinitha Tamil Breaking News

அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! – மாநாடு நிகழ்ச்சி நிரல்

மோடி - அமித்ஷா பாசிச ஆட்சிக்கு எதிரான போராட்ட அலை ஓங்கட்டும். கார்ப்பரேட் - காவி பாசிசம் வீழட்டும்!

from vinavu https://ift.tt/3bpNkwl
via Rinitha Tamil Breaking News

அகப்பட்டுக் கொண்டாயா கடைசியில் ! உன்னுடைய மேல்கோட்டுதான் எனக்கு வேண்டும் !

இதைவிட வியப்பளிக்கும் சேதி என்னவென்றால் எழுத்தனின் பேய் நடமாடுவது அத்துடன் முற்றிலும் நின்று போயிற்று என்பதுதான் ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 14.

from vinavu https://ift.tt/38ejRU9
via Rinitha Tamil Breaking News

Friday, February 7, 2020

ரஜினி : கிறுக்கா … காரியக் கிறுக்கா ?

ரஜினியின் விசமத்தனமான பேச்சை பலரும் குடிகாரனின் உளறல் என்று புறந்தள்ளினர். ஆனால், அவ்வாறு கடந்து செல்ல முடியுமா... விளக்குகிறது இக்கட்டுரை.

from vinavu https://ift.tt/2tC3IIZ
via Rinitha Tamil Breaking News

ஒரு லட்சம் டொலர் புத்தகம் | அ. முத்துலிங்கம்

இந்த நூலின் சிறப்பு இது ஒரு சாதாரண பதின்ம வயதுப் பையனின் குரலில் உண்மைக் கதையாகச் சொல்லப்பட்டிருப்பதுதான். இதில் வெளிப்பட்ட உண்மை ஒளியில் ஒரு நம்பகத்தன்மை கிடைக்கிறது

from vinavu https://ift.tt/2Ozfw68
via Rinitha Tamil Breaking News

TNPSC ஊழல் – பின்னணி என்ன ? | பேரா ப.சிவக்குமார் | காணொளி

TNPSC தேர்வு எழுத நினைக்கும் மாணவர்களை மட்டுமல்ல தமிழகத்தையே உலுக்கிய ஊழல் குறித்து விளக்குகிறார் பேராசிரியர் சிவக்குமார். பாருங்கள் ! பகிருங்கள் !

from vinavu https://ift.tt/2UwtYQ4
via Rinitha Tamil Breaking News

Thursday, February 6, 2020

செபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் !

கடந்த 02.02.2020 அன்று நடை பெற்ற “செபாஸ்டியன் அண்டு சன்ஸ்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகளின் காணொளிகள். பாருங்கள்... பகிருங்கள்...

from vinavu https://ift.tt/2S3KsxA
via Rinitha Tamil Breaking News

தமிழர் வரலாறும் பண்பாடும் | நா. வானமாமலை – புதிய தொடர்

மகாபுருஷர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் தான் தமிழ்நாட்டின் முழுமையான சரித்திரமா? எந்த அடிப்படையில் தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டும்? ... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 01.

from vinavu https://ift.tt/39fOwAo
via Rinitha Tamil Breaking News

குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை:நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சிவமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பிப்ரவரி 26ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.செய்ய தவறினால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

The post குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2S4V3bp
via Rinitha Tamil Breaking News

பாதங்கள் சொல்லும் பாடம் !

மனிதர்கள் மட்டுமல்ல, மனிதர்களின் அங்கங்கள் கூட ஒரு பாடத்தை சொல்கின்றன. அந்த அனுபவத்தை பகிர்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

from vinavu https://ift.tt/2S6d8pK
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : வேதாந்தத்தின் கலாசார அரசியல்

நீண்ட நெடிய இந்திய வரலாற்றில் வேதாந்தம் பலவகையாக தனது கலாசார அரசியலை நடத்தி வந்துள்ளது. இன்றைய இந்துத்துவச் சூழல்களில் வேதாந்தத்தின் வேர்களையும் வெவ்வேறு காலகட்டங்களில் அதன் புது உருவங்களையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/386wocd
via Rinitha Tamil Breaking News

WHO : இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கு பத்தாண்டு ஊதியத்தை ஒதுக்க வேண்டும் !

புற்று நோய்க்கு மருந்தில்லாமல் மாண்ட காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்றோ மருந்திருந்தும் வாங்க வசதியின்றி மக்கள் மடிந்து கொண்டிருக்கின்றனர்.

from vinavu https://ift.tt/38atD9W
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சியாட்டில் மாநகர கவுன்சில் தீர்மானம் !

இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் ஒரு ‘மக்கள் பிரதிநிதிகள் சபையில்’ தீர்மானம் கொண்டு வரப்படுவது இதுவே முதல்முறையாகும்.

from vinavu https://ift.tt/2GZnbqb
via Rinitha Tamil Breaking News

எல்.ஐ.சி தனியார்மயம் : 1 லட்சம் ஊழியர்கள் வெளிநடப்புப் போராட்டம் !

எல்.ஐ.சி. தனியார்மயத்தைக் கண்டித்து சுமார் 1 லட்சம் பேர் இந்த வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

from vinavu https://ift.tt/39dDNXo
via Rinitha Tamil Breaking News

கருத்துக் கணிப்பு : சி.ஏ.ஏ-வுக்கு ரஜினி ஆதரவு சரியா தவறா ?

பாஜக சார்பில் கூப்பிடாமலேயே ஆஜராகிறார் ரஜினி. ஆன்மீக அரசியல் என்றால் அதில் காவி பஜனை இல்லாமலா போகும்? உங்கள் கருத்து என்ன...

from vinavu https://ift.tt/384kU96
via Rinitha Tamil Breaking News

Wednesday, February 5, 2020

அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா ? மாநில உரிமை பறிப்பா ? | EBook Download

அண்ணா பல்கலை உயர் சிறப்புக் கல்வி நிறுவனம் (Institute of Eminence - IoE) என்ற சிறப்புத் தகுதியைப் பெறுவதையொட்டி பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளின் பின்னணியையும் அபாயத்தையும் விளக்குகிறது இந்த நூல்

from vinavu https://ift.tt/2S638Nj
via Rinitha Tamil Breaking News

என்ன குற்றம் செய்தாள் இச்சிறுமி ?

சமூக வலைத்தளங்களில் அக்குழந்தை பலமுறை “ஐயாம் சாரி, ஐயாம் சாரி” என அரற்றியிருக்கிறது. ஆனால் அரசின் காதுகளுக்கு அது கேட்கவில்லை.

from vinavu https://ift.tt/2UwdGqq
via Rinitha Tamil Breaking News

இந்தியாவின் செய்தித்தாள் துறை செத்துக் கொண்டிருக்கிறதா ?

இந்தியாவின் செய்தித்தாள் துறை தற்போது, தனது மரணப்படுக்கையில் வீழ்ந்துள்ளது. இதற்கு காரணம் என்ன? விரிவாக அலசுகிறது இக்கட்டுரை.

from vinavu https://ift.tt/2tCbxhW
via Rinitha Tamil Breaking News

பேயாக மாறி போலீசுக்கே போக்கு காட்டிய அக்காக்கிய் !

அது முதல் போலீஸ்காரர்களுக்குப் பேய் என்றாலே குலை பதறலாயிற்று, ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 13.

from vinavu https://ift.tt/2GZhoRC
via Rinitha Tamil Breaking News

வழக்கறிஞர்கள் சார்பாக விளம்பரம் செய்வதால் ஆன்லைன் போர்ட்டல்களுக்கு அவதூறு நோட்டீஸ் -அலகாபாத் உயர்நீதிமன்றம்

லக்னோ: அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை செவ்வாய்க்கிழமை ஆன்லைன் போர்ட்டல்களை அவமதித்து, விளம்பரங்களை நடத்துவதற்கும், வழக்கறிஞர்களைக் கோருவதற்கும் காரண அறிவிப்புகளை வெளியிட்டது.வக்கீல்கள் சட்டம், 1961 இன் கீழ் இந்திய பார் கவுன்சில் வகுத்த நெறிமுறைகளின் விதி 36 மற்றும் 37, வக்கீல்களால் விளம்பரம், வற்புறுத்தல் மற்றும் வேலையைக் கோருகின்றன.இதை மேற்கோள் காட்டி, உயர் நீதிமன்றம் யாஷ் பரத்வாஜ் வி. யூனியன் ஆஃப் இந்தியா, WP எண் 23328/2018 (எம்பி) என்ற தலைப்பில் ஒரு ரிட் மனுவில், ‘மைட்வோ’, ‘ஜஸ்ட்டியல்’, ‘லாரடோ’ போன்ற ஆன்லைன் போர்ட்டல்களைத் தடுத்து வழக்கறிஞர்கள் சார்பாக வேலையைக் கோருவதில் இருந்து இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது.

The post வழக்கறிஞர்கள் சார்பாக விளம்பரம் செய்வதால் ஆன்லைன் போர்ட்டல்களுக்கு அவதூறு நோட்டீஸ் -அலகாபாத் உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/381JBD6
via Rinitha Tamil Breaking News

தினமலர் | திருமணம் – பொது வாழ்க்கை | கொரோனா வைரஸ் | அர்ஜுன் ரெட்டி | சாதி மறுப்பு | கேள்வி – பதில் !

கொரோனா வைரஸ் பின்னணியில் யார் ? அர்ஜுன் ரெட்டி விமர்சனம், திருமணமும் பொது வாழ்க்கையும், சாதி மறுப்பு இடஒதுக்கீட்டை பாதிப்பது பற்றி. தினமலரை என்ன செய்வது... இக்கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.

from vinavu https://ift.tt/2Sk4nXN
via Rinitha Tamil Breaking News

இந்தியாவில் புற்றுநோயின் தாக்கம் : அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட் !

கடந்த ஆண்டு மட்டும் சுமார் 11.60 லட்சம் பேருக்கு புதிதாக புற்றுநோய் தாக்கியுள்ளது. மேலும், சுமார் 7.84 லட்சம் பேர் புற்று நோயினால் இறந்து போயுள்ளனர்

from vinavu https://ift.tt/31tIZ6w
via Rinitha Tamil Breaking News

மோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை ! புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு

குடியுரிமைச் சட்டத்தை முகாந்திரமாகக் கொண்டு நாடெங்கும் நடைபெற்றுவரும் போராட்டத்தை, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டமாக விரிவாக எடுத்துச் செல்ல வேண்டியிருப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது, இந்த இதழ்.

from vinavu https://ift.tt/381ECSX
via Rinitha Tamil Breaking News

CAA –க்கு எதிராக மலெர்கொட்லா வீதிகளில் திரண்ட 20,000 பஞ்சாப் உழவர்களும் பெண்களும் !

இப்பேரணியில் பெருவாரியான விவசாயிகளும், சீக்கியப் பெண்களும், இசுலாமியப் பெண்களும் கலந்து கொண்டனர். “மீண்டும் ஒரு 1947 சூழலை உருவாக்காதே” என்பதே அவர்களது முழக்கம்

from vinavu https://ift.tt/2RXBUbm
via Rinitha Tamil Breaking News

Tuesday, February 4, 2020

நாட்டில் வன்முறைச் சூழலை உருவாக்கியிருக்கிறது பாஜக : மோடிக்கு பெண்கள் கடிதம் !

“அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் பெண்கள் மீது பயங்கரவாதிகள், துரோகிகளென்று முத்திரை குத்தப்பட்டால் அதைக் கண்டு அமைதியாக இருக்க மாட்டோம்”

from vinavu https://ift.tt/3bapJj3
via Rinitha Tamil Breaking News

LIC தனியார்மயம் : பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கும் மத்திய அரசு

எந்த விவசாயியும் ஒரு போதும் விதை நெல்லை விற்க மாட்டார். LIC-யின் பங்குகளை விற்பதன் மூலம் மத்திய அரசு அதைத்தான் தற்போது செய்யப்போகிறது.

from vinavu https://ift.tt/36ZEths
via Rinitha Tamil Breaking News

அடிமாட்டு விலைக்கு ஏர் இந்தியா விற்பனை : கார்ப்பரேட் அடிமை அரசு !

தற்போது அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவது ‘ஏர் இந்தியா’ என்ற ஏதோ ஒரு அரசு நிறுவனமல்ல.. நமது உழைப்பிலிருந்து வரியாக உறிஞ்சப்பட்டு கட்டியமைக்கப்பட்ட ஒரு பொதுச் சொத்து...

from vinavu https://ift.tt/36XKI5w
via Rinitha Tamil Breaking News

உழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் – 55

உழைப்புப் பிரிவினை முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு உதவுவதை பார்க்கும் அதே வேளையில், அதன் பாதகத்தையும் காண்கிறார் ஆடம் ஸ்மித்.

from vinavu https://ift.tt/2v0RpX3
via Rinitha Tamil Breaking News

கம்யூனிஸ்ட்டுகள் | பெண்ணியம் | தேவேந்திர குல வேளாளர் | தமிழ் தேசியர்கள் | கேள்வி பதில்

கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியமைக்க என்ன செய்ய வேண்டும்? பெண்ணியம் என்றாலென்ன ? தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் | தஞ்சை குடமுழுக்கு குறித்து தமிழ் தேசியர்கள் - விரிவான பதில்கள்

from vinavu https://ift.tt/3bbJFlN
via Rinitha Tamil Breaking News

10 வயதுக் குழந்தைகளை தொடர்ந்து மிரட்டும் கர்நாடக காவிப் போலீசு !

“9, 10 வயது குழந்தை பேசுவதெல்லாம், தேச துரோகம் என சொல்கிறார்கள். இது எப்படி தேச துரோகம் ஆகும் என எனக்குப் புரியவில்லை?” என்கிறார் ஒரு பெற்றோர்.

from vinavu https://ift.tt/36Y8gXU
via Rinitha Tamil Breaking News

TNPSC மோசடி : இது வெறும் ஊழல் அல்ல ! உங்கள் உழைப்பை அழிப்பது !

தங்களின் வேலை வாய்ப்புகளை கொள்ளையடிக்கும் முயற்சி என்பதை மக்கள் உணர வேண்டும். அதே போல் களத்தில் இறங்கிப் போராட வேண்டும்.

from vinavu https://ift.tt/36YgE9C
via Rinitha Tamil Breaking News

‘குடி’மகனைத் தேடிய கதை | ஓர் அனுபவம்

வாழ்க்கையில ஒரு குடிகாரனைத் தேடி இப்படி பயணம் போறோமே என்கிற சிந்தனை வந்தது. குடிகாரன்கள் அப்பனாகவும் இருந்து தொலைக்கிறார்களே! என கோபம் வந்தது.

from vinavu https://ift.tt/2OFIlxZ
via Rinitha Tamil Breaking News

Monday, February 3, 2020

சரஸ்வதி – சிந்துவெளி நாகரிகம் : இணையத்தில் பரவும் பொய் ஆதாரம் !

உபிந்தர் சிங் வேறு சில புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். அதெல்லாம் சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா நாகரிகம் என்றே இதனைக் குறிப்பிடுகிறார். எங்கேயுமே, சரஸ்வதி நதி நாகரிகமெனக் குறிப்பிடவில்லை.

from vinavu https://ift.tt/36RguRn
via Rinitha Tamil Breaking News

சமீபத்தில் கிளினிக்கில் சந்தித்த சகோதரியின் சோகக்கதை !

வாழ்க்கை வழங்கிய வாய்ப்புகளை ஏற்காமல் மரணத்தை ஆரத்தழுவிக்கொண்ட அவரை என்னவென்று சொல்வது... மருத்துவரின் அறிவுரையை கூகுள் தராது. குழப்பத்தையும் மனநோயையும் மட்டுமே அது தரும்.

from vinavu https://ift.tt/31nYz3B
via Rinitha Tamil Breaking News

தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு : போஸ்டர் ஒட்டிய மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது !

தமிழில் குடமுழுக்கு நடத்து என போஸ்டர் ஒட்டியதற்காக மக்கள் அதிகாரம் தோழர்கள் இருவர் கைது ! 16 நாள் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு ! இதுதான் ஜனநாயகமா ?

from vinavu https://ift.tt/2UmPGpF
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : இயங்கியல் பொருள்முதல்வாதம் ஓர் அறிமுகம்

இந்த உலகம், மனிதன், வாழ்க்கை இவற்றின் தோற்றம் என்ன? ஆன்மா என்ற ஒன்று உண்டா? இறந்த பின் என்ன நிகழுகிறது? உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு யாது? அறிவு என்றால் என்ன? நாம் எப்படி உலகை அறிகிறோம்?

from vinavu https://ift.tt/3967hGt
via Rinitha Tamil Breaking News

பாலியல் சுரண்டல் வழக்கில் சுவாமி சின்மயானந்திற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது

அலகாபாத்:23 வயது சட்ட மாணவியை பாலியல் ரீதியாக சுரண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான சுவாமி சின்மயானந்திற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.இந்த உத்தரவை நீதிபதி ராகுல் சதுர்வேதி நிறைவேற்றினார்.சின்மயானந்த் ஐபிசியின் பிரிவு 376-சி இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.அவரை செப்டம்பர் 20, 2019 அன்று எஸ்.ஐ.டி கைது செய்தது.சின்மாயந்த் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பிளாக் மெயில் செய்ததாகக் குற்றம் சாட்டிய வழக்கு ஒன்றில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்ட மாணவியும் கைது செய்யப்பட்டார். அவருக்கு டிசம்பர் 4, 2019 அன்று உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

The post பாலியல் சுரண்டல் வழக்கில் சுவாமி சின்மயானந்திற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2UhecIR
via Rinitha Tamil Breaking News

ஹைட்ரோகார்பன் திட்டம் – பாஜகவுக்கு எதிர்க்கட்சி கம்யூனிஸ்ட்டா காங்கிரசா | கேள்வி – பதில் !

ஹைட்ரோகார்பன் திட்டம் மக்கள் என்ன செய்ய வேண்டும்? பாஜக-வுக்கு எதிர்கட்சி கம்யூனிஸ்டுகளா - காங்கிரசா? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.

from vinavu https://ift.tt/36Pa9WF
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ் ஹெட்கேவாரா – சுயமரியாதை பெரியாரா ? யாரை தெரிவு செய்வது ?

“நீங்க எதுக்கு டாக்டர் உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணி பொது விஷயங்களை பத்தி பேசிக்கிட்டு எழுதுக்கிட்டு இருக்கீங்க?” மனநல மருத்துவர் ஷாலினியுடன் ஒரு உரையாடல் சம்பவம்.

from vinavu https://ift.tt/2v1BVSQ
via Rinitha Tamil Breaking News

அண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம் | காணொளிகள்

அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து திட்டமும் 5-8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திணிப்பும் மாணவர்களின் கல்வி உரிமையைப பறிக்கும் இருபெரும் ஆபத்துகள்! - கடந்த ஜனவரி-30 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் CCCE நடத்திய கருத்தரங்கின் காணொளிகள்!

from vinavu https://ift.tt/2GNQUlJ
via Rinitha Tamil Breaking News

Sunday, February 2, 2020

ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கிச்சூடு ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் கண்டனம் !

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததை கண்டித்து மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

from vinavu https://ift.tt/393cvTg
via Rinitha Tamil Breaking News

75% விவசாயிகளுக்கு மோடி அறிவித்த 6,000 ரூபாய் கிடைக்கவில்லை !

விவசாயிகளுக்கு 6000/- ரூபாய் வழங்கப்படும் என மோடி அறிமுகப்படுத்திய திட்டம், எப்படி மற்றுமொரு ஜூம்லாவாக மாற்றப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது இப்பதிவு.

from vinavu https://ift.tt/2Sc20GH
via Rinitha Tamil Breaking News

தன்னார்வ மருத்துவக்குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க சேவை !

மலைக்கிராம மக்களுக்கு தான் மருத்துவ தேவை கிடைக்க நேரம் ஆகிறது. நாங்கள் தேர்ந்தெடுக்கும் இடங்கள் அனைத்தும் மருத்துவ வசதி இல்லாத கிராமங்களாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறோம்.

from vinavu https://ift.tt/3b4XHpd
via Rinitha Tamil Breaking News

அவன்தான் செத்துப்போனானே அடக்கமாகி நாலு நாளாச்சே !

அக்காக்கியின் மரணம் பற்றிய செய்தி இவ்வாறு அலுவலகத்துக்கு எட்டியது. மறுநாளே அவனது இடத்தில் புது எழுத்தன் அமர்ந்து விட்டான் ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 12.

from vinavu https://ift.tt/2UfNO21
via Rinitha Tamil Breaking News