Friday, December 31, 2021

முசுலீம்களைக் கொல்ல ஆயுதப்படைக்கு கருக்குழு அமைத்த சங்கபரிவாரக் கும்பல்

முசுலீம்களைக் கொல்வதற்கு தீர்மானம் போடுவதும், அதற்குப் படை திரட்டுவதும் அப்பட்டமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இதனை ஒன்றிய பாசிச அரசோ, மாநில அரசுகளோ, அதிகார வர்க்கமோ, நீதித்துறையோ கண்டுகொள்வதில்லை.

from vinavu https://ift.tt/3mHyKHK
via Rinitha Tamil Breaking News

#GoBackModi என்றால் மோடி எதிர்ப்பு மட்டும்தானா?

அதனால்... ஏற்கனவே செய்த தவறுகளை தவறுகள் தான் என்று புரிந்துகொண்டு, பாஜகவிடம் இருந்து பல அடிகள் தள்ளிநிற்பதோடு கடுமையாக எதிர்க்க வேண்டிய கடமை மற்ற அனைவரையும் விட திமுகவிற்கு தான் அதிகம் உண்டு.

from vinavu https://ift.tt/3qAfPQl
via Rinitha Tamil Breaking News

உலக அளவில் 2021-ம் ஆண்டு 45 பத்திரிகையாளர்கள் படுகொலை

சித்திக் காப்பானைப் போல சட்டவிரோத வழிமுறைகளிலும், சட்ட துஷ்பிரயோக வழிமுறையிலும் முடக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம்

from vinavu https://ift.tt/3pJcPSg
via Rinitha Tamil Breaking News

Thursday, December 30, 2021

இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாக முசுலீம் வீட்டை இடித்த காவி போலீசு !

வன்முறை சம்பவத்தில் முஸ்லீம்களை மட்டும் குறிவைத்து வழக்கு போட்டுள்ள காவி போலீசு படை ஒரு முஸ்லீம் வீட்டையே காவி குண்டர்களை போல் ஆனால் சட்டப்பூர்வமாக இடித்து தரை மட்டமாக்கியுள்ளது

from vinavu https://ift.tt/3Jts0qL
via Rinitha Tamil Breaking News

தேசிய இனக் கோரிக்கையின் அடிப்படையும் மொழியின் முக்கியத்துவமும் : லெனின் || மணியம் சண்முகம்

ஒரு வளர்ச்சி அடைந்த உள்நாட்டுச் சந்தை இருந்தால் எதற்காக தனது சொந்தப் பலத்தில் நின்று போராடாமல் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் தயவை இலங்கை தமிழினம் எதிர்பார்த்து நிற்கிறது.

from vinavu https://ift.tt/3mGW6gw
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 29, 2021

‘கிக்’ தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் அர்பன் நிறுவனம் !

தற்போது அறிவிக்கப்பட்ட புதிய விதிமுறைகளின் காரணமாக தாங்கள் பெற்ற குறைந்தபட்ச சில பாதுகாப்பு அம்சங்களையும் இழந்துவிட்டதாக போராடும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

from vinavu https://ift.tt/3Ho23qy
via Rinitha Tamil Breaking News

Don’t Look up : நாம் மேலே பார்ப்பதை தவிர்க்கிறோம் || ராஜசங்கீதன்

சமூகதளங்கள் முழுக்க 'க்ரெட்டா'வைப் போல் நாயகியை ட்ரோல் செய்யும் பிரச்சாரம் முடுக்கி விடப்படுகிறது. அரசு, முதலாளி என ஆளும்வர்க்கம் விரும்புகிற பாணியில் மக்களை மந்தைகளாக்க சமூக தளங்கள் பயன்படுகின்றன.

from vinavu https://ift.tt/3qAFMPx
via Rinitha Tamil Breaking News

தோழர் இராஜ்கிஷோர்க்கு சிவப்பஞ்சலி || மக்கள் கலை இலக்கியக் கழகம்

மக்கள் விடுதலை ஒன்றைத் தவிர தன் வாழ்வில் வேறு எதையும் விரும்பாத தோழர் இராஜ்கிஷோரின் மரணம், போராடும் அமைப்புகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பேரிழப்பாகும்.

from vinavu https://ift.tt/32Ovm72
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 28, 2021

பொதுமக்களை கொன்று உடல்களை எரித்த மியான்மர் இராணுவம் !

அரசியல் கைதிகளின் உதவிக்கான சங்கத்தின் கணக்குபடி, பிப்-1 ஆட்சி கவிழ்ப்புக்கு பின் இராணுவத்தால் குறைந்தது 1,375 பேர் கொல்லப்பட்டனர்; 8000-க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

from vinavu https://ift.tt/3sAHZxf
via Rinitha Tamil Breaking News

மாரிதாசுக்கு முந்தைய ‘கருத்துரிமைக்’ கழிசடைகள் !

தமிழகத்தில் மாரிதாஸ் என்பவன் யூட்யூப் வழியாக பரப்பிக் கொண்டிருக்கிற “கருத்துகள்” அனைத்தும், குஜராத் பத்திரிகைகள் மூஸ்லிம் மக்களுக்கு எதிராக கலவரம் செய்ய தூண்டிய கருத்துகளுக்கு கொஞ்சமும் சளைத்தவை அல்ல.

from vinavu https://ift.tt/344VcEj
via Rinitha Tamil Breaking News

திருவொற்றியூர் : தானாக இடிந்து விழுந்த அரசின் தரமற்ற வீடுகள் !

ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதி, போலீசு ஆகிய அதிகார வர்க்கத்தினருக்காக கட்டப்படும் கட்டிடங்கள் இப்படி தரக்குறைவாக இல்லை. உழைக்கும் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மட்டுமே மிகவும் தரம் குறைவானதாக இருக்கின்றன.

from vinavu https://ift.tt/3z4EVuu
via Rinitha Tamil Breaking News

Monday, December 27, 2021

NEP பரிந்துரைக்கும் முறைசாரா கல்வியின் ஒரு வடிவமே இல்லம் தேடி கல்வித் திட்டம் || CCCE

மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்ய பல வழிமுறைகள் இருப்பினும் தன்னார்வலர்களைக் கொண்டு கற்றல் இடைவெளியை சரி செய்யும் திட்டத்தினை அமல்படுத்த வேண்டிய காரணமென்ன?

from vinavu https://ift.tt/3z9bKX9
via Rinitha Tamil Breaking News

COP26 பருவநிலை மாநாடு : முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்!

மனிதகுலமே பருவநிலை மாற்ற அபாயத்தை எதிர்கொள்ளும் நிலையில், புதை படிம எரிபொருளிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதனால் ஏற்படும் நட்டத்தை ஏற்றுக்கொள்ள முதலாளிகள் தயாராக இல்லை.

from vinavu https://ift.tt/3erLvBW
via Rinitha Tamil Breaking News

கிறிஸ்துமஸ் தினத்தன்று வன்முறைகளில் ஈடுபட்ட காவி குண்டர்கள் !

பஜ்ரங்தளம் போன்ற இந்துத்துவ குண்டர்கள் உ.பி. மாநிலம் ஆக்ராவில் ஒரு தெருவில் “சாண்டா கிளாஸ் முர்தாபாத்” என்று முழக்கமிட்டு கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவப் பொம்மையை கொளுத்தினர்.

from vinavu https://ift.tt/3pvJsD0
via Rinitha Tamil Breaking News

Saturday, December 25, 2021

ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு : மோடியின் பாசிச நடவடிக்கை | தோழர் சுரேசு சக்தி

மோடி அரசு நாடாளுமன்றத்தில் எந்தவித விதாதங்களும் இன்றி, எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021-ஐ நிறைவேற்றியுள்ளது. இது நாட்டின் உழைக்கும் மக்களின் ஆதிமுதல் அந்தம் வரை அனைத்து தகவல்களையும் சேகரிக்கும் ஓர் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் மக்களின் வாக்களிக்கும் சுதந்திரத்தை பறித்து தான் வெற்றி பெறுவதற்கான அடைப்படையை உருவாக்குவதற்கான திட்டத்தின் ஓர் அங்கம்தான் இந்த சட்டம். தேர்தல் கமிசனுக்கு தெரிந்த வாக்காளர்களின் தனி உரிமை விவரங்கள் தற்போது ஆளும் வர்க்கத்தின் […]

from vinavu https://ift.tt/3yVOPP4
via Rinitha Tamil Breaking News

Friday, December 24, 2021

சென்னையின் துயரம் – பெருவெள்ளம் : யார் காரணம் ?

1990-களிலிருந்து சென்னையின் ஏரி, குளங்கள், சதுப்புநிலங்கள், கால்வாய்கள் என அனைத்தையும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் ஆக்கிரமித்தபோது ‘வளர்ச்சியின்’ பெயரால் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன.

from vinavu https://ift.tt/3yTKkEJ
via Rinitha Tamil Breaking News

கர்நாடகா : மத சுதந்திரத்தை பறிக்கும் “மத உரிமை பாதுகாப்புச் சட்டம்”

இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனி மனிதர்களுக்கு வழங்கியிருக்கும் மதச் சுதந்திரத்தை பறிப்பதற்கான ஒரு சட்டத்தை மதச் சுதந்திர உரிமைப் பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் கொண்டுவந்திருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

from vinavu https://ift.tt/3EpWeag
via Rinitha Tamil Breaking News

40000 ஆண்டுகளாக இந்தியர்களின் மரபணு மாறவில்லையாம் – மோகன் பகவத்தின் அண்டப் புளுகு

“தூய்மையான இனம்” என்ற ஒன்றோ 40 ஆயிரம் ஆண்டுகள் “மாறாத மரபணு” என்ற ஒன்றோ எதார்த்தத்தில் கிடையாது.

from vinavu https://ift.tt/3sv3xeA
via Rinitha Tamil Breaking News

Thursday, December 23, 2021

பிபின் ராவத்தை விமர்சித்த செயற்பாட்டாளர்களுக்கு முன்பிணை !

பிபின் ராவத் மரண விவகாரத்தில் மாரிதாஸ் கைதான வழக்கில் மாரிதாசை பிணையில் விடுவிக்க வழங்கப்பட்ட தீர்ப்பை சுட்டிக்காட்டியே பிபின் ராவத்தை விமர்சனம் செய்த தோழர்களுக்கு முன்பிணை வழங்கியிருக்கிறது .

from vinavu https://ift.tt/3qdVct2
via Rinitha Tamil Breaking News

சாதிவெறி : தாழ்த்தப்பட்ட பெண் சமைத்த உணவை புறக்கணிக்கும் பள்ளி மாணவர்கள்

சாதியப் பாகுபாடு தலைவிரித்தாடும் உத்தரகாண்ட் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் சமைத்த உணவுகளை மாணவர்கள் தங்கள் பெற்றோர்களின் எதிர்ப்பின் பெயரில் சாப்பிட மறுப்பது நிரந்தரப் பிரச்சினையாக இருந்து வருகிறது.

from vinavu https://ift.tt/3yRiclA
via Rinitha Tamil Breaking News

தைவான் : அமெரிக்க, சீன உலக மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய மையம் !

சீனாவை முடக்குவதற்கு, அரசியல், பொருளாதாரம், இராணுவம் என அனைத்து துறைகளிலும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. குறிப்பாக தனது கவனத்தை தெற்காசியாவின் பக்கம் திருப்பியிருக்கிறது.

from vinavu https://ift.tt/3ySRn0i
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 22, 2021

வாரணாசி : அதிகரித்து வரும் காற்றுமாசு – மோடியின் தூய்மை இந்தியா !

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி, அதிக காற்று மாசுபாட்டின் முக்கிய நகரங்கள் பட்டியலில் கடந்த மூன்று வருடங்களாக முன்னிலை வகிக்கிறது என்பது மொத்த இந்திய நிலைமையை பிரதிபலிக்கிறது

from vinavu https://ift.tt/3piioXK
via Rinitha Tamil Breaking News

நாடெங்கும் உரத் தட்டுப்பாடு : விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசு!

உர உற்பத்தி, விலை நிர்ணயம், இறக்குமதியில் தனியார் உரக் கம்பெனிகளின் ஆதிக்கம், இவற்றோடு மோடி அரசின் உரத்துக்கான மானிய வெட்டும், விவசாய விரோத கொள்கைகளும் சேர்ந்ததுதான் உரத்தட்டுப்பாடுக்கு காரணம்.

from vinavu https://ift.tt/3phTuaG
via Rinitha Tamil Breaking News

ஆதார் அபாயம் : காங்கிரஸ் பிஜேபி கள்ளக் கூட்டணியும் இடதுசாரிகள் செய்யத் தவறியதும் || மு. இக்பால் அகமது

காலனியவாதிகள் தமக்கு எதிராக கலகம் புரிந்தவர்களை கண்காணிக்கக் கொண்டுவரப்பட்ட கைரேகைச்சட்டம், குற்றப்பரம்பரைச் சட்டத்தின் நவீன வடிவம்தான் சொந்த மக்களை கண்காணிக்கக் கொண்டுவரப்பட்ட ஆதார்

from vinavu https://ift.tt/3H56A17
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 21, 2021

நெதர்லாந்து நூலகத்தில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்கள் !

புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை வாசித்து வந்த தோழர் கலையரசன், நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலுள்ள நூலகம் ஒன்றிற்கு அவற்றை அன்பளிப்பாக வழங்கிவந்திருக்கிறார்.

from vinavu https://ift.tt/3pgI3Ag
via Rinitha Tamil Breaking News

ஆதாரோடு வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021 !

பாசிச பாஜக-வின் இந்த நடவடிக்கை, மக்கள் இதுநாள் வரை, ஜனநாயகமாக நம்பிக் கொண்டிருக்கும் தேர்தல் ஜனநாயகத்திற்கும், நாட்டு மக்களின் தனி மனித சுதந்திரத்திற்கும் எதிரானது.

from vinavu https://ift.tt/3GZLOzZ
via Rinitha Tamil Breaking News

CJI ரமணாவின் கவலை || ஆளுநரை டம்மியாக்கிய மராட்டியம் || நீர்நிலை ஆக்கிரமிப்பு

இந்தியாவில் புலனாய்வு இதழியல் குறைந்துவிட்டதாக CJI ரமணா கவலை; நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு ஒரேசட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு; ஆளுநரின் அதிகாரத்தைப் பறித்த மராட்டிய அரசு - செய்தியும் விவரமும் !

from vinavu https://ift.tt/3pbAACl
via Rinitha Tamil Breaking News

Monday, December 20, 2021

ஃபாக்ஸ்கான் நிர்வாகத்தின் அடக்குமுறையை முறியடிப்போம் | புஜதொமு

பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தனது இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உற்பத்தியில் ஈடுபடும் அனைத்து கான்டிராக்ட் தொழிலாளர்களுக்கும் இதே நிலைதான்.

from vinavu https://ift.tt/3FezaNb
via Rinitha Tamil Breaking News

ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்களை மறைக்கும் உ.பி. அரசு !

இரண்டாவது லாக்டவுன் சமயத்தில் மருத்துவத்துறையில் தனியார்மயத்தின் விளைவாகவும், அரசின் பாராமுகம் காரணமாகவும் பல்வேறு ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் உத்தப்பிரதேசத்தில் நிகழ்ந்தன

from vinavu https://ift.tt/3H36cAl
via Rinitha Tamil Breaking News

பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை எதிர்ப்பவர்களும் அவதூறு செய்பவர்களும்  யார்?

இவர்கள், ஆர்.எஸ்.எஸ்., பாஜக, கலவரங்கள், நாம் தமிழர் என்ற வரிசையில் இடதுசாரிகளையும் சேர்த்து தங்கள் ஆளும் வர்க்க வெறிக்காக வஞ்சம் தீர்த்துக் கொள்கிறார்கள்.

from vinavu https://ift.tt/3yIGGgK
via Rinitha Tamil Breaking News

Friday, December 17, 2021

காஷ்மீரில் தொடரும் ஒடுக்குமுறைகளும், அமித்ஷாவின் பொய்யுரைகளும் !

காஷ்மீரை சாந்தப்படுத்துவதற்காக சில அறிவிப்புகளை வெளியிடவும் தனது அடித்தளமாக உள்ள பண்டிட்டுகளுக்கு ஆறுதலளிப்பதற்காகவுமே மூன்றுநாள் பயணத்தை திட்டுமிட்டுக் கொண்டார் அமித்ஷா.

from vinavu https://ift.tt/3DYOsUI
via Rinitha Tamil Breaking News

சத்தீஸ்கர் : போலீசு முகாமிற்கு எதிராக பழங்குடி கிராமங்கள் போராட்டம் !

மருத்துவமனை, பள்ளிக்கூடம், அங்கன்வாடி போன்றவற்றை நிறுவ வேண்டும் என்று பல ஆண்டுகளாக கிராம மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அரசோ கிராம மக்களின் கோரிக்கைக்கு மாறாக போலீசு முகாமை நிறுவுகிறது.

from vinavu https://ift.tt/32aDmin
via Rinitha Tamil Breaking News

Thursday, December 16, 2021

எல்லைப் பாதுகாப்புப் படை விரிவாக்கம் : இராணுவ சர்வாதிகாரம்!

கடத்தல், எல்லை தாண்டிய ஊடுருவல் ஆகியவையெல்லாம் தங்களுடைய காவி பாசிச நோக்கத்தை மறைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். காவிக் கும்பல் பயன்படுத்தும் சொற்சிலம்பங்களே அன்றி வேறல்ல.

from vinavu https://ift.tt/3IXz928
via Rinitha Tamil Breaking News

பள்ளிகள் மூடல் : உலகளாவிய கல்வி நெருக்கடி நிலை | உலக வங்கி அறிக்கை !

கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன. இதன் விளைவாக 1.6 பில்லியன் மாணவர்கள் பெறவேண்டிய கல்வி சீர்குலைந்துள்ளது. பாலினப் பிரிவினை அதிகரித்துள்ளது.

from vinavu https://ift.tt/3F3nzQH
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 15, 2021

டிசம்பர் 16, 17 : வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரிப்போம் || புஜதொமு

கடந்த 10 ஆண்டுகளில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் திவாலாகி இருக்கின்றன. நாட்டை விட்டே ஓடி இருக்கிறார்கள், கார்ப்பரேட் முதலாளிகள். ஏமாற்றுவது, சுரண்டுவதைத் தவிர வேறு எதிலும் கார்ப்பரேட்டுகள் திறமையானவையல்ல.

from vinavu https://ift.tt/3F496nC
via Rinitha Tamil Breaking News

NEP-2020 : நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் திமுக – அமைதி காக்கும் கூட்டணிக் கட்சிகள் !

கல்வியை காவிமயம், கார்ப்பரேட்மயமாக்கும் சதியே புதிய கல்விக் கொள்கை. மனித இனத்தால் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய அந்த நரகலில் இருந்து நல்லரிசி பொறுக்கி சமைக்கப் போவதாக சொல்லியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்

from vinavu https://ift.tt/3ytf0w2
via Rinitha Tamil Breaking News

உத்தரப்பிரதேசம் : இந்து ராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை !

ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிசப் படை, பா.ஜ.க. என்ற கட்சியை மட்டும் பயன்படுத்தித்தான் இந்துராஷ்டிரத்தை அடையவேண்டுமென்பதில்லை. ஆர்.எஸ்.எஸ்.க்கு பா.ஜ.க. ஒரு கருவி மட்டுமே.

from vinavu https://ift.tt/3F3c5gb
via Rinitha Tamil Breaking News

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் : யாருடைய நலனுக்கானது ?

சர்வதேச பொருளாதார நெருக்கடியின் காரணமாக கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் ஏற்பட்டது. இதனை மீட்டெடுக்க கொண்டுவரப்பட்டதே இத்திட்டம்.

from vinavu https://ift.tt/3pXAkWX
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 14, 2021

ரூ. 10,72,000 கோடி : மோடியின் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் !

வாராக்கடனாக கடந்த ஏழாண்டுகளில் வாரிச் சுருட்டப்பட்ட 10.72 இலட்சம் கோடி இழப்பு தான், ஏ.டி.எம் கட்டணமாகவும், குறைந்தபட்ச தொகை இல்லாமைக்காக பிடிக்கும் பணமாகவும், வட்டிக் குறைப்பாகவும் நமது தலையில் விடிகிறது.

from vinavu https://ift.tt/3lYSuq3
via Rinitha Tamil Breaking News

காவிக் கல்வி : பெண்ணடிமைத்தனத்தை பரப்பும் சி.பி.எஸ்.ஈ !

பெண் அடிமைத்தனம் மற்றும் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்தும் விதமாக சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. கடந்து டிசம்பர் 11-ம் தேதி நடைபெற்ற சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு ஆங்கில மொழிதாள் தேர்வில் பெண்களுக்கு எதிரானக் கருத்துக்களை கேள்விகளின் ஊடாக பதிவு செய்துள்ளது. ஆங்கில உரைநடையில் சில பத்திகள் கொடுத்து அதிலிருந்து மாணவர்களுக்கு கேள்வி கேட்பது என்ற வகையில் கொடுக்கப்பட்ட உரைநடைப் பகுதி முழுக்க முழுக்க ஆணாதிக்கச் சிந்தனையை போற்றுவதாகவும், பெண் விடுதலையை கேள்விக்குட்படுத்துவதாகவும் இருந்தது. அதில், […]

from vinavu https://ift.tt/3s5iPqm
via Rinitha Tamil Breaking News

Monday, December 13, 2021

தொழிலாளர்களின் உணவில் பாரபட்சம் காட்டும் அசோக் லேலண்ட் || புஜதொமு கண்டனம்

இது வெறும் சாப்பாடு பிரச்சனை மட்டுல்ல. வேலையில், சம்பளத்தில், உடையில், என தொழிலாளர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்திய நிர்வாகம், உணவில் கூட வித்தியாசத்தை புகுத்தி நவீன அடிமைத்தனத்தைக் கட்டமைக்கிறது!

from vinavu https://ift.tt/30nHlaC
via Rinitha Tamil Breaking News

இலண்டன் : அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவிருக்கும் ஜூலியன் அசாஞ்சே !!

அசாஞ்சேவை விடுதலை செய் என்ற முழக்கத்தை, இன்று உலகம் முழுவதும் ஜனநாயகத்தை விரும்புவோர் எழுப்ப வேண்டிய நேரம் இது

from vinavu https://ift.tt/3EQ49ic
via Rinitha Tamil Breaking News

இறந்தவர்களுக்கும் தடுப்பூசி போட்டதாகக் கணக்குக் காட்டும் மோடி அரசு !

மோடி அரசின் ஒருநாளில் ஒருகோடி தடுப்பூசி என்ற இலக்கின் போது தடுப்பூசி போடாதவர்கள், இறந்தவர்கள் என பலருக்கும் இஸ்டம் போல தடுப்பூசி போட்டதாகக் கணக்குக் காட்டியது இன்றுவரை நிலவுகிறது.

from vinavu https://ift.tt/3IO2oEz
via Rinitha Tamil Breaking News

பாத பூஜை எனும் சமூக இழிவை வெறுத்து ஒதுக்குவோம் | கருத்துப்படம்

பெருவாரியான உழைக்கும் மக்களை சாதிய மனப்பான்மையிலிருந்து விடுவிக்கும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை கலாச்சாரரீதியில் மக்கள் மத்தியில் முன்னெடுக்க வேண்டும்.

from vinavu https://ift.tt/3GDtkVJ
via Rinitha Tamil Breaking News

Friday, December 10, 2021

மும்பை : தண்ணீரின்றி தவிக்கும் நகர உழைக்கும் மக்கள் | படக்கட்டுரை

மும்பை நகரில், உயர்தட்டு குடிமக்களுக்கு குறைந்த விலையில் அதிக தண்ணீரும், அடித்தட்டும் மக்களுக்கு அதிக விலையில் குறைந்த தண்ணீரும் வழங்குவதென்பது சாதிய ஒடுக்குமுறையாகும்.

from vinavu https://ift.tt/3pNExfJ
via Rinitha Tamil Breaking News

விஸ்வநாத் பிரதாப் சிங் என்றொரு மீட்பர் | முரளிதரன் காசி விஸ்வநாதன்

ஜாதி, சமூக அமைப்பின் காரணமாக வாய்ப்புகள் வழங்கப்படாமல், மறுக்கப்பட்டிருந்த பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையை மீட்டார் வி.பி. சிங்.

from vinavu https://ift.tt/3ybz8Tk
via Rinitha Tamil Breaking News

Thursday, December 9, 2021

மணிகண்டன் படுகொலை : போலீசுக்கு கொல்லும் அதிகாரத்தை வழங்கியது யார் ?

ஒரு திருடனால் போலீஸ் கொல்லப்பட்டபோது, “சுட்டுத்தள்ளத் தயங்காதீர்கள்” என்று போலீசுக்கு கட்டளையிட்ட டிஜிபி சைலேந்திர பாபு, இப்போது மணிகண்டன் கொல்லப்பட்ட சம்பவத்தில் என்ன சொல்லப் போகிறார்?

from vinavu https://ift.tt/3Go2T6c
via Rinitha Tamil Breaking News

மோடியின் அடுத்த சாதனை : மிக அதிக ஏற்றத்தாழ்வு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா !

இவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வு, ஏற்பட்டிருப்பதன் அடிப்படையான முதலாளித்துவ சுரண்டலை ஒழித்துக் கட்டாமல் வெறுமனே பெரும் முதலாளிகளின் சொத்துக்கு அதிக வரி சுமத்துவது என்பது புண்ணுக்குப் புனுகு பூசும் வேலையாகும் !

from vinavu https://ift.tt/3rPTcte
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 8, 2021

பெருவெள்ளத்திலிருந்தும் பெரும் வறட்சியிலிருந்தும் தமிழகம் மீள்வது எப்படி ?

மழைநீர் வடிகால்கள் சரியான முறையில் இல்லாததன் விளைவாக வெள்ளப்பெருக்கில் மக்கள் தவிக்கின்றனர், நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. ஆனால் வெயில்காலங்களில் வறட்சி வாட்டுகிறது.

from vinavu https://ift.tt/3rMFyXO
via Rinitha Tamil Breaking News

நூல் விமர்சனம் : நான் நிகழ்த்திய மோதல் கொலை | ராமச்சந்திரன் நாயர் | எஸ்.காமராஜ்

33 வருடங்கள் காக்கி சீருடையில் வாழ்ந்த ராமச்சந்திரன் நாயர் போலீசுத்துறையின் அட்டூழியங்கள் - அநியாயங்கள் - காக்கி உடையின் அரசியல் என்னவென்பதை வெளிப்படையாகச் சொல்கிறார்.

from vinavu https://ift.tt/3EEtv2G
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 7, 2021

மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதா !

மாநில அளவில் அணைகளின் தேவை, நீர்ப் பரப்பு, நிலப் பரப்பு, அணைகளுக்கான பகுதிகள் – அதற்கான கட்டுமான பணிகள் அனைத்தையும் தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் – மாநில சுயாட்சிக்கான ஜனநாயக உரிமைகளையும் பறித்துவிடும்.

from vinavu https://ift.tt/3rHFvww
via Rinitha Tamil Breaking News

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சுப்பிரமணியனின் புரட்சிகர உணர்வை வரித்துக் கொள்வோம் !

தோழர் சுப்பிரமணியன், கம்யூனிஸ்ட்டுகளுக்கே உரித்தான எளிய வாழ்வை மேற்கொண்டார். குடும்பத்தை அரசியல்படுத்தினார் . சக தோழர்கள் தவறு செய்தால், அதைச் சுட்டிக் காட்டி கறாராகவும் கண்டிப்புடன் விமர்சிப்பார்.

from vinavu https://ift.tt/3rEPF0Z
via Rinitha Tamil Breaking News

AFSPA -ஐ இரத்து செய் : நாகாலாந்து கிராம மக்களை சுட்டுக் கொன்ற துணை இராணுவப்படை

நாங்கள் அங்கு சென்றபோது, இறந்தவர்களின் உடல்களில் இருந்த ஆடைகளை அகற்றி காக்கி உடைகளை அணிவிக்க அவர்கள் முயற்சித்தனர். அதை நாங்கள் பார்த்தோம்.

from vinavu https://ift.tt/3dtBsM4
via Rinitha Tamil Breaking News

Monday, December 6, 2021

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2021 மின்னிதழ் !

புதிய ஜனநாயகம் டிசம்பர், 2021 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி vinavu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/3dtd8Kg
via Rinitha Tamil Breaking News

வேளாண் சட்டங்கள் வாபஸ் : மோடியை பணியவைத்த விவசாயிகள் போராட்டம்!

ஜாட் vs தலித்துகள்; இந்து vs முஸ்லிம் என்பது தகர்த்தெறியப்பட்டு உழைக்கும் வர்க்கமாக ஒன்றுதிரண்டிருக்கிறார்கள் உத்தரபிரதேச மாநில மக்கள். இதுதான் பாசிஸ்டுகளை அச்சுறுத்தியிருக்கிறது.

from vinavu https://ift.tt/3dmW74b
via Rinitha Tamil Breaking News

கர்நாடகா : கிறிஸ்துவ ஜபக் கூட்டங்களை தடுக்கும் பஜரங்தள் !

கடந்த சில மாதங்களாக ஸ்ரீராம சேனை, பஜ்ரங்தள் போன்ற இந்துத்துவா குழுக்கள் மாநிலத்தின் பல இடங்களில் கட்டாய மதமாற்றம் செய்வதாக கூறி தேவாலயங்களை தாக்குவது, கூட்டம் நடத்தவிடாமல் செய்வது போன்ற வன்முறைகளில் ஈடுபட்டுகின்றனர்.

from vinavu https://ift.tt/3dEHQjP
via Rinitha Tamil Breaking News

பாகிஸ்தானின் பஜ்ரங்தள் : ‘தெஹ்ரிக்-இ-லப்பைக் பாகிஸ்தான்’ கட்சி | கருத்துப்படம்

பாகிஸ்தானில் உள்ள மத தீவிரவாத கட்சியான ‘தெஹ்ரிக் இ லப்பைக் பாகிஸ்தான்’ என்ற கட்சியை சேர்ந்தவர்கள், குமாரா-வை கொடூரமாக தாக்கி எலும்புகளை முறித்து, எரித்துக் கொன்றுள்ளனர். அவரது உடல் 99 சதவிதம் தீக்கிரையாகிவிட்டது.

from vinavu https://ift.tt/3GjivIa
via Rinitha Tamil Breaking News

Sunday, December 5, 2021

முல்லைப் பெரியாறு அணையை தகர்க்கத் துடிக்கும் கேரள அரசு !

எம்.ஜி.ஆர் செய்த துரோகத்தால் அணையின் நீட்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. மீண்டும் அத்தகைய சூழலை ஏற்படுத்துவதை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது பினராயி அரசு.

from vinavu https://ift.tt/3pxUAxQ
via Rinitha Tamil Breaking News

Friday, December 3, 2021

புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2021 அச்சு இதழ் !

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. இதழை வாங்குவதற்கு 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! இதழ் விலை ரூ. 20 ; அஞ்சல் கட்டணம் ரூ. 5

from vinavu https://ift.tt/3lwVABe
via Rinitha Tamil Breaking News

3 வேளாண் சட்டங்கள் வாபஸ் – விவாதம் நடத்தினால் என்ன பயன் ?

சொல்லிக்கொள்ளப்படும் ‘நாடாளுமன்ற ஜனநாயகத்தை’ குழி தோண்டி புதைத்துவிட்டுத்தான் வேளாண் சட்டங்கள், இயற்றப்பட்டன. தற்போது திரும்பிப் பெறப்பட்டதும் நாடாளுமன்ற அடிப்படையிலான விவாதங்களினாலும் அல்ல.

from vinavu https://ift.tt/3luA7J6
via Rinitha Tamil Breaking News

12-ம் வகுப்பு தேர்வில் குஜராத் கலவரம் தொடர்பான கேள்வி : பதறிய சி.பி.எஸ்.இ

விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி கேள்விகள் கேட்கப்பட்ட போதும் சி.பி.எஸ்.இ கொதிப்படையவில்லை. கடந்த காலத்தில் உண்மையில் நடைபெற்ற குஜராத் வன்முறை சம்பவம் பற்றி கேள்வி கேட்கப்படும்போது மட்டும் பதறுகிறது !

from vinavu https://ift.tt/3dg2Ywl
via Rinitha Tamil Breaking News

Thursday, December 2, 2021

Money Heist : நம் எதிர்ப்புணர்வை மடைமாற்றும் வடிகால் !

மக்களின் உழைப்பைச் சுரண்டுவதைத் தாண்டி, மக்களின் எதிர்ப்புணர்வையும், தமக்கு ஆபத்தில்லாத வகையில் மடைமாற்றுவதோடு அதைக் காசாக்கும் 'கலை’யிலும் கார்ப்பரேட்டுகள் கரைகண்டவர்கள் என்பதற்கு சான்று ’மணி ஹெய்ஸ்ட்’ தொடர்.

from vinavu https://ift.tt/31opUqs
via Rinitha Tamil Breaking News

மதுரை : காளாங்கரை ஆக்கிரமிப்பு – பெரும் துயரத்தில் மக்கள் | வீடியோ

காளாங்கரை ஆக்கிரமிப்பு, காளாங்கரையை முறையாகத் தூர்வாராமல் கண்டுகொள்ளாமல் விட்டது, அதில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி கழிவுநீரைக் கலப்பது என நீர் நிலை ஆக்கிரமிப்பு சர்வசாதாரணமாக நடந்துள்ளது.

from vinavu https://ift.tt/3xTOFaj
via Rinitha Tamil Breaking News

மாற்றுச் சான்றிதழில் தனி முத்திரை : ஏழை மாணவர்களை ஒடுக்கும் நவீன மனுநீதி !

கட்டணக் கொள்ளையை கட்ட இயலாத மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் குறிப்பிட்டு அவர்களை இழிவுபடுத்துவதன் மூலம் காசு இருப்பவனுக்கே கல்வி என்ற நவீனத் தீண்டாமையை சட்டப்பூர்வமாக அனுமதித்திருக்கிறது இந்தத் தீர்ப்பு!

from vinavu https://ift.tt/3oeR8ch
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 1, 2021

பெண்கள் முழுக் கால்ச்சட்டை (பேண்ட்) அணிந்த போராட்ட வரலாறு | சிந்துஜா

ஆடைகள் என்பது நம்மை நாம் எப்படிப் பார்க்கிறோம், உலகம் நம்மை எப்படிப் பார்க்க வேண்டும், நமக்கு எந்த அளவிற்கு வசதியாக இருக்கிறது என்பதன் வெளிப்பாடாக வேண்டும்

from vinavu https://ift.tt/3d86poR
via Rinitha Tamil Breaking News

இந்தியாவில் இறைச்சி உணவு உண்பவர்கள் 70 சதவிதம் பேர் !

2020-ல் இந்தியா ஆறு மில்லியன் டன் இறைச்சியை உட்கொண்டுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி மக்கள் வாரம் ஒருமுறை அசைவ உணவை புசிக்கிறார்கள். ஆனால் சங்கிகளுக்கு மட்டும் இந்தியா சைவ நாடாம் !

from vinavu https://ift.tt/2ZGJk9E
via Rinitha Tamil Breaking News

மருத்துவ பணியாளர்கள் பணி நீக்கம் : நன்றி மறந்த திமுக அரசு | மக்கள் அதிகாரம்

தமிழ்நாடு அரசு, நீக்கப்பட்ட ஒப்பந்த மருத்துவப் பணியாளர்கள் அனைவரையும் உடனே பணியில் சேர்ப்பதுடன் அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

from vinavu https://ift.tt/3d9SHBX
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 30, 2021

பிரிட்டிஷால் உருவாக்கப்பட்ட கங்காணி பதவியே ஆளுநர் பதவி !

நமது நாட்டில் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் மக்களுக்கே கொடுக்கப்படாத ஆட்சியைக் கலைக்கும் அதிகாரத்தை, கங்காணி பணிக்காக நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு வழங்கியிருக்கிறது அரசியல் சாசனச் சட்டம். இதுவா ஜனநாயகம்?

from vinavu https://ift.tt/2ZGGn9c
via Rinitha Tamil Breaking News

கிராம தெய்வங்களைப் பற்றிய கதைப்பாடல்கள் || நா. வானமாமலை

பாமரர் தெய்வங்கள் அதீத சக்தியுடையனவென்று கருதப்படவில்லை. மனிதனை விடச் சிறிது அதிகமான சக்தியுடையவை. அவ்வளவுதான். பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் இறுதிப்பாகம்

from vinavu https://ift.tt/3d1osgv
via Rinitha Tamil Breaking News

எழுவர் விடுதலை – இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு அநீதி இழைக்கும் திமுக அரசு || மக்கள் அதிகாரம்

தமிழக அரசு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பல ஆண்டுகள் சிறையில் உள்ள இஸ்லாமியர்களையும், எழுவரையும் உடனே விடுதலை செய்வதற்கான ஆணை வெளியிட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

from vinavu https://ift.tt/3rmQP0L
via Rinitha Tamil Breaking News

Monday, November 29, 2021

விவசாயிகள் போராட்டம் வெற்றி : சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும்!

தோற்று போயிருப்பது மக்களுக்காக யோசிக்கும் அரசு அல்ல. கார்ப்பரேட்களின் நலனை தனது உயிர்மூச்சாக கொண்டிருக்கும் காவி - கார்ப்பரேட் பாசிச மோடியின் அரசு. அது பழிவாங்கும் என்பதை உணர்ந்து விவசாயிகளை காக்க வேண்டும்.

from vinavu https://ift.tt/32MXJ5z
via Rinitha Tamil Breaking News

நவம்பர் 26 : விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் பங்கேற்பு!

விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி நவம்பர் 26-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.

from vinavu https://ift.tt/3rjeTla
via Rinitha Tamil Breaking News

அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய் || புமாஇமு அறிக்கை

காலியான ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, பணி நிரந்தரம் செய் ! அரசு பள்ளிகளில் அதிகமாக மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ள இந்த புதிய சூழ்நிலையில், கூடுதல் நிதி ஒதுக்கி பள்ளிகளின் தரத்தை மேம்படுத்து !

from vinavu https://ift.tt/3D3BIeQ
via Rinitha Tamil Breaking News

Friday, November 26, 2021

பெண்ணின் உடல் அதிகாரம் செலுத்துவதற்கானதல்ல ! ஆடை அவமதிப்பதற்கானதல்ல !

பெண்களை யாரும் கொண்டாட வேண்டாம். அவள் உடலைப் புனிதப்படுத்த வேண்டாம். உங்கள் கவுரவங்களை அவள் உடலில் கொண்டுபோய் பாதுகாக்க வேண்டாம். அவள் அவளாகவே இருக்கட்டும்.

from vinavu https://ift.tt/3xspQSt
via Rinitha Tamil Breaking News

ஆங்கிலேயர் காலத்திய நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் || நா. வானமாமலை

வெள்ளைக்காரனை எதிர்த்துச் சமர் புரிந்த பூலித்தேவன், கட்டபொம்மு, மருது சகோதரர்கள் ஆகியோர் பற்றிய கதைப் பாடல்கள், இவர்களை சதி செய்து வெள்ளையர்கள் தோற்கடித்தது எப்படி என்பதை விளக்குகின்றன

from vinavu https://ift.tt/3FPQgk8
via Rinitha Tamil Breaking News

Thursday, November 25, 2021

பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் நிறப் பாகுபாடும் !

சமூகத்தின் பெரும்பான்மை மக்களின் நிறத்தை தாழ்வானதாக சித்தரிப்பதன் மூலம் இத்திரைப்படங்கள், மக்கள் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை கட்டமைக்கின்றன. இதுதான் பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை நீடிக்கிறது

from vinavu https://ift.tt/3xlL1FX
via Rinitha Tamil Breaking News

அமெரிக்கா ஜனநாயகத்தை தூக்கிப் பிடித்த போது … || கேலிச் சித்திரங்கள்

“ஜனநாயகம்” - அமெரிக்காவுக்கு உயிராதாரமான சொல். ஜனநாயகத்தை அமெரிக்கா நேசிக்கிறது என்று இதற்குப் பொருளல்ல. அந்தச் சொல்லை வைத்துத் தான் பல நாடுகளை கபளீகரம் செய்து வருகிறது என்று பொருள் !

from vinavu https://ift.tt/3xnUWeb
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 24, 2021

ரோந்து போலீசு கையில் துப்பாக்கி வழங்கலாமா ? கருத்துக் கணிப்பு

போலீசால் கொல்லப்பட்ட மதுரை விவேகாணந்தனோ, ஜெயராஜ் - பென்னிக்சோ யாரும் செயற்பாட்டாளர்களோ போராளிகளோ அல்ல. சாதாரண நடுத்தர்வர்க்கத்தினர் தான் !!

from vinavu https://ift.tt/3nKE7qG
via Rinitha Tamil Breaking News

காந்தியைக் கொன்ற துப்பாக்கி யாருடையது?

காந்தி கொலையில் சாவர்க்கருக்கு தத்துவார்த்தரீதியான பங்கிருந்ததே தவிர, நேரடியாக அந்த சதியில் பங்கேற்கவில்லை என்பதுதான் தற்போதுவரை சாவர்க்கர் ஆதரவாளர்களின் வாதம். இந்த நூல் அதை உடைக்கிறது !

from vinavu https://ift.tt/3l4Hoza
via Rinitha Tamil Breaking News

விவசாயிகள் மீதான மோடியின் ஒடுக்குமுறையை உலகம் மறக்காது || கருத்துப்படங்கள் !

விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் மீது மோடி அரசு நடத்திய அரச வன்முறை வெறியாட்டங்களில் சில.. இங்கே கருத்துப்படங்களாக !

from vinavu https://ift.tt/30XrQX5
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 23, 2021

ஆர்.எஸ்.எஸ்-க்கு தரகு வேலை செய்யும் ராமதாஸ் கும்பல் !

வன்னியர் சங்கம் தொடங்கப்படவில்லை என்றால் வன்னியர்கள் பலரும் நக்சலைட் ஆகி இருப்பார்கள் ", என்று கூறியிருக்கிறார் காடுவெட்டி குரு. வர்க்கரீதியான மக்களின் சேர்க்கையை பிரிக்கவே பாமக ஊக்குவிக்கப்பட்டது

from vinavu https://ift.tt/3E0cTlH
via Rinitha Tamil Breaking News

சரித்திரம் பற்றிய மக்களின் கண்ணோட்டத்தை காட்டும் வரலாற்றுக் கதைகள் || நா. வானமாமலை

வரலாற்றுக் கதைப் பாடல்களின் மூலம் சுமார் நானூறு வருட காலமாக பாமர மக்கள் சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிய தங்கள் கண்ணோட்டத்தைப் பாடல்கள் மூலம் வெளியிட்டுள்ளார்கள்

from vinavu https://ift.tt/3xh0dny
via Rinitha Tamil Breaking News

Monday, November 22, 2021

மாட்டுக்கு ஆம்புலன்ஸ் – மனிதனுக்கு குப்பை வண்டி : அரங்கேறும் இந்துராஷ்டிரம் || கருத்துப்படம்

இந்துராஷ்டிரத்தில் பார்ப்பனரல்லாத குடிமக்கள் அனைவரும் மாடுகளை விட ஒருபடி கீழே தான்!

from vinavu https://ift.tt/3qYe8hr
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாட்டில் தொடரும் சாதி ஆணவப் படுகொலைகள் : என்ன செய்யப் போகிறது அரசு ?

போலீசுத்துறையின் ‘சிறப்பை’ப் பற்றியும், ‘சமூக நீதி’ பற்றியும் பேசிவரும் மு.க.ஸ்டாலின், அதே போலீசுத்துறை சாதிய வன்கொடுமைகளுக்கும், ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் துணைபோவது பற்றி ஏனோ மூச்சுக்கூட விடுவதில்லை.

from vinavu https://ift.tt/3FCTsQ9
via Rinitha Tamil Breaking News

மோடி விவசாயிகளுக்கு புரியவைக்க முயற்சித்த போது… || கருத்துப்படம்

3 வேளாண் சட்டங்களையும் விவசாயிகளை ஏற்றுக் கொள்ளச் செய்ய மோடி எப்படியெல்லாம் முயற்சித்தார் என்பதை விளக்கும் சில காட்சிகளை இங்கே மாதிரி படங்களாகக் கொடுத்திருக்கிறோம்.

from vinavu https://ift.tt/3CFgmEw
via Rinitha Tamil Breaking News

Sunday, November 21, 2021

இல்லம் தேடிவரும் கல்வி : கல்வியில் நடத்தப்படும் ‘கரசேவை’ !

இப்பயிற்சியை தில்லியைச் சேர்ந்த “Center for Cultural Resources and Training” அளிக்கவுள்ளது. அதாவது, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துபவர்கள் மூலமாகவே, இப்பயிற்சியை நடத்த உத்தரவிட்டிருக்கிறது திமுக அரசு.

from vinavu https://ift.tt/30NXial
via Rinitha Tamil Breaking News

Friday, November 19, 2021

சமூகக் கதைப் பாடல்களும் அவை சொல்லும் வரலாறும் || நா. வானமாமலை

பண்டைய சமூகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளை இக்கதைகள் சுட்டிக் காட்டுகின்றன. சமூகக் கதைகளில் பெரும்பாலானவை உண்மை நிகழ்ச்சிகளே. தமிழர் வரலாறும் பண்பாடும் நா. வானமாமலை - பாகம் - 19

from vinavu https://ift.tt/3DAhE58
via Rinitha Tamil Breaking News

மராட்டியம் : 26 மாவோயிஸ்ட் தோழர்களைக் கொன்ற அரசுப் படைகள்!

தாண்டேவாடா பகுதியில் கனிமவள கார்ப்பரேட் கொள்ளைக்கு பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, நரவேட்டையாடிய துணை இராணுவப் படைகளை எதிர்த்துப் போராடி மக்களைக் காத்தது மாவோயிஸ்ட்டுகள் தான்.

from vinavu https://ift.tt/3HFrjcT
via Rinitha Tamil Breaking News

விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பணிந்தது பாசிச மோடி அரசு || மக்கள் அதிகாரம்

உழைக்கும் மக்களின் போராட்டங்கள், தொழிலாளர் போராட்டங்கள், தற்போதய இந்த விவசாயிகளின் போராட்ட முறைகள், போராட்ட படிப்பினைகளை வரித்துக்கொண்டு அவற்றை உயர்த்தி பிடிப்போம் !

from vinavu https://ift.tt/3oGlRhu
via Rinitha Tamil Breaking News

மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் : விவசாயிகளின் வெற்றி நிலையானதா ?

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து ராஷ்டிரக் கட்டமைப்புக்கான முன் தேவையான உ.பி, பஞ்சாப் மாநில தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிந்த பின் ?

from vinavu https://ift.tt/32i5LD6
via Rinitha Tamil Breaking News

Thursday, November 18, 2021

உ.பி. லக்கிம்பூர் கேரி படுகொலை : காவி பாசிஸ்டுகளின் சதி !

ஆர்.எஸ்.எஸ் − பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான போராட்டங்களை மென்மேலும் தீவிரமான மக்கள்திரள் போராட்டங்களாக வளர்த்தெடுத்து பாசிஸ்டுகளுடன் களத்தில் மோதுவதே நாம் செய்ய வேண்டிய பணி.

from vinavu https://ift.tt/3Cv8BRF
via Rinitha Tamil Breaking News

பீகார் : பத்திரிகையாளர் புத்திநாத் ஜா படுகொலை

2006-ஆம் ஆண்டு முதல் பீகாரில் 20-க்கும் மேற்பட்ட ஆர்.டி.ஐ. ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளர். இந்த கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டது என்பது அரிதாகவே உள்ளது.

from vinavu https://ift.tt/320Zlbd
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 17, 2021

முளைவிடும் அறுவடை நெல் || அம்பலமாகும் சங்கிப் பள்ளிகள் || கருத்துப்படங்கள் !

மழை வெள்ளம் .. கொள்முதல் தாமதம்.. அறுவடை நெல் முளைவிட்டது ! விவசாயி வாழ்க்கை கருகிவிட்டது ! || பி.எஸ்.பி.பி முதல் சின்மயா வித்யாலயா வரை அம்பலமாகும் சங்கிப் பள்ளிகளின் பாலியல் வன்முறைகள் || கருத்துப் படங்கள் !

from vinavu https://ift.tt/3qKnwoM
via Rinitha Tamil Breaking News

தத்தளிக்கும் டெல்டா : விவசாயிகளுக்கான இழப்பீட்டை குறைக்கும் தமிழக அரசு !

ஏக்கருக்கு ரூ. 30000 இழப்பீடு கேட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20000 மட்டுமே வழங்குவதாகக் கூறியிருக்கிறது தமிழக அரசு. விவசாயிகள் கேட்டதில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு நிவாரணத்தையே இழப்பீடாக வழங்குகிறது

from vinavu https://ift.tt/3FoudAP
via Rinitha Tamil Breaking News

நாட்டுப்புறப் பாடல்களும் சமூக சரித்திரமும் || நா. வானமாமலை

பெரு நிலச்சுவான்களைத் தவிர ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராக எல்லா வர்க்கங்களும் ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்பட்டது. தேசிய இயக்கம் வளர்ந்தது. தமிழர் வரலாறும் பண்பாடும் நா. வானமாமலை - பாகம் - 18

from vinavu https://ift.tt/3HymOkj
via Rinitha Tamil Breaking News

வரியில்லா புகலிடங்கள் : முதலாளித்துவத்தின் கள்ளக் குழந்தை !

பனாமா, பண்டோரா என இன்னும் எத்தனை ஆவணங்கள் கசிந்து வெளிவந்தாலும், இந்த வரியில்லாச் சொர்க்கங்களை எந்த அரசும் மிரட்டி ஒடுக்கவோ போர் தொடுக்கவோ போவதில்லை. ஏனெனில் முதலாளித்துவத்தின் டிசைனே அப்படித்தான்.

from vinavu https://ift.tt/3kJTnCc
via Rinitha Tamil Breaking News

பாமக-வின் ஜெய்பீம் எதிர்ப்பு ‘நாடக ’ அரசியல் !

வன்னிய சமூக உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அமைதி காக்கும் அன்புமணி ராமதாஸ், இப்போது மட்டும் தியேட்டரை உடைக்க வன்னிய சொந்தங்களுக்கு கண்சாடை காட்டுவது ஏன் ?

from vinavu https://ift.tt/3FmQG17
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 16, 2021

ரவிக்கையின் ‘பாரம்பரியமும்’ சாதிய வர்க்க பாகுபாட்டு வரலாறும் | சிந்துஜா

நம் நாட்டில், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றி சொல்லப்படும் கருத்துக்கள் எவ்வளவு தவறானவை என்பதை ரவிக்கையின் தோற்றம் பற்றிய கதை நமக்குக் காட்டுகிறது!

from vinavu https://ift.tt/30sllLo
via Rinitha Tamil Breaking News

குஜராத் : தெருவோர இறைச்சி உணவுக் கடைகளுக்குத் தடை !

பாஜகவும் சங்க பரிவாரங்களும் இறைச்சி உணவு உண்பவர்களை இழிவானவர்களாக காட்டும் நோக்கத்தோடு, நிர்வாக ரீதியாகவே இறைச்சி உணவு பழக்கத்தை இத்தகைய தடைகள் மூலம் ஒழித்துக்கட்ட கிளம்பியுள்ளனர்.

from vinavu https://ift.tt/30rO4js
via Rinitha Tamil Breaking News

நீடாமங்கலம் தோழர் தமிழார்வன் படுகொலை : முற்போக்கு சக்திகளுக்கான ஒரு எச்சரிக்கை !

பாசிச சக்திகளை வீழ்த்த முற்போக்கு சக்திகள் ஐக்கியமாக ஓரணியில் இணைந்து செயல்படுவது, தத்தமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதாகும். இதை உணர்ந்து ஒன்றிணைந்து நிற்பது முதலில் செய்ய வேண்டிய பிரதான பணி.

from vinavu https://ift.tt/3cew3bd
via Rinitha Tamil Breaking News

Monday, November 15, 2021

“யாரையும் சும்மா விடக் கூடாது ! “ – என்ன செய்யப் போகிறோம் ?

“யாரையும் சும்மா விடக்கூடாது” என்பது சின்மயா பள்ளி மாணவியின் குரல் மட்டுமல்ல ! நம் வீட்டுப் பெண்கள் தம் மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கும் உளக்குமுறலின் குரலாகவும் அது நமக்குக் கேட்கவில்லையா ?

from vinavu https://ift.tt/3DiGdDt
via Rinitha Tamil Breaking News

சி.பி.ஐ – அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்காலம் நீட்டிப்பு அவசரச்சட்டம் !

நீதித்துறை, நிர்வாகத்துறை, போலீசு, ராணுவம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்எஸ்எஸ் - காவி பாசிசத்தை நிறுவத் துடிக்கும் நபர்கள் தலைமை பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறாரகள். பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறார்கள்.

from vinavu https://ift.tt/3qF4HDA
via Rinitha Tamil Breaking News

ஜம்புக்கல் மலையை மணல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்போம் !

மலைகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டிய அரசு, இவற்றை அழித்து, மரங்களை வெட்டி, மலையின் இயற்கை தன்மையை சிதைக்கும் வசந்தகுமார் கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது

from vinavu https://ift.tt/3CfHfik
via Rinitha Tamil Breaking News

Friday, November 12, 2021

பருவநிலை மாற்றமும் – முதலாளித்துவ அரசுகளின் மாநாடும் !

ஆளும் வர்க்கமான முதலாளித்துவ, நிதியாதிக்கக் கும்பலின் நலனுக்காகச் செயல்படும் அரசுகள், பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருவதாகக் கூறினால், அது கேப்பையில் நெய் வழிந்த கதைதான்.

from vinavu https://ift.tt/2YEQef4
via Rinitha Tamil Breaking News

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் மாது அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் !

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் மாது அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி 10.11.2021 அன்று நடைபெற்றது. தோழர்களும் பகுதி மக்களும் திரளாக கலந்துகொண்டு, நினைவஞ்சலி செலுத்தினர்

from vinavu https://ift.tt/3F9DM6B
via Rinitha Tamil Breaking News

நூல் வெளியீட்டு விழா : சாதி எனும் பெரும் தொற்று – தொடரும் விவாதங்கள் !

‘சாதி எனும் பெரும் தொற்று- தொடரும் விவாதங்கள்” நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிறு (14.11.2021) அன்று மாலை 4:30 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ரவி மினி ஹால் அரங்கில் நடைபெறவுள்ளது.

from vinavu https://ift.tt/3ogk0iU
via Rinitha Tamil Breaking News

Thursday, November 11, 2021

இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாகும் அசாம் !

பெரும்பான்மை மக்களிடம், அவர்களின் ‘‘எதிரிகள்’’ என்று ஒருபிரிவு மக்களை முன்னிறுத்தி மோதவிடுவதுதான் பாசிஸ்டுகள் மக்களை வென்றெடுப்பதற்குக் கையாளும் வழிமுறை. அசாமிலும் அது நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறது.

from vinavu https://ift.tt/3F7v74M
via Rinitha Tamil Breaking News

1905 புரட்சி : 1917 அக்டோபர் புரட்சிக்கான ஒத்திகை !!

ஒரு சோசலிஸ்ட்டுக்கு இதற்கு முன் எப்போதும் தேவைப்படாத அளவுக்கு தெளிவான சிந்தனையும் உலகம் குறித்த பார்வையும் அவசியமாகின்றது, அத்தகைய தகுதி இருந்தால் மட்டுமே சூழ்நிலைகளை அவரால் கட்டுப்படுத்த முடியும்

from vinavu https://ift.tt/3ohTXbk
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 10, 2021

கெய்ர்ன் வழக்கு : இந்திய இறையாண்மையை செல்லாக்காசாக்கிய மோடி !

இந்திய அரசின் சட்டத்திலிருந்து விலக்கு பெறுவதோடு, இந்தியாவின் சொத்துக்களையே ஒரு கார்ப்பரேட்டால் முடக்கி வைக்க முடியுமெனில் அரசுகளின் இறையாண்மை கார்ப்பரேட்டுகளின் காலடியில் சமர்ப்பிக்கப்பட்டது என்றுதானே பொருள்

from vinavu https://ift.tt/3n47dB3
via Rinitha Tamil Breaking News

சமூக ஊடகங்களில் பதிவிட்ட 102 பேர் மீது ஊபா : திரிபுரா பாசிச பாஜக அரசு வெறியாட்டம் !

பாஜக ஆளும் மாநிலங்களில் காவி குண்டர்கள் கலவரம் செய்வார்கள், எதிர்த்து குரல்கொடுத்தால் குரல்வளை அறுத்து எறியப்படும் என்பதை பிரகடனப்படுத்துகிறது திரிபுரா காவி போலீசின் இந்த நடவடிக்கை.

from vinavu https://ift.tt/3om1fLk
via Rinitha Tamil Breaking News

எச்சரிக்கை : சங்கிகளின் வெள்ள நிவாரண ‘போட்டோ ஷூட்’ || கருத்துப்படம்

வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதாக தம்மை காட்டிக் கொள்ளும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய “போட்டோ ஷூட்”. நாடக அரசியல் சங்கிகளிடம் எச்சரிக்கை அவசியம் !

from vinavu https://ift.tt/3D2Nqrf
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : சாதி எனும் பெரும் தொற்று – தொடரும் விவாதங்கள் | மு.சங்கையா | எஸ்.காமராஜ்

தாழ்த்தப்பட்ட மக்கள் பெருந்திரளாக பங்கேற்காமல் இந்திய நாட்டில் எத்தகைய சமூக மாற்றமும் புரட்சியும் வெற்றி பெற போவதில்லை என்ற கருதுகோளை நூலின் ஆசிரியர் அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறார்.

from vinavu https://ift.tt/309qjx1
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 9, 2021

மன்னர் காலத்து சுரண்டல்களை எடுத்தியம்பும் தமிழர் வரலாறு || நா. வானமாமலை

தங்கள் உரிமைகளை நிலை நாட்ட கோபுரத்தின் மீதேறிக் கீழே விழுந்து உயிர் நீத்த செய்திகளும் கோயில் சாசனங்களிலிருந்து தெரிய வருகிறது. பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 17

from vinavu https://ift.tt/3H26OqC
via Rinitha Tamil Breaking News

மூழ்கியது சென்னை : அதிமுக கொள்ளைக் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய் !

கடந்த 10 ஆண்டுகள் மராமத்து, வடிகால் பணி செய்யாமல் தமிழ்நாட்டை கொள்ளையடித்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட கிரிமினல் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்!

from vinavu https://ift.tt/2ZZXQJr
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் இதழ் : சந்தா செலுத்துவீர்! நன்கொடை அளித்து ஆதரிப்பீர்!

புதிய ஜனநாயகம் இதழுக்கு நன்கொடைஉ மற்றும் சந்தாக்கள் சேகரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். ஆண்டுச் சந்தா : ரூ.240, இரண்டாண்டு சந்தா : ரூ.480, ஐந்தாண்டு சந்தா : ரூ.1,200. படியுங்கள் புதிய ஜனநாயகம்

from vinavu https://ift.tt/3C1tjZ3
via Rinitha Tamil Breaking News

தீபாவளி அன்று முஸ்லீம் அசைவக் கடைகளை மூடச்சொல்லிய காவி குண்டர்கள்!

“எங்களுடைய நம்பிக்கையை மாசுபடுத்த இங்கே இருக்கிறீர்களா? ஈத் பண்டிகை அன்று உங்கள் மசூதிக்கு வெளியே நான் பன்றிகளை வெட்டவா? உங்களுக்கு எவ்வளவு தைரியம், கடையை தீயிட்டு கொளுத்திவிடுவேன்”

from vinavu https://ift.tt/2YxKL9Y
via Rinitha Tamil Breaking News

Monday, November 8, 2021

உழவர் படை ஒன்று நீ கட்டிடு ! || தருமபுரி மக்கள் அதிகாரம் பாடல் !!

“உழவர் படை ஒன்று கட்டிடு; காவி – கார்ப்பரேட் பாசிசம் வீழ்த்திடு” என்று இந்திய உழைக்கும் மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் விதமாக தருமபுரி மக்கள் அதிகாரம், புரட்சிகர கலைக்குழுத் தோழர்கள் உருவாக்கிய காணொலி

from vinavu https://ift.tt/3bUa1u5
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் நவம்பர் – 2021 அச்சு இதழ் !

கொடும் பாசிச சூழலில், புரட்சிகரப் போராட்டத்தில் மக்களின் அறிவாயுதமாக, புதிய ஜனநாயகம் தொடர்ந்து வெளிவர வாசகர்கள் நன்கொடை தந்தும் சந்தா செலுத்தியும் ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

from vinavu https://ift.tt/3BXguie
via Rinitha Tamil Breaking News

தமிழகமெங்கும் : உலகின் முதல் சோசலிசப் புரட்சியின் 104-ம் ஆண்டு விழா கொண்டாட்டம் !

தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம், ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக உலகின் முதல் சோசலிசப் புரட்சியான ரசியப் புரட்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. (செய்தி , படங்கள்)

from vinavu https://ift.tt/3CVqcTT
via Rinitha Tamil Breaking News

எதிர்த்துக் கேட்டால் ஊபா : பாசிஸ்டுகளின் சோதனைக் களமாகும் திரிபுரா || மக்கள் அதிகாரம்

திரிபுராவில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்காகவே இத்தகைய வழக்குகள் !

from vinavu https://ift.tt/3CVeQiL
via Rinitha Tamil Breaking News

Friday, November 5, 2021

சென்னை மாநகராட்சிப் பள்ளியில் சாதியரீதியிலான வருகைப் பதிவேடு !

நியாயப்படி, இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அனைவரையும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும்.

from vinavu https://ift.tt/3who1Yh
via Rinitha Tamil Breaking News

வரலாற்றுப் பார்வையில் ஷெல்லியும் பாரதியும் || நா. வானமாமலை

மனிதர்களை லாப வெறிக்கு அடிமையாக்குவதற்குப் புதிய அடிமைத் தளைகளை அவர்கள் தங்களது சித்தாந்தங்கள் மூலம் உருவாக்கி வருவதை ஷெல்லி கண்டான். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 16.

from vinavu https://ift.tt/3mMZqaD
via Rinitha Tamil Breaking News

கலை என்பது கலைக்காக அல்ல, மக்களுக்காக… | தோழர் கதிரவன் | வீடியோ

ம.க.இ.க தோழர் கதிரவன் கடந்த அக்டோபர் 22 அன்று மதுரையில் நடைபெற்ற உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை !

from vinavu https://ift.tt/3wlgVSE
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட்டுகள் VS உழைக்கும் மக்கள் : அரசு யார் பக்கம் ?

வறுமை, வேலையின்மை, பட்டினி, தற்கொலைகள் பெரும்பான்மை மக்களது துயரம் ஒருபுறம்! வரம்பற்ற இலாபத்தில் கொழிக்கும் சிறுபான்மை முதலாளிகள் மறுபுறம்! அரசு என்பது யாருடைய சேவகன் என்று இப்போது புரிகிறதா?

from vinavu https://ift.tt/3q6Hk5h
via Rinitha Tamil Breaking News

Thursday, November 4, 2021

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சுப்பிரமணி அவர்களுக்கு சிவப்பஞ்சலி!

நக்சல்பாரி அமைப்பில் தனது இளமைக்காலம் முதல் (50 ஆண்டுகளுக்கும் மேலாக) இயங்கி வந்த தோழர் சுப்பிரமணி அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று (04.11.2021) காலை சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.

from vinavu https://ift.tt/3CPzcK4
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 3, 2021

என் வீட்டில் உப்பு இப்போது சிவப்பு நிறமாக தெரிகிறது … | தோழர் ஸ்ரீரசா | வீடியோ

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை சார்ந்த தோழர் ஸ்ரீரசா கடந்த அக்டோபர் 22 அன்று மதுரையில் நடைபெற்ற உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை !

from vinavu https://ift.tt/3GNExUr
via Rinitha Tamil Breaking News

‘அதானி க்ரீன் எனர்ஜி’க்கு இலண்டனில் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு !

உலகின் பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக அதானியையே, அந்த பிரிவின் பாதுகாப்பு ஆய்வகத்தில் முதன்மை நிதியாளராக (டைட்டில் ஸ்பான்சர்) சேர்ப்பதை விட இயற்கையை வேறு யாரும் இழிவுபடுத்திவிட முடியாது.

from vinavu https://ift.tt/3GXJ5YP
via Rinitha Tamil Breaking News

சென்னையில் உலகின் முதல் சோசலிசப் புரட்சி நாள் விழா !!

உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களின் திருவிழாவான உலகின் முதல் சோசலிசப் புரட்சி தின (நவம்பர் 7) சிறப்புக்கூட்டம் ! அனைவரும் வருக !! நாள் : நவம்பர் 7, 2021 ; நேரம் : ஞாயிறு காலை 9.30 மணி ; இடம் : பட்டாபிராம்

from vinavu https://ift.tt/3q3gvPl
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 2, 2021

மனித நேயத்தை பரப்பிய இராமலிங்க அடிகளார் || நா. வானமாமலை

வள்ளலாரை, சைவ சித்தாந்தவாதியாக பார்ப்பதை விட மனிதநேயவாதியாகவே பார்க்க வேண்டும். அவர் சமய வெறியர்களுக்கு எதிரானவராக விளங்கினார். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 15.

from vinavu https://ift.tt/3BEe9c6
via Rinitha Tamil Breaking News

பறிபோகும் கூலித் தொழிலாளர்களின் உரிமைகள் | லஜபதிராய் | வீடியோ

உயர்நீதிமன்ற மதுரை அவர்வு வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள் மதுரையில் கடந்த அக்டோபர் 22 அன்று நடைபெற்ற உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை!

from vinavu https://ift.tt/3wlmL6x
via Rinitha Tamil Breaking News

கொரோனா ஊரடங்கு 2020 : தினக்கூலிகளின் தற்கொலை விகிதம் இரட்டிப்பு

தற்கொலை மரணங்கள் 2020-ம் ஆண்டு அதிகரித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து மதிப்பும் வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. தற்கொலைகள் அதிகரித்ததன் பின்னணியும் இதுதான்

from vinavu https://ift.tt/3jW1Rpe
via Rinitha Tamil Breaking News

Monday, November 1, 2021

ரூ. 63,500 கோடியை ஏப்பம் விட்ட வீடியோகானை ரூ. 300 கோடியில் முழுங்கப் பார்க்கும் வேதாந்தா !

கொரோனா ஊரடங்கில் சாதாரண மக்களின் கடனுக்கான வட்டியின் வட்டியைக் கூட ரத்து செய்யாத வங்கிகள் முதலாளிகளிக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தில் ‘முடி வெட்டிக்கொள்ள’ இவர்கள் தயங்குவதில்லை.

from vinavu https://ift.tt/3w6dv5K
via Rinitha Tamil Breaking News

உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி || பாகம் 1 || வீடியோ

கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி மதுரையில் ம.க.இ.க-வின் உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய தோழர்கள் குருசாமி, ராமலிங்கம் உரை || காணொலி

from vinavu https://ift.tt/3w4SlVQ
via Rinitha Tamil Breaking News

திரிபுரா : முஸ்லீம்கள் மீதான சங் பரிவாரின் தாக்குதல்களை முறியடிப்போம் | மக்கள் அதிகாரம்

திரிபுராவில் வி.எச்.பி பேரணி எனும் பெயரில் இந்து மதவெறியர்களும், போலீசும் இணைந்து நடத்திய முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

from vinavu https://ift.tt/3pVJG7a
via Rinitha Tamil Breaking News

Friday, October 29, 2021

இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி : தனியார்மயமாக்கும் மோடி அரசு !

பாதுகாப்புத் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதையும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதையும், நாட்டின் பாதுகாப்பை தனியார் இலாபவெறியிடம் அடமானம் வைப்பதையும் களத்தில் எதிர்ப்போம்

from vinavu https://ift.tt/3EvMfB0
via Rinitha Tamil Breaking News

இல்லம் தேடி வரும் ஆர்.எஸ்.எஸ்-ன் கல்விக்கொள்கை !

சமூக நீதி, சமத்துவம் என்று வாய்ச்சவாடல் அடித்துக்கொண்டு தமிழக பள்ளிக் கல்வித்துறையில் புதிய கல்விக் கொள்கையை ஒவ்வொரு அம்சங்களாக தி.மு.க செயல்படுத்தி வருகின்றது என்பதை இனியும் யாராலும் மறுக்க இயலாது.

from vinavu https://ift.tt/3vUi03k
via Rinitha Tamil Breaking News

சிலப்பதிகாரத்தில் தமிழ்நாட்டின் வர்க்க முரண் வரலாறு || நா. வானமாமலை

வணிக சமூகத்தினர், தமிழ் நாடு முழுவதிலும் சைன, பௌத்த மதங்களின் மூலமும் இலக்கியத்தின் மூலமும் தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிறுவ முயன்றார்கள். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 14.

from vinavu https://ift.tt/3vVWifs
via Rinitha Tamil Breaking News

Thursday, October 28, 2021

நைட்டி : தேசங்கள் கடந்த பெண்களின் பொது உடை || சிந்துஜா

பாதிக்கப்பட்டவரின் அவமானத்தை இயல்பாக்கும் விதத்தில்தான் நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். குற்றவாளிகள் எதார்த்தமானவர்களாக அடையாளமிடப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளியாக்கப்படுகிறார்கள்.

from vinavu https://ift.tt/3GyzyH9
via Rinitha Tamil Breaking News

கல்வியை மேம்படுத்த தனியார்மயத்தை ஒழிப்பதே ஒரே வழி !

தனியார்மயம் தாராளமயத்தை நடைமுறைப்படுத்துவதில் பங்குதாரர்களாக, அது மக்களை அடிக்கும் கொள்ளையின் கூட்டாளிகளாக, அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் மாறிவிட்டனர்.

from vinavu https://ift.tt/2ZvA1ti
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 27, 2021

நூறு நாள் வேலைத் திட்டம் உண்மையில் பலனளிக்கிறதா ?

இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் அதிகமான பெண்கள் பங்கேற்று கிராமப்புற பணிகளை ஆக்கப்பூர்வமாக சாதித்ததை எல்லாம் இந்த முறைகேடுகள் மூடி மறைத்துவிட்டன. அதைவைத்து இந்தத் திட்டங்கள் இழிவுபடுத்தப்படுகின்றன.

from vinavu https://ift.tt/3Gp716V
via Rinitha Tamil Breaking News

முல்லைப் பெரியாறு அணை மீதான பொய்ப் பிரச்சாரம் || மக்கள் அதிகாரம் கண்டனம்

முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயம் உள்ளதாக பிரச்சாரம் செய்யப்படுவதன் நோக்கமே மக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையான முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதுதான்.

from vinavu https://ift.tt/3Eklmj9
via Rinitha Tamil Breaking News

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி, புரட்சியாளர் உத்தம்சிங் !

இங்கிலாந்திலுள்ள தொழிலாளிகள் மீது எனக்கு அதிகமான அக்கறை உள்ளது. ஆனாலும் இந்த அரசுக்கு எதிராகத்தான் நான் செயல்படுகிறேன். உங்கள் மக்கள் இந்த அரசால் பாதிக்கப்படுவது போலவே நாங்களும் பாதிக்கப்படுகிறோம்

from vinavu https://ift.tt/3bflOmh
via Rinitha Tamil Breaking News

இந்து ராஷ்டிரக் கனவோடு வரலாற்றைத் திரிக்கும் சங்கப் பரிவாரக் கும்பல் !

அடக்குமுறைகளுக்கு எதிரான வீரம்செறிந்த போராட்டங்களின் வரலாறு, மக்களிடம் போராடும் உணர்வை ஊட்டி வளர்க்க கூடியவை என்பதால்தான், அதன் சின்னங்களை பாசிஸ்டுகள் அழித்துவிடத் துடிக்கின்றனர்.

from vinavu https://ift.tt/2XMbZsS
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 26, 2021

பல்கலை பாடத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் நூல்களை அனுமதிப்பது ஜனநாயகமா ?

மோசமான ஒரு புறச் சூழலில், இக்கருத்துக்கள் மொத்த சமூகத்தையும் வன்முறை நிறைந்த ஒரு போர்க்களத்தில் கொண்டுபோய் நிறுத்தும். இதற்கு 1947-ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த வன்முறைகளே சாட்சி.

from vinavu https://ift.tt/3ntJ2Lg
via Rinitha Tamil Breaking News

A cryptocurrency video course for beginners

 A cryptocurrency video course for beginners

A cryptocurrency video course for beginners from an ex-Agora guru now publishing independently.

High quality content, great conversions and happy customers.

Click Here 

https://adept-mover-3751.ck.page/e91a754b52


நூல் அறிமுகம் : 1947 || ச. தமிழ்ச்செல்வன் || சு. கருப்பையா

என் தந்தையார் தன் மகளை அழைத்தார். "உனது சீக்கியம் கறை படியாது இருக்கவே எங்கள் புத்திரிகளை இன்று பலியாகக் கொடுக்கிறோம்" என்று அவர் கைகளை உயரே தூக்கிச் சொன்ன போது அவரது கைகளும் உதடுகளும் நடுங்கின.

from vinavu https://ift.tt/3GpUnEE
via Rinitha Tamil Breaking News

மவுரியர் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் புதிய கற்கால சமூகம் நிலவியதா ?

சந்திர குப்தன் காலத்திலிருந்த மெகஸ்தனீஸ் எழுதிய இந்தியாவைப் பற்றிய நூல்களிலிருந்து பாண்டிய அரசைப் பற்றி அறிகிறோம்.... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 13.

from vinavu https://ift.tt/3pSbWYr
via Rinitha Tamil Breaking News

Monday, October 25, 2021

வாட்சப் பல்கலை சாக்கடையில் பிறக்கும் போலி வரலாற்று புழுக்கள் !

உண்மையான வரலாற்றாசிரியர்கள், எப்போதுமே தங்களது படைப்புகளின் மீதான விமர்சனத்தையும் மாற்றுக் கருத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள். ஆனால், போலிகளோ அதை தனிப்பட்ட தாக்குதலாக சித்தரிக்கின்றனர்

from vinavu https://ift.tt/3mjfTmN
via Rinitha Tamil Breaking News

அஷ்பகுல்லாகான் : பன்முகத்தன்மை கொண்ட ஒரு போராளி !

இலட்சியவாத சோசலிசத்தில் இருந்து வரலாற்றுப் பொருள் முதல்வாதத்திற்கும், ஆத்திக மதச்சார்பின்மையிலிருந்து கறாரான நாத்திகத்தை நோக்கி புரட்சிகர இயக்கம் சென்றுள்ளதை அறிய முடிகிறது.

from vinavu https://ift.tt/3CgpLDk
via Rinitha Tamil Breaking News

கலா உத்சவ் : சமஸ்கிருத திணிப்பில் ‘சமூகநீதி’ ஆட்சி || பு.மா.இ.மு கண்டன அறிக்கை

முந்தைய அதிமுக ஆட்சியாளர்கள் செய்ததைப் போலவே, பள்ளிகளில் காவிக் கொள்கையை நுழைக்கும் ஆர்.எஸ்.எஸ். திட்டங்களான கலா உத்சவ் போன்றவற்றை ‘சமூக நீதி’ திமுக-வும் அனுமதிப்பதை புமாஇமு கண்டிக்கிறது

from vinavu https://ift.tt/3GitUJ4
via Rinitha Tamil Breaking News

Friday, October 22, 2021

ஃபேப் இந்தியாவின் திபாவளி விளம்பரம் : ‘விளம்பர ஜிகாத்’ என்கிறது பாஜக!

‘லவ் ஜிஹாத்’, ‘லேண்ட் ஜிஹாத்’, ‘யுபிஎஸ்சி ஜிஹாத்’ மற்றும் ‘வெண்டார் ஜிஹாத்’ ஆகியவற்றை இந்துத்துவ பிரச்சார இயந்திரம் கொண்டு வந்துள்ளதைப்போல இப்போது ‘விளம்பர ஜிஹாத்’ தையும் கண்டுபிடித்துள்ளனர்.

from vinavu https://ift.tt/3E5jomO
via Rinitha Tamil Breaking News

சர்தார் உத்தம்சிங் திரைப்படம் : பயங்கரவாதியா ? புரட்சியாளரா ?

உத்தம் சிங் பயங்கரவாதியா? புரட்சியாளரா? 21 ஆண்டுகளுக்கு பின் ஏன் ஓ டயரை கொல்ல வேண்டும்? அதற்கான அரசியல் / சமூக / உளவியல் காரணங்கள் என்ன? இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முயல்கிறது இத் திரைப்படம்.

from vinavu https://ift.tt/3m4EUSz
via Rinitha Tamil Breaking News

மவுரியப் பேரரசும் தமிழர் இலக்கியமும் || நா. வானமாமலை

தமிழ்நாட்டில் மோரியர் ஆட்சிக்காலத்தில் மிகச்சிறிய நிலப்பரப்புள்ள பகுதிகளையே மன்னர்களும், குறுநில மன்னர்களும் ஆண்டு வந்தனர். பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 12.

from vinavu https://ift.tt/3E8SI4i
via Rinitha Tamil Breaking News

ஏபிவிபி-யில் இருந்து வெளியேறிய டெல்லி பல்கலை மாணவர் தலைவர்!

மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என ஏபிவிபி-யில் இணைந்த ராம் நிவாஸ் பிஷ்னோய், அது இந்து மதவெறியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதை அம்பலப்படுத்தி சமீபத்தில் வெளியேறியிருக்கிறார்.

from vinavu https://ift.tt/3polUjV
via Rinitha Tamil Breaking News

Thursday, October 21, 2021

இடமாற்றம் அறிவிப்பு : “உப்பிட்டவரை…” ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு !

ம.க.இ.க-வின் “உப்பிட்டவரை...” ஆவணப்படத் திரையிடல் மற்றும் கருத்துரை நிகழ்வு மதுரை மீனாட்சி மஹாலில் எதிர்வரும் 22-10-2021 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. அனைவரும் வாரீர் !

from vinavu https://ift.tt/30OYABB
via Rinitha Tamil Breaking News

நக்சல்பாரியின் இன்றைய பொருத்தப்பாடு || அபிஜித் மஜும்தார்

ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான பள்ளத்தாக்கு விரிந்துகொண்டே போகிறது. அதிகாரத்தில் இருக்கும் இடது கட்சிகள் மேலும் மேலும் ஏழைகளை விட்டு விலகிப்போகின்றனர். இடதுசாரிகள் மத்தியில் பெரிய வெற்றுவெளி ஏற்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/3BY8LkZ
via Rinitha Tamil Breaking News

சிங்கு படுகொலை : விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி !

உத்தரப் பிரதேச தேர்தல் முடிவடைவதற்குள், விவசாயிகள் போராட்டத்தை முடக்க இன்னும் பல்வேறு முயற்சிகளை சங்க பரிவாரக் கும்பல் எடுக்கக் கூடும். அதற்கான முன்னெச்சரிக்கையாக சிங்கு படுகொலையை எடுத்துக்கொள்ள வேண்டும்

from vinavu https://ift.tt/2XxZVvf
via Rinitha Tamil Breaking News

சொமாட்டோ மட்டுமல்ல – வங்கி முதல் இரயில்வே வரை அனைத்திலும் இந்தி திணிப்பு !

இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பேசும் வங்கி அதிகாரிக்கு கன்னடம் தெரியாது. நன்கு நாள் அலைச்சலுக்குப் பிறகு மாதப்பா வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மைசூரில் இருக்கும் தன் மருமகன் உதவியை நாடினார்

from vinavu https://ift.tt/2ZeKXey
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 20, 2021

ஏர் இந்தியா – டாடாவுக்கு ! அதன் கடன் மக்களுக்கு !!

அலைபேசி துறையில் இலாபகரமாக இயங்கி வந்த பி.எஸ்.என்.எல்-க்கு 3ஜி, 4ஜி லைசன்ஸ் தராமல் இழுத்தடிப்பது போன்ற உள்ளடி வேலையின் மூலமாகவே அந்நிறுவனம் நட்டத்தில் தள்ளப்பட்டது. அதே வகையில் தான் ஏர் இந்தியாவும் பலியிடப்பட்டுள்ளது

from vinavu https://ift.tt/3AYOsm0
via Rinitha Tamil Breaking News

நக்சல்பாரி எழுச்சிக்குப் பின்னான கடும் ஒடுக்குமுறை || அபிஜித் மஜும்தார்

மூலை முடுக்கெல்லாம் போலீஸ் நிறைந்திருக்க சுடுகாட்டிற்கு அப்பா உடலை எடுத்துச்சென்றபோது, இயக்கத் தோழர்கள் சட்டென்று தோன்றி அப்பாவுக்கு செவ்வஞ்சலி செலுத்தி, புரட்சிகர முழக்கங்களை எழுப்பி்விட்டு மறைவர். இதற்கு விசேஷமான துணிச்சல் வேண்டும்

from vinavu https://ift.tt/3pgYnBm
via Rinitha Tamil Breaking News

திரிபுராவில் இந்துவெறி குண்டர்களின் வெறியாட்டம் !

தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டும் இந்துவெறி பாசிச அமைப்பை முறியடிக்கும் வகையில் ஆற்றல் கொண்ட ஓர் அமைப்பு அல்லது பல்வேறு அமைப்புகளின் கூட்டணியால்தான் பார்ப்பன பாசிசத்தை வீழ்த்த முடியும்.

from vinavu https://ift.tt/3G4hJiT
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 19, 2021

நரிக்கு நாட்டாமை … || ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா !

பாரம்பரியம் சொல்லிக் கொடுத்திருக்கும் கடமை எது? “கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே..” என்பதுதான். அதாவது, உனக்கு வேலை கொடுத்த முதலாளிக்கு நன்றி விசுவாசத்துடன் இரு. உன் உழைப்புக்குரிய ஊதியத்தைக் கேட்காதே..

from vinavu https://ift.tt/3vyKmQI
via Rinitha Tamil Breaking News

நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்

விவசாயிகளிடம் துப்பாக்கிகளும் இல்லை. வெடி குண்டுகளும் இல்லை. அரசிடம்தான் அதுபோன்ற ஆயுதங்கள் இருந்தன. போலீசிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள் என்று தெளிவான அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.

from vinavu https://ift.tt/3BZHAX8
via Rinitha Tamil Breaking News

தமிழ் நாட்டில் தாய்வழிச் சமுதாயம் நிலவியதா ? || நா. வானமாமலை

பயிர்களெல்லாம் ஒன்று நூறாகப் பெருக வேண்டும் என்பது இச்செய்கையில் மறைந்திருக்கும் பொருள். அம்மனுக்குக் குங்குமம் அர்ச்சனை செய்கிறார்கள். தந்திர நூல்களில் குங்குமம் மாதவிடாய் இரத்தத்தைக் குறிக்கும்.

from vinavu https://ift.tt/3lUmyDG
via Rinitha Tamil Breaking News

Monday, October 18, 2021

‘சமூக நீதி ஆட்சி’யில் தொடரும் சாதி ஆணவக் கொலைகளும் தாக்குதல்களும் !

சாதி வெறியை கட்டுப்படுத்த பல பத்து ஆணையங்கள் இருந்தாலும் அன்றாட சாதிய ஒடுக்குமுறைகள் நின்றபாடில்லை. முதலில் திமுக-வால் தனது கட்சியில் இருக்கும் சாதி வெறியர்களைக் கட்டுப்படுத்த முடியுமா ?

from vinavu https://ift.tt/3lS6UbM
via Rinitha Tamil Breaking News

உப்பிட்டவரை .. ஆவணப்படம் || மதுரை திரையிடல் || அனைவரும் வாரீர்

ம.க.இ.க -வின் “உப்பிட்டவரை...” ஆவணப்படத் திரையிடல் மற்றும் கருத்துரை நிகழ்வு மதுரை மூட்டா அரங்கில் எதிர்வரும் 22-10-2021 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. உழைப்பின் வாசனையை அறிய அனைவரும் வாரீர் !

from vinavu https://ift.tt/3DNKkHq
via Rinitha Tamil Breaking News

ஒன்றரை ஆண்டுகளாக மோசமான நிலையில் பென்னாகரம் பேருந்து நிலையம் || மக்கள் அதிகாரம்

பேருந்து நிலையம் சீர்படுத்த டென்டர் எடுத்த அதிமுகவினரை இலஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் விடும் அரசு அதிகாரிகள். கட்டி முடிக்காத பேருந்து நிலையத்தின் கடைகளுக்கும் வாடகை வசூல் || மக்கள் அதிகாரம் போராட்டம்

from vinavu https://ift.tt/3aKy7qH
via Rinitha Tamil Breaking News

Friday, October 15, 2021

ஒரு ஐபோனிற்காக மரணித்தல் || Dying for an iphone || நூல் விமர்சனம்

‘Dying for an iphone’ APPLE, FOXCONN AND THE LIVES OF CHINA’S WORKERS உலகின் பொருள் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் இலக்கு. இந்தியாவில் முதலீடு செய்யப்படும் மூலதனங்களுக்கு எந்தப் பாதகமும் வராது. உலகச் சந்தைக்காக அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி, உற்பத்தியாகும் பொருட்களை உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்று கூறி “மேக் இன் இந்தியா” திட்டத்தை மோடி முன்வைத்தார். தன்னுடைய கார்ப்பரேட் சேவைக்காக தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக […]

from vinavu https://ift.tt/3ANBZl4
via Rinitha Tamil Breaking News

தி.மு.க.வின் கார்ப்பரேட் பாணியிலான கவர்ச்சிவாத அரசியல் !

தி.மு.க. அரசின் செயல்பாடுகளை இவ்வாறு விமர்சனப் பூர்வமாக பார்க்கும் போதுதான், நீட், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மோடியின் காவி − கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் களமாக தமிழகம் நிலைக்கும் .

from vinavu https://ift.tt/3j53aBM
via Rinitha Tamil Breaking News

தமிழும் விஞ்ஞானத்தின் அவசியமும் || நா. வானமாமலை

உண்மையில் தமிழ்நாட்டில், எளிய முறையில் மக்களுக்கு விஞ்ஞான உண்மைகளையும், கருத்துக்களையும் பரப்ப, பல்வேறு விதமான பத்திரிகைகள் வேண்டும். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 10.

from vinavu https://ift.tt/3FHCh0y
via Rinitha Tamil Breaking News

Thursday, October 14, 2021

கடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை ! தீர்வு என்ன ?

சீனாவின் பக்கம் இலங்கை சாய்ந்து விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், இலங்கை அரசுக்கு தீவிர பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தி கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை பட்டினியில் தள்ளி வருகின்றன.

from vinavu https://ift.tt/3nadOsz
via Rinitha Tamil Breaking News

வக்கிரத்தின் மறுபெயர் டெல்லி போலீசு !

“எங்களது பாலின அடையாளத்தை ஆயுதமாக வைத்து எங்கள் மீது இந்த தாக்குதலைத் தொடுத்துள்ளது. எங்களது உடலை வன்முறைக் களமாக மாற்றியிருக்கிறது போலீசு” என்று பாதிக்கப்பட்ட பெண் மாணவர் கூறினார்

from vinavu https://ift.tt/3lD2hSK
via Rinitha Tamil Breaking News

உண்மையில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது எப்படி இருக்கும் ?

உண்மையில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது எப்படி இருக்கும் தெரியுமா? கட்ந்த ஏழாண்டுகால இந்திய வரலாற்றை எடுத்துப் பாருங்கள், புரியும்

from vinavu https://ift.tt/30uoN8x
via Rinitha Tamil Breaking News

திருவாரூர் : உ.பி விவாயிகள் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

உ.பி- விவசாயிகள், பத்திரிகையாளர் படுகொலைக்கு திருவாரூர் விவசாய சங்கத்தினர் மற்றும் ம்க்கள் அதிகாரம் உள்ளிட்ட புரட்சிகர ஜனநாயக சக்திகள் இணைந்து 12.10.21 அன்று அஞ்சலி கூட்டமும் பேரணியும் நடத்தப்பட்டது

from vinavu https://ift.tt/3mY0mIa
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 13, 2021

பிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை ? || சிந்துஜா

ஒருவர் பிரா அணிவதும் அணியாததும் அவரவர் விருப்பம். அது அழகின் ஓரு பகுதி எனவும், உடல் நலம் சார்ந்ததாகவும் கூறுவது தவறானது. பிரா அணியாதவர்களை இழிவுபடுத்துவதும், கேள்வி எழுப்புவதும், அணிய நிர்பந்திப்பதும் இழிவானது.

from vinavu https://ift.tt/3awoPOX
via Rinitha Tamil Breaking News

கொடநாடு : விவாதப் பொருளாக வேண்டியது எது?

எதிர்க்கட்சியாக இருந்தபோது அ.தி.மு.க. அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியலைத் தயாரித்து, ஆளுநரிடம் தந்த தி.மு.க., இன்று ஆட்சியிலமர்ந்ததும் அந்த ஊழல் பட்டியலிலுள்ள ஆதாரத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

from vinavu https://ift.tt/3lAaDKU
via Rinitha Tamil Breaking News

உயிர்காக்கும் செவிலியர்களின் போராட்டம் வெல்லட்டும் !

தேர்தல் வாக்குறுதிகளில் செவிலியர்களின் பணியை நிரந்தரம் செய்வதாக வாக்குறிதி அளித்த திமுக அரசு, இன்று செவிலியர்களின் போராட்டத்திற்கு எதிராக அவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது

from vinavu https://ift.tt/3BEJ5cP
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 12, 2021

உத்திரப் பிரதேசம் : தாழ்த்தப்பட்ட மக்களின் வதைக்கூடம்

கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் உத்திரப் பிரதேசத்தில் 1,642 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான இதர தாக்குதல்கள் நடந்துள்ளன. இது தேசியளவில் நடத்தபட்ட 2,312 தாக்குதல்களில் மொத்தம் 71 சதவிகிதமாகும்.

from vinavu https://ift.tt/30o5uh7
via Rinitha Tamil Breaking News

ஆவணப்படம் : “உப்பிட்டவரை…” | ம.க.இ.க.

தூத்துக்குடி மாவட்ட உப்பளத் தொழிலாளர்களின் மீதான உழைப்பு சுரண்டல், உடல்நல பாதிப்புகள், வாழ்நிலை அவலங்களை படம்பிடித்துக் காட்டுகிறது “உப்பிட்டவரை...” - ம.க.இ.க-வின் ஆவணப்படம். பாருங்கள் - ஆதரவு தாருங்கள் !!

from vinavu https://ift.tt/3iWbAvw
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாட்டு வரலாற்றில் மொழிப்பற்றும், மொழி வெறியும் || நா. வானமாமலை

இணைப்புப் பெற்ற இந்தியப் பண்பாட்டில் இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்பதில்லை. நாம் கலைச் செல்வங்களை வழங்கியுமிருக்கிறோம், பெற்றும் இருக்கிறோம். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 09.

from vinavu https://ift.tt/3AxY1Z5
via Rinitha Tamil Breaking News

Monday, October 11, 2021

உப்பிட்டவரை … ஆவணப்படம் || டீசர் || வெளியீட்டு நாள் !

உப்பு சுமக்க வந்தோம் - வலிகளை சுமந்து நின்னோம்.. உப்பு கரிப்பது போல் .. எங்க வாழ்க்கை கரிக்கக் கண்டோம்.. அம்பரமா உப்பு குவிச்சோம், அந்த வானம் தொடும் வரைக்கும்.. 405 கூலி கிடைக்கும், காஞ்ச வயிறு ஒட்டி நிக்கும்..

from vinavu https://ift.tt/2YBL6sj
via Rinitha Tamil Breaking News

தேசிய பணமாக்கல் திட்டம் : நோக்கமும் பின்னணியும் !

நம் கண்முன்னே ஒரு பெரும் சூறையாடல் நடந்து வருகிறது. பொருளாதாரத் திட்டமாக மட்டுமின்றி, எதிர்த்துப் போராடுபவர்களை கடுமையாக ஒடுக்கும் காவி − கார்ப்பரேட் பாசிசத்தின் அரசியல் தாக்குதலாகவும் இது இருக்கிறது.

from vinavu https://ift.tt/3asuaGM
via Rinitha Tamil Breaking News

இலங்கை : இராணுவ போலீசு வன்முறைகளை எதிர்த்தல் !

ஜனநாயகத்துக்கு எதிரான ஆட்சியாளர்கள், அவர்கள் மீது சுமத்தப்படும் கடுமையான எதிர்ப்புகளை மந்தப்படுத்த சமூக வலைத்தளங்களை தடை செய்வது அண்மைக் காலங்களில் அதிகளவில் காணக் கூடியதாக இருக்கிறது

from vinavu https://ift.tt/2YCRWgw
via Rinitha Tamil Breaking News

Friday, October 8, 2021

உயர்ந்து வரும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை : எரிபொருள் விலை உயர்வு அபாயம் !

இந்தியாவில் பெட்ரோல் – டீசல் மீதான ஒன்றிய, மாநில அரசுகளின் வரி 69 சதவிதம் விதிக்கப்படுகிறது. அதாவது, எரிபொருளின் விலையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மதிப்பு வரியாக கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

from vinavu https://ift.tt/3FsPsm8
via Rinitha Tamil Breaking News

ஆர்.என். ரவி : தமிழ்நாட்டைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !

மோடி அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் தங்களது அதிகார வரம்பை மீறி, மாநில அரசுகளுக்கு நெருக்கடிகளைக் கொடுப்பது மட்டுமின்றி, எவ்வித நேர்மையையும் பின்பற்றாத பாசிசப் பேர்வழிகள் என்பது ஊரறிந்த கதை

from vinavu https://ift.tt/3oIbtY0
via Rinitha Tamil Breaking News

பண்டைய தமிழ்ச் சமூகத்தில் வர்க்கங்களும் சமயங்களும் || நா. வானமாமலை

இவ் வர்க்கங்களில் பெருநிலக் கிழார்கள், சமண பௌத்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்கினர். அவர்களது போராட்டத்திற்கு பக்தி இயக்கம் உதவியாக இருந்தது. பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 08.

from vinavu https://ift.tt/3msYg2o
via Rinitha Tamil Breaking News

Thursday, October 7, 2021

பண்டோரா பேப்பர்ஸ் – பெட்ரோல் டீசல் விலை உயர்வு : என்ன உறவு ?

பண்டோரா ஆவணங்களின் மூலம் அம்பலமானவர்களின் பணம், சொத்துக்களின் மதிப்பானது, அனைத்து நாடுகளின் பிரச்சனைகளையும், கடன்களையும் சரிசெய்யும் அளவிற்கு அதிகமானது என்கிறது தி கார்டியன் பத்திரிகை.

from vinavu https://ift.tt/3iIfJ5Z
via Rinitha Tamil Breaking News

தோழர்கள் நாராயணமூர்த்தி, சின்னப்பாவுக்கு சிவப்பஞ்சலி !!

தோழர்கள் நாராயணமூர்த்தி, சின்னப்பா போன்ற முகம் தெரியாத ஆயிரக்கணக்கான தோழர்களின் உழைப்பில், குருதியில், வியர்வையில், தியாகத்தில் தான் ஒரு புரட்சிகரக் கட்சி புரட்சியை நோக்கி வளர்கிறது

from vinavu https://ift.tt/3Bx7sck
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2021 மின்னிதழ் !

புதிய ஜனநாயகம் அக்டோபர், 2021 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி vinavu@gmail.com -க்கு மின்னஞ்சல் முகவரிக்கு பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/3oH6BTa
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 6, 2021

உள்ளாட்சித் தேர்தல்கள் : ஜனநாயக விரோதிகளால் நடத்தப்படும் ‘ஜனநாயக’ நாடகம் !

நாட்டையே மறுகாலனியாக்கும் இந்த நாடாளுமன்ற − போலி ஜனநாயகம் ஒருபோதும் மக்களுக்கான ஜனநாயகமாக இருக்கவே முடியாது. சாதி, மத, ஆணாதிக்க மேலாதிக்கத்தைக் கட்டிக்காப்பதே இதன் நோக்கம்

from vinavu https://ift.tt/3DeiqEg
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் அக்டோபர் – 2021 அச்சு இதழ் !

கடந்த செம்படம்பர் மாத இதழ் மீது வாசகர்கள் தங்களது கருத்துகள், விமர்சனங்களை தெரிவித்து எழுதிய கடிதங்கள், பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. இதழுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!

from vinavu https://ift.tt/3oAUFlA
via Rinitha Tamil Breaking News

உப்பிட்டவரை… ஆவணப்படம் – டீசர் || ம.க.இ.க.

தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை படம்பிடித்துக் காட்டும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ”உப்பிட்டவரை” ஆவணப்படம், விரைவில் வெளிவரவிருக்கிறது. அதன் டீசர் உங்கள் பார்வைக்கு !

from vinavu https://ift.tt/2Ykx0uH
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 5, 2021

உ. பி. விவசாயிகள் படுகொலை : பாஜக-வின் வெறியாட்டம் ஆரம்பம்

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. போராட்டங்களை முடக்குவதற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எப்படி ஒரு கலவரத்தை டெல்லியில் தூண்டிவிட்டதோ, அதே போன்ற முயற்சியை திட்டமிட்டு செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல்.

from vinavu https://ift.tt/2YpRG4U
via Rinitha Tamil Breaking News

மாப்பிளா கிளர்ச்சி : பிரிட்டிஷ் அரசு நிகழ்த்திய படுகொலையின் நோக்கம் என்ன?

வரலாற்றின் சிக்கல் என்பது அதன் குரல்கள் அல்ல, வரலாற்றின் மவுனம்தான் சிக்கலானது. மலபார் கிளர்ச்சி என்பது நம் தேச வரலாற்றின் மவுனம் எனில் இந்த புதைக்குழிகள்தான் அந்த வரலாற்றின் மவுனத்துக்குள் உறைகின்ற மவுனம்.

from vinavu https://ift.tt/3oyTrr3
via Rinitha Tamil Breaking News

உ.பி-யில் விவசாயிகள் படுகொலை : கண்டன ஆர்ப்பாட்டம்

உ.பி.யில் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் அஷிஷ் மிஸ்ராவை தூக்கிலிடு என்ற முழக்கத்தின் கீழ், விவசாயிகள் படுகொலையை தூண்டிவிடும் BJP - RSS-ஐ கண்டித்து ஆர்ப்பாட்டம்!

from vinavu https://ift.tt/3miIffy
via Rinitha Tamil Breaking News

Monday, October 4, 2021

அதானியின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 261 சதவிகிதம் உயர்வு !

இந்திய பெரும்பணக்காரர்கள் வரிசைப்பட்டியலில் அதானி உட்பட முதல் 10 இடத்தை பிடித்துள்ளவர்களின் மொத்த மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 23 லட்சத்து 28 ஆயிரம் கோடி.

from vinavu https://ift.tt/3uBX8gR
via Rinitha Tamil Breaking News

தமிழக வரலாறு குறித்த இரு குறுகிய கண்ணோட்டங்கள் || நா. வானமாமலை

ஒரு தரப்பினர், ஆரியப் படைக் கடந்த நெடுஞ்செழியன் என்ற பெயரைக் கொண்டு, பெரும் போர் ஒன்று நடந்ததாக ஆதாரமின்றியே கயிறு திரிப்பர். பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 07.

from vinavu https://ift.tt/2ZZvyyV
via Rinitha Tamil Breaking News

பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின் !

நை ஜமீன் இதழின் ஒரு கட்டுரையில், பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு வரும்படி, ஸ்டாலின் கேட்டார் என்று உஸ்மானி எழுதியிருக்கிறார். ஸ்டாலினின் வார்த்தைகள் “பகத்சிங்கை மாஸ்கோவுக்கு வரச் சொல்லுங்கள்” என்பதுதான்.

from vinavu https://ift.tt/3FbP4bz
via Rinitha Tamil Breaking News

Friday, October 1, 2021

மக்கள் சீனக் குடியரசு – 72 : சீனா சிவப்பானது எப்படி ?

மாவோ தனது மூளையில் இருந்து அகநிலையாக புரட்சிக்கான வழியை முன் வைக்கவில்லை. சமூக எதார்த்தத்தை பரிசீலித்து - மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்துதான் இந்த வழிமுறையைக் கண்டடைந்தார்.

from vinavu https://ift.tt/3uxt9X3
via Rinitha Tamil Breaking News

மாப்பிளா கிளர்ச்சி : பெண்களையும் குழந்தைகளையும் கொன்ற இராணுவம் !

கிளர்ச்சியாளர்கள் கூடியுள்ளதை அறிந்த பிரிட்டிஷ் இராணுவம், பீரங்கிகள், குண்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் வந்து, ஓசையடக்கப்பட்ட துப்பாக்கிகளால் சிரித்துக் கொண்டே மக்களை சுட்டு வீழ்த்தினார்கள்.

from vinavu https://ift.tt/2Y3Z5pZ
via Rinitha Tamil Breaking News

நீட் : ஏ.கே.ராஜன் குழு அறிக்கையும் – சங்கிகளின் கட்டுக்கதைகளும் !

நீட் தேர்வு உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த மாணவர்களை மருத்துவ படிப்பிலிருந்து வெளியேற்றுவதோடு, பணக்கார வர்க்கத்தால் மட்டுமானதாக மருத்துவ படிப்பை மாற்றியுள்ளதை ஏ.கே.ராஜன் அறிக்கை அம்பலப்படுத்துகிறது

from vinavu https://ift.tt/3D3mpDC
via Rinitha Tamil Breaking News

Thursday, September 30, 2021

எச் ராஜா : சங்க பரிவாரத்தின் ‘ப்ரெஸ்ட்டிட்டியூட்’ அரசியல் !

எச்சையார் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் “பிரெஸ்டிட்டியூட்” என விளிக்கும் போது ஊடக நிர்வாகங்கள் திருடனுக்குத் தேள் கொட்டியது போல பொத்திக் கொண்டு இருப்பதற்கும், அன்று அண்ணாமலை பேசியதற்குமான தொடர்பு புரிகிறதல்லவா?

from vinavu https://ift.tt/3zWnVVZ
via Rinitha Tamil Breaking News

தாழ்த்தப்பட்டவர் என்ற வார்த்தையிலிருந்து விடுதலை ! யாருக்கான கோரிக்கை இது?

இன்றுவரை தலித் சாதிகளுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் குறைந்து ஆண்ட பரம்பரை பெருமை பேசும் போட்டியே அதிகரித்திருக்கிறது.

from vinavu https://ift.tt/3upevBp
via Rinitha Tamil Breaking News

ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி : சுயமோகி மோடியின் தடுப்பூசி பித்தலாட்டம் !

தடுப்பூசி போடாத துஷார் வைஷ்ணவ் மற்றும் அவரது மனைவிக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கடந்த செப்டம்பர் 17-ம் தேதியன்று இரவு 8 மணியளவில் குறுஞ்செய்தி வந்துள்ளது.

from vinavu https://ift.tt/2Y4qjgl
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 29, 2021

உ.பி : பள்ளிச் சிறுவர்களிடம் காட்டப்படும் சாதித் தீண்டாமை !

தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த மாணவர்களின் தட்டுக்களை அங்கிருக்கும் ஆதிக்க சாதி ஊழியர்கள் கழுவ மறுப்பதோடு, கழுவ முடியாது என்று விசாரணைக் கமிசனிடமே திமிராகக் கூறியுள்ளனர்.

from vinavu https://ift.tt/3m6yv85
via Rinitha Tamil Breaking News

சேலம் : முடி திருத்தும் தொழிலாளியின் மகன் சாதி ஆணவப் படுகொலை | மக்கள் அதிகாரம் கண்டனம்

சாதிய படுகொலையை மூடிமறைக்க, போலீசும், அரசு நிர்வாகமும் உடலை தாங்களே அடக்கம் செய்ய முயற்சித்து வருவதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

from vinavu https://ift.tt/2YdVoyi
via Rinitha Tamil Breaking News

செப் 28 : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்-கின் 114-வது பிறந்தநாள் விழா !

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்-கின் 114-வது பிறந்தநாளை ஒட்டி பகத் சிங் பற்றிய வெளியீட்டை புமாஇமு, மக்கள் அதிகாரம், பு.ஜ.தொ.மு தோழர்கள் மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் வினியோகித்துக் கொண்டாடினர்.

from vinavu https://ift.tt/3ATWf5o
via Rinitha Tamil Breaking News

Tuesday, September 28, 2021

தோழர் பகத் சிங் – 114 : பகத் சிங் புரட்சியாளரானது எப்படி ?

இன்றும் விரல்விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட் ஒட்டுண்ணிகளாலும், இந்துராஷ்டிரக் கனவுடைய விசப் பாம்புகளாலும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் இரத்தம் உறிஞ்சப்படுகிறது. நமது போரும் தொடர்கிறது !

from vinavu https://ift.tt/3zQOcVL
via Rinitha Tamil Breaking News

ஒன்றிய, மாநில அரசுகளின் பெட்ரோல் – டீசல் ஜி.எஸ்.டி வரி நாடகம் !

எரிபொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க முடியாது என திமிராக சொல்லி வந்த நிர்மலா சீதாராமன், இப்போது பழியைத் தூக்கி மாநில அரசுகளின் மீது போடும் வகையில் தந்திரமாக காய் நகர்த்துகிறார்.

from vinavu https://ift.tt/3ieD3rK
via Rinitha Tamil Breaking News

அதானியின் பிடியில் அல்லல்படும் ஆப்பிள் விவசாயிகள் !

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மானிய விலையில் நிலங்களையும், சலுகைகளையும் ஏற்படுத்தி தரும் அரசு ஆப்பிள் விவசாயிகளின் நலனை பற்றி ஒருபோதும் யோசிக்கப்போவது இல்லை.

from vinavu https://ift.tt/3ieP0xz
via Rinitha Tamil Breaking News

பழந் தமிழரிடையே சூழலியல் விழிப்புணர்வு | வி.இ. குகநாதன்

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் மீளச் சரி செய்ய முடியாத நிலையினை எட்டி விடும் இறுதி விளிம்பில் நாம் இன்று இருக்கின்றோம், இதில் தவறுவோமாயின் எதிர்காலத் தலைமுறை நம்மைப் பற்றிப் பெருமைப்படாது.

from vinavu https://ift.tt/3ueV4uY
via Rinitha Tamil Breaking News

Monday, September 27, 2021

அசாம் துப்பாக்கிச்சூடு : முஸ்லீம் மக்கள் மீதான காவி பயங்கரவாதம் !

அதிகாரத்திற்கு வந்த அசாம் பஜக முதல்வர் உடனே சர்மா, 25,455 ஏக்கர் நிலங்களை காலி செய்யும் படியான நடவடிக்கை எடுத்தார். அதில், வாழ்ந்து வருவது ஏழை வங்காள முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

from vinavu https://ift.tt/3AZOOKh
via Rinitha Tamil Breaking News

செப் 27 : தமிழகமெங்கும் விவசாயிகள் போராட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

தமிழகம் முழுவதும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் அதிகாரம், பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு தோழர்கள் கலந்து கொண்டு கைதாகினர்.

from vinavu https://ift.tt/3CGUpp8
via Rinitha Tamil Breaking News

சேலம் வி.சி.க கொடிக்கு தடை : கொடி மட்டும்தான் பிரச்சினையா?

உழைக்கும் மக்களுக்கிடையே சாதிய அரசியல்  பிளவுகள் தொடர்ந்து நீடிப்பதுதான் கார்ப்பரேட் சேவை ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்கு அவசியமாக இருக்கிறது.

from vinavu https://ift.tt/3kLAQWG
via Rinitha Tamil Breaking News

Saturday, September 25, 2021

காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் || SOC, CPI(ML) செயல்தந்திரம்

நாட்டையும் மக்களையும் கவ்வியுள்ள மிகப் பெரிய அபாயத்தை உணர்ந்து, உடனடியாக காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திளும் ஓரணியில் திரள வேண்டும்

from vinavu https://ift.tt/3i6F21m
via Rinitha Tamil Breaking News

Friday, September 24, 2021

டெல்லி : விவசாயிகளின் தொடர் போராட்டத்தை சிதைக்கத் துடிக்கும் NHRC !

இன்று தொழிற்துறை முதலீடு என்பது 14 சதவிதத்திலிருந்து 10 சதவிதமாக குறைந்துள்ளதாக முதலாளிகள் சங்கமே கூறுகையில் தேசிய மனித உரிமைகள் ஆணையமோ அந்தப் பழியை விவசாயிகள் போராட்டத்தின் மீது சுமத்துகிறது.

from vinavu https://ift.tt/3EL0qD0
via Rinitha Tamil Breaking News

அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் நிகழ்வு ! பேரபாயத்தில் மனித இனம் !

புவிவெப்பமயமாதல் நிகழ்வை, உலக ஏகாதிபத்திய நாடுகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் கட்டுப்படுத்தவில்லை என்றால், உலகின் பல நகரங்கள் நீரில் மூழ்கும் மற்றும் காலநிலை மாற்றங்களின் தீவிரம் அதிகரிக்கும்

from vinavu https://ift.tt/3lWye7G
via Rinitha Tamil Breaking News

‘சமூகநீதி’ ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடியேற்றத் தடை !

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டது என்றும் சமூக நீதி மண் என்றும் பெருமை பீற்றிக் கொண்டாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு கொடியை கூட ஏற்றமுடியாத வகையில் தான் இங்கு சமூகநீதி ஆளுகிறது.

from vinavu https://ift.tt/3AHuahy
via Rinitha Tamil Breaking News

Thursday, September 23, 2021

தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் !

அவர்களை படிக்க விடாமல் செய்துகொண்டே, படித்து முன்னேறியவர்களை தகுதி, திறமை என மோசடி செய்து ஒழித்துக் கட்டும் கைங்கரியத்தை செவ்வனே செய்து கொண்டுள்ளது, ஆதிக்க சாதி வெறி பார்ப்பனியக் கும்பல்.

from vinavu https://ift.tt/3u6htKS
via Rinitha Tamil Breaking News

மாப்பிளா கிளர்ச்சி : படுகொலைகளை அரங்கேற்றிய பிரிட்டிஷ் அரசு !

வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துவரப்பட்ட பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் என 246 பேர் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு டார்செட் ரெஜிமெண்ட் படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

from vinavu https://ift.tt/3lQoA6o
via Rinitha Tamil Breaking News

உத்தம்சிங்கின் கையிலிருந்த துப்பாக்கியைக் கண்டு அஞ்சிய மோடி அரசு !

பகத் சிங், உத்தம் சிங் மற்றும் பல தியாகிகளின் பெயர்களுக்கு முன்னாள் இருக்கும் ஷாஹீத் (தியாகி) என்ற பட்டத்தை நீக்கியுள்ளது ஒன்றிய மோடி அரசு. தியாகிகளின் போராட்ட வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல்.

from vinavu https://ift.tt/3EM5maT
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 22, 2021

ஸ்மார்ட் சிட்டி மதுரை : தண்ணீர் தனியார்மயமாகிறது !

முதலாளித்துவ சுரண்டலின் கீழ் நாட்டின் பெரும்பாலான ஏழைகள் இரு நேரங்களுக்கு தண்ணீரைக் குடித்தாவது வயிற்றை நிரப்பி வந்தனர். இனி அந்தத் தண்ணீரும் காசு இருப்பவனுக்கு மட்டும் தான் என கொக்கரிக்கிறது இலாபவெறி.

from vinavu https://ift.tt/3EEXN5J
via Rinitha Tamil Breaking News

SRM பல்கலை : உதவித்தொகை திருட்டும், உழைப்புச் சுரண்டலும் !

பொய்யான வாக்குறுதிகள், சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயிப்பது, ஆய்வு மாணவர்களையும் பேராசிரியர்களையும் கசக்கி பிழிவது ஆகியவற்றின் மூலமே தங்களை முன்னணி உயர்கல்வி நிறுவனங்களாக காட்டிக்கொள்கின்றன.

from vinavu https://ift.tt/39pSrNp
via Rinitha Tamil Breaking News

‘சமூக நீதி ஆட்சி’யிலும் ”சாதி மதம் அற்றவர்” சான்றிதழுக்கு இழுத்தடிப்பு !

சமத்துவம், சகோதரத்துவம், பெரியார் வழி நடப்போம் என உறுதிமொழி எடுக்கும் இந்த அரசிலும் கல்லூரி சேர்க்கை விண்ணப்பத்தில் சாதி மதமற்றவர் என்பதை பதிவு செய்ய முடியவில்லை. சாதி மதமற்றவர் சான்றிதழும் இழுத்தடிக்கப்படுகிறது.

from vinavu https://ift.tt/3hVPQiy
via Rinitha Tamil Breaking News

Tuesday, September 21, 2021

ஹிஜாப், பர்தாவின் பூர்வீகமும் வரலாறும் !

ஹிஜாப், ஃபர்தா உள்ளிட்ட முஸ்லீம் பெண்களின் ஆடைகளுக்கும் இஸ்லாம் மதத்தின் விதிகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது ? இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்பிருந்தே புர்கா உடைகள் இருந்திருக்கின்றன.

from vinavu https://ift.tt/3hVfeFs
via Rinitha Tamil Breaking News

ஜதீந்திரநாத் தாஸ் : விடுதலை உணர்வை தட்டியெழுப்பிய தியாகம் !

தன் மரணத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு போராட்ட தீயை மூட்டிய தோழர் ஜதீந்திரநாத் தாஸை நினைவுக் கூர்ந்து தற்போது நாடு மறுகாலனியாகும் சூழ்நிலையில் மீண்டும் ஓர் தேச விடுதலைப் போராட்டத்தை துவங்குவோம்.

from vinavu https://ift.tt/3hOJr8Y
via Rinitha Tamil Breaking News

டி.ஐ. மெட்டல் ஃபார்மிங் பு.ஜ.தொ.மு. இணைப்பு சங்கத்தின் 10-ம் ஆண்டு விழா !

டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் பத்தாமாண்டு விழா செப்-19, அன்று கொண்டாடப்பட்டது. இதில், தொழிலாளர்களும், தொழிலாளர்களின் குடும்பத்தினரும், இணைப்பு / கிளைச் சங்க தோழர்களும் கலந்து கொண்டனர்.

from vinavu https://ift.tt/2ZbvQC5
via Rinitha Tamil Breaking News

Monday, September 20, 2021

குற்றத் தலைநகரம் டெல்லி : அமித்ஷாவின் டெல்லி போலீசு இலட்சணம் !

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்ட எதிர்ப்புப் போராட்டத்திலும், சங்க பரிவாரக் கும்பலால் நிகழ்த்தப்பட்ட டெல்லி வன்முறையிலுமே டெல்லி போலீசின் முழு யோக்கியதையும் தெரிந்துவிட்டது.

from vinavu https://ift.tt/2XyP7MV
via Rinitha Tamil Breaking News

பெரியார் 143-வது பிறந்தநாள் : “பெண் ஏன் அடிமையானாள்? “ நூல் வினியோகம் !

மக்கள் அதிகாரம், பு.மா.இ.மு, ம.க.இ.க ஆகிய அமைப்புகளின் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு “பெண் ஏன் அடிமையானாள்?” நூல் இளைஞர்கள், பெண்கள் மத்தியில் வினியோகிக்கப்பட்டது.

from vinavu https://ift.tt/3hMRfIc
via Rinitha Tamil Breaking News

விரிவான விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவீர் || தோழர் மாவோ

விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவதும் அதன் அடிப்படையில் பரிசீலனைகளை மேற்கொள்வதுமே ஒரு கட்சி தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கு வழிவகுக்கும்

from vinavu https://ift.tt/2XwCF0c
via Rinitha Tamil Breaking News

Friday, September 17, 2021

சென்னை ஃபோர்டு ஆலை மூடல் அறிவிப்பு – தனியார்மயத்தின் கோரத் தாண்டவம் !

தொழிலாளர்களின் உழைப்பை, நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை கொள்ளையடித்துதான் இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய ஆலை மூடலில் பாதிப்படைவது தொழிலாளிதான்

from vinavu https://ift.tt/3CoEYls
via Rinitha Tamil Breaking News

தேசியக் கடல் மீன்வள மசோதா – 2021 : கடல் வள பேரழிப்பின் ஒரு அங்கம் !

இந்திய கடல் வளத்தை பகாசுர முதலாளிகள் சூறையாடுவதற்கே ‘‘கடல் மீன்வள சட்டம் 2021''-ஐ நிறைவேற்றியுள்ளது மோடி அரசு. கார்ப்பரேட்களிடமிருந்து கடல் வளத்தை பாதுகாக்க மீனவர்களுடன் இணைந்து போராட வேண்டியது அவசியம்

from vinavu https://ift.tt/2Z1513v
via Rinitha Tamil Breaking News

மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது தொடர்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராம் மாதவ் என்பவர், 1921 மாப்பிளா கிளர்ச்சி ஆனது, இந்தியாவில் அறியப்பட்ட முதல் “தாலிபான் சிந்தனை” என்று கடந்த ஆகஸ்ட்டில் கொச்சைப்படுத்தி பேசினார். உண்மையில் மாப்பிளா கிளர்ச்சி எத்தகையது?

from vinavu https://ift.tt/3khInfp
via Rinitha Tamil Breaking News

Thursday, September 16, 2021

‘‘திராவிட மாடல்’’ ஆட்சி : கார்ப்பரேட் சேவை ! காவியுடன் சமரசம் !!

தி.மு.க-விற்கு விமர்சனமற்ற, நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதென்பது கார்ப்பரேட் கொள்ளைக்கும் காவி பாசிசத்துக்கும் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்துவதாகும்; புரட்சிகர ஜனநாயக சக்திகள் தங்களது முன்முயற்சியைக் கைவிடுவதாகும்.

from vinavu https://ift.tt/3kiemfH
via Rinitha Tamil Breaking News

உ. பி. தேர்தல் : முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரத்தை துவங்கிய யோகி ஆதித்யநாத் !

அனைத்து தேர்தலிலும் அப்பட்டமான வகுப்புவாதம் மற்றும் வெறுப்பு அரசியலைத் தவிர பா.ஜ.க.விடம் வேறு எந்த திட்டமும் இல்லை. இந்துக்களின் உணவை முஸ்லீம்கள் சாப்பிட்டதாகக் கூறி இத்தேர்தலை முன்னெடுக்கிறார் யோகி

from vinavu https://ift.tt/3EpB11F
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 15, 2021

பழமைவாத எண்ணங்களை மாற்றிக் கொள்வீர் || தோழர் மாவோ

நிலைமைகள் தற்போது இருப்பது போலவே இருப்பதில் திருப்தி கொண்டுள்ள, ஆதாரமின்றி நம்பிக்கை கொண்டுள்ள சில தோழர்கள், அதைத்தான் “பாட்டாளி வர்க்கத் தன்மை" என்கிறார்கள்.

from vinavu https://ift.tt/397lEMT
via Rinitha Tamil Breaking News

பாசிச மோடி அரசுக்கு எதிராக வளர்ந்துவரும் போராட்டங்கள் !

சிறுபொறி பெருங்காட்டுத் தீயாகப் பற்றிப் படர்வதைப் போல, சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகும் உழைக்கும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

from vinavu https://ift.tt/3AeN3Za
via Rinitha Tamil Breaking News

தொழிலாளர்களை சுரண்டும் சொமாடோ – ஸ்விகி !

“ஒரு டெலிவரிக்கு ரூ.20 என்ற அடிப்படையில், 6 கிமீ வரை சென்றால் சராசரியாக ரூ.32 கிடைக்கும். நாங்கள் இதை ரூ.20-க்கு செய்யாவிட்டால், ரூ.15-க்கு டெலிவரி செய்யக் கூடிய ஒருவரை அவர்கள் கண்டுபிடிப்பார்கள்”

from vinavu https://ift.tt/2XmcYzl
via Rinitha Tamil Breaking News

Tuesday, September 14, 2021

நீட் மரணங்கள் : தமிழ்நாடு அரசின் சட்டம் தீர்வைத் தருமா ?

கல்வி, கலாச்சாரம் என அனைத்தின் மூலமாகவும் தமது காவி பாசிசத்தையும், கார்ப்பரேட் பாசத்தையும் காட்டத் துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல். அதனை முறியடிக்க கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்.

from vinavu https://ift.tt/3EaMiCR
via Rinitha Tamil Breaking News

காவி பாசிசத்துடன் சமரசம் செய்துகொள்ளும் தி.மு.க அரசு !

தி.மு.க-வின் இந்த சமரசவாத அணுகுமுறைகளை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், காவி - கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியாது.

from vinavu https://ift.tt/3AaxMsr
via Rinitha Tamil Breaking News

பின்னி ஆலைத் தொழிலாளர் போராட்டம் : வரலாறு கற்பிக்கும் பாடம் !

நிர்வாக சூழ்ச்சிக்கும் அரசின் அடக்குமுறைக்கும் எதிராக வர்க்கமாக ஒன்று திரண்டு போராட வேண்டிய தொழிலாளர்கள் சாதி ரீதியாக பிளவுபடுத்தி அவர்களுக்குள்ளாகவே மோதலை ஏற்படுத்தியது ஆலை நிர்வாகம்.

from vinavu https://ift.tt/3AbK5oi
via Rinitha Tamil Breaking News

Monday, September 13, 2021

தமிழ் கண்டதோர் வையை, பொருநை || வி. இ. குகநாதன்

பொருநை ஆற்றங்கரையில் எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த `உமி நீக்கப்பட்ட நெல்லினை` கரிமம் நீக்கிப் பார்த்த போது, அதன் வயது ஏறக்குறைய 3176 ஆண்டுகள் எனத் தெரிய வந்துள்ளது.

from vinavu https://ift.tt/2VD1t6l
via Rinitha Tamil Breaking News

தருமபுரி : நக்சல்பாரி புரட்சியாளர்கள் தோழர்கள் அப்பு பாலன் நினைவேந்தல் !

வர்க்கப் போராட்டத்தில் உயிர்நீத்த நக்சல்பாரி தியாகிகளான தோழர்கள் அப்பு பாலன் ஆகியோரின் நினைவு நாளில் அவர்கள் களமாடிய நாயக்கன்கொட்டாயில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது

from vinavu https://ift.tt/3hqT2Ts
via Rinitha Tamil Breaking News

Friday, September 10, 2021

ஏகாதிபத்திய எதிர்ப்பு நினைவுச் சின்னங்களைக் கண்டு மோடி அரசு அஞ்சுவது ஏன் ?

ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கொடூர சட்டங்களை விட ஆக மிகக் கொடிய சட்டங்களை பார்ப்பன பாசிச இந்துத்துவா ஆட்சியாளர்கள் இயற்றுகின்றனர். அவர்களுக்கு உத்தம்சிங் என்றால் இன்றும் பயம் இருக்கத்தானே செய்யும் !

from vinavu https://ift.tt/3A35Rua
via Rinitha Tamil Breaking News

குஜராத் : ரேஷன் கார்டு இல்லையெனில் புயல் நிவாரணம் கிடையாது !

ரேஷன் கார்டு இல்லாத மீனவர்களின் வீடுகள் புயலினால் முற்றிலுமாக அழிந்திருந்தாலும் சரி, சேதமடைந்திருந்தாலும் சரி ரேஷன் கார்டு இல்லாத காரணத்தாலேயே அவர்களின் வீடுகள் நிவாரணப் பட்டியலில் பதியப்படவில்லை.

from vinavu https://ift.tt/3BVBOVZ
via Rinitha Tamil Breaking News

காலனியாதிக்க எதிர்ப்புப் போராளி வ.உ.சி 150-வது பிறந்தநாள் || ம.க.இ.க பிரச்சாரம்

மதுரை அனுப்பானடி, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் ஏகாதிபத்திய காலனியாதிக்க எதிர்ப்புப் போராளி வ.உ.சி அவர்க்ளின் 150-வது பிறந்தநாளை ஒட்டி தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

from vinavu https://ift.tt/2X0kmQV
via Rinitha Tamil Breaking News

Thursday, September 9, 2021

புத்தக வழிபாட்டை எதிர்ப்போம் || தோழர் மாவோ

மார்க்சியம் சரியானது என்று நாம் கூறுவது, மார்க்ஸ் ஒரு "தீர்க்கதரிசி" என்பதனால் அல்ல; நமது போராட்டத்திலும், நடைமுறையிலும் அவரது கோட்பாடுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டதால் மட்டுமே அவ்வாறு கூறுகிறோம்.

from vinavu https://ift.tt/3hh30qk
via Rinitha Tamil Breaking News

பெரு : ‘சோஷலிஸ்டு’ கட்சியின் வெற்றி ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது அல்ல !

ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் சேவை செய்கின்ற அரசுக் கட்டமைப்பைத் தூக்கியெறிவதைத் தனது இலட்சியமாகக் கொள்ளாமல், அக்கட்டமைப்புக்குள்ளேயே தீர்வைத் தேடுகிறது பெருவின் போலி சோசலிசக் கட்சியான ‘‘சுதந்திர பெரு’’ கட்சி

from vinavu https://ift.tt/3yXZJC0
via Rinitha Tamil Breaking News

பெண்களின் சட்டைகளில் பொத்தான்கள் இடதுபுறத்தில் இருப்பது ஏன் ?

19-ம் நூற்றாண்டின் ஆண் மற்றும் பெண் பாலியல் ஆய்வு, பெண்களின் ஆடைகள் வலமிருந்து இடமாக பொத்தான் இருப்பது அவர்களின் "வலிமை மற்றும் வேகத்தை குறைப்பதற்காக இருந்திருக்க் கூடும்” என்கிறது.

from vinavu https://ift.tt/3l6SLpt
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 8, 2021

ராபியா சைஃபி பாலியல் வன்கொலை : பார்ப்பனிய ஆணாதிக்க அதிகார வர்க்கத்தின் வெறியாட்டம் !

ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கான சிறுபான்மையினர் தாக்கப்படுகையில், அவர்களின் பெண் மக்கள் தொடர்ந்து வேட்டையாடப்படும் நாட்டில் நாம் சில பிராமணிய கண்ணீருக்காக மட்டுமே மெழுகுவர்த்திகளை ஏந்துவோம்.

from vinavu https://ift.tt/2WX7j3b
via Rinitha Tamil Breaking News

ஊதிய நிலுவையையும் ஊதிய உயர்வையும் வழங்கு : ஆஷா தொழிலாளர்கள் போராட்டம் !

அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு, குறைந்த அளவிலான ஊதிய உயர்வாக ரூ.1,500 மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.750 வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப் படவில்லை.

from vinavu https://ift.tt/3hd7IW4
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து – இரண்டு ஆண்டு நிறைவு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம் !

மோடி அரசுக்கு எதிராக லடாக்கில் மூண்டெழும் போராட்டமானது, அடக்குமுறைகளாலும், இயற்கைவளச் சூறையாடலாலும் சின்னபின்னமாகியுள்ள காஷ்மீரை மீண்டும் எரிமலையாக வெடித்தெழச் செய்யும்

from vinavu https://ift.tt/3DXW9M3
via Rinitha Tamil Breaking News

Tuesday, September 7, 2021

நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம் !

அதிகாரத்தில் நாடாளுமன்றமோ, இந்த நாட்டின் நீதிமன்றமோ தலையிடமுடியாத வகையில் கிட்டத்தட்ட வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரு பாசிச அரசு உருவாகி வருகிறது.

from vinavu https://ift.tt/3kYHoQp
via Rinitha Tamil Breaking News

ஜாலியன் வாலாபாக் நினைவிடம் : கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?

புனரமைப்புத் திட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களைக் காட்டிக்கொடுத்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது

from vinavu https://ift.tt/3kZWxkr
via Rinitha Tamil Breaking News

அதிக காற்று மாசுபாடு : இந்தியாவுக்கு மூன்றாம் இடம் !!

புதுடெல்லியில் மாசு அளவு WHO கூறும் சராசரி அளவை விட 14 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால், டெல்லியில் வசிப்பவர்கள் தனது ஆயுட் காலத்தில் 13 ஆண்டுகளை இழக்க கூடும்.

from vinavu https://ift.tt/2WXQgxg
via Rinitha Tamil Breaking News

Monday, September 6, 2021

திமுக அரசு பட்ஜெட்டும் அரசுப் பள்ளிகளின் நிலைமையும் || சிறப்புக் கட்டுரை

மொத்தம் 37,579 அரசுப் பள்ளிகளில் 2.27 லட்சம் ஆசிரியர்கள் தான் பணிபுரிகின்றனர். ஆனால், 12,382 பள்ளிகள் உள்ள தனியார் பள்ளிகளில் 2.53 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இது தான் அரசுப் பள்ளிகளின் நிலைமை

from vinavu https://ift.tt/2WXcVtS
via Rinitha Tamil Breaking News

அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம் || புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2021 மின்னிதழ் !

புதிய ஜனநாயகம் செப்டம்பர், 2021 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி vinavu@gmail.com -க்கு மின்னஞ்சல் முகவரிக்கு பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/3h7d7hh
via Rinitha Tamil Breaking News

மோசடியாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட எல்.ஐ.சி மீண்டும் மோசடியாளர்கள் கையில் ?

காப்பீட்டுத் துறையில் மக்களின் சந்தா பணத்தில் ஊழலையும் மோசடியையும் செய்த தனியார் கும்பலிடமிருந்து அரசுடைமை ஆக்கப்பட்ட எல்.ஐ.சி நிறுவனத்தை மீண்டும் தனியார் கும்பலிடமே ஒப்படைக்கிறது பாசிச பாஜக

from vinavu https://ift.tt/3DQfEpI
via Rinitha Tamil Breaking News

Sunday, September 5, 2021

வ.உ.சி : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் 150-வது பிறந்தநாள் || விலையில்லா மின்னிதழ்

நாட்டின் கேந்திரமான கட்டமைப்புகளை பன்னாட்டு ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து, நாட்டை மறுகாலனி ஆதிக்கத்திற்கு கொண்டு செல்லத் துடிக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பதுதான் வ.உ.சி-க்கு நாம் செய்யும் கைமாறு

from vinavu https://ift.tt/3yNAD99
via Rinitha Tamil Breaking News

Friday, September 3, 2021

புதிய ஜனநாயகம் செப்டம்பர் – 2021 அச்சு இதழ் !

புதிய ஜனநாயகம் - செப்டம்பர் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. வாசகத் தோழர்கள் நன்கொடை மற்றும் சந்தா செலுத்தி ஆதரித்து, இதழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவுமாறு கோருகிறோம்.

from vinavu https://ift.tt/3h26BbI
via Rinitha Tamil Breaking News

பணமாக்கல் திட்டத்திற்கு முட்டுக் கொடுக்கும் இந்து தமிழ் தலையங்கம் !

பா.ஜ.க கொண்டுவரும் திட்டங்களுக்கெல்லாம் நைச்சியமாக முட்டுக்கொடுத்துக் கொண்டே தமக்கு தாமே ‘நடுநிலை’ என்று வேறு நாமகரணம் சூட்டிக் கொள்கின்றன இந்துதமிழ் திசை போன்ற நாளேடுகள்.

from vinavu https://ift.tt/2WPzkce
via Rinitha Tamil Breaking News

நாகரிக வளர்ச்சியும் ஆடைகளின் வரலாறும் !!

சிந்து சமவெளி நாகரிகத் தளங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள், பாறை வெட்டு சிற்பங்கள், குகை ஓவியங்களில் காணப்படும் கலை வடிவங்களில் பண்டைய இந்திய ஆடைகளின் தடங்களைக் காணலாம்.

from vinavu https://ift.tt/3n5pnTr
via Rinitha Tamil Breaking News

மாட்டுக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு : அலகாபாத் நீதிமன்றம்

2014-க்குப் பின் பசுப் புனிதம் என்று தலித்துகள், முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறை-படுகொலைகள் அதிகரித்தது. நீதிபதி சேகர் குமார் யாதவின் தீர்ப்பு, காவி பாசிஸ்டுகளின் கொலைகளை நியாயப்படுத்துவதாகவே உள்ளது.

from vinavu https://ift.tt/38Fae2s
via Rinitha Tamil Breaking News

Thursday, September 2, 2021

திகார் சிறையில் தனி அலுவலகமே நடத்திய ரியல் எஸ்டேட் கும்பல் !

கார்ப்பரேட்டுகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உல்லாசபுரியாகவும் இருக்கும் சிறைச்சாலைகள் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான சித்திரவதை கூடங்களாக உள்ளன என்பதையே சம கால நிகழ்வுகள் காட்டுகின்றன.

from vinavu https://ift.tt/3jzj209
via Rinitha Tamil Breaking News

புதிய கல்விக் கொள்கையை கமுக்கமாக அனுமதிக்கும் தி.மு.க !

ஆர்.எஸ்.எஸ் சார்பு கல்வி நிறுவனத்துக்கு அனுமதியளிப்பார்களாம், ஆனால் அவர்கள் கொள்கையைத் திணிப்பதைத் தடுப்பார்களாம். இந்த வெட்கக் கேட்டை என்னவென்று சொல்வது ?

from vinavu https://ift.tt/3zzMOrf
via Rinitha Tamil Breaking News

நாட்டை விற்பனை செய்யும் தேசிய பணமாக்கல் திட்டம் || கண்டன ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்தைக் கண்டித்து செப்டம்பர் 1, 2021 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

from vinavu https://ift.tt/3mRUpxT
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 1, 2021

ஐஐடி-யில் நடக்கும் சாதிய-மதக் கொடுங்கோன்மைகளுக்கு தீர்வு என்ன?

சாதியின் ஊற்றுக் கண்ணாக, பார்ப்பனர்களின் அக்கிரகாரமாக, ஆதிக்கச் சாதிகளின் கோட்டையாக, சூத்திர-பஞ்சமர்களின் கொட்டடியாக விளங்கும் IIT-யில் நடக்கும் கொடுமைகளைத் தடுக்க வீதியில் இறங்க வேண்டிய நேரமிது

from vinavu https://ift.tt/3yEBbOh
via Rinitha Tamil Breaking News

அரியலூரைப் பாலைவனமாக்கும் நாசகர சிமெண்ட் ஆலைகள் !

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருவான இயற்கை வளங்களை சில பத்தாண்டுகளுக்குள் சுரண்டிக் கொழுக்கும் இக்கார்ப்பரேட்டுகள், நிலத்தையும் நீரையும் காற்றையும் நஞ்சாக்கி அரியலூரை பாலைவனமாக்கி வருகின்றன.

from vinavu https://ift.tt/3BAmVIx
via Rinitha Tamil Breaking News

அனல் மின் நிலைய நிலக்கரி மாயம் : அளவா ? தரமா ? ஊழலா ?

தயாரித்த மின்சாரம் இவ்வளவு அதற்கு எரித்த கரி இவ்வளவு என்று கடைசியாக கணக்கு பார்க்கையில் 2.30 லட்சம் டன் நிலக்கரி கூடுதலாக எரிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அதைத்தான் நிலக்கரியைக் காணவில்லை என்கிறார் மந்திரி.

from vinavu https://ift.tt/3t2nqb4
via Rinitha Tamil Breaking News

Tuesday, August 31, 2021

புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் அண்ணா பல்கலை || CCCE

சமூக ஏற்றத்தாழ்வு மிக்க இந்திய சூழலில் 2 வகையான பாடத்திட்டம் என்பது பொறியியலில் ஆராய்ச்சிப் படிப்பு ஒரு பிரிவினருக்கும், அடிமட்ட வேலைகள் மற்றொரு பிரிவினருக்குமானது எனும் பிரிவினையையே ஏற்படுத்தும்.

from vinavu https://ift.tt/3BuX8S6
via Rinitha Tamil Breaking News

அரியானா : போராடிய விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல் !

மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போலீசையும் ‘விவசாயிகள் மண்டையை உடைக்க வேண்டும்’ என்ற ஆட்சியரையும் கைது செய்ய வேண்டும்.

from vinavu https://ift.tt/3juQMvG
via Rinitha Tamil Breaking News

மேக்கேத்தாட்டு அணை : கர்நாடகம் நோக்கி மக்கள் அதிகாரம் பேரணி !

கர்நாடகா மேக்கேதாட்டு நோக்கி 30.8.2021-அன்று காலை 11 மணிக்கு அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் தருமபுரி சார்ப்பாக பேரணி - ஆர்ப்பாட்டம் நடந்தப்பட்டது.

from vinavu https://ift.tt/3jvaF5V
via Rinitha Tamil Breaking News

Monday, August 30, 2021

கார்ப்பரேட் நலத் திட்டங்கள் : மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார யுத்தம் !

கார்ப்பரேட் குழும முதலாளித்துவ கும்பல் இந்துத்துவ பாசிச கும்பலின் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டு மக்கள் மீது ஒரு பொருளாதார யுத்தத்தை தொடுத்துள்ளது.

from vinavu https://ift.tt/3sV51Nu
via Rinitha Tamil Breaking News

தம்மிடம் பணியாற்றிய ஆப்கான் ஊழியர்களைக் கைவிட்ட மேற்குலகம் !

ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலனுக்கு உதவாத எந்த நாட்டு அரசையும், அதன் மக்களையும் கைவிட்டுவிடும் என்பதற்கு ஆப்கான் நாட்டில் இவர்களின் கீழ் பணியாற்றிய ஊழியர்களே துலக்கமான சான்று

from vinavu https://ift.tt/2WFU3zz
via Rinitha Tamil Breaking News

இலங்கை : மலையேறிச் சென்று பெண்கள் மேற்கொள்ளும் மருத்துவம் !!

இலங்கையின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்ய பெருமளவில் பங்களிக்கும் இவ்வாறான சிறந்த பெண் அதிகாரிகளின் சேவைகளும், அர்ப்பணிப்புகளும் பெரும்பாலும் பலராலும் கண்டுகொள்ளப்படுவதேயில்லை.

from vinavu https://ift.tt/2WBr2VQ
via Rinitha Tamil Breaking News

Friday, August 27, 2021

“பணமாக்கல் திட்டம்” : கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவை தாரைவார்க்கும் திட்டம் !

அதானி, அம்பானி கும்பலுக்கு ஒட்டு மொத்த தேசத்தின் செல்வத்தையும் பணமாக்கல் என்ற திட்டத்தின் கீழ் அவர்களின் மூலதனத்தை மேலும் மேலும் பெருக்கவே திட்டமிட்டு கொண்டு வரப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

from vinavu https://ift.tt/3zBppG5
via Rinitha Tamil Breaking News

இசுலாமிய மூட நம்பிக்கையை எதிர்த்த நரேந்திர தபோல்கர் குழு !

கற்களில் இருந்த ’பேய்கள்’ என்னவாயின எனத் தெரியவில்லை. ஆனால் பிசாசுகள் போல மூட நம்பிக்கைகள் மக்களின் கழுத்தில் அமர்ந்து அழுத்திக் கொண்டுள்ளன. அவற்றைத் தூக்கி வீசாமல் மக்களின் சிந்தனைக்கு விடுதலை இல்லை”

from vinavu https://ift.tt/38jkAFe
via Rinitha Tamil Breaking News

மேக்கே தாட்டு நோக்கி நடைபயணம் || மக்கள் அதிகாரம் பிரச்சாரம்

காவிரி உரிமையை மீட்க வேண்டுமெனில் ஓட்டுக் கட்சிகளை நம்பி எதுவும் நடக்கப் போவதில்லை. தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்த வேண்டும். அதுவே உடனடி தேவை என்பதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது மக்கள் அதிகாரம்.

from vinavu https://ift.tt/3jhPWSW
via Rinitha Tamil Breaking News

Thursday, August 26, 2021

குப்தா சகோதரர்களை ஓடவிட்ட தென் ஆப்பிரிக்க மக்கள் !

ஜூமா ராஜினாமா என்ற செய்தி தெரிந்ததுமே, குப்தாக்கள் அடியோடு சுருட்டிக் கொண்டு அரபு நாடுகளுக்கு ஓடிவிட்டனர். ஆனால், பாதிக்கப்பட்டதோ அப்பாவி இந்தியர்கள்தான்.

from vinavu https://ift.tt/3mzEjZz
via Rinitha Tamil Breaking News

நரேந்திர தபோல்கரும் – மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கமும்

இந்து மதத்தில் வகைதொகையில்லாத ஆண், பெண் கடவுள்களும், எண்ணற்ற மத நூல்களும், கணக்கிலடங்கா பழக்கங்களும், பாரம்பரியங்களும் இருப்பதால் இந்து மதமானது மூட நம்பிக்கைகளை உருவாக்குவதற்கான வளமான இடமாக உள்ளது.

from vinavu https://ift.tt/3gzZvL6
via Rinitha Tamil Breaking News

1953 மக்கள் எழுச்சி – இலங்கையில் வர்க்கப் போராட்டம் || கலையரசன்

HMS Newfoundland என்ற பெயருடைய அந்தக் கப்பலில், பிரிட்டிஷ் கடற்படை வீரர்களின் பாதுகாப்புடன் மந்திரி சபை கூட்டப்பட்டது. நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப் பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

from vinavu https://ift.tt/3DgSw3w
via Rinitha Tamil Breaking News

Wednesday, August 25, 2021

அதானி நிறுவனத்தை இழுத்து மூடிய பஞ்சாப் விவசாயிகள் !!

இந்த (மோடி) அரசு பொதுத்துறைகள் உட்பட எல்லாவற்றையும் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு விற்று வருவதால், எங்கள் மண்ணில் அதானி நிறுவனம் நடத்தப்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

from vinavu https://ift.tt/3BdUoIG
via Rinitha Tamil Breaking News

கேஸ் சிலிண்டர் விலை உயர்வும் மானியக் குறைப்பும் !

கேஸ் சிலிண்டருக்கான ரூ.563 மானியமானது, மோடி அரசால் படிபடியாகப் பறிக்கப்பட்டு இன்றோ வெறும் ரூ.24.75-ஐ மட்டுமே வங்கியில் செலுத்தப்படுகிறது என்று மக்கள் கதறுகின்றனர்.

from vinavu https://ift.tt/2URpjuM
via Rinitha Tamil Breaking News

செங்கல் சூளையில் வேகும் தொழிலாளர்களின் வாழ்க்கை !

உலகத்தின் அடுப்பங்கரைகளில் அதிகாலை 2 மணிக்கே அடுப்பு எரிவது செங்கல் சூளை தொழிலாளிகளின் வீடுகளில்தான் இருக்க முடியும். இடுப்பு ஒடிய வேலை செய்து விட்டு சோர்வோடு வந்து வீட்டில் எதுவும் செய்ய முடியாது,

from vinavu https://ift.tt/3mxdWDM
via Rinitha Tamil Breaking News

Tuesday, August 24, 2021

மணலி SRF தொழிலாளர்களது போராட்டம் வெல்லட்டும் | பு.ஜா.தொ.மு

நிர்வாகத்தின் அடாவடித்தனம் கண்ணுக்குத் தெரிந்த தாக்குதல்கள். ஆனால், தொழிற்சங்கத்தின் துரோகம் முதுகில் குத்தும் கயமைத்தனம். இதை எதிர்த்து IYB தொழிலாளர்கள் போராட்டம். பு.ஜ.தொ.மு, சார்பில் வாழ்த்து.

from vinavu https://ift.tt/3jcqFcX
via Rinitha Tamil Breaking News

பாஜக தலைமை : கஞ்சா விற்பனைக்கு மாவட்டம் || பாலியல் குற்றத்துக்கு மாநிலம் || நாட்டை விற்றால் தேசியம்

கஞ்சா விற்பனை முதல் பாலியல் குற்றம் வரை - பாஜகவில் உள்ள பெரும்பான்மையானவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாகவே உள்ளனர் என்பது அன்றாடம் அம்பலமாகிறது

from vinavu https://ift.tt/3kjuPyQ
via Rinitha Tamil Breaking News

பாஜக எதிர்ப்பாளர்களின் முகநூல் குழுக்களை முடக்கிய முகநூல் நிர்வாகம் !

ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பிஜேபிக்கு எதிரான குரல்களை சுறுசுறுப்பாகவும், முறையாகவும் முடக்குவது இப்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது, என்கின்றனர், சமூகச் செயற்பாட்டாளர்கள்

from vinavu https://ift.tt/3y873ut
via Rinitha Tamil Breaking News

Monday, August 23, 2021

ஆப்கானிஸ்தான் குறித்து ஒரு சுருக்கமான பார்வை || சந்திரசேகரன்

ஆப்கன் மக்களுக்காக எந்த ஏகாதிபத்திய ஓநாய்களும் நீலிக்கண்ணீர் வடிக்காமல் ஆப்கனை விட்டு வெளியேறுங்கள் அல்லது உங்களுக்கு ஆப்கன் மக்கள் இன்னொரு புதை குழியை தோண்டுவார்கள்.

from vinavu https://ift.tt/3ybUWNd
via Rinitha Tamil Breaking News

சாதியத்தை அரவணைக்கும் தி.மு.க-வால் காவியை ஒழிக்க முடியுமா ?

தி.மு.க-வின் இரண்டாம் மட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் தங்களை ஒரு சாதியவாதியாகவே காட்டிக்கொண்டு பல சாதி சங்க கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

from vinavu https://ift.tt/3goTC3x
via Rinitha Tamil Breaking News

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் மணிவண்ணனுக்கு நான்காம் ஆண்டு சிவப்பஞ்சலி !!

அடக்குமுறைக்கு அஞ்சாத செயலூக்க வீரம், போர்க்குணமிக்க செயல்பாடு ஆகியவற்றுக்கு தனது இறுதிநாள் வரையில் முன்னுதாரணமாக செயல்பட்டவர் தோழர் மணிவண்ணன்.

from vinavu https://ift.tt/3z9mdBe
via Rinitha Tamil Breaking News

Friday, August 20, 2021

பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்குப் பின்னிருக்கும் கார்ப்பரேட் கொள்ளை !

நாளொன்றுக்கு 5 லிட்டர் பெட்ரோல் போடும் ஆட்டோ ஓட்டுநர் , ஒரு நாளைக்கு மட்டும் ரூ.300-ஐ வரியாகச் செலுத்துகிறார். ஒரு மாதத்திற்கோ ரூ.9000 வரியாகக் கட்டுகிறார். இது யாருடைய மடியறுத்து யாருக்கு தாரைவார்க்கும் அரசு ?

from vinavu https://ift.tt/3z48Zp3
via Rinitha Tamil Breaking News

இராஜஸ்தான் : மனுவின் சிலையை அகற்றக்கோரி போராட்டம் !

கடந்த 32 ஆண்டுகளாக கன்ஷிராம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட தலித் தலைவர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் இந்த சிலைக்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள்.

from vinavu https://ift.tt/3D1i84n
via Rinitha Tamil Breaking News

Work From Home : ஐ.டி. ஊழியர்களை கசக்கிப் பிழியும் முதலாளித்துவ இலாபவெறி !

என்ன நடந்தது கடந்த ஒன்றரை ஆண்டுகளில்? நமது நிறுவனத்தின் செலவுகள் குறைந்தன; லாபம் அதிகரித்தது, நம்மில் மிகச் சிலருக்குச் சம்பளம் அதிகரித்தது. ஆனால் இதற்காக நாம் கொடுத்த விலையோ அதிகம்.

from vinavu https://ift.tt/3D3GmLd
via Rinitha Tamil Breaking News

டி.வி.எஸ் நிர்வாகத்தின் குள்ளநரித்தனம் || சங்கம் கடந்து தொழிலாளர்களைத் திரட்டும் புஜதொமு

வர்க்க விரோத ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கத்தை கைக்குள் வைத்துக் கொண்டு தொழிலாளர்களை ஒடுக்கும் ஆக்சில்ஸ் இந்தியா நிறுவனம், புஜதொமு-வை முடக்க தொழிலாளர்களை பல்வேறு பகுதிகளுக்கு சிதறடிக்கிறது.

from vinavu https://ift.tt/3iZWw0f
via Rinitha Tamil Breaking News

Thursday, August 19, 2021

தாலிபான்களின் கையில் ஆப்கானின் எதிர்காலம் ?

இந்தியாவில் கார்ப்பரேட் - காவி பாசிச நடவடிக்கைகளை மோடி தீவிரமாக அமல்படுத்துவது போல, ஆப்கானில் கார்ப்பரேட் - இஸ்லாமிய அடிப்படைவாத சர்வாதிகாரத்தை தாலிபான்கள் தீவிரமாக அமல்படுத்துவதை எதிர்பார்க்கலாம்.

from vinavu https://ift.tt/3D3WRa0
via Rinitha Tamil Breaking News

சீர்காழியில் தோழர் அம்பிகாபதி நினைவேந்தல் கூட்டம் || மக்கள் அதிகாரம்

தோழர் அம்பிகாபதியின் புரட்சிகர வாழ்வை அனைவரும் வரித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியை சீர்காழி மக்கள் அதிகாரம் ஏற்பாடு செய்துள்ளது.

from vinavu https://ift.tt/3mjWwds
via Rinitha Tamil Breaking News

அரியலூர் : ராம்கோ சிமெண்ட் ஆலைக்கு துணைபோகும் மாவட்ட நிர்வாகம் !!

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ராம்கோவிற்கு எதிரான மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகமோ, ஆலை விரிவாக்கத்துக்காக கண்துடைப்பு கேட்புக் கூட்டம் நடத்தியிருக்கிறது.

from vinavu https://ift.tt/3yWnU4K
via Rinitha Tamil Breaking News

Friday, August 13, 2021

மீன் வளத்தையும் மீனவர்களையும் அழிக்க வரும் கடல் மீன்வள மசோதா !

மறுகாலனியாக்கக் கொள்கை அறிவிக்கப்பட்ட 1991-லேயே தேசிய மீன்வளக் கொள்கையின் கீழ் கூட்டு மீன்பிடி திட்டத்தின் அடிப்படையில் வெளிநாட்டு கப்பல்களுக்கு மீன் பிடி உரிமம் வழங்கியதன் தொடர்ச்சியே இது.

from vinavu https://ift.tt/3xJfmgh
via Rinitha Tamil Breaking News

இயற்கை அழிவிற்கு காரணம் உழைக்கும் மக்களா ? கார்ப்பரேட் முதலாளிகளா?

பெருவிகித உற்பத்தியே பேரழிவுக்கான காரணம் என்கிற இடத்தை அடைந்துவிட்டோம். பெருந்தேசியமும் முதலாளித்துவமும் பேரழிவுக்கான அடிப்படை காரணங்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

from vinavu https://ift.tt/3yLXqCS
via Rinitha Tamil Breaking News

தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட மோசமான நிலை !

நியாயமற்ற சம்பள குறைப்புகளால் வட்டிக்கு பணம் வாங்கும் நிலைக்கும், கட்டிட வேலை, விவசாய வேலை, உணவு, பல்பொருள்கள் வினியோகிக்கும் வேலைகளுக்கும் தனியார் கல்லூரிப் பேராசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

from vinavu https://ift.tt/3jOxIYh
via Rinitha Tamil Breaking News

தருமபுரி : மூங்கில் கூடை பின்னும் மக்களின் வாழ்நிலை !

பிழைப்பிற்காக மூங்கில் குச்சிகளை வெட்டும் மக்களிடம் அபராதம் வசூலிக்கும் அரசு, ஈஷா மையத்திற்காக சுமார் 2,000 ஏக்கர் வனப்பகுதியை கார்ப்பரேட் சாமியார் சத்குரு அழித்தால் அது கடவுள் பக்தி என்று வேடிக்கை பார்க்கிறது.

from vinavu https://ift.tt/3jO6GjS
via Rinitha Tamil Breaking News