Wednesday, November 23, 2022

மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியின் அடாவடித்தனத்தை எதிர்த்து மாபெரும் கடையடைப்பு போராட்டம்!

நவம்பர் 22 அன்று கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலத்தில் முழு கடையடைப்பு – கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு அனைத்து வாகன உரிமையாளர்கள், வியாபாரிகள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கூடி ஆதரவை தெரிவித்தனர். திருமங்கலத்தில் ஒரு கடை பாக்கி இல்லாமல் முழுவதுமாக அடைத்து ஆதரவு தந்தார்கள் வியாபாரிகள். *** கப்பலூர் சுங்கச்சாவடியில், திருமங்கலம் பகுதிகளுக்கு மட்டுமல்ல நான்கு வழிச்சாலையை பயன்படுத்தாமல், சுங்கச்சாவடி வழியாக இப்பகுதியை கடக்கும் (ராஜபாளையம், தென்காசி […]

from vinavu https://ift.tt/LqNGZbv
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment