Friday, December 31, 2021

முசுலீம்களைக் கொல்ல ஆயுதப்படைக்கு கருக்குழு அமைத்த சங்கபரிவாரக் கும்பல்

முசுலீம்களைக் கொல்வதற்கு தீர்மானம் போடுவதும், அதற்குப் படை திரட்டுவதும் அப்பட்டமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இதனை ஒன்றிய பாசிச அரசோ, மாநில அரசுகளோ, அதிகார வர்க்கமோ, நீதித்துறையோ கண்டுகொள்வதில்லை.

from vinavu https://ift.tt/3mHyKHK
via Rinitha Tamil Breaking News

#GoBackModi என்றால் மோடி எதிர்ப்பு மட்டும்தானா?

அதனால்... ஏற்கனவே செய்த தவறுகளை தவறுகள் தான் என்று புரிந்துகொண்டு, பாஜகவிடம் இருந்து பல அடிகள் தள்ளிநிற்பதோடு கடுமையாக எதிர்க்க வேண்டிய கடமை மற்ற அனைவரையும் விட திமுகவிற்கு தான் அதிகம் உண்டு.

from vinavu https://ift.tt/3qAfPQl
via Rinitha Tamil Breaking News

உலக அளவில் 2021-ம் ஆண்டு 45 பத்திரிகையாளர்கள் படுகொலை

சித்திக் காப்பானைப் போல சட்டவிரோத வழிமுறைகளிலும், சட்ட துஷ்பிரயோக வழிமுறையிலும் முடக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம்

from vinavu https://ift.tt/3pJcPSg
via Rinitha Tamil Breaking News

Thursday, December 30, 2021

இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாக முசுலீம் வீட்டை இடித்த காவி போலீசு !

வன்முறை சம்பவத்தில் முஸ்லீம்களை மட்டும் குறிவைத்து வழக்கு போட்டுள்ள காவி போலீசு படை ஒரு முஸ்லீம் வீட்டையே காவி குண்டர்களை போல் ஆனால் சட்டப்பூர்வமாக இடித்து தரை மட்டமாக்கியுள்ளது

from vinavu https://ift.tt/3Jts0qL
via Rinitha Tamil Breaking News

தேசிய இனக் கோரிக்கையின் அடிப்படையும் மொழியின் முக்கியத்துவமும் : லெனின் || மணியம் சண்முகம்

ஒரு வளர்ச்சி அடைந்த உள்நாட்டுச் சந்தை இருந்தால் எதற்காக தனது சொந்தப் பலத்தில் நின்று போராடாமல் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் தயவை இலங்கை தமிழினம் எதிர்பார்த்து நிற்கிறது.

from vinavu https://ift.tt/3mGW6gw
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 29, 2021

‘கிக்’ தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் அர்பன் நிறுவனம் !

தற்போது அறிவிக்கப்பட்ட புதிய விதிமுறைகளின் காரணமாக தாங்கள் பெற்ற குறைந்தபட்ச சில பாதுகாப்பு அம்சங்களையும் இழந்துவிட்டதாக போராடும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

from vinavu https://ift.tt/3Ho23qy
via Rinitha Tamil Breaking News

Don’t Look up : நாம் மேலே பார்ப்பதை தவிர்க்கிறோம் || ராஜசங்கீதன்

சமூகதளங்கள் முழுக்க 'க்ரெட்டா'வைப் போல் நாயகியை ட்ரோல் செய்யும் பிரச்சாரம் முடுக்கி விடப்படுகிறது. அரசு, முதலாளி என ஆளும்வர்க்கம் விரும்புகிற பாணியில் மக்களை மந்தைகளாக்க சமூக தளங்கள் பயன்படுகின்றன.

from vinavu https://ift.tt/3qAFMPx
via Rinitha Tamil Breaking News

தோழர் இராஜ்கிஷோர்க்கு சிவப்பஞ்சலி || மக்கள் கலை இலக்கியக் கழகம்

மக்கள் விடுதலை ஒன்றைத் தவிர தன் வாழ்வில் வேறு எதையும் விரும்பாத தோழர் இராஜ்கிஷோரின் மரணம், போராடும் அமைப்புகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பேரிழப்பாகும்.

from vinavu https://ift.tt/32Ovm72
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 28, 2021

பொதுமக்களை கொன்று உடல்களை எரித்த மியான்மர் இராணுவம் !

அரசியல் கைதிகளின் உதவிக்கான சங்கத்தின் கணக்குபடி, பிப்-1 ஆட்சி கவிழ்ப்புக்கு பின் இராணுவத்தால் குறைந்தது 1,375 பேர் கொல்லப்பட்டனர்; 8000-க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

from vinavu https://ift.tt/3sAHZxf
via Rinitha Tamil Breaking News

மாரிதாசுக்கு முந்தைய ‘கருத்துரிமைக்’ கழிசடைகள் !

தமிழகத்தில் மாரிதாஸ் என்பவன் யூட்யூப் வழியாக பரப்பிக் கொண்டிருக்கிற “கருத்துகள்” அனைத்தும், குஜராத் பத்திரிகைகள் மூஸ்லிம் மக்களுக்கு எதிராக கலவரம் செய்ய தூண்டிய கருத்துகளுக்கு கொஞ்சமும் சளைத்தவை அல்ல.

from vinavu https://ift.tt/344VcEj
via Rinitha Tamil Breaking News

திருவொற்றியூர் : தானாக இடிந்து விழுந்த அரசின் தரமற்ற வீடுகள் !

ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதி, போலீசு ஆகிய அதிகார வர்க்கத்தினருக்காக கட்டப்படும் கட்டிடங்கள் இப்படி தரக்குறைவாக இல்லை. உழைக்கும் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மட்டுமே மிகவும் தரம் குறைவானதாக இருக்கின்றன.

from vinavu https://ift.tt/3z4EVuu
via Rinitha Tamil Breaking News

Monday, December 27, 2021

NEP பரிந்துரைக்கும் முறைசாரா கல்வியின் ஒரு வடிவமே இல்லம் தேடி கல்வித் திட்டம் || CCCE

மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்ய பல வழிமுறைகள் இருப்பினும் தன்னார்வலர்களைக் கொண்டு கற்றல் இடைவெளியை சரி செய்யும் திட்டத்தினை அமல்படுத்த வேண்டிய காரணமென்ன?

from vinavu https://ift.tt/3z9bKX9
via Rinitha Tamil Breaking News

COP26 பருவநிலை மாநாடு : முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்!

மனிதகுலமே பருவநிலை மாற்ற அபாயத்தை எதிர்கொள்ளும் நிலையில், புதை படிம எரிபொருளிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதனால் ஏற்படும் நட்டத்தை ஏற்றுக்கொள்ள முதலாளிகள் தயாராக இல்லை.

from vinavu https://ift.tt/3erLvBW
via Rinitha Tamil Breaking News

கிறிஸ்துமஸ் தினத்தன்று வன்முறைகளில் ஈடுபட்ட காவி குண்டர்கள் !

பஜ்ரங்தளம் போன்ற இந்துத்துவ குண்டர்கள் உ.பி. மாநிலம் ஆக்ராவில் ஒரு தெருவில் “சாண்டா கிளாஸ் முர்தாபாத்” என்று முழக்கமிட்டு கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவப் பொம்மையை கொளுத்தினர்.

from vinavu https://ift.tt/3pvJsD0
via Rinitha Tamil Breaking News

Saturday, December 25, 2021

ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு : மோடியின் பாசிச நடவடிக்கை | தோழர் சுரேசு சக்தி

மோடி அரசு நாடாளுமன்றத்தில் எந்தவித விதாதங்களும் இன்றி, எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021-ஐ நிறைவேற்றியுள்ளது. இது நாட்டின் உழைக்கும் மக்களின் ஆதிமுதல் அந்தம் வரை அனைத்து தகவல்களையும் சேகரிக்கும் ஓர் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் மக்களின் வாக்களிக்கும் சுதந்திரத்தை பறித்து தான் வெற்றி பெறுவதற்கான அடைப்படையை உருவாக்குவதற்கான திட்டத்தின் ஓர் அங்கம்தான் இந்த சட்டம். தேர்தல் கமிசனுக்கு தெரிந்த வாக்காளர்களின் தனி உரிமை விவரங்கள் தற்போது ஆளும் வர்க்கத்தின் […]

from vinavu https://ift.tt/3yVOPP4
via Rinitha Tamil Breaking News

Friday, December 24, 2021

சென்னையின் துயரம் – பெருவெள்ளம் : யார் காரணம் ?

1990-களிலிருந்து சென்னையின் ஏரி, குளங்கள், சதுப்புநிலங்கள், கால்வாய்கள் என அனைத்தையும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் ஆக்கிரமித்தபோது ‘வளர்ச்சியின்’ பெயரால் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன.

from vinavu https://ift.tt/3yTKkEJ
via Rinitha Tamil Breaking News

கர்நாடகா : மத சுதந்திரத்தை பறிக்கும் “மத உரிமை பாதுகாப்புச் சட்டம்”

இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனி மனிதர்களுக்கு வழங்கியிருக்கும் மதச் சுதந்திரத்தை பறிப்பதற்கான ஒரு சட்டத்தை மதச் சுதந்திர உரிமைப் பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் கொண்டுவந்திருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

from vinavu https://ift.tt/3EpWeag
via Rinitha Tamil Breaking News

40000 ஆண்டுகளாக இந்தியர்களின் மரபணு மாறவில்லையாம் – மோகன் பகவத்தின் அண்டப் புளுகு

“தூய்மையான இனம்” என்ற ஒன்றோ 40 ஆயிரம் ஆண்டுகள் “மாறாத மரபணு” என்ற ஒன்றோ எதார்த்தத்தில் கிடையாது.

from vinavu https://ift.tt/3sv3xeA
via Rinitha Tamil Breaking News

Thursday, December 23, 2021

பிபின் ராவத்தை விமர்சித்த செயற்பாட்டாளர்களுக்கு முன்பிணை !

பிபின் ராவத் மரண விவகாரத்தில் மாரிதாஸ் கைதான வழக்கில் மாரிதாசை பிணையில் விடுவிக்க வழங்கப்பட்ட தீர்ப்பை சுட்டிக்காட்டியே பிபின் ராவத்தை விமர்சனம் செய்த தோழர்களுக்கு முன்பிணை வழங்கியிருக்கிறது .

from vinavu https://ift.tt/3qdVct2
via Rinitha Tamil Breaking News

சாதிவெறி : தாழ்த்தப்பட்ட பெண் சமைத்த உணவை புறக்கணிக்கும் பள்ளி மாணவர்கள்

சாதியப் பாகுபாடு தலைவிரித்தாடும் உத்தரகாண்ட் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் சமைத்த உணவுகளை மாணவர்கள் தங்கள் பெற்றோர்களின் எதிர்ப்பின் பெயரில் சாப்பிட மறுப்பது நிரந்தரப் பிரச்சினையாக இருந்து வருகிறது.

from vinavu https://ift.tt/3yRiclA
via Rinitha Tamil Breaking News

தைவான் : அமெரிக்க, சீன உலக மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய மையம் !

சீனாவை முடக்குவதற்கு, அரசியல், பொருளாதாரம், இராணுவம் என அனைத்து துறைகளிலும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. குறிப்பாக தனது கவனத்தை தெற்காசியாவின் பக்கம் திருப்பியிருக்கிறது.

from vinavu https://ift.tt/3ySRn0i
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 22, 2021

வாரணாசி : அதிகரித்து வரும் காற்றுமாசு – மோடியின் தூய்மை இந்தியா !

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி, அதிக காற்று மாசுபாட்டின் முக்கிய நகரங்கள் பட்டியலில் கடந்த மூன்று வருடங்களாக முன்னிலை வகிக்கிறது என்பது மொத்த இந்திய நிலைமையை பிரதிபலிக்கிறது

from vinavu https://ift.tt/3piioXK
via Rinitha Tamil Breaking News

நாடெங்கும் உரத் தட்டுப்பாடு : விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசு!

உர உற்பத்தி, விலை நிர்ணயம், இறக்குமதியில் தனியார் உரக் கம்பெனிகளின் ஆதிக்கம், இவற்றோடு மோடி அரசின் உரத்துக்கான மானிய வெட்டும், விவசாய விரோத கொள்கைகளும் சேர்ந்ததுதான் உரத்தட்டுப்பாடுக்கு காரணம்.

from vinavu https://ift.tt/3phTuaG
via Rinitha Tamil Breaking News

ஆதார் அபாயம் : காங்கிரஸ் பிஜேபி கள்ளக் கூட்டணியும் இடதுசாரிகள் செய்யத் தவறியதும் || மு. இக்பால் அகமது

காலனியவாதிகள் தமக்கு எதிராக கலகம் புரிந்தவர்களை கண்காணிக்கக் கொண்டுவரப்பட்ட கைரேகைச்சட்டம், குற்றப்பரம்பரைச் சட்டத்தின் நவீன வடிவம்தான் சொந்த மக்களை கண்காணிக்கக் கொண்டுவரப்பட்ட ஆதார்

from vinavu https://ift.tt/3H56A17
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 21, 2021

நெதர்லாந்து நூலகத்தில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்கள் !

புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை வாசித்து வந்த தோழர் கலையரசன், நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலுள்ள நூலகம் ஒன்றிற்கு அவற்றை அன்பளிப்பாக வழங்கிவந்திருக்கிறார்.

from vinavu https://ift.tt/3pgI3Ag
via Rinitha Tamil Breaking News

ஆதாரோடு வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021 !

பாசிச பாஜக-வின் இந்த நடவடிக்கை, மக்கள் இதுநாள் வரை, ஜனநாயகமாக நம்பிக் கொண்டிருக்கும் தேர்தல் ஜனநாயகத்திற்கும், நாட்டு மக்களின் தனி மனித சுதந்திரத்திற்கும் எதிரானது.

from vinavu https://ift.tt/3GZLOzZ
via Rinitha Tamil Breaking News

CJI ரமணாவின் கவலை || ஆளுநரை டம்மியாக்கிய மராட்டியம் || நீர்நிலை ஆக்கிரமிப்பு

இந்தியாவில் புலனாய்வு இதழியல் குறைந்துவிட்டதாக CJI ரமணா கவலை; நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு ஒரேசட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு; ஆளுநரின் அதிகாரத்தைப் பறித்த மராட்டிய அரசு - செய்தியும் விவரமும் !

from vinavu https://ift.tt/3pbAACl
via Rinitha Tamil Breaking News

Monday, December 20, 2021

ஃபாக்ஸ்கான் நிர்வாகத்தின் அடக்குமுறையை முறியடிப்போம் | புஜதொமு

பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தனது இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உற்பத்தியில் ஈடுபடும் அனைத்து கான்டிராக்ட் தொழிலாளர்களுக்கும் இதே நிலைதான்.

from vinavu https://ift.tt/3FezaNb
via Rinitha Tamil Breaking News

ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்களை மறைக்கும் உ.பி. அரசு !

இரண்டாவது லாக்டவுன் சமயத்தில் மருத்துவத்துறையில் தனியார்மயத்தின் விளைவாகவும், அரசின் பாராமுகம் காரணமாகவும் பல்வேறு ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் உத்தப்பிரதேசத்தில் நிகழ்ந்தன

from vinavu https://ift.tt/3H36cAl
via Rinitha Tamil Breaking News

பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை எதிர்ப்பவர்களும் அவதூறு செய்பவர்களும்  யார்?

இவர்கள், ஆர்.எஸ்.எஸ்., பாஜக, கலவரங்கள், நாம் தமிழர் என்ற வரிசையில் இடதுசாரிகளையும் சேர்த்து தங்கள் ஆளும் வர்க்க வெறிக்காக வஞ்சம் தீர்த்துக் கொள்கிறார்கள்.

from vinavu https://ift.tt/3yIGGgK
via Rinitha Tamil Breaking News

Friday, December 17, 2021

காஷ்மீரில் தொடரும் ஒடுக்குமுறைகளும், அமித்ஷாவின் பொய்யுரைகளும் !

காஷ்மீரை சாந்தப்படுத்துவதற்காக சில அறிவிப்புகளை வெளியிடவும் தனது அடித்தளமாக உள்ள பண்டிட்டுகளுக்கு ஆறுதலளிப்பதற்காகவுமே மூன்றுநாள் பயணத்தை திட்டுமிட்டுக் கொண்டார் அமித்ஷா.

from vinavu https://ift.tt/3DYOsUI
via Rinitha Tamil Breaking News

சத்தீஸ்கர் : போலீசு முகாமிற்கு எதிராக பழங்குடி கிராமங்கள் போராட்டம் !

மருத்துவமனை, பள்ளிக்கூடம், அங்கன்வாடி போன்றவற்றை நிறுவ வேண்டும் என்று பல ஆண்டுகளாக கிராம மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அரசோ கிராம மக்களின் கோரிக்கைக்கு மாறாக போலீசு முகாமை நிறுவுகிறது.

from vinavu https://ift.tt/32aDmin
via Rinitha Tamil Breaking News

Thursday, December 16, 2021

எல்லைப் பாதுகாப்புப் படை விரிவாக்கம் : இராணுவ சர்வாதிகாரம்!

கடத்தல், எல்லை தாண்டிய ஊடுருவல் ஆகியவையெல்லாம் தங்களுடைய காவி பாசிச நோக்கத்தை மறைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். காவிக் கும்பல் பயன்படுத்தும் சொற்சிலம்பங்களே அன்றி வேறல்ல.

from vinavu https://ift.tt/3IXz928
via Rinitha Tamil Breaking News

பள்ளிகள் மூடல் : உலகளாவிய கல்வி நெருக்கடி நிலை | உலக வங்கி அறிக்கை !

கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன. இதன் விளைவாக 1.6 பில்லியன் மாணவர்கள் பெறவேண்டிய கல்வி சீர்குலைந்துள்ளது. பாலினப் பிரிவினை அதிகரித்துள்ளது.

from vinavu https://ift.tt/3F3nzQH
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 15, 2021

டிசம்பர் 16, 17 : வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரிப்போம் || புஜதொமு

கடந்த 10 ஆண்டுகளில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் திவாலாகி இருக்கின்றன. நாட்டை விட்டே ஓடி இருக்கிறார்கள், கார்ப்பரேட் முதலாளிகள். ஏமாற்றுவது, சுரண்டுவதைத் தவிர வேறு எதிலும் கார்ப்பரேட்டுகள் திறமையானவையல்ல.

from vinavu https://ift.tt/3F496nC
via Rinitha Tamil Breaking News

NEP-2020 : நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் திமுக – அமைதி காக்கும் கூட்டணிக் கட்சிகள் !

கல்வியை காவிமயம், கார்ப்பரேட்மயமாக்கும் சதியே புதிய கல்விக் கொள்கை. மனித இனத்தால் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய அந்த நரகலில் இருந்து நல்லரிசி பொறுக்கி சமைக்கப் போவதாக சொல்லியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்

from vinavu https://ift.tt/3ytf0w2
via Rinitha Tamil Breaking News

உத்தரப்பிரதேசம் : இந்து ராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை !

ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிசப் படை, பா.ஜ.க. என்ற கட்சியை மட்டும் பயன்படுத்தித்தான் இந்துராஷ்டிரத்தை அடையவேண்டுமென்பதில்லை. ஆர்.எஸ்.எஸ்.க்கு பா.ஜ.க. ஒரு கருவி மட்டுமே.

from vinavu https://ift.tt/3F3c5gb
via Rinitha Tamil Breaking News

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் : யாருடைய நலனுக்கானது ?

சர்வதேச பொருளாதார நெருக்கடியின் காரணமாக கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் ஏற்பட்டது. இதனை மீட்டெடுக்க கொண்டுவரப்பட்டதே இத்திட்டம்.

from vinavu https://ift.tt/3pXAkWX
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 14, 2021

ரூ. 10,72,000 கோடி : மோடியின் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் !

வாராக்கடனாக கடந்த ஏழாண்டுகளில் வாரிச் சுருட்டப்பட்ட 10.72 இலட்சம் கோடி இழப்பு தான், ஏ.டி.எம் கட்டணமாகவும், குறைந்தபட்ச தொகை இல்லாமைக்காக பிடிக்கும் பணமாகவும், வட்டிக் குறைப்பாகவும் நமது தலையில் விடிகிறது.

from vinavu https://ift.tt/3lYSuq3
via Rinitha Tamil Breaking News

காவிக் கல்வி : பெண்ணடிமைத்தனத்தை பரப்பும் சி.பி.எஸ்.ஈ !

பெண் அடிமைத்தனம் மற்றும் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்தும் விதமாக சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. கடந்து டிசம்பர் 11-ம் தேதி நடைபெற்ற சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு ஆங்கில மொழிதாள் தேர்வில் பெண்களுக்கு எதிரானக் கருத்துக்களை கேள்விகளின் ஊடாக பதிவு செய்துள்ளது. ஆங்கில உரைநடையில் சில பத்திகள் கொடுத்து அதிலிருந்து மாணவர்களுக்கு கேள்வி கேட்பது என்ற வகையில் கொடுக்கப்பட்ட உரைநடைப் பகுதி முழுக்க முழுக்க ஆணாதிக்கச் சிந்தனையை போற்றுவதாகவும், பெண் விடுதலையை கேள்விக்குட்படுத்துவதாகவும் இருந்தது. அதில், […]

from vinavu https://ift.tt/3s5iPqm
via Rinitha Tamil Breaking News

Monday, December 13, 2021

தொழிலாளர்களின் உணவில் பாரபட்சம் காட்டும் அசோக் லேலண்ட் || புஜதொமு கண்டனம்

இது வெறும் சாப்பாடு பிரச்சனை மட்டுல்ல. வேலையில், சம்பளத்தில், உடையில், என தொழிலாளர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்திய நிர்வாகம், உணவில் கூட வித்தியாசத்தை புகுத்தி நவீன அடிமைத்தனத்தைக் கட்டமைக்கிறது!

from vinavu https://ift.tt/30nHlaC
via Rinitha Tamil Breaking News

இலண்டன் : அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவிருக்கும் ஜூலியன் அசாஞ்சே !!

அசாஞ்சேவை விடுதலை செய் என்ற முழக்கத்தை, இன்று உலகம் முழுவதும் ஜனநாயகத்தை விரும்புவோர் எழுப்ப வேண்டிய நேரம் இது

from vinavu https://ift.tt/3EQ49ic
via Rinitha Tamil Breaking News

இறந்தவர்களுக்கும் தடுப்பூசி போட்டதாகக் கணக்குக் காட்டும் மோடி அரசு !

மோடி அரசின் ஒருநாளில் ஒருகோடி தடுப்பூசி என்ற இலக்கின் போது தடுப்பூசி போடாதவர்கள், இறந்தவர்கள் என பலருக்கும் இஸ்டம் போல தடுப்பூசி போட்டதாகக் கணக்குக் காட்டியது இன்றுவரை நிலவுகிறது.

from vinavu https://ift.tt/3IO2oEz
via Rinitha Tamil Breaking News

பாத பூஜை எனும் சமூக இழிவை வெறுத்து ஒதுக்குவோம் | கருத்துப்படம்

பெருவாரியான உழைக்கும் மக்களை சாதிய மனப்பான்மையிலிருந்து விடுவிக்கும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை கலாச்சாரரீதியில் மக்கள் மத்தியில் முன்னெடுக்க வேண்டும்.

from vinavu https://ift.tt/3GDtkVJ
via Rinitha Tamil Breaking News

Friday, December 10, 2021

மும்பை : தண்ணீரின்றி தவிக்கும் நகர உழைக்கும் மக்கள் | படக்கட்டுரை

மும்பை நகரில், உயர்தட்டு குடிமக்களுக்கு குறைந்த விலையில் அதிக தண்ணீரும், அடித்தட்டும் மக்களுக்கு அதிக விலையில் குறைந்த தண்ணீரும் வழங்குவதென்பது சாதிய ஒடுக்குமுறையாகும்.

from vinavu https://ift.tt/3pNExfJ
via Rinitha Tamil Breaking News

விஸ்வநாத் பிரதாப் சிங் என்றொரு மீட்பர் | முரளிதரன் காசி விஸ்வநாதன்

ஜாதி, சமூக அமைப்பின் காரணமாக வாய்ப்புகள் வழங்கப்படாமல், மறுக்கப்பட்டிருந்த பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையை மீட்டார் வி.பி. சிங்.

from vinavu https://ift.tt/3ybz8Tk
via Rinitha Tamil Breaking News

Thursday, December 9, 2021

மணிகண்டன் படுகொலை : போலீசுக்கு கொல்லும் அதிகாரத்தை வழங்கியது யார் ?

ஒரு திருடனால் போலீஸ் கொல்லப்பட்டபோது, “சுட்டுத்தள்ளத் தயங்காதீர்கள்” என்று போலீசுக்கு கட்டளையிட்ட டிஜிபி சைலேந்திர பாபு, இப்போது மணிகண்டன் கொல்லப்பட்ட சம்பவத்தில் என்ன சொல்லப் போகிறார்?

from vinavu https://ift.tt/3Go2T6c
via Rinitha Tamil Breaking News

மோடியின் அடுத்த சாதனை : மிக அதிக ஏற்றத்தாழ்வு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா !

இவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வு, ஏற்பட்டிருப்பதன் அடிப்படையான முதலாளித்துவ சுரண்டலை ஒழித்துக் கட்டாமல் வெறுமனே பெரும் முதலாளிகளின் சொத்துக்கு அதிக வரி சுமத்துவது என்பது புண்ணுக்குப் புனுகு பூசும் வேலையாகும் !

from vinavu https://ift.tt/3rPTcte
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 8, 2021

பெருவெள்ளத்திலிருந்தும் பெரும் வறட்சியிலிருந்தும் தமிழகம் மீள்வது எப்படி ?

மழைநீர் வடிகால்கள் சரியான முறையில் இல்லாததன் விளைவாக வெள்ளப்பெருக்கில் மக்கள் தவிக்கின்றனர், நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. ஆனால் வெயில்காலங்களில் வறட்சி வாட்டுகிறது.

from vinavu https://ift.tt/3rMFyXO
via Rinitha Tamil Breaking News

நூல் விமர்சனம் : நான் நிகழ்த்திய மோதல் கொலை | ராமச்சந்திரன் நாயர் | எஸ்.காமராஜ்

33 வருடங்கள் காக்கி சீருடையில் வாழ்ந்த ராமச்சந்திரன் நாயர் போலீசுத்துறையின் அட்டூழியங்கள் - அநியாயங்கள் - காக்கி உடையின் அரசியல் என்னவென்பதை வெளிப்படையாகச் சொல்கிறார்.

from vinavu https://ift.tt/3EEtv2G
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 7, 2021

மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதா !

மாநில அளவில் அணைகளின் தேவை, நீர்ப் பரப்பு, நிலப் பரப்பு, அணைகளுக்கான பகுதிகள் – அதற்கான கட்டுமான பணிகள் அனைத்தையும் தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் – மாநில சுயாட்சிக்கான ஜனநாயக உரிமைகளையும் பறித்துவிடும்.

from vinavu https://ift.tt/3rHFvww
via Rinitha Tamil Breaking News

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சுப்பிரமணியனின் புரட்சிகர உணர்வை வரித்துக் கொள்வோம் !

தோழர் சுப்பிரமணியன், கம்யூனிஸ்ட்டுகளுக்கே உரித்தான எளிய வாழ்வை மேற்கொண்டார். குடும்பத்தை அரசியல்படுத்தினார் . சக தோழர்கள் தவறு செய்தால், அதைச் சுட்டிக் காட்டி கறாராகவும் கண்டிப்புடன் விமர்சிப்பார்.

from vinavu https://ift.tt/3rEPF0Z
via Rinitha Tamil Breaking News

AFSPA -ஐ இரத்து செய் : நாகாலாந்து கிராம மக்களை சுட்டுக் கொன்ற துணை இராணுவப்படை

நாங்கள் அங்கு சென்றபோது, இறந்தவர்களின் உடல்களில் இருந்த ஆடைகளை அகற்றி காக்கி உடைகளை அணிவிக்க அவர்கள் முயற்சித்தனர். அதை நாங்கள் பார்த்தோம்.

from vinavu https://ift.tt/3dtBsM4
via Rinitha Tamil Breaking News

Monday, December 6, 2021

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2021 மின்னிதழ் !

புதிய ஜனநாயகம் டிசம்பர், 2021 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி vinavu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/3dtd8Kg
via Rinitha Tamil Breaking News

வேளாண் சட்டங்கள் வாபஸ் : மோடியை பணியவைத்த விவசாயிகள் போராட்டம்!

ஜாட் vs தலித்துகள்; இந்து vs முஸ்லிம் என்பது தகர்த்தெறியப்பட்டு உழைக்கும் வர்க்கமாக ஒன்றுதிரண்டிருக்கிறார்கள் உத்தரபிரதேச மாநில மக்கள். இதுதான் பாசிஸ்டுகளை அச்சுறுத்தியிருக்கிறது.

from vinavu https://ift.tt/3dmW74b
via Rinitha Tamil Breaking News

கர்நாடகா : கிறிஸ்துவ ஜபக் கூட்டங்களை தடுக்கும் பஜரங்தள் !

கடந்த சில மாதங்களாக ஸ்ரீராம சேனை, பஜ்ரங்தள் போன்ற இந்துத்துவா குழுக்கள் மாநிலத்தின் பல இடங்களில் கட்டாய மதமாற்றம் செய்வதாக கூறி தேவாலயங்களை தாக்குவது, கூட்டம் நடத்தவிடாமல் செய்வது போன்ற வன்முறைகளில் ஈடுபட்டுகின்றனர்.

from vinavu https://ift.tt/3dEHQjP
via Rinitha Tamil Breaking News

பாகிஸ்தானின் பஜ்ரங்தள் : ‘தெஹ்ரிக்-இ-லப்பைக் பாகிஸ்தான்’ கட்சி | கருத்துப்படம்

பாகிஸ்தானில் உள்ள மத தீவிரவாத கட்சியான ‘தெஹ்ரிக் இ லப்பைக் பாகிஸ்தான்’ என்ற கட்சியை சேர்ந்தவர்கள், குமாரா-வை கொடூரமாக தாக்கி எலும்புகளை முறித்து, எரித்துக் கொன்றுள்ளனர். அவரது உடல் 99 சதவிதம் தீக்கிரையாகிவிட்டது.

from vinavu https://ift.tt/3GjivIa
via Rinitha Tamil Breaking News

Sunday, December 5, 2021

முல்லைப் பெரியாறு அணையை தகர்க்கத் துடிக்கும் கேரள அரசு !

எம்.ஜி.ஆர் செய்த துரோகத்தால் அணையின் நீட்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. மீண்டும் அத்தகைய சூழலை ஏற்படுத்துவதை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது பினராயி அரசு.

from vinavu https://ift.tt/3pxUAxQ
via Rinitha Tamil Breaking News

Friday, December 3, 2021

புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2021 அச்சு இதழ் !

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. இதழை வாங்குவதற்கு 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! இதழ் விலை ரூ. 20 ; அஞ்சல் கட்டணம் ரூ. 5

from vinavu https://ift.tt/3lwVABe
via Rinitha Tamil Breaking News

3 வேளாண் சட்டங்கள் வாபஸ் – விவாதம் நடத்தினால் என்ன பயன் ?

சொல்லிக்கொள்ளப்படும் ‘நாடாளுமன்ற ஜனநாயகத்தை’ குழி தோண்டி புதைத்துவிட்டுத்தான் வேளாண் சட்டங்கள், இயற்றப்பட்டன. தற்போது திரும்பிப் பெறப்பட்டதும் நாடாளுமன்ற அடிப்படையிலான விவாதங்களினாலும் அல்ல.

from vinavu https://ift.tt/3luA7J6
via Rinitha Tamil Breaking News

12-ம் வகுப்பு தேர்வில் குஜராத் கலவரம் தொடர்பான கேள்வி : பதறிய சி.பி.எஸ்.இ

விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி கேள்விகள் கேட்கப்பட்ட போதும் சி.பி.எஸ்.இ கொதிப்படையவில்லை. கடந்த காலத்தில் உண்மையில் நடைபெற்ற குஜராத் வன்முறை சம்பவம் பற்றி கேள்வி கேட்கப்படும்போது மட்டும் பதறுகிறது !

from vinavu https://ift.tt/3dg2Ywl
via Rinitha Tamil Breaking News

Thursday, December 2, 2021

Money Heist : நம் எதிர்ப்புணர்வை மடைமாற்றும் வடிகால் !

மக்களின் உழைப்பைச் சுரண்டுவதைத் தாண்டி, மக்களின் எதிர்ப்புணர்வையும், தமக்கு ஆபத்தில்லாத வகையில் மடைமாற்றுவதோடு அதைக் காசாக்கும் 'கலை’யிலும் கார்ப்பரேட்டுகள் கரைகண்டவர்கள் என்பதற்கு சான்று ’மணி ஹெய்ஸ்ட்’ தொடர்.

from vinavu https://ift.tt/31opUqs
via Rinitha Tamil Breaking News

மதுரை : காளாங்கரை ஆக்கிரமிப்பு – பெரும் துயரத்தில் மக்கள் | வீடியோ

காளாங்கரை ஆக்கிரமிப்பு, காளாங்கரையை முறையாகத் தூர்வாராமல் கண்டுகொள்ளாமல் விட்டது, அதில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி கழிவுநீரைக் கலப்பது என நீர் நிலை ஆக்கிரமிப்பு சர்வசாதாரணமாக நடந்துள்ளது.

from vinavu https://ift.tt/3xTOFaj
via Rinitha Tamil Breaking News

மாற்றுச் சான்றிதழில் தனி முத்திரை : ஏழை மாணவர்களை ஒடுக்கும் நவீன மனுநீதி !

கட்டணக் கொள்ளையை கட்ட இயலாத மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் குறிப்பிட்டு அவர்களை இழிவுபடுத்துவதன் மூலம் காசு இருப்பவனுக்கே கல்வி என்ற நவீனத் தீண்டாமையை சட்டப்பூர்வமாக அனுமதித்திருக்கிறது இந்தத் தீர்ப்பு!

from vinavu https://ift.tt/3oeR8ch
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 1, 2021

பெண்கள் முழுக் கால்ச்சட்டை (பேண்ட்) அணிந்த போராட்ட வரலாறு | சிந்துஜா

ஆடைகள் என்பது நம்மை நாம் எப்படிப் பார்க்கிறோம், உலகம் நம்மை எப்படிப் பார்க்க வேண்டும், நமக்கு எந்த அளவிற்கு வசதியாக இருக்கிறது என்பதன் வெளிப்பாடாக வேண்டும்

from vinavu https://ift.tt/3d86poR
via Rinitha Tamil Breaking News

இந்தியாவில் இறைச்சி உணவு உண்பவர்கள் 70 சதவிதம் பேர் !

2020-ல் இந்தியா ஆறு மில்லியன் டன் இறைச்சியை உட்கொண்டுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி மக்கள் வாரம் ஒருமுறை அசைவ உணவை புசிக்கிறார்கள். ஆனால் சங்கிகளுக்கு மட்டும் இந்தியா சைவ நாடாம் !

from vinavu https://ift.tt/2ZGJk9E
via Rinitha Tamil Breaking News

மருத்துவ பணியாளர்கள் பணி நீக்கம் : நன்றி மறந்த திமுக அரசு | மக்கள் அதிகாரம்

தமிழ்நாடு அரசு, நீக்கப்பட்ட ஒப்பந்த மருத்துவப் பணியாளர்கள் அனைவரையும் உடனே பணியில் சேர்ப்பதுடன் அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

from vinavu https://ift.tt/3d9SHBX
via Rinitha Tamil Breaking News