Wednesday, December 14, 2022

மங்கோலிய மக்கள் போராட்டம்: ஏகாதிபத்தியம் தோற்றுவிட்டதற்கான மற்றுமொரு வெளிப்பாடு!

தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இலங்கை போன்ற உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுவரும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, மங்கோலியாவில் நடைபெற்றுவரும் இந்த போராட்டமானது, ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தோல்வியையும், என்னசெய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் அதன் நெருக்கடியின் தீவிரத்தையும் உணர்த்தும் மற்றுமொரு வெளிப்பாடாகும்.

from vinavu https://ift.tt/v3HZp41
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment