Friday, September 30, 2022

நவ.6 – தமிழகத்தில் பாசிச ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

ஆர்.எஸ்.எஸ் இந்து மதவெறி பாசிஸ்டுகள், தமிழ்நாட்டில் பேரணி நடத்தினால் அது திருவள்ளுவர் முதல் சித்தர்கள், வள்ளலார், பெரியார் வரையிலான வேத - ஆரிய -  பார்ப்பன எதிர்ப்பு மரபான தமிழ் மரபுக்கு விடப்படும் சவால் ஆகும்.

from vinavu https://ift.tt/AcKVfyI
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment