Tuesday, April 30, 2019

வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம் !

நீதிமன்றங்களின் வரலாறு பற்றிய நூல்கள் தமிழில் மிகவும் குறைவாகவே வந்துள்ளன. அவற்றுள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டியது இந்த “வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்” நூல்.

The post வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2ISomL7
via Rinitha Tamil Breaking News

சாஸ்திரமல்ல மகராஜ் ! நமது இருதயத்திலே வீசப்படும் அஸ்திரம் !

குலத்தின் குணத்தைக் காட்டி விட்டார்கள். சூதுக்காரர்களே! உங்கள் சூட்சி வெற்றி பெற விடுகிறேனா, பாருங்கள்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 12-ம் பாகம் ...

The post சாஸ்திரமல்ல மகராஜ் ! நமது இருதயத்திலே வீசப்படும் அஸ்திரம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2PG7N5r
via Rinitha Tamil Breaking News

பொன்பரப்பி சாதிய வன்கொடுமை : சென்னை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

பொன்பரப்பி சாதிய வன்கொடுமையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் 02.05.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக..!

The post பொன்பரப்பி சாதிய வன்கொடுமை : சென்னை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2PHi29W
via Rinitha Tamil Breaking News

திருச்சி மே நாள் ஆர்ப்பாட்டம் : கார்ப்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம் !

தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியால் பறிக்கப்படும்போது மொத்த சமூகமும் வீதியில் இறங்கி போராட வேண்டியுள்ளது.

The post திருச்சி மே நாள் ஆர்ப்பாட்டம் : கார்ப்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VG1CUo
via Rinitha Tamil Breaking News

‘மே’லான கவனத்திற்கு ! மே நாளின் சிறப்பு ! | துரை சண்முகம்

ஆலைகள் மாறலாம், ஆடைகள் மாறலாம், அனைவரும் சுரண்டப்படுகிறோம் எனும் பொது அநீதிக்கெதிராக வர்க்கமாய் நாம் இணைந்துகொள்ள மறுப்பது, நமது சுவாசத்தை நாமே மறுப்பது.

The post ‘மே’லான கவனத்திற்கு ! மே நாளின் சிறப்பு ! | துரை சண்முகம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2LgAkjG
via Rinitha Tamil Breaking News

வஹாபியிசத்தை வரவேற்றார்களா இலங்கை முஸ்லீம்கள் ?

தௌஹீத் அமைப்புக்கள் இலங்கையில் நுழைந்தபோது, அதுவரை முஸ்லிம்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்து அமைப்புகளும் அதை எதிர்த்தன.

The post வஹாபியிசத்தை வரவேற்றார்களா இலங்கை முஸ்லீம்கள் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2vt1pFp
via Rinitha Tamil Breaking News

துருக்கியில் 4700 ஆண்டு பழமையான லிங்கத்தைக் கண்டெடுத்த ஜக்கி !

அந்த லிங்கம் 4700 ஆண்டு பழமையானது, சக்தி வாய்ந்தது என்பதும் சத்குருவுக்கு தெரியவருகிறது. ஞானதிருஷ்டியாலேயே அதை கண்டுபிடித்துவிட்டாலும், விஞ்ஞானிகளை வைத்து ஆராய்ச்சி பண்ணி நிரூபித்துவிட்டார்.

The post துருக்கியில் 4700 ஆண்டு பழமையான லிங்கத்தைக் கண்டெடுத்த ஜக்கி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2vq6QoL
via Rinitha Tamil Breaking News

இலங்கை குண்டுவெடிப்பு : குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய இசுலாமியர்கள் !

”தாடியை வைத்துக்கொண்டு வெளியே போவது குறித்து ஒன்றுக்கு இரண்டுமுறை யோசிக்கிறேன். எல்லா நேரங்களிலும் அடையாள அட்டை இருப்பதை உறுதி செய்துகொள்கிறேன்” (மேலும்)

The post இலங்கை குண்டுவெடிப்பு : குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய இசுலாமியர்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2PBubwV
via Rinitha Tamil Breaking News

மோடியின் “அரசியல் இல்லாத” நேர்காணல்கள் தெரிவிப்பது என்ன ?

‘அரசியலற்ற’ என்ற அடைமொழியுடன் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு பேட்டி அளித்து தனது பிரதாபங்களை கூறுவதாக நினைத்து பரிதாபங்களை காட்டியுள்ளார், நமது 56 இன்ச் பிரதமர்.

The post மோடியின் “அரசியல் இல்லாத” நேர்காணல்கள் தெரிவிப்பது என்ன ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2XSOatZ
via Rinitha Tamil Breaking News

விவசாயம் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவையா ?

பட்ஜெட்டில் ஒதுக்கிய 1.21 லட்சம் கோடி ரூபாயை தரமுடியாமல் நிதிப் பற்றாக்குறையை காரணம் கூறும் மத்திய அரசு விவசாயக் கடன் தொகையான ரூ.12 லட்சம் கோடியை எவ்வாறு தள்ளுபடி செய்ய போகிறது?

The post விவசாயம் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவையா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2DEGyUe
via Rinitha Tamil Breaking News

NEEM – FTE திட்டங்களை ஒழிப்போம் ! மே நாள் பேரணி – பொதுக்கூட்டம் !

வருகிற மே - 1 அன்று மாலை 4 மணியளவில் கும்மிடிப்பூண்டி பயணியர் மாளிகை அருகில் தொடங்கும் பேரணியைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் தபால் நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

The post NEEM – FTE திட்டங்களை ஒழிப்போம் ! மே நாள் பேரணி – பொதுக்கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2L9tR9X
via Rinitha Tamil Breaking News

Monday, April 29, 2019

தமிழ்நாட்டுல மாட்டுக்கறிய தடை பண்ண முடியாது | பட்டூர் நேர்காணல் !

ஒருவேளை மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், மாட்டுக்கறி விற்பனைக்குத் தடை விதிக்க வாய்ப்பிருப்பது குறித்து கறி வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் என்ன நினைக்கிறார்கள் ? அறிந்து கொள்ள ...

The post தமிழ்நாட்டுல மாட்டுக்கறிய தடை பண்ண முடியாது | பட்டூர் நேர்காணல் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2DGs4mC
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : குடி குடியைக் கெடுக்கும்

இதுவரை எங்கள் வளங்களை விட்டுவிடுங்கள்' என முறையிட்ட மக்கள், இப்போது 'எங்களை உயிரோடாவது விடுங்கள்' எனப் போராடுகிறார்கள். இதுவரை நடந்தது பிழைப்பதற்கான போராட்டம்; இது உயிருக்கான போராட்டம்.

The post நூல் அறிமுகம் : குடி குடியைக் கெடுக்கும் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2W8VKQF
via Rinitha Tamil Breaking News

பரவாயில்லை தோழர்களே ! எல்லாம் நலமே முடியும் !

கொரில்லா வேவுவீரன் பிணங்களின் நடுவே அலைந்து திரியும் தன்னைக் கண்டுக் கொண்டு பார்வையிடுகிறான் போலும் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 9 ...

The post பரவாயில்லை தோழர்களே ! எல்லாம் நலமே முடியும் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2DGr6qu
via Rinitha Tamil Breaking News

ஜோதிமணி,செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை:கரூரில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக  காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர்  செந்தில் பாலாஜியுடன்  மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பாலாஜி, ஜோதிமணி உட்பட 3 பேர் மீது இரவு 12 மணிக்கு மேல்  தனது வீட்டிற்கு வந்து மிரட்டியதாக புகார் அளித்தார் .அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். 

செந்தில் பாலாஜி மற்றும்  ஜோதிமணி  கைது செய்யப்படாமல் இருக்க வழக்கறிஞர் செந்தில்குமார் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அந்த முன்ஜாமின் மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ,வாரத்தில் மூன்று நாட்கள் அவர்கள் தாந்தோன்றி மலை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை முன் ஜாமீன் வழக்கினார்.

The post ஜோதிமணி,செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்! appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2V2DHzh
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : ஸ்டெர்லைட் – தேர்தல் – பறையிசை !

2019 நாடாளுமன்ற தேர்தல், மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கைகள் என்ன? பறையிசை ஆகியவை பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது வினவின் இந்த கேள்வி பதில் பகுதி.

The post கேள்வி பதில் : ஸ்டெர்லைட் – தேர்தல் – பறையிசை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2ZI3gUR
via Rinitha Tamil Breaking News

செல்வி பாஸ் ஆகிட்டா … | ஒரு ஆசிரியரின் மகிழ்ச்சி !

ப்ளஸ் டூ ரிசல்ட் வந்து அனைத்துப் பாடங்களிலும் பாஸ் பண்ணி விட்டாள்... 50% மதிப்பெண்... மாணவர்கள் ஜெயிக்கும் இடங்கள்தான், ஆசியர்கள் தங்கள் அடையாளங்களை அடையும் புள்ளி...

The post செல்வி பாஸ் ஆகிட்டா … | ஒரு ஆசிரியரின் மகிழ்ச்சி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GLFsXx
via Rinitha Tamil Breaking News

”இருப்பதைப் பிரித்துக் கொடு” என்பது இந்த நாட்டின் தேசிய கீதமாக வேண்டும் | அருந்ததிராய்

மக்கள் அதிகாரம் திருச்சியில் நடத்திய ''கார்ப்பரேட் - காவி பாசிசம் எதிர்த்து நில்'' மாநாட்டில் எழுத்தாளர் அருந்ததிராய் ஆற்றிய தொடக்கவுரையின் சுருக்கம்.

The post ”இருப்பதைப் பிரித்துக் கொடு” என்பது இந்த நாட்டின் தேசிய கீதமாக வேண்டும் | அருந்ததிராய் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2XXtdhB
via Rinitha Tamil Breaking News

நீ ஒரு இஸ்லாமியனா ? வெளியே வந்து பதில் சொல் !

“நீ பின்பற்றும் மதத்தைத்தான் கொலைகாரர்களும் பின்பற்றுகிறார்களா?” என்கிறார்கள்... “எனக்குத் தெரியாது’’ என்கிறேன். “கொலைகாரர்கள் ஏன் உன்னைப் போலவே தாடி வைத்திருக்கிறார்கள்?’’ என்கிறார்கள்... “எனக்குத் தெரியாது’’ என்கிறேன்...

The post நீ ஒரு இஸ்லாமியனா ? வெளியே வந்து பதில் சொல் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GRW6WE
via Rinitha Tamil Breaking News

ராமர் கோயில் நிச்சயம் : சாமியார்களிடம் உறுதியளித்த பாஜக !

“முசுலீம்களுக்காக வழக்கறிஞர்களை நியமிக்கும் கட்சியை ஆதரிப்பதா அல்லது ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவதற்காக நான்கு மாநில ஆட்சியை இழந்த கட்சியை ஆதரிப்பதா என்பதை சாமியார்கள் முடிவு செய்யட்டும்” என்று கடிதம் அனுப்பியிருக்கிறது பாஜக

The post ராமர் கோயில் நிச்சயம் : சாமியார்களிடம் உறுதியளித்த பாஜக ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2XWryc1
via Rinitha Tamil Breaking News

அண்ணாமலை பல்கலை : விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக மாணவிகளின் உறுதியான போராட்டம் !

நைச்சியமாகப் பேசி மாணவர்களின் ஆரம்பகட்டப் போராட்டத்தைக் கலையச் செய்துவிட்டு, தேர்வின் விளிம்பில் மாணவர்களை இக்கட்டான சூழலில் நிறுத்து வைத்து பணம் பறிக்கத் திட்டமிடுகிறது பல்கலை நிர்வாகம்.

The post அண்ணாமலை பல்கலை : விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக மாணவிகளின் உறுதியான போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IPB7pQ
via Rinitha Tamil Breaking News

Sunday, April 28, 2019

குழந்தைகள் வார்த்தைகளின் கடலில் குளிக்கின்றனர் !

ஏதோ மந்திரத்தால் கட்டிப் போடப்பட்டதைப் போன்ற ஒரு நிலையில் அவர்கள் அடுத்த வார்த்தைக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 9 ...

The post குழந்தைகள் வார்த்தைகளின் கடலில் குளிக்கின்றனர் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VxC9MT
via Rinitha Tamil Breaking News

பொன்பரப்பி வன்கொடுமை : தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு !

மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பறிக்கும் அரசு , அதற்கும் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு என்று கூறி மக்கள் மீதே பழியைப்போடுகிறது.

The post பொன்பரப்பி வன்கொடுமை : தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Lbk4jX
via Rinitha Tamil Breaking News

பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு : ம.உ.பா. மையம் தொடர்ந்த வழக்கு !

பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் பொதுநல வழக்கு (W.P.11638/2019) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு : ம.உ.பா. மையம் தொடர்ந்த வழக்கு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IOGxB7
via Rinitha Tamil Breaking News

Friday, April 26, 2019

உச்சநீதிமன்றம்:ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை

புதுடெல்லி:முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்காக அப்போலோ டாக்டர்கள் மற்றும் டெக்னீசியன்கள் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் சம்மன் அனுப்பியது.

இதை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.ஆனால் உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. பிறகு அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடக்கும் ஆணைய விசாரணையில் இருந்து மருத்துவர்கள் ஆஜராக விலக்கு அளிக்குமாறு அப்போலோ நிர்வாகம் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.அப்போலோ நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம், விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

The post உச்சநீதிமன்றம்:ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2ZH1jrw
via Rinitha Tamil Breaking News

பாய்ங்க மட்டுந்தான் மாட்டுக்கறி சாப்பிடுறாங்களா .. வேற யாரும் இல்லையா | வீடியோ

பசு - புனிதம் என்ற பெயரில் வட இந்தியாவில் மாட்டுக்கறியைத் தடை செய்வதில் வெற்றி கண்டிருக்கும் சங்க பரிவாரக் கும்பல், தமிழகத்திலும் அந்தப் பண்பாட்டை புகுத்த முயற்சிக்கிறது. இது குறித்து பீஃப் வாடிக்கையாளர்கள் என்ன கருதுகிறார்கள் ?

The post பாய்ங்க மட்டுந்தான் மாட்டுக்கறி சாப்பிடுறாங்களா .. வேற யாரும் இல்லையா | வீடியோ appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2XJO3AI
via Rinitha Tamil Breaking News

இலங்கை குண்டுவெடிப்பும் – சவுதி வஹாபியிசமும் !

இல‌ங்கையில் ந‌ட‌ந்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ குண்டுவெடிப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ள் தொட‌ர்பாக‌ எல்லோரும் ஒரு முக்கிய‌ குற்ற‌வாளியை ப‌ற்றிப் பேச‌த் த‌ய‌ங்குகிறார்க‌ள். அதுதான் ச‌வூதி அரேபியா.

The post இலங்கை குண்டுவெடிப்பும் – சவுதி வஹாபியிசமும் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2XDZF8u
via Rinitha Tamil Breaking News

விவாதத்தில் பதில் சொல்லாமல் தெறித்து ஓடிய இந்துத்துவ தீவிரவாதி சாத்வி பிரக்யா !

2008 -ல் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் கர்கரே கொல்லப்பட்டார். அவர் அதற்கு முன்னதாகத்தான் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யாவை கைது செய்திருந்தார்.

The post விவாதத்தில் பதில் சொல்லாமல் தெறித்து ஓடிய இந்துத்துவ தீவிரவாதி சாத்வி பிரக்யா ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GHfENs
via Rinitha Tamil Breaking News

காஷ்மீரில் வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள் ! | படக்கட்டுரை

“நாங்கள் வாக்களிக்கவில்லை; எதிர்காலத்திலும் வாக்களிக்கப்போவதில்லை. அவர்கள் எங்களுடைய இளைய தலைமுறையை கொன்றுவிட்டார்கள்” காஷ்மீரி மக்களின் பதிலடி.

The post காஷ்மீரில் வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள் ! | படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2ZsOwZM
via Rinitha Tamil Breaking News

Thursday, April 25, 2019

வேலூர் மே நாள் பேரணி : ம.க.இ.க – புஜதொமு ஆர்ப்பாட்டம்

நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM-FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்! கூலி அடிமை முறையை தீவிரப்படுத்தும் கார்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம்! வேலூர் மே நாள் பேரணி - ஆர்ப்பாட்டம்

The post வேலூர் மே நாள் பேரணி : ம.க.இ.க – புஜதொமு ஆர்ப்பாட்டம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2J4ElFh
via Rinitha Tamil Breaking News

எதிர்பாராத ஆபத்துக்களும் சோதனைகளும் நிறைந்த பாதை !

"பரவாயில்லை , பரவாயில்லை, எல்லாம் நலமே முடியும்!” என்று திடீரெனச் சொன்னான் இந்த மனிதன்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 8 ...

The post எதிர்பாராத ஆபத்துக்களும் சோதனைகளும் நிறைந்த பாதை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IGFdAp
via Rinitha Tamil Breaking News

வெனிசுவேலா : ஆக்கிரமிப்புப் போருக்குத் தயாராகிறது அமெரிக்கா !

ஏகாதிபத்திய எதிர்ப்புக் கலாச்சாரம் வெனிசுவேலா மக்களின் உணர்வுகளில் மிக அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. அவர்கள் சோறைவிடச் சுரணை முக்கியம் என்பதை உணர்ந்துள்ளனர்.

The post வெனிசுவேலா : ஆக்கிரமிப்புப் போருக்குத் தயாராகிறது அமெரிக்கா ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2PuNYOA
via Rinitha Tamil Breaking News

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வழக்கு: மனுதாரர் தரப்பில் முக்கிய ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் செய்தார்.போலியான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர கார்ப்பரேட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு 1.5 கோடி வரை பணம் தருவதாக கூறியதை வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ் தெரிவித்தார்.வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.அதில் தலைமை நீதிபதிக்கு எதிராக சதி வலைபின்னுபவர்கள் மிகுந்த சக்தி படைத்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்சுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அவரது ஆதாரங்கள், வழக்கு தொடர்பான ஆவணங்கள் அழிக்கவோ , சேதப்படுத்தவோ இடம் தந்துவிடக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையின் முடிவில் வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பாக இன்னும் சில முக்கிய ஆதாரங்கள் இருப்பதாகவும்,அவற்றை இணைத்து கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய அனுமதி கேட்டார் . அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.அதை டைப் செய்ய வேண்டாம் என்றும் ,தகவல்கள் கசியாமல் இருக்க கைப்பட எழுதி தாக்கல் செய்ய நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வழக்கு: மனுதாரர் தரப்பில் முக்கிய ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2W5U0rr
via Rinitha Tamil Breaking News

சாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ

செத்தா உன்ன வேக வைக்கும் வெட்டியான் நான் உனக்கு… சேத்து சாதியையும் வேக வைப்போம் – அப்ப என்ன பேரு எங்களுக்கு?… ஊர சுத்தம் செஞ்ச குத்தத்துக்கோ… தோட்டிப் பட்டம் எங்களுக்கு... மல சாக்கடையில் நீ எறங்கு – உன்சாதி என்ன சொல் எனக்கு…

The post சாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IX9HNZ
via Rinitha Tamil Breaking News

நாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை

இரவு நான் புரண்டு படுத்து காலை நீட்டினால் தையல் இயந்திரத்தில் இடிக்கும். முதலில் இதனால் எனக்கு விழிப்பு வந்து விடும். பின்னர் சுருண்டு படுக்க பழகிக் கொண்டேன்...

The post நாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Gw2NMK
via Rinitha Tamil Breaking News

Reason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் !

“மனிதநேயம் இல்லாதவரைக்கூட இந்தப் படம் அசைத்துவிடும். இது சிறப்பான படமாக்கலால் அல்ல, இதில் சொல்லப்பட்டிருப்பவை அனைத்தும் உண்மையானவை; துயரமானவை”.

The post Reason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2W7zPt5
via Rinitha Tamil Breaking News

வெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை

“எல்லா வளங்களும் இருந்தாலும், எதையும் அனுபவிக்க முடியாத நிலை. அமெரிக்கா உட்பட ஆதிக்க நாடுகள் எங்களைச் சுரண்டி அழிப்பதை கேட்க நாதியற்றுக் கிடக்கிறோம்.”

The post வெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IEOYiD
via Rinitha Tamil Breaking News

தியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் !

1919-ம் ஆண்டு ஜனவரி 15 அன்று ரோசா லுக்சம்பர்க் தலையில் சுடப்பட்டுக்  கொல்லப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே லீப்னெக்டும் இராணுவத்தால் ஒரு பூங்காவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

The post தியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2KX2XCa
via Rinitha Tamil Breaking News

Wednesday, April 24, 2019

என் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் !

”விசேச திறமைகளையுடைய குழந்தைகளை நாங்கள் சேர்த்துக் கொள்வதில்லை! மற்ற தயாரிப்பு வகுப்புகளைப் போன்றே இவ்வகுப்பில் உள்ளவர்களும் சாதாரணமானவர்களே !” | குழந்தைகள் வாழ்க தொடர் - பாகம் 08

The post என் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VvxLyc
via Rinitha Tamil Breaking News

பொன்பரப்பி வன்கொடுமை : பாமக , இந்து முன்னணி கும்பலை கைது செய் | திருச்சி ஆர்ப்பாட்டம் !

பெரும்பான்மை சமூகத்தினர் அமைதியாக இருப்பதும் பா.ம.க. இந்து முன்னணியைக் கண்டிக்காமல் இருப்பதும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கேடாக முடியும்.

The post பொன்பரப்பி வன்கொடுமை : பாமக , இந்து முன்னணி கும்பலை கைது செய் | திருச்சி ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2XAQ2Hw
via Rinitha Tamil Breaking News

அந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுனுதான் இருக்கோம் | நேர்காணல் காணொளி

தான் மாட்டுக்கறி சாப்பிடத் தொடங்கிய வரலாறையும், மாட்டுக்கறியின் மகத்துவத்தையும், இன்று பாஜகவால் திட்டமிட்டு புகுத்தப்படும் மதவாதம் குறித்தும் விரிவாகப் பேசுகிறார் ஓட்டுநர் சங்கர்.

The post அந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுனுதான் இருக்கோம் | நேர்காணல் காணொளி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2UR8r5W
via Rinitha Tamil Breaking News

சோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி

கார்ல் மார்க்ஸ் இறந்த பொழுது “மனிதகுலத்தில் ஒரு தலை குறைந்துவிட்டது, அது நம் காலத்திலேயே மாபெரும் தலை” என்று எங்கெல்ஸ் எழுதினார் | மார்க்ஸ் பிறந்தார்.. இறுதிப் பகுதி...

The post சோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VlwREd
via Rinitha Tamil Breaking News

பி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா ! மோடி அரசின் சதிகள் !

தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின்படி அரசுத்துறைகள் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்பதால், அரசு தொலைபேசித்துறையின் சந்தையைத் திட்டமிட்டுப் பிடுங்கித் தனியாருக்கு தரப்பட்டது.

The post பி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா ! மோடி அரசின் சதிகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2W5qOkf
via Rinitha Tamil Breaking News

சிவபெருமானின் சாதி என்ன ? | பொ . வேல்சாமி

ஏசுநாதர் யூதர் என்பது யாவரும் அறிந்தது. ஆனால் சிவபெருமான் எந்த சாதிப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை நம்மில் யாரும் அறிவோமா... என்ன சொல்லுகிறது திருக்கோவையார் பழைய உரை?

The post சிவபெருமானின் சாதி என்ன ? | பொ . வேல்சாமி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GyIDl6
via Rinitha Tamil Breaking News

மோடியின் குஜராத்தில் தோல்வி முகம் காணும் பாஜக !

பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. என குஜராத் மக்கள் பலவகையிலும் பாஜகவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தேர்தலில் எதிரொலிக்கும் என ஊடகங்கள் வெளிப்படையாக எழுத ஆரம்பித்துள்ளன.

The post மோடியின் குஜராத்தில் தோல்வி முகம் காணும் பாஜக ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2UXVWWB
via Rinitha Tamil Breaking News

பொன்பரப்பி வன்கொடுமை : போலீசும் உடந்தை ! கடலூர் மக்கள் அதிகாரம் ரிப்போர்ட் !

இக்கலவரத்தை முன்னின்று நடத்தியது இந்து முன்னணியும், பாமகவும் மட்டுமல்ல, இந்தக் குற்றக் கும்பலைத் தடுக்காமல் பாதுகாத்த போலீசும்தான்.

The post பொன்பரப்பி வன்கொடுமை : போலீசும் உடந்தை ! கடலூர் மக்கள் அதிகாரம் ரிப்போர்ட் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2INtLSO
via Rinitha Tamil Breaking News

Tuesday, April 23, 2019

அவன் தள்ளாடினான் … நிமிடத்திற்கு ஒரு தரம் விழுந்தான் …

மேலே ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதற்கும் அவன் தன் சித்த உறுதிக்கு வெகுவாக முறுக்கேற்ற வேண்டியிருந்தது ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 7 ...

The post அவன் தள்ளாடினான் … நிமிடத்திற்கு ஒரு தரம் விழுந்தான் … appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IY2D3k
via Rinitha Tamil Breaking News

வேலூரில் தோழர் லெனின் 150-வது பிறந்த நாள் விழா !

வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் நலச்சங்கம் மற்றும் புஜதொமு கிளைகளில் தோழர் லெனின் பிறந்தநாள் நிகழ்வு கொண்டாடப்பட்டது.

The post வேலூரில் தோழர் லெனின் 150-வது பிறந்த நாள் விழா ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2DvEduN
via Rinitha Tamil Breaking News

சாலை விபத்துகளைக் குறைக்க தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை முறையாகப் பயன்படுத்த உயர்நீதிமன்றத்தில் மனு

மதுரை:மதுரை மாவட்டம் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் தாக்கல் செய்தார்.அந்த மனுவில் நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கும் பணி தனியாருக்கு ஒப்படைக்கப்படுகிறது. விதிப்படி முக்கிய இணைப்புகளில் உயர் கோபுர மின்விளக்கு வேண்டும் .அதே போல் வளைவுப் பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும். சாலைகளின் நடுவில் செடிகள் நட வேண்டும். ஆனால் இதுபோன்ற பணிகள் நடப்பதில்லை.இதனால் விபத்துகள் தற்போது அதிக அளவில் நடக்கிறது.

தமிழ்நாடு சாலைவிபத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடம்.இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட விளக்குகளை பயன்படுத்துகிறார்கள்.இதனால் விபத்துகள் நடக்கிறது.வாகனங்களில் கட்சிக்கொடி மற்றும் தலைவர்களின் படங்களை தடைசெய்தாலே 50 சதவீதம் குற்றங்கள் குறைந்துவிடும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த மனு சம்மந்தமாக உள்துறைச் செயலர், போக்குவரத்து முதன்மைச் செயலர் பதிலளிக்க நீதிபதிகள் உத்திரவிட்டனர்.இந்த விசாரணையை ஏப்ரல் மாதம் 23-ம் தேதிக்கு (இன்று) நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post சாலை விபத்துகளைக் குறைக்க தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை முறையாகப் பயன்படுத்த உயர்நீதிமன்றத்தில் மனு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2DuccDX
via Rinitha Tamil Breaking News

மாட்டுக்கறி மக்கள் உணவு ! மோடி பருப்பு இங்கே வேகாது ! வீடியோ

பட்டூரில் "ஏ 1 ஃபீப் ஸ்டால்" என்ற பெயரில் மாட்டுக்கறி கடை வைத்து நடத்தும் நண்பர் ஜாகீர் உசேனை சந்தித்தோம். வீடியோ நேர்காணல்!

The post மாட்டுக்கறி மக்கள் உணவு ! மோடி பருப்பு இங்கே வேகாது ! வீடியோ appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GBTQ5S
via Rinitha Tamil Breaking News

இலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் !

‘நாயே எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாத, என் கண்ணில பட்டியெண்டா கல்லாலையே அடிப்பன் ’ பாஜக கும்பலைக் கண்டிக்கும் இலங்கை மக்கள்.

The post இலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IH8Amj
via Rinitha Tamil Breaking News

குடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை ! இதுதான் குஜராத் மாடல் வளர்ச்சி !

வளர்ச்சிக்கு முன்னுதாரணமாக ஊடகங்களால் காட்டப்படும் ‘குஜராத் மாடலின்’ உண்மையான முகத்தைக் காட்டுகிறது இந்தக் கட்டுரை, படியுங்கள்..

The post குடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை ! இதுதான் குஜராத் மாடல் வளர்ச்சி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2vkKRiI
via Rinitha Tamil Breaking News

பிரான்ஸ் : மக்களுக்கு வரி ! தேவாலயத்திற்கு 8300 கோடி ! மஞ்சள் சட்டை போராட்டம் !

தேவாலயத்தை சீர் செய்வதற்காக உளமார செல்வந்தர்கள் கொடுக்கும் அன்பளிப்பையும் அந்த செய்நன்றிக்காக பிரான்ஸ் அரசு அளிக்கும் வரித் தள்ளுபடியையும் பிரான்ஸ் மக்கள் எதற்காக எதிர்க்க வேண்டும்?

The post பிரான்ஸ் : மக்களுக்கு வரி ! தேவாலயத்திற்கு 8300 கோடி ! மஞ்சள் சட்டை போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2UttKFP
via Rinitha Tamil Breaking News

வேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக !

ஓட்டரசியல் கட்சிகள் முழுக்க கிரிமினல்மயமாகி வருவது புதிய போக்கு அல்ல. ஆனால் தற்போது பாஜக, ஓட்டரசியல் கிரிமினல் கலாச்சாரத்தை பயங்கரவாதத்திற்கு வளர்த்துள்ளது.

The post வேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2KXX8Ev
via Rinitha Tamil Breaking News

Monday, April 22, 2019

நமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அதிகம் !

ஆரியர்களை அலட்சியப்படுத்தும் அஞ்ஞானிகள் தெரிந்து கொள்ளட்டும் நமது ஆதிபத்தியத்தை... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 11-ம் பாகம் ...

The post நமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அதிகம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2DruVzG
via Rinitha Tamil Breaking News

தோழர் லெனின் 150 வது பிறந்தநாளில் பாசிசத்தை வீழ்த்த கடலூர் புமாஇமு சூளுரை !

ஆசான் லெனினின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தோழர் லெனினின் படம் திறந்து வைக்கப்பட்டு பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது...

The post தோழர் லெனின் 150 வது பிறந்தநாளில் பாசிசத்தை வீழ்த்த கடலூர் புமாஇமு சூளுரை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2UQ8UoV
via Rinitha Tamil Breaking News

தோழர் லெனின் 150வது பிறந்தநாள் நிகழ்வு – புஜதொமு திருவள்ளூர் !

திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டத்தில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக தோழர் லெனின் அவர்களின் 150வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டது.

The post தோழர் லெனின் 150வது பிறந்தநாள் நிகழ்வு – புஜதொமு திருவள்ளூர் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GG6WxR
via Rinitha Tamil Breaking News

உச்சநீதிமன்றம்: ‘டிக் டாக்’ நிறுவனம் தடையை நீக்க கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

டெல்லி :மதுரை நீதிமன்றத்தில் ‘டிக் டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த டிக் டாக்யில் வரும் வீடியோக்கள் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும் மற்றும் ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கை கடந்த 3-ந் தேதி விசாரித்த மதுரை நீதிமன்றம் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ‘டிக் டாக்’ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.’டிக் டாக்’ நிறுவனத்தின் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விசாரித்து முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது, இல்லையென்றால் தடை காலாவதியாகி விடும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது,

The post உச்சநீதிமன்றம்: ‘டிக் டாக்’ நிறுவனம் தடையை நீக்க கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2PpkUIf
via Rinitha Tamil Breaking News

பொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் !

இந்து முன்னணியும் பாமகவும் சேர்ந்து நிகழ்த்திய சாதிவெறி தாக்குதல்களைக் கண்டிக்கும் காத்திரமான முகநூல் பதிவுகள் உங்களின் பார்வைக்கு...

The post பொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GygQCw
via Rinitha Tamil Breaking News

நேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் !

“கறைபடிந்த பின்னணி கொண்ட வேட்பாளர் ஒருவர் பாஜக சார்பில் ரே பெரலியில் நிறுத்தப்பட்டிருக்கிறார். இந்த வேட்பாளர் கண்டிப்பாக 50,000 ஓட்டுக்களைத் தாண்டி பெற முடியாது”

The post நேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2W0IhKK
via Rinitha Tamil Breaking News

கல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே !

கல்விக்கடன் தள்ளுபடியாகட்டும் அல்லது மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதாகட்டும் அனைத்துமே தனியாமயக் கொள்கைகளின் அடிப்படையிலே தீர்க்கப்படுகின்றன.

The post கல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2vilL45
via Rinitha Tamil Breaking News

உச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி !

பல்லாயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்துபோவதைக் கண்டும் காணாத நீதியரசர்கள், அரசின் கொள்கை முடிவுகளால் கார்ப்பரேட் நிறுவனங்கள் துன்பப்படக்கூடாது எனக் கண்ணீர் உகுக்கிறார்கள்.

The post உச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IzTQoW
via Rinitha Tamil Breaking News

இலங்கை குண்டுவெடிப்பு

இலங்கையில் ந‌ட‌ந்த‌ குண்டுவெடிப்பு , ஒரு ச‌க்தி வாய்ந்த‌ குழுவின‌ரின் ந‌ன்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்ட‌ தாக்குத‌லாக‌த் தெரிகிற‌து. யார் இதைச் செய்திருப்பார்கள் என்பதை இதன் விளைவுகளில் இருந்தே அறியலாம்.

The post இலங்கை குண்டுவெடிப்பு appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Xyu4VK
via Rinitha Tamil Breaking News

Sunday, April 21, 2019

வீழா திமிர் எங்கள் விளாதிமிர் ! | துரை சண்முகம்

சிலைகளை சிதைக்கலாம், சிதைக்க சிதைக்க சிவப்பே பெருகும்.. மறைக்க மறைக்க மார்க்சிய - லெனினியம் பரவும்... வெட்டிப் பிளந்துள்ளம் தொட்டுப் பார்ப்பினும் அங்கே எட்டிப் பார்ப்பது எங்கள் லெனினே!

The post வீழா திமிர் எங்கள் விளாதிமிர் ! | துரை சண்முகம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IvDJch
via Rinitha Tamil Breaking News

பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் கண்டனம் !

பொன்பரப்பி தாக்குதல் என்பது பா.ம.க வின் சாதிவெறி அரசியலும், பா.ஜ.க வின் இந்து மதவெறி அரசியிலும் கூட்டு சேர்ந்து தலித் மக்களுக்கு எதிராக நடத்தியிருக்கும் வன்முறை.

The post பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் கண்டனம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2DqZoOy
via Rinitha Tamil Breaking News

கல்வியைத் திணிக்கும்போது அதன்பால் ஈர்ப்பு வராது !

குழந்தைகளின் மீதான உண்மையான அன்பை வெளிப்படுத்த நான் விரும்பினால், "குழந்தைகளே, வணக்கம்" என்பதை மிகச் சிறந்த வடிவங்களில் செய்ய வேண்டும்.

The post கல்வியைத் திணிக்கும்போது அதன்பால் ஈர்ப்பு வராது ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2KQjLdV
via Rinitha Tamil Breaking News

Saturday, April 20, 2019

டெல்லி நீதிமன்றம்:ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் மோகன் குப்தாவுக்கு ஜாமீன் மறுப்பு

டெல்லி :அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மோகன் குப்தா கைது செய்யப்பட்டார்.இவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.மோகன் குப்தாவுக்கு அளிக்கப்பட்டுள்ள நீதிமன்ற காவல் இன்று காலாவதியாகிவிட்டது.

மோகன் குப்தாவுக்கு விலக்கு அளிக்க கோரி ஜமீன் மனு அவர் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் தள்ளுபடி செய்தார்.இந்த வழக்கில் சமந்தம் உள்ள ராஜீவ் சக்சேனா என்பவரை ஐக்கிய அரபு நாட்டிலிருந்து நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார். விசாரணையில் மோகன் குப்தாவின் முக்கியமான பங்கு இருப்பது தெரியவந்தது என்று அரசின் விசாரணை ஏஜென்சி தெரிவித்தது.

The post டெல்லி நீதிமன்றம்:ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் மோகன் குப்தாவுக்கு ஜாமீன் மறுப்பு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2VRhAYN
via Rinitha Tamil Breaking News

Friday, April 19, 2019

ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !

16,000 பணியாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுதான் ஜெட் ஏர்வேஸைக் கைதூக்கிவிட்டாராம் மோடி! அதாவது ஜெட் ஏர்வேஸின் கடனை பொதுத்துறை வங்கிகளின் தலையில் கட்டியிருக்கிறது மோடி கும்பல்.

The post ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Dp5jn6
via Rinitha Tamil Breaking News

மஞ்சள் பிசாசு வேட்டை : தங்கத்தைக் குவிக்கும் டாப் 5 நாடுகள் !

மத்திய வங்கிகளின் தங்க உடைமை கடந்த 50 ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கத்தை மிக அதிகமாக கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலைப் பார்ப்போமா !

The post மஞ்சள் பிசாசு வேட்டை : தங்கத்தைக் குவிக்கும் டாப் 5 நாடுகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2W2qiDq
via Rinitha Tamil Breaking News

பாஜக வேட்பாளராகக் களமிறங்கும் பயங்கரவாதி பிரக்யா சிங் !

மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங்கை, போபால் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்து சட்டத்தை காலில் மிதித்திருக்கிறது பாஜக கும்பல்.

The post பாஜக வேட்பாளராகக் களமிறங்கும் பயங்கரவாதி பிரக்யா சிங் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VRhj81
via Rinitha Tamil Breaking News

ரசியர்களிடம் அதிகரித்து வரும் ஸ்டாலின் செல்வாக்கு !

70% ரசியர்கள், ரசிய வரலாற்றில் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் நேர்மறையான பங்களிப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அங்கீகரிக்கிறார்கள் ...

The post ரசியர்களிடம் அதிகரித்து வரும் ஸ்டாலின் செல்வாக்கு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VWH1IC
via Rinitha Tamil Breaking News

Thursday, April 18, 2019

தடுப்பூசிகள் உண்மையிலேயே நோய்களைத் தடுக்கின்றனவா ?

தடுப்பூசிகள் உண்மையில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன, என்பதை தனது நேரடி அனுபவத்தில் இருந்து விளக்குகிறார் இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் அர்சத் அகமத்.

The post தடுப்பூசிகள் உண்மையிலேயே நோய்களைத் தடுக்கின்றனவா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2vkMiOx
via Rinitha Tamil Breaking News

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்களிடம் பாலியல் உறவு வைத்தவருக்கு 7 ஆண்டு சிறை உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சத்தீஸ்கரை சேர்ந்த பெண் , மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில் 2013ம் ஆண்டு தன்னை மருத்துவர் ஒருவர் திருமணம் செய்வதாக கூறி பாலியல் உறவு வைத்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மருத்துவர் என்னிடம் பாலியல் உறவு வைத்த பிறகு திருமணம் செய்ய மறுத்து விட்டார் . அதுமட்டும் இல்லாமல் வேறு பெண்ணை அவர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் . அந்த பெண்ணிடமும் பாலியல் உறவு வைத்துள்ளார்.அதனால் அவர் என்னை திருமணம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மருத்துவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து எப்ஐஆர் போட உத்தரவிட்டது. மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது உயர்நீதிமன்றம் .இந்த தண்டனையை எதிர்த்து மருத்துவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் உறவு வைத்து கொள்வதும் பாலியல் பலாத்காரம் தான் என நீதிபதிகள் தெரிவித்தனர். பலாத்கார குற்றவாளி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

The post திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்களிடம் பாலியல் உறவு வைத்தவருக்கு 7 ஆண்டு சிறை உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2IqxSVm
via Rinitha Tamil Breaking News

50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு !

கடந்த பத்தாண்டுகளில் வேலை வாய்ப்பின்மை படிப்படியாக உயர்ந்து மோடியின் சர்வாதிகார அறிவிப்பு வந்த 2016-க்கு பின் அது உச்சத்தை எட்டியதாக ஆய்வு கூறுகிறது.

The post 50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IqSkFT
via Rinitha Tamil Breaking News

மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை !

“நாங்கள் யார்.. எங்கள் கொள்கை என்ன?” என்பதையும் மக்கள் அதிகாரம் இதோ உங்கள் முன் வைத்துள்ளது. படியுங்கள்...

The post மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2XrFwCe
via Rinitha Tamil Breaking News

நீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி !

இந்து மதவெறி பாசிசக் கும்பல் விசாரணை அமைப்புகளையும், நீதிமன்றங்களையும் தமது காலாட்படையாக மாற்றி வருவதை அசீமானந்தா விடுதலை மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டுகிறது.

The post நீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IEVAg0
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி

இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வியையும், தேர்தல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் மோசடியும் அம்பலப்படுத்தி பேசுகிறார் தோழர் ராஜு ! பாருங்கள் ! பகிருங்கள் !

The post கார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IHg6ga
via Rinitha Tamil Breaking News

ஜூலியன் அசாஞ்சே கைது : இந்திய எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்டனம் !

அமெரிக்காவின் தூண்டுதலின்பேரில் விக்கிலீக்ஸ் நிறுவனரும் ஆசிரியருமான ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.(மேலும்)

The post ஜூலியன் அசாஞ்சே கைது : இந்திய எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்டனம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2v8jXux
via Rinitha Tamil Breaking News

Wednesday, April 17, 2019

தேர்தலுக்கு அப்பால்… | புதிய ஜனநாயகம் | ஏப்ரல் 2019

தனித்தனியான சிக்கல்களுக்குத் தனித்தனி தீர்வுகளை இந்த அரசமைப்புக்குள்ளேயே பெற்றுவிட முடியும் என்ற பிரமையிலிருந்து மக்கள் விடுபடச் செய்யும் கட்டுரைகள் !

The post தேர்தலுக்கு அப்பால்… | புதிய ஜனநாயகம் | ஏப்ரல் 2019 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Iq7LOp
via Rinitha Tamil Breaking News

அதானிக்கு ரூ.100 கோடி அள்ளிக் கொடுக்கும் மோடியின் சதி அம்பலம் !

தூத்துக்குடி என்.எல்.சி ஆலைக்கான நிலக்கரியை அதானியிடம்தான் கட்டாயம் வாங்க வேண்டும் என்ற சதி, தற்போது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

The post அதானிக்கு ரூ.100 கோடி அள்ளிக் கொடுக்கும் மோடியின் சதி அம்பலம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2vcgjjc
via Rinitha Tamil Breaking News

வாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் !

கோடையும் தண்ணீரும் ! என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பியிருந்த புகைப்படங்களின் தொகுப்பு.

The post வாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IFM6B5
via Rinitha Tamil Breaking News

மோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் …

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பாஜக குறித்து சென்னை கோயம்பேடு, கிண்டி ஆகிய பகுதிகளில் வினவு செய்தியாளர்கள் எடுத்த நேர்காணலின் ஒரு பகுதி ...

The post மோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் … appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2PhFutZ
via Rinitha Tamil Breaking News

ஜோகன்ஸ்பர்க் : தென் அமெரிக்காவின் தங்கத் துயரம்

மக்களின் வாழ்க்கையை முற்றிலும் முடக்கிவிடக் காத்திருக்கும் இந்த நச்சுச் சூழல் திடீரென்று முளைத்ததல்ல.

The post ஜோகன்ஸ்பர்க் : தென் அமெரிக்காவின் தங்கத் துயரம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2v7XptV
via Rinitha Tamil Breaking News

நம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது ?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, நம் உணவு முறையில் உள்ள சந்தேகங்களை அறிவியல்பூர்வமாக விளக்குகிறார் மருத்துவர் BRJ கண்ணன். படியுங்கள்... பயனடையுங்கள்...

The post நம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2va02LS
via Rinitha Tamil Breaking News

கஜா புயல் தாக்குதலிலிருந்து மீளாமல் தவிக்கும் டெல்டா மக்கள் !

“புயல் தாக்கிய பிறகு, இரண்டு மாதங்கள் மின்சாரம் இல்லை. தெரிந்தவர்கள் அரிசி, காய்கறிகளை கொடுத்தார்கள். பெரும்பாலும் கஞ்சியைக் குடித்தோம். உதவிக்காக இரண்டு மாதங்கள் காத்திருந்தோம்” ...

The post கஜா புயல் தாக்குதலிலிருந்து மீளாமல் தவிக்கும் டெல்டா மக்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2ICPM6P
via Rinitha Tamil Breaking News

Tuesday, April 16, 2019

ராஜாவாக இருப்பதைவிட ரிஷியாக இருப்பதே மேல் …

ஆரியம் விதைக்காது விளையும் கழனி. வெட்டாது ஊற்றெடுக்கும் தடாகம்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 10-ம் பாகம் ...

The post ராஜாவாக இருப்பதைவிட ரிஷியாக இருப்பதே மேல் … appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Gpbdpg
via Rinitha Tamil Breaking News

விளை நிலங்களில் குழாய் அமைக்கும் ஓ.என்.ஜி.சி : சீர்காழி நாங்கூர் கிராம மக்கள் போராட்டம் !

''தேர்தல் முடிந்த பின்னர், மக்களிடம் கருத்து கேட்ட பிறகே வேலையைத் தொடர்வோம்'' என்று எழுதிக் கொடுத்ததையடுத்தே மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

The post விளை நிலங்களில் குழாய் அமைக்கும் ஓ.என்.ஜி.சி : சீர்காழி நாங்கூர் கிராம மக்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GrQUbK
via Rinitha Tamil Breaking News

கொலை குற்றவாளியின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி:தேனி அருகே உள்ள சுருளிமலையில் கடந்த 2011ம் ஆண்டு காதலர்கள் கஸ்தூரி மற்றும் எழில் முதல்வன் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சமந்தமாக திவாகர் என்பவரை கைது செய்தனர் . திவாகரை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திவாகருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.உயர்நீதிமன்றமும் திவாகருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.
இந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தனர் . இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் திவாகரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. திவாகரின் மேல்முறையீட்டு மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திவாகருக்கு தூக்குத் தண்டனை வரும் 22ம் தேதி நிறைவேற்றப்பட இருந்தது குறிப்பிடதக்கது.

The post கொலை குற்றவாளியின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2PerVLL
via Rinitha Tamil Breaking News

தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு !

தேர்தல் தேதி அறிவிப்பு, பக்கச்சார்பு, சின்னம் ஒதுக்குவதில் அழுகுணி ஆட்டம் என தனது ஒவ்வொரு செயலிலும் தேர்தல் ஆணையம், பா.ஜ.க.வின் ஜி-டீம் (G Team - Government Team) ஆகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

The post தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2v9sL3b
via Rinitha Tamil Breaking News

மோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன ?

மோடியின் வெற்று முழங்களின் பட்டியலில் “பெண்களை பாதுகாப்போம்” என்ற முழக்கவும் இணைந்துவிட்டது என்பதை தான் ‘நிர்பயா நிதி’ பயன்படுத்தாதது காட்டுகிறது.

The post மோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2KJO2uY
via Rinitha Tamil Breaking News

வைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காதாம் | மனு நீதியும் சுக்கிர நீதியும்

முதல்முறையாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட மனுநீதி மற்றும் மனுநீதியின் மூலாதார நூலாக அறியப்படும் சுக்கிர நீதி ஆகிய நூல்கள் இணைப்பில்... (மேலும்)

The post வைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காதாம் | மனு நீதியும் சுக்கிர நீதியும் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2XgMj1A
via Rinitha Tamil Breaking News

நோட்டால குத்துனாலும் குத்துவேன்… தாமரையில குத்த மாட்டேன் | காணொளி

”இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தாமரை மலருமா, மலராதா?” என்ற கேள்வியோடு சென்னை கோயம்பேடு, கிண்டி ஆகிய பகுதிகளில் வினவு செய்தியாளர்கள் எடுத்த நேர்காணலின் ஒரு பகுதி ! காணொளி

The post நோட்டால குத்துனாலும் குத்துவேன்… தாமரையில குத்த மாட்டேன் | காணொளி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2KL8FqK
via Rinitha Tamil Breaking News

Monday, April 15, 2019

மாணவர்களுக்கு போக்ஸோ சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்!

நாகை : நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.அந்த பெண் நர்சிங் டிப்ளமோ படித்தவர். அந்த பெண்ணின் தாயார் மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.அந்த மனு எம்.சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.காவல் துறையினர் அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரணையில் அந்த பெண்ணுக்கு 17 வயது என்று தெரியவந்தது.தனது மகளை அழைத்து சென்ற வாலிபருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்துள்ளதாக அந்த பெண்ணின் தாய் தெரிவித்தார்.முதலில் பெண்ணை காணவில்லை என்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது, ஆனால் அந்த பெண் மைனர் என்பதால் அழைத்து சென்ற வாலிபரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.போக்ஸோ சட்டம் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் இதுபோன்ற தவறுகள் நடப்பதாகவும் ,சமூக சேவை அமைப்புகளும், தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post மாணவர்களுக்கு போக்ஸோ சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்! appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2Iy7wQv
via Rinitha Tamil Breaking News

மோடி ஆதரவாளர்கள் எப்படி உருவாகிறார்கள் ?

மோடி மோசமானவர் என்றால் எப்படி அவர் தொடர்ந்து வெற்றி பெற முடிகிறது? இந்த கேள்விக்கு விடை சொல்ல முயற்சிக்கிறது வில்லவன் அவர்களின் இந்த கட்டுரை...

The post மோடி ஆதரவாளர்கள் எப்படி உருவாகிறார்கள் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IAFm7x
via Rinitha Tamil Breaking News

நிகழ்வெல்லைத் தொலைநோக்கியும் ! ஐன்ஸ்டைனும் !

கோள்கள், நட்சத்திரங்கள், கருந்துளைகள் அனைத்தும் விண்வெளியில் குழிகளை ஏற்படுத்துகின்றன என்று ஐன்ஸ்டைன் சொன்னார். அந்த மாமேதை சொன்ன கருங்குழியை, அவர் சொன்னபடியே கண்டுபிடித்திருக்கிறோம்.

The post நிகழ்வெல்லைத் தொலைநோக்கியும் ! ஐன்ஸ்டைனும் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2UXsAXo
via Rinitha Tamil Breaking News

ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !

ஜாலியன்வாலா பாக் படுகொலை முடிந்து நூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனாலும் அது தொடக்கிய விடுதலைப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. வரலாற்றை படித்து வரலாறு படைப்போம்...

The post ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2UiKn6T
via Rinitha Tamil Breaking News

பாடலை திருடிய பாஜக : பாட்டுக்கு பாகிஸ்தான் ! ஓட்டுக்கு போர் வெறி !

இந்தியாவை மதவாத தீவிரவாத நாடாக மாற்றுவதில், பாகிஸ்தானை காப்பியடிக்கும் இந்துத்துவ கும்பலைச் சேர்ந்த ராஜா சிங், பட்டப்பகலில் திருட்டை செய்து மாட்டிக் கொண்டிருக்கிறார். (மேலும்)

The post பாடலை திருடிய பாஜக : பாட்டுக்கு பாகிஸ்தான் ! ஓட்டுக்கு போர் வெறி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2v78uLE
via Rinitha Tamil Breaking News

என் அம்பேத்கர் எங்கே இருக்கிறார் !

தன் மக்களின் துன்பத்திலிருந்து தன்னுடைய அரசியல் நோக்கங்களை உருவாக்கிக் கொண்ட நேர்மையில் இருக்கிறார், தன்னைப் பற்றி அவர் தொடர்ந்து செய்துகொண்டு வந்த சுயவிமர்சனத்தில் இருக்கிறார்.

The post என் அம்பேத்கர் எங்கே இருக்கிறார் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GhDYno
via Rinitha Tamil Breaking News

Sunday, April 14, 2019

சிவாஜி முடிதரிக்க வேண்டுமாம் ! சூத்ரனுக்கு ராஜாபிஷேகமா ?

முட்டாள், முடிதரிக்க வேண்டுமாம் சிவாஜி. அதற்கு நாம் போக வேண்டுமாம்! சூத்ரனுக்கு ராஜாபிஷேகம்! அதற்கு பிராமணாள் சேவை செய்ய வேண்டுமாம்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 9-ம் பாகம் ...

The post சிவாஜி முடிதரிக்க வேண்டுமாம் ! சூத்ரனுக்கு ராஜாபிஷேகமா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Gmyvgm
via Rinitha Tamil Breaking News

ஒடுக்குமுறைகளைக் கடந்து நெல்லை மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !

நிகழ்ச்சி தொடங்கும் போதே 30 -க்கும் மேற்பட்ட உளவுத் துறையினரும், 80 -க்கும் காவல்துறையினரும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் குவிந்து விட்டனர்.

The post ஒடுக்குமுறைகளைக் கடந்து நெல்லை மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IDkBrI
via Rinitha Tamil Breaking News

லால்குடி : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு விளக்க அரங்கக் கூட்டம் !

கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் திருச்சி மாநாட்டு அறைகூவலை விளக்கும் விதமாக கடந்த 08.04.2019 அன்று லால்குடியில் மாநாடு விளக்க அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

The post லால்குடி : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு விளக்க அரங்கக் கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2PbJ1tH
via Rinitha Tamil Breaking News

Saturday, April 13, 2019

மோடி : விளம்பர அரிப்பும் … அதிகாரக் கொழுப்பும் !

மோடியிடம் பாராட்டத்தக்க விசயங்களே இல்லையா என்றால் சிலவற்றை சொல்லலாம். பக்காவான ஒரு கிரிமினல் அடியாளை ஒரு தேசிய கட்சியின் தலைவர் வேலை செய்யும் அளவுக்கு பயிற்றுவித்திருக்கிறார்.

The post மோடி : விளம்பர அரிப்பும் … அதிகாரக் கொழுப்பும் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2UyiTiT
via Rinitha Tamil Breaking News

Friday, April 12, 2019

தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல | மக்கள் அதிகாரம் தோழர் இராஜு உரை

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கட்சிகளை மாற்றுவதால் எவ்விதத் தீர்வும் ஏற்படப் போவதில்லை. அரசுக் கட்டமைப்பே மக்களுக்கு எதிராக இருப்பதால், இந்தக் கட்டமைப்பையே மாற்றினால்தான் மக்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

The post தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல | மக்கள் அதிகாரம் தோழர் இராஜு உரை appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2UAi0pW
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

புதுடெல்லி:தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் போராட்டம் நடைபெற்றது . போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள் . பலியானதை தொடர்ந்து, ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ,சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பராமரிப்பு பணி மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக ஆலையை திறக்க அனுமதிக்கும்படி மனு தாக்கல் செய்தது.இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது .இந்த மனுவில் “தாக்கல் செய்த மனுவை விசாரிக்க போதிய நேரம் இல்லை” என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளதால் , பராமரிப்பதற்காக ஆலைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது .இன்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் வரை இந்த மனுவை விசாரிக்க முடியாது என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

The post ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2IoMwMa
via Rinitha Tamil Breaking News

ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் செயல்படும் கூகுள் பே நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

இணையதள பயன்பாட்டாளர்களின் இடையே பணப் பரிவர்த்தனையில் மிகவும் பிரபலமாக இருக்கக் கூடிய செயலி கூகுள் டிஜிட்டல் நிறுவனத்தின் கூகுள் பே ஆப். வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை, ஏடிஎம் தேடி அலைய தேவையில்லை, வரிசை இல்லை, ஆப் – இல் அனுப்பிய பணம் நேரடியாக வாங்கிக் கணக்கை வந்து சேரும் வசதி எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டு, மக்களின் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது கூகுள் பே செயலி.

எனினும் இந்த கூகுள் பே செயலிக்கு ஆர்பிஐ அனுமதி பெறவில்லை, இந்திய அரசின் வணிக சட்டங்களுக்குள் இது அடங்கவில்லை, ஆப் -இல் பயனீட்டாளர்கள் பதியும் ஆதார், பான் உள்பட தனி நபர் விவரங்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. இந்நிறுவனத்துக்கு நோடல் அமைப்பு கிடையாது. பணப் பரிவர்த்தனைகளைப் பற்றிய முறையான தரவு சேமிப்பில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன், வழக்கறிஞர் அபிஜித் மிஸ்ரா பொது நல வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜேந்திர மேனன் மற்றும் அனூப் பாம்பணி அடங்கிய டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு, இந்தியாவின் வங்கி செயல்பாடுகள் முறைப்படுத்தும் அமைப்பான ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல், அமெரிக்க நிறுவனமான கூகுள் இந்தியாவில்  பணப் பரிவர்த்தனை சேவையை எப்படி செயல்படுத்த இயலும் என கேள்வி எழுப்பியுள்ளனர். இது பற்றி விவரங்களை உடனடியாக தாக்கல் செய்யச் ஆணையிட்டு இந்திய ரிசர்வ் வங்கிக்கும், கூகுகிள் இந்தியா நிறுவனத்துக்கும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், ரிசர்வ் வங்கி மார்ச் 20 2019 -இல் வெளியிட்ட ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட “payment system operators List ” எனப்படும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளத் தகுதி பெற்றிருக்கும் அமைப்புகளின் பட்டியலில் கூகுள் பே செயலி இல்லாததை அடிப்படையாக வைத்து இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதிலளித்திருக்கும் கூகுள் நிறுவனம், தன்னுடன் ஒப்பந்த அடிப்படையில் இணைந்திருக்கும் வங்கிகளுக்கு, தொழில்நுட்ப உதவி அளிக்கும் நிறுவனமாகத்தான் நாங்கள் செயல்படுகிறோம், நாங்கள் தனித்து பணப் பரிவர்த்தனையை செயல்படுத்துவதில், தொழில்நுட்ப உதவிக்கு நாங்கள் யாரிடமும் அனுமதி வாங்கத் தேவை இல்லை என கூறியிருக்கிறது.

இருப்பினும், பயனீட்டாளர்கள் தரவு பாதுகாப்பு பற்றிய கேள்விகளுக்கு இன்னும் பதில் அளிக்கவில்லை. தரவு திரட்டு உலக அளவில் மிகப்பெரும் வர்த்தகமாக மாறியிருக்கும் நிலையில், முறையான கண்காணிப்பு இன்றி ஒரு அமெரிக்கா நிறுவனம் இந்திய மக்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைக் கையாளுவது என்பது இந்திய பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் என்பதை மறுக்க இயலாது.

ரிசர்வ் வங்கி, கூகுள் இரண்டும் முறையாக விளக்கத்தை அளித்து, நீதிமன்றம்  ஏற்றுக்கொள்ளும் பதிலை சொல்லாவிட்டால், நீதிமன்றம் கூகுள் பே சேவையை முடக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Plea alleges GPay has no approval; Delhi High Court seeks response from RBI, Google India

 

NEW DELHI:  Hearing a Public Interest Litigation filed against the unauthorised operation of Google Pay (GPay), Google’s payment arm, the Delhi High Court on Wednesday sought a response from the Reserve Bank of India as well as Google India Digital Services Private Limited on the matter. The petitioner, financial economist Abhijit Mishra, alleged that GPay is not listed as an authorised operator in the Reserve Bank’s (RBI) catalogue of ‘Payment System Operators’ released on March 20, 2019; and hence, it’s functioning without requisite approval.

The court has issued notices to the RBI and Google India seeking their stand on the plea. “How are they (GPay) operating without permission?” a bench headed by Delhi High Court Chief Justice Rajendra Menon asked RBI. It has posted the matter for further hearing on April 29.

Mishra said in his plea that he is “very much concerned for the welfare of Indian economic and banking system in view of the privacy of Indian citizens” and that through the PIL, he wants to highlight that Google India Digital Services Private Limited is doing business as GPay in “unauthorised operation in India… in defiance of the Section 4 Sub Section 1 of the Payment and Settlement Systems Act, 2007.”

The petitioner also added that Google India has managed unauthorised access to personal information, such as Aadhaar and PAN, of the public by acting as a Payment and Settlement System. The PIL has sought a direction to RBI to order Google to “immediately” stop GPay’s “unauthorised operation” in India.

Meanwhile, Google said in a statement that GPay complies with all applicable legal requirements. “Google Pay operates as a technology service provider to its partner banks, to allow for payments through the UPI infrastructure, and is not part of payment processing or settlement,” a company spokesperson said.

He added that there is no requirement for licensing of these services under the prevailing statutory and regulatory provisions.

“In order to support our partner banks, our efforts in complying with the government’s data localisation norms are underway, and given the scale and complexity, we are being mindful to prioritise data security and uninterrupted services to our users as we make this transition. The central bank is apprised of the progress and we remain committed to complying with the laws of the land,” the spokesperson said.

Google has tie-ups with HDFC Bank, ICICI Bank and Federal Bank for its payments operations in India.

The post ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் செயல்படும் கூகுள் பே நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2VHjb3h
via Rinitha Tamil Breaking News

பணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா | அம்பலப்படுத்தும் காங்கிரஸ்

பணமதிப்பு நீக்கத்தின் மூலம் பழைய பணத்தாள்களுக்கு புதிய பணத்தாள்களை மாற்றி கொடுத்ததில் அமித் ஷா முதன்மையான நபராக செயல்பட்டதாக கபில் சிபல் சொல்கிறார்.

The post பணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா | அம்பலப்படுத்தும் காங்கிரஸ் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WZBb9g
via Rinitha Tamil Breaking News

கால்பந்து வெற்றியை வெனிசுலா மக்களுக்கு அர்ப்பணித்த மரடோனா !

தனது அணியின் வெற்றியை நிக்கோலஸ் மதுராவிற்கும் துயரத்திலிருக்கும் வெனிசுலா மக்களும் உரிதாக்கிய மரடோனா, வெனிசுலா மீதான அமெரிக்காவின் தலையீட்டையும் விமர்சனம் செய்தார்.

The post கால்பந்து வெற்றியை வெனிசுலா மக்களுக்கு அர்ப்பணித்த மரடோனா ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2v2x0O6
via Rinitha Tamil Breaking News

என்ன படித்திருக்கிறார் ஸ்மிருதி இரானி ?

மோடி அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, பல காவி கல்வி கொள்கைகளை வகுத்தவர். இவரின் கல்வி தகுதி குறித்த சர்ச்சை ஐந்தாண்டுகாலமும் வலம் வந்தது.

The post என்ன படித்திருக்கிறார் ஸ்மிருதி இரானி ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2UwRIEX
via Rinitha Tamil Breaking News

பெட்டி : அரசியல் பொருளாதாரத்தின் கொலம்பஸ் | பொருளாதாரம் கற்போம் – 16

பொருளாதார விஞ்ஞானத்தின் வரலாற்றில் சூக்குமமான உழைப்பு என்ற கருத்தை நோக்கி சுடர் வீசிக் கொண்டு முன்னேறியவர் பெட்டி. அந்தக் கருத்து மார்க்சிய மதிப்புத் தத்துவத்தின் அடிப்படையாயிற்று.

The post பெட்டி : அரசியல் பொருளாதாரத்தின் கொலம்பஸ் | பொருளாதாரம் கற்போம் – 16 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2UxdPel
via Rinitha Tamil Breaking News

Thursday, April 11, 2019

பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் யார் ?

பார்ப்பனியம் பெரியார் மண்ணில் ஆதிக்கம் பெற்றிருக்கிறது ... பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வழிகாட்டுதலில் மோடியின் ஐந்தாண்டு ஆட்சி லட்சணத்தை விவரிக்கும் நூல் – “கார்ப்பரேட் காவி பாசிசம்”. உடன் வாங்குங்கள்!

The post பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் யார் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2UurVxb
via Rinitha Tamil Breaking News

உங்கள் குழந்தைகளுடன் ஆசிரியர் எவ்வளவு நேரம் செலவழிக்கிறார் ?

கல்வியாண்டு எவ்வளவு பெரியது என்று தோன்றுகிறது அல்லவா! ஆனால் வளரும் மனிதனை மாற்றியமைக்கும் நிகழ்ச்சிப் போக்கு எவ்வளவு சிறு எண்களில் அடங்கி விடுகிறது!

The post உங்கள் குழந்தைகளுடன் ஆசிரியர் எவ்வளவு நேரம் செலவழிக்கிறார் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2X85nzf
via Rinitha Tamil Breaking News

மு.க.ஸ்டாலின் அமைச்சர் வேலுமணி பற்றி பேசுவதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை:திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் வேலுமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.மு.க. ஸ்டாலின் விதிக்கவேண்டுமென என் மீது ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு முன்வைப்பதாக அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அந்த மனுவை விசாரித்த நீதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறுவது வாடிக்கைதான் என்றும் ,மு.க. ஸ்டாலின் பேசுவதற்கு தடைவிதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது . இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் ஏப்ரல் 16க்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

The post மு.க.ஸ்டாலின் அமைச்சர் வேலுமணி பற்றி பேசுவதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2KttRl2
via Rinitha Tamil Breaking News

மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை”

ஒரு ஜனநாயகத்தை உண்மையாகவே அழிக்க வேண்டுமென்றால் நிறுவனமயமான அரஜகவாதமும், அறம் சார்ந்த அழிவுவாதமும் கட்டவிழ்த்து விடப்படுவது கட்டாயத் தேவைகள் ஆகும்.

The post மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை” appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VDHCia
via Rinitha Tamil Breaking News

முசுலீம் முதியவரை தாக்கி பன்றிக் கறியை வாயில் திணித்த காவிகள் !

அசாமில் உள்ள சந்தையில் உணவகம் வைத்திருந்த சவுகத் அலியை இந்துத்துவ கும்பல் அடித்து அவமானப்படுத்தி, பன்றிக்கறியை அவர் வாயில் திணித்துள்ளது.

The post முசுலீம் முதியவரை தாக்கி பன்றிக் கறியை வாயில் திணித்த காவிகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2UAMOqI
via Rinitha Tamil Breaking News

மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது !

மோடியின் ஐந்தாண்டு ஆட்சி லட்சணத்தை விவரிக்கும் நூல் தொகுப்பு – கார்ப்பரேட் காவி பாசிசம். இது ஒரு “புதிய ஜனநாயகம்” வெளியீடு உடன் வாங்குங்கள்!

The post மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2G9NWr9
via Rinitha Tamil Breaking News

கரும்பு வெட்ட கருப்பையை காவு கேட்கும் லாபவெறி !

இடைவெளியின்றி கரும்பு வெட்டும் வேலை செய்ய மாதவிடாய் தடையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக கருப்பையை அகற்றிவிட்டு பணிக்குப் பெண்கள் வரும் அவலத்தை உலகத்தில் வேறு எங்கேனும் கேள்விப்பட்டிருப்போமா?

The post கரும்பு வெட்ட கருப்பையை காவு கேட்கும் லாபவெறி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2D8tiqt
via Rinitha Tamil Breaking News

” தந்தையர் இல்லா காஷ்மீர் ” – திரைப்படம் | கண்ணீர் பள்ளத்தாக்கின் கதை !

காஷ்மீர் எனும் கண்ணீர் பள்ளத்தாக்கின் இழப்பு, அன்பு மற்றும் நம்பிக்கை குறித்த மனித உணர்வுகளை சொல்லும் கதை “No Fathers in Kashmir” !

The post ” தந்தையர் இல்லா காஷ்மீர் ” – திரைப்படம் | கண்ணீர் பள்ளத்தாக்கின் கதை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GfAu6b
via Rinitha Tamil Breaking News

பாஜகவுக்கு வாக்களித்தால் டீ விற்க வைத்து விடுவார்கள் | ஒரு உழவரின் தற்கொலைக் குறிப்பு !

“ஐந்தாண்டுகளில் பாஜக அரசு விவசாயிகளை அழித்துவிட்டது. அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள், இல்லையென்றால் அவர்கள் உங்கள் எல்லோரையும் டீ விற்க வைத்துவிடுவார்கள்”

The post பாஜகவுக்கு வாக்களித்தால் டீ விற்க வைத்து விடுவார்கள் | ஒரு உழவரின் தற்கொலைக் குறிப்பு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VDklg6
via Rinitha Tamil Breaking News

Wednesday, April 10, 2019

சிவாஜி முடிசூட சாத்திரம் அனுமதிக்காதாம் !

வாழ்த்திய பூசுரரெல்லாம் வாதாடுகிறார்கள். ஏடுகளைப் புரட்டி வைத்துக் கொண்டு பட்டாபிஷேகம் செய்துக் கொள்வதை சாஸ்திரம் அனுமதிக்காதாம். சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 8-ம் பாகம் ...

The post சிவாஜி முடிசூட சாத்திரம் அனுமதிக்காதாம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2G9qNoL
via Rinitha Tamil Breaking News

மூலதனத்தின் தத்துவஞானம் : பாட்டாளி வர்க்கம் ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தைப் பெறுகிறது !

முதலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தைப் பெறுகிறது. சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்குச் செல்கின்ற இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையைப் பெற்று விஞ்ஞானம் வளமடைகிறது.

The post மூலதனத்தின் தத்துவஞானம் : பாட்டாளி வர்க்கம் ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தைப் பெறுகிறது ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2uXI2UC
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட்டுகளுக்காக மோடி செய்த ஊழல்களின் பட்டியல் !

மோடி அரசு, கார்ப்பரேட்டுகளுக்காகச் செய்த ஊழல்கள், முறைகேடுகள் சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்...

The post கார்ப்பரேட்டுகளுக்காக மோடி செய்த ஊழல்களின் பட்டியல் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2X0dMEU
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தை தாக்கும் வெப்ப அலை | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

இந்த ஆண்டு கோடைகாலத்தை எப்படி எதிர்கொள்வது என்ற கவலை இப்போதே ஆரம்பித்துவிட்டது. கடும் உழைப்பாளியோ, மென்பொருள் ஊழியரோ எல்லார்க்கும் அவசியமான சில ஆலோசனைகள்.

The post தமிழகத்தை தாக்கும் வெப்ப அலை | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WV6gLa
via Rinitha Tamil Breaking News

ரஃபேல் விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி :பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுனத்துடன் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது . அந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு நடந்தது.இந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோரால் தாக்கல் செய்ய பட்டது.

இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும் மற்றும் நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்த விதமான முறைகேடு இருப்பதாகத் தெரியவில்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தீர்ப்பளித்தது.இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்று மத்திய அரசு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது. அந்த மத்திய அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.ரஃபேல் முறைகேடு விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது . இந்த வழக்கு தொடர்பாக புதிய ஆவணங்களை தாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

The post ரஃபேல் விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2D11h4j
via Rinitha Tamil Breaking News

துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதங்களைக் கழுவி விட்டுவிட்டு கொடுத்த வாக்கை கை கழுவிய மோடி !

”துப்புரவுத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு” குறித்து கடந்த 2014 தேர்தல் பரப்புரையில் வாக்குறுதி அளித்த மோடி, கடந்த ஐந்தாண்டுகளில் அதற்காக துரும்பைக் கூட கிள்ளவில்லையே ஏன்?

The post துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதங்களைக் கழுவி விட்டுவிட்டு கொடுத்த வாக்கை கை கழுவிய மோடி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2UsZkrV
via Rinitha Tamil Breaking News

கப்பல் ஊழியத்திலிருந்து நில உடைமையாளர் வரை ! | பொருளாதாரம் கற்போம் – 15

''நான் குறைவான ஆனால் உண்மையான மதிப்புடைய செப்புக் காசாக இருப்பேனே தவிர அரைக் கிரவுன் நாணயமாக இருக்க மாட்டேன்..' என்று கூறி தனக்கு வழங்கப்பட்ட பிரபு பட்டத்தை மறுத்தார் பெட்டி.

The post கப்பல் ஊழியத்திலிருந்து நில உடைமையாளர் வரை ! | பொருளாதாரம் கற்போம் – 15 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WUA36I
via Rinitha Tamil Breaking News

ஸ்டெயின்ஸ் பாதிரியார் படுகொலை : சங் பரிவாரை ரட்சிக்கும் திரைப்படம் !

ஸ்டெயின்ஸ்-ஐயும் அவரது ஆறு மற்றும் பத்து வயதான இரண்டு குழந்தைகளையும் எரித்து படுகொலை செய்த இந்துத்துவ பயங்கரவாத அமைப்பைப் பற்றி சிறு குறிப்பு கூட இப்படத்தில் இல்லை.

The post ஸ்டெயின்ஸ் பாதிரியார் படுகொலை : சங் பரிவாரை ரட்சிக்கும் திரைப்படம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IqdfYS
via Rinitha Tamil Breaking News

Tuesday, April 9, 2019

கந்தனுக்கு அரோகரா.. எலெக்சனுக்கு அரோகரா.. | துரை. சண்முகம் கவிதை

தெய்வத்தையும் நீ கண்டுபிடிக்கவில்லை தேர்தலையும் நீ கண்டுபிடிக்கவில்லை வந்தால் பார்த்துக்கொள்! தந்தால் வாங்கிக்கொள்! ஆஹா.. என்ன ஒரு தெய்வம் என்ன ஒரு தேர்தல்...

The post கந்தனுக்கு அரோகரா.. எலெக்சனுக்கு அரோகரா.. | துரை. சண்முகம் கவிதை appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2I9G9gh
via Rinitha Tamil Breaking News

அண்ணாமலை பல்கலை : மாணவர் போராட்டம் வெற்றி | விடுதி கட்டண உயர்வு ரத்து !

தொடக்கத்தில் போராட்டத்தை அலட்சியப்படுத்திய நிர்வாகம் போராட்டத்தின் உறுதித்தன்மையை அறிந்து, உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.

The post அண்ணாமலை பல்கலை : மாணவர் போராட்டம் வெற்றி | விடுதி கட்டண உயர்வு ரத்து ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WWHQkz
via Rinitha Tamil Breaking News

தொடர் பஞ்சம் – வறுமை : ஆப்பிரிக்க கொம்பு நாடுகளைக் கைவிடும் அமெரிக்கா | படக் கட்டுரை

கடந்த பல ஆண்டுகளாக கடுமையான தொடர் வறட்சி நிலவுவதால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க கொம்பு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான நிவாரண நிதியை வெட்டத் தயாராகிவருகிறது அமெரிக்கா..

The post தொடர் பஞ்சம் – வறுமை : ஆப்பிரிக்க கொம்பு நாடுகளைக் கைவிடும் அமெரிக்கா | படக் கட்டுரை appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2D42QP2
via Rinitha Tamil Breaking News

உலகத்திலே பெரிய சிலை பட்டேலு | கோவன் பாடல் | காணொளி

ஆக்சிஜன் சிலிண்டர் இல்ல.. பிஞ்சுக் குழந்தை சாகுது ...
ஆம்புலன்ஸ் இல்லையாம்.. தோளில் பிணம் போகுது...
முப்பது கோடி மக்கள் வயிறு சோறில்லாம வேகுது ...
கோடி மூவாயிரத்த முழுங்கிப்புட்டு... சிலை பீடா வெத்தல போடுது ...

The post உலகத்திலே பெரிய சிலை பட்டேலு | கோவன் பாடல் | காணொளி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2U75bhw
via Rinitha Tamil Breaking News

பாஜக தேர்தல் அறிக்கை 2019 : கலாய்க்கும் நெட்டிசன்கள் | #sanghifesto

சவுக்கிதார்களை கண்காணிக்க சுப்ரமணிய சாமி தலைமையில் ‘பிராமணாள் கண்காணிப்பு கமிட்டி’ அமைக்கப்படும்! - பாஜகவின் 2019 மக்களவைத் தேர்தல் அறிக்கை - ஒரு பார்வை

The post பாஜக தேர்தல் அறிக்கை 2019 : கலாய்க்கும் நெட்டிசன்கள் | #sanghifesto appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VwUW83
via Rinitha Tamil Breaking News

வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம்:விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றார் . பிறகு திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்றார் . விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி இந்தியா தொடர்ந்து பிரிட்டனை வலியுறுத்தி வருகிறது.இதற்காக பிரிட்டனில் வழக்கு தொடரப்பட்டது.லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி உத்தரவிட்டது.

உத்திரவை எதிர்த்து விஜய் மல்லையா பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த பிரிட்டன் உயர் நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது பிரிட்டன் நீதிமன்றம்.

The post வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம்:விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2WXyt4g
via Rinitha Tamil Breaking News

ஒரு தேசியத் தலைவரின் தோற்றம் – இது ஒரு ஜெர்மன் கதை !

ஹிட்லர் யாரென்று தெரியாத காலத்திலேயே ஜெர்மனியில் பல்வேறு தேசியவாதக் குழுக்கள் இயங்கி வந்தன...

The post ஒரு தேசியத் தலைவரின் தோற்றம் – இது ஒரு ஜெர்மன் கதை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2G33cG4
via Rinitha Tamil Breaking News

இறைச்சிக் கடைகளை மூடு : கையில் வாளேந்தி இந்துத்துவக் குண்டர்கள் மிரட்டல் !

அனுமதி பெறாத இறைச்சி கடைகளை மூட வைக்கிறோம் என்ற பெயரில் தாங்கள் செய்த ரவுடித்தனத்தை மூடி மறைக்கிறது இந்து சேனா குண்டர்கள் கும்பல்.

The post இறைச்சிக் கடைகளை மூடு : கையில் வாளேந்தி இந்துத்துவக் குண்டர்கள் மிரட்டல் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2KiC6A5
via Rinitha Tamil Breaking News

பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ! புதிய கலாச்சாரம் ஏப்ரல் மின்னிதழ்

பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து பல்வேறு பரிமாணங்களை இத்தொகுப்பு அலசுகிறது. அதற்கு தீர்வாக சில கருத்துக்களையும் முன்வைக்கிறது.

The post பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ! புதிய கலாச்சாரம் ஏப்ரல் மின்னிதழ் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FZtE3t
via Rinitha Tamil Breaking News

Monday, April 8, 2019

தேர்தல் – 2019 : அரசுக் கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு | மக்கள் அதிகாரம்

தேர்தல் ஒரு உடனடித் தீர்வு போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் உண்மை என்ன ? தேர்தல் என்பது ஒரு நாள் விவகாரம். மீதி 5 ஆண்டுகளும் எல்லா பிரச்சினைகளுக்காகவும் நாம் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

The post தேர்தல் – 2019 : அரசுக் கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு | மக்கள் அதிகாரம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WWedA4
via Rinitha Tamil Breaking News

விடுதிக் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய் | அண்ணாமலை பல்கலை மாணவர் போராட்டம் !

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உயர்த்தப்பட்ட விடுதிக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post விடுதிக் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய் | அண்ணாமலை பல்கலை மாணவர் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FY8eDY
via Rinitha Tamil Breaking News

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கு: தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

டெல்லி:கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள மாங்காடு அருகே தஷ்வந்த் என்பவன் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து , பிறகு அந்த சிறுமியை எரித்துக் கொலை செய்தான். பிறகு கொலை செய்த தஷ்வந்த்தை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் தனது தாயை கொலை செய்துவிட்டு ,பிறகு மும்பை தப்பி சென்றான்.இதை அறிந்த காவல்துறை தனிப்படை அமைத்து 6-ம் தேதி மும்பையில் தஷ்வந்தை செய்தனர்.செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்த்துக்கு சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதித்திருந்தது.

தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது . கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்திருந்தது.உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு தூக்குத்தண்டனை என்பதால் மனுவை ஏற்று கொண்டோம் என்றனர் .அரசியல் சாசன பிரிவு 302-ன் படி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்தது சரியா என்று கேட்டு , தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.இந்த தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

The post சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கு: தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2KjzDpi
via Rinitha Tamil Breaking News

மனோன்மணியம் பல்கலை மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் !

“இது போன்ற நூல்களை வழங்கச் சொல்லி ஒருவர் கூறியுள்ளார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது...” என மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

The post மனோன்மணியம் பல்கலை மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IiuBGY
via Rinitha Tamil Breaking News

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயா்நீதிமன்றம் அதிரடி

சென்னை: சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் தொடா்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு விவசாய நிலங்களை கைப்பற்றினார்கள் .இந்த திட்டத்திற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவா்கள், நில உரிமையாளா்கள் என சுமாா் 50 போ் வழக்கு தொடர்ந்தார்கள்.

இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது , இந்த தீர்ப்பில் தமிழக அரசின் ஆணையை ரத்து செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும் இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிய உடைமையாளா்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும்,வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை 8 வாரங்களில் சரி செய்து நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்திரவு விடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயா்நீதிமன்றம் அதிரடி appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2OXDC9F
via Rinitha Tamil Breaking News