Monday, December 31, 2018

வருசம் பொறந்துருச்சாண்ணே… முதலாளி என்ன ராசின்ணே !

ஏன்ணே நம்ம ராசிக்கு தான் வருசா வருசம் எறங்குது, கெறங்குது.. எல்லா வருசமும் நல்லா இருக்கேன்ணே இந்த அம்பானி அதானி எல்லாம் என்னா ராசின்ணே!

The post வருசம் பொறந்துருச்சாண்ணே… முதலாளி என்ன ராசின்ணே ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2R5Y50t
via Rinitha Tamil Breaking News

உங்களுக்குச் சாவுமணி அடிக்கும் நாள் நெருங்கி விட்டது

ஜனங்களே பார்த்தீர்களா? இந்த மிருகங்கள் நம் கைகளைக் கொண்டே நம் தொண்டையை நெரிப்பதை நன்றாகப் பாருங்கள்! சிந்தித்துப் பாருங்கள்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 45-ம் பகுதி...

The post உங்களுக்குச் சாவுமணி அடிக்கும் நாள் நெருங்கி விட்டது appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2CH3y4W
via Rinitha Tamil Breaking News

கருத்துக் கணிப்பு : தமிழகத்தின் அர்னாப் கோஸ்வாமி யார் ?

தமிழகத்தின் அர்னாப் கோஸ்வாமி யார் ? வினவு விருதுகளுக்கான இந்தக் கருத்துக் கணிப்பில் உங்கள் அபிமானம் பெற்ற பத்திரிகை உலக அர்னாப்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் ..

The post கருத்துக் கணிப்பு : தமிழகத்தின் அர்னாப் கோஸ்வாமி யார் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Ss2JSN
via Rinitha Tamil Breaking News

குழந்தை இல்லாத ஆண்களின் மனநிலை குறித்து சிந்தித்ததுண்டா ?

குழந்தையில்லாவர்களுக்கு அது ஏற்படுத்தும் வலி, இழப்பு, துக்கம், மன அழுத்தம் போன்றவை சமூகத்தின் பார்வையால் ஏற்படுகின்றன. ஹாட்லியின் ஆய்வில் தங்களுடைய அனுபவத்தை ஆண்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

The post குழந்தை இல்லாத ஆண்களின் மனநிலை குறித்து சிந்தித்ததுண்டா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2CGyemT
via Rinitha Tamil Breaking News

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் : படிப்பினை என்ன ?

கடந்த 6 நாட்களாக நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் போராட்டமானது தற்போது தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆயினும் இறுதி வெற்றி கிட்ட என்ன செய்வது...?

The post இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் : படிப்பினை என்ன ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Tjdw1A
via Rinitha Tamil Breaking News

பிக் பாஸ் : இனி அரசின் நேரடி கண்காணிப்பில் உங்கள் கணினிகள் !

“நாம் இப்போது போலிசு இராஜ்ஜியத்தை நோக்கியா செல்கிறோம்? பெரியண்ணன் நம்மை எப்போதும் கண்காணிக்கிறார். இந்த மீம்பெரும் தகவல்களை கையாளும் திறமை படைத்தவையா இந்நிறுவனங்கள்? ”

The post பிக் பாஸ் : இனி அரசின் நேரடி கண்காணிப்பில் உங்கள் கணினிகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GNnt6k
via Rinitha Tamil Breaking News

Sunday, December 30, 2018

வரலாறு : மதுரைக் கோவில் நுழைவும் ஆர்.எஸ். நாயுடுவும் !

மதுரை கோவிலில் 2 உண்டியல்கள் இருந்தன. இதனால் பக்தர்கள் பலர் பட்டர்களிடம் காசு கொடுத்தனர். வட இந்தியர்கள் காசுகளை சந்நிதியில் தூக்கி எறிந்தனர். இதைப் பார்த்த நாயுடு கோவில் முழுக்க உண்டியல் வைக்க உத்தரவிட்டார். சந்நதியில் பணம் எறியும் பழக்கம் தடுத்து நிறுத்தப்பட்டது.

The post வரலாறு : மதுரைக் கோவில் நுழைவும் ஆர்.எஸ். நாயுடுவும் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2CGacZh
via Rinitha Tamil Breaking News

தள்ளு வண்டி காவியம் | துரை. சண்முகம்

வண்டியை ஏற்றத்தில் உந்தித் தள்ளி, இறக்கத்தில் இழுத்துப் பிடித்து, பள்ளிப் பிள்ளைகள் சைக்கிள்கள் பைக்குகளின் சீண்டல்கள் படாமல்... விலகி பக்குவமாய் கட்டுக்குள் நிறுத்தும் பெண்ணின் தொண்டைக்குழி தசையில் வியர்வை உருளும்.

The post தள்ளு வண்டி காவியம் | துரை. சண்முகம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2ThlhVZ
via Rinitha Tamil Breaking News

கஜா புயல் பாதித்த பகுதிகளைத் தாக்கும் நுண்கடன் நிறுவனங்கள் !

கஜா புயலின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை என்பது அனைவரும் அறிந்த செய்திதான். மக்களுக்கு உரிய இழப்பீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் இன்னமும் கிடைக்கவில்லை என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டம் தொடர்கிறது. இன்னும் சகஜநிலைக்கு திரும்பாத பகுதிதான் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள வெள்ளப்பள்ளம். இப்பகுதியில் இன்னமும் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த கடல்நீர் முழுமையாக வெளியேற்றப்படவில்லை. மேலும் சேதமான மீனவர்களின் படகுகளுக்கு அரசு உரிய இழப்பீடுகளை வழங்கவில்லை. புயலில் வீழ்ந்த மரங்கள், மற்றும் கூரைகள் அகற்றப்படவில்லை. இந்த […]

The post கஜா புயல் பாதித்த பகுதிகளைத் தாக்கும் நுண்கடன் நிறுவனங்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2ThvYIb
via Rinitha Tamil Breaking News

மனிதன் ஒரே ஒருமுறைதானே சாக முடியும் ?

ஒரு மனிதனின் கைகள் இரண்டையும் கட்டிப்போட்டுவிட்டு, இவர்கள் இஷ்டப்படியெல்லாம் அவனை வதைக்கிறார்கள். மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 44-ம் பகுதியின் பாகம்-2...

The post மனிதன் ஒரே ஒருமுறைதானே சாக முடியும் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2CFBezF
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! திருவண்ணாமலை PRPC ஆர்ப்பாட்டம் !

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனிச் சட்டம் இயற்றக் கோரி திருவண்ணாமலையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்

The post ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! திருவண்ணாமலை PRPC ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2ThBA53
via Rinitha Tamil Breaking News

மதுரையில் மங்கி வரும் ஆட்டோ இலக்கியம் !

ஒருமுறை லாரி ஒன்றின் மின்கலப் பெட்டியில், "என்னை தவிக்க விட்டால், உங்களை தள்ள விடுவேன்" என்ற வித்தியாசமான வாசகத்தையும் அப்போது பார்த்த நினைவு உள்ளது.

The post மதுரையில் மங்கி வரும் ஆட்டோ இலக்கியம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2EViSwi
via Rinitha Tamil Breaking News

Saturday, December 29, 2018

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் அளித்த இளைஞர் பலி…

விருதுநகர்: 4 நாட்களுக்கு முன் கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதிக்கப்பட்ட ரத்தத்தை கொடுத்த 19 வயது இளைஞர் ராமநாதபுரத்தில் தற்கொலைக்கு முயன்றார். தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார்.

இந்த இளைஞர் தெரியாமல் செய்திருந்தாலும் குற்றஉணர்ச்சியால் தற்கொலைக்கு முயன்றார் என கூறப்படுகிறது . இந்த இளைஞர் வெளிநாடு செய்வதற்காக மதுரையில் மருத்துவப் பரிசோதனை செய்த பிறகு தான் அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது பற்றி தெரியவந்தது.

இதை அறிந்த அந்த இளைஞர் சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று அது எச்ஐவி பாதிப்பு உள்ள ரத்தம் என்றும் அதை யாருக்கும் செலுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.இதை மீறியும் கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதிக்கப்பட்டதை அறிந்து தற்கொலைக்கு முயன்றார் .

The post கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் அளித்த இளைஞர் பலி… appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2Stibhu
via Rinitha Tamil Breaking News

மோடியை விட்டுக் கொடுக்காமல் வெண்பா பாடுவதில் நம்பர் 1 தமிழ் நடிகர் யார் ?

மோடியை எங்கும் எப்போதும் விட்டுக் கொடுக்காமல் அவருக்கு வெண்பா பாடும் தமிழ் நடிகர் யார் என நீங்கள் நினைக்கிறீர்கள் ? வாக்களியுங்கள் !

The post மோடியை விட்டுக் கொடுக்காமல் வெண்பா பாடுவதில் நம்பர் 1 தமிழ் நடிகர் யார் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2EX4IeW
via Rinitha Tamil Breaking News

Friday, December 28, 2018

மார்க்சியம் ஒரு மனிதரின் பெயரில் இருந்தாலும் அது உண்மையில் இரண்டு மனிதர்களின் பணியாகும்

மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இடையிலிருந்த நட்பு மனிதர்களுக்கிடையில் நட்பைப் பற்றி தொன்மைக் காலத்தில் கூறப்பட்ட மிகவும் உணர்ச்சிகரமான கதைகளைக் காட்டிலும் கூட உயர்வானது என்றார் லெனின். மார்க்ஸ் பிறந்தார் - தொடரின் 24-ம் பாகம்

The post மார்க்சியம் ஒரு மனிதரின் பெயரில் இருந்தாலும் அது உண்மையில் இரண்டு மனிதர்களின் பணியாகும் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GMYsbj
via Rinitha Tamil Breaking News

சுதேசி வேடத்தில் பழங்குடிகளின் மூலிகை அறிவை திருடி விற்கும் பாபா ராம்தேவ்

வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, உள்நாட்டு நிறுவனங்களும் இயற்கை வளங்களை சுரண்டுவதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் பங்கு தரவேண்டும் என தீர்ப்பில் தெரிவித்தார் நீதிபதி.

The post சுதேசி வேடத்தில் பழங்குடிகளின் மூலிகை அறிவை திருடி விற்கும் பாபா ராம்தேவ் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2BMC63P
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு ! மக்கள் அதிகாரம் சென்னைக் கூட்டம் | Live | டிச 29

ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்றவும், கொலைக்குற்றவாளி போலீசை கைது செய்யவும் வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம். அனைவரும் வருக ! வினவு நேரலை

The post ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு ! மக்கள் அதிகாரம் சென்னைக் கூட்டம் | Live | டிச 29 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2TgCDlI
via Rinitha Tamil Breaking News

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம் !

“நாங்கள் செத்தாதான் கோரிக்கை நிறைவேறும்னா எத்தனை பேர் சாகணும்னு சொல்லுங்க. எங்க உயிரக் கொடுக்கவும் தயாரா இருக்கோம். எங்களுக்கு பின்னாடி வர்றவங்களாவது நல்லா வாழணும்” என்கின்றனர் ஆசிரியர்கள்.

The post இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2EXbXU6
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் ஒருவரிச் செய்திகள் – 28/12/2018 | டவுண்லோடு

26, 27 டிச 2018 ஆகிய நாட்களின் வினவு ஒரு வரிச் செய்தி அறிக்கைகளை கேட்பொலி வடிவில் தருகிறோம். இத்தொகுப்பை கேளுங்கள் பகிருங்கள்...

The post ஒலி வடிவில் ஒருவரிச் செய்திகள் – 28/12/2018 | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2SkEvd3
via Rinitha Tamil Breaking News

ஓட்டுக்குப் பணம் வாங்குவதால் தமிழகம் முழுவதும் தேர்தலைப் புறக்கணிக்கலாமா ? கேள்வி பதில்

அன்றாட அரசு அலுவலகங்களில் பணம் கொடுக்க வேண்டிய அவஸ்தையை மாபெரும் ஊழலாக சித்தரித்து விட்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்புடைய மாபெரும் ஊழலை ஏதோ புரியாத புள்ளிவிவரமாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

The post ஓட்டுக்குப் பணம் வாங்குவதால் தமிழகம் முழுவதும் தேர்தலைப் புறக்கணிக்கலாமா ? கேள்வி பதில் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Aiqnds
via Rinitha Tamil Breaking News

பாஜக-வின் கொள்கை பரப்பும் நம்பர் 1 நடுநிலை தமிழ் நாளிதழ் எது ? கருத்துக் கணிப்பு

தினத்தந்தி, தினமலர், தமிழ் இந்து திசை, தினமணி - யார் பாஜக-வின் நம்பர் 1 சொம்பு? புத்தாண்டு விருதுக்கான கருத்துக் கணிப்பு! வாக்களியுங்கள்!

The post பாஜக-வின் கொள்கை பரப்பும் நம்பர் 1 நடுநிலை தமிழ் நாளிதழ் எது ? கருத்துக் கணிப்பு appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2TeZpKR
via Rinitha Tamil Breaking News

கோதாவரி டெல்டாவின் கடைமடை கிராமம் ! பலுசுதிப்பா மீனவர்களின் சோகம் ! நேரடி ரிப்போர்ட்

’பெதாய்’ புயலால் பாதிக்கப்பட்ட கடலோர மீனவர் கிராமமான பலுசுதிப்பாவில், புயல் வருவதற்கு முந்தைய நாள் இரவே நெருப்பு அனைத்தையும் கபளீகரம் செய்துவிட்டது.

The post கோதாவரி டெல்டாவின் கடைமடை கிராமம் ! பலுசுதிப்பா மீனவர்களின் சோகம் ! நேரடி ரிப்போர்ட் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GLitio
via Rinitha Tamil Breaking News

சென்னையில் பரபரப்பு 10ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக் குத்து..

சென்னை: அயப்பாக்கம் தேவி நகரை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி வேணு. 15 வயதான இவரது மகன் பாபு அயப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்பெஷல் கிளாஸ் முடித்துவிட்டு நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார். பின்னர் அவர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றபோது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்து 2 மர்ம நபர்கள் இந்த மாடிக்கு வந்துள்ளனர் .

பிறகு அந்த சிறுவனை சரமாரியாக கத்தியால் 16 இடங்களில் குத்தினார்கள். இதனால் அலறிய பாபுவின் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் எல்லோருமே மொட்டை மாடிக்கு வந்தனர்.
பாபு ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறகு பாபுவை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

The post சென்னையில் பரபரப்பு 10ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக் குத்து.. appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2LAjb0V
via Rinitha Tamil Breaking News

அலெக்சாந்தர் படையெடுத்தார் – அரிஸ்டாட்டில் ஆய்வு செய்தார் | பொருளாதாரம் கற்போம் 5

பொருளியலாளர் என்ற முறையில் அரிஸ்டாட்டிலின் சிறப்பு, அரசியல் பொருளாதாரத்தினுடைய சில இனங்களை முதன் முதலாக நிறுவியதிலும் அவற்றினிடையே உள்ள இடைத் தொடர்பை எடுத்துக் காட்டியதிலும் அடங்கியிருக்கிறது.

The post அலெக்சாந்தர் படையெடுத்தார் – அரிஸ்டாட்டில் ஆய்வு செய்தார் | பொருளாதாரம் கற்போம் 5 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Sqftt6
via Rinitha Tamil Breaking News

தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு ! நாளை சென்னையில் அரங்கக் கூட்டம்

தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு! தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கொலைக்குற்றவாளி போலீசாரை கைது செய்! என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் சென்னையில் அரங்கக் கூட்டத்தை நடத்தவிருக்கிறது, மக்கள் அதிகாரம்.

The post தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு ! நாளை சென்னையில் அரங்கக் கூட்டம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2AieDYq
via Rinitha Tamil Breaking News

Thursday, December 27, 2018

மதவெறிக் கொலைகளில் உச்சம் தொட்ட 2018 : மோடி அரசின் மற்றுமொரு சாதனை !

ஆண்டின் இறுதியில் ஆண்டு முழுவதும் நடந்த முக்கியமான சம்பவங்களை ஊடகங்கள் நினைவு கூறுவது உண்டு. மோடி ஆட்சி முக்கிய சம்பவங்களின் பட்டியலில் (பார்ப்பனிய இந்துமதவெறி) வெறுப்பு அரசியல் கலவரங்கள் – கொலைகளை இணைத்துள்ளது. 2014-ஆம் ஆண்டு முதல் காவிகள் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் இந்துத்துவ கலவரங்கள்-கொலைகளின் எண்ணிக்கை சாதனை உயரத்தை எட்டியிருக்கின்றன. 2018-ஆம் ஆண்டு அதன் உச்சத்தை தொட்டிருக்கிறது. 2018 டிசம்பர்  26-ஆம் தேதி வரையிலான கணக்கின் படி மத அடிப்படைவாதத்தின் மூலம் தூண்டிவிடப்பட்ட 93 கலவரவங்கள் நடந்துள்ளதாக சொல்கிறது […]

The post மதவெறிக் கொலைகளில் உச்சம் தொட்ட 2018 : மோடி அரசின் மற்றுமொரு சாதனை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Ai9PCm
via Rinitha Tamil Breaking News

வாஜ்பாய் கால உளவுத்துறை தலைவர் பாகிஸ்தான் உளவுத்துறை தலைவரோடு புத்தகம் எழுதலாமா ?

இந்த அதுலாத் எப்போது 'ரா'வின் தலைவராக இருந்தார்? 1999லிருந்து 2000 வரை. அதாவது கார்கில் யுத்தம் நடந்த காலகட்டத்தில் ராவின் தலைவராக இருந்தவர்.

The post வாஜ்பாய் கால உளவுத்துறை தலைவர் பாகிஸ்தான் உளவுத்துறை தலைவரோடு புத்தகம் எழுதலாமா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2ERt8Ws
via Rinitha Tamil Breaking News

தமிழ் அவமானம் அல்ல – அடையாளம் | ஆட்டோ இலக்கியம் | வாசகர் புகைப்படங்கள்

ஆட்டோ இலக்கியம் - தலைப்பின் கீழ் வினவு வாசகர்கள் எடுத்து அனுப்பிய இருசக்கர வாகன வாசகங்களின் புகைப்படத் தொகுப்பு

The post தமிழ் அவமானம் அல்ல – அடையாளம் | ஆட்டோ இலக்கியம் | வாசகர் புகைப்படங்கள் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2EOrJ2N
via Rinitha Tamil Breaking News

பணக்காரனுக்குச் சொர்க்கம் கூடப் பற்றாக்குறைதான்

வாழ்க்கையின் பெரும்பாகம் அவளது கண்முன்னாலேயே அவளது சம்பந்தத்துடனேயே உருவாக்கப்பட்டு வருவதை அவள் உணர்ந்தாள்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 44-ம் பகுதி.

The post பணக்காரனுக்குச் சொர்க்கம் கூடப் பற்றாக்குறைதான் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2AmsFrY
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : அறிவியல் வளர்ச்சி மனித வாழ்விற்கு பலனளிப்பதா ? அழிப்பதா ?

அதிக சத்துள்ள கெட்டுப் போகும் தக்காளியை விட அதிக சத்தில்லாத கெட்டுப் போகாத தக்காளி அதிக இலாபம் தருமென்றால் நமது முதலாளிகள் சத்து தக்காளியை தடை செய்து விடுவார்கள்.

The post கேள்வி பதில் : அறிவியல் வளர்ச்சி மனித வாழ்விற்கு பலனளிப்பதா ? அழிப்பதா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2rWOvOd
via Rinitha Tamil Breaking News

மாட்டு கொட்டகையாக மாறிய அரசு பள்ளிக்கூடம் : ஆதித்யநாத் ஆட்சியின் சாதனை !

பண்டாரங்களின் ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் பசுக்களுக்காகத் திறந்துவிடப்படுகிறது. இனி இந்த இந்து ராஜ்ஜியத்தில் எல்லோரும் மாடு மேய்க்க வேண்டியதுதான்...

The post மாட்டு கொட்டகையாக மாறிய அரசு பள்ளிக்கூடம் : ஆதித்யநாத் ஆட்சியின் சாதனை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2LBqVzH
via Rinitha Tamil Breaking News

தமிழகம் | இந்தியா | உலகம் | ஒரு வரிச் செய்திகள் – 27/12/2018

27/12/2018 செய்திகளையும் அவற்றின் பின்னணியையும் ஒருங்கிணைத்து மக்கள் பார்வையில் சுருக்கித் தருகிறது ஒரு வரிச் செய்திகள் பகுதி !

The post தமிழகம் | இந்தியா | உலகம் | ஒரு வரிச் செய்திகள் – 27/12/2018 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Reo3ht
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் கேள்வி பதில் – சொல்லுங்கண்ணே உரையாடல் | டவுண்லோடு

கேள்வி பதில் பகுதி , குரங்கு என்ன சாதி ? நகைச்சுவை உடையாடல் ஆகியவற்றின் கேட்பொலி கோப்புகளை கேட்க, தரவிறக்கம் செய்ய ...

The post ஒலி வடிவில் கேள்வி பதில் – சொல்லுங்கண்ணே உரையாடல் | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GHC5UM
via Rinitha Tamil Breaking News

உத்திரப் பிரதேசம் : கும்பமேளாவிற்கு வரும் இந்துக்களிடம் மதவெறியேற்ற ஆர்.எஸ்.எஸ். திட்டம்

மூன்று மாநில சட்டப் பேரவைத் தோல்வியைத் தொடர்ந்து பாஜக சந்தித்துள்ள வீழ்ச்சியிலிருந்து மீண்டு வர இம்முறை ஆர்.எஸ்.எஸ். அமைப்பே களம் இறங்கியிருக்கிறது. அதற்கு கும்பமேளாவை கையில் எடுத்திருக்கிறது !

The post உத்திரப் பிரதேசம் : கும்பமேளாவிற்கு வரும் இந்துக்களிடம் மதவெறியேற்ற ஆர்.எஸ்.எஸ். திட்டம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2ENOqnH
via Rinitha Tamil Breaking News

நவோதயா பள்ளிகள் : 5 ஆண்டுகளில் 49 மாணவர்கள் தற்கொலை !

தற்கொலை செய்து கொண்டமாணவர்களில் 16 மாணவர்கள் அட்டவணைப்பிரிவை சேர்ந்தவர்கள். மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தலித் மற்றும் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்கள்.

The post நவோதயா பள்ளிகள் : 5 ஆண்டுகளில் 49 மாணவர்கள் தற்கொலை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2EPbr9V
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 26, 2018

மோடிக்கு ஜால்ரா போடும் தொலைக்காட்சிகளில் நம்பர் 1 எது ? கருத்துக் கணிப்பு

தந்தி டிவி, புதிய தலைமுறை, நியூஸ் 7 தமிழ், நியூஸ் 18 தமிழ், நியூஸ் ஜே, பாலிமர் நியூஸ் எது காவிகளிடம் சரண்டைந்த சானல்? வாக்களியுங்கள்!

The post மோடிக்கு ஜால்ரா போடும் தொலைக்காட்சிகளில் நம்பர் 1 எது ? கருத்துக் கணிப்பு appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GHqULR
via Rinitha Tamil Breaking News

இந்த மாதிரி ஜனங்களோடு வாழ்வதும் அவர்களது தோழர்களாயிருப்பதும் எவ்வளவு பெரிய பாக்கியம்

அவர்கள் இருவரது இதயங்களும் ஒன்றையொன்று நெருங்கிப் பழகிக் கொண்டதால் ஏற்பட்ட ஆனந்த வெறி அவளது தலைக்குள் காரமான மதுவெறியைப்போல் மேலோங்கிக் கிறங்கியது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 43-ம் பகுதி.

The post இந்த மாதிரி ஜனங்களோடு வாழ்வதும் அவர்களது தோழர்களாயிருப்பதும் எவ்வளவு பெரிய பாக்கியம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2LC2wtV
via Rinitha Tamil Breaking News

தூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம் | வாஞ்சிநாதன் உரை

தூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம்! - மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை.

The post தூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம் | வாஞ்சிநாதன் உரை appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2rVVmHN
via Rinitha Tamil Breaking News

தமிழகம் | இந்தியா | உலகம் | ஒரு வரிச் செய்திகள் – 26/12/2018

இன்றைய செய்திகளையும் பின்னணியையும் ஒருங்கிணைத்து மக்கள் பார்வையில் சுருக்கித் தருகிறது ஒரு வரிச் செய்திகள் பகுதி !

The post தமிழகம் | இந்தியா | உலகம் | ஒரு வரிச் செய்திகள் – 26/12/2018 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2EMaobq
via Rinitha Tamil Breaking News

புயல் மழையெல்லாம் பழகிப் போச்சு ! ஆந்திரா காக்கிநாடா பெய்ட்டி புயல் பாதிப்புகள் | நேரடி ரிப்போர்ட்

ஒரு பக்கம் அரசு, இன்னொரு பக்கம் தனியார். கூடுதலா இயற்கைப் பேரிடர்னு எல்லாம் சேர்ந்து எங்கள விடாம துரத்தினா நாங்க எங்கதான் போறது? ஆந்திராவிலிருந்து வினவு செய்தியாளர்களின் களச்செய்தி!

The post புயல் மழையெல்லாம் பழகிப் போச்சு ! ஆந்திரா காக்கிநாடா பெய்ட்டி புயல் பாதிப்புகள் | நேரடி ரிப்போர்ட் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2SjVUTp
via Rinitha Tamil Breaking News

வாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : உங்கள் விருப்பம் !

உங்களுக்கு விருப்பமுள்ள ஒரு தலைப்பில் புகைப்படங்களை எடுத்து அனுப்பலாம். அந்த தலைப்பு ஏதாவது ஒரு வகையில் சமூக அக்கறைக்குரியதாக இருக்க வேண்டும். அவ்வளவே.

The post வாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : உங்கள் விருப்பம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2QRxW5n
via Rinitha Tamil Breaking News

உடம்ப வருத்தி உழைக்கிறவனுக்குத்தான் நல்ல மனசு இருக்கும் !

குழந்தைகளுக்கு பாதிவிலையில் ஜூஸ் கொடுக்கிறார் எம்.ஜி.ராமச்சந்திரனின் ரசிகரான இந்த 75 வயது ராமச்சந்திரன். அவருடன் உரையாடுகிறார் சரசம்மா!

The post உடம்ப வருத்தி உழைக்கிறவனுக்குத்தான் நல்ல மனசு இருக்கும் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2CyKqpz
via Rinitha Tamil Breaking News

போராடு நல்லதே நடக்கும் – ஆட்டோ இலக்கியம் | வாசகர் புகைப்படங்கள் | பாகம் 1

''ஆட்டோ இலக்கியம்'' என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பியுள்ள புகைப்படங்களின் தொகுப்பு .

The post போராடு நல்லதே நடக்கும் – ஆட்டோ இலக்கியம் | வாசகர் புகைப்படங்கள் | பாகம் 1 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GHGZRz
via Rinitha Tamil Breaking News

உலகில் முதல் பொருளாதார நிபுணர் யார் ? வீட்டுப் பாடங்களுடன் பொருளாதாரம் கற்போம் 4

வரலாற்றில் முதல் பரிவர்த்தனை ஆரம்பித்ததும், பொருளாதாரம் துளிர்க்க ஆரம்பித்து விட்டது. ஆனாலும் அதை முழு வளர்ச்சியாக பார்க்க முடியாது. அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 4

The post உலகில் முதல் பொருளாதார நிபுணர் யார் ? வீட்டுப் பாடங்களுடன் பொருளாதாரம் கற்போம் 4 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2RkSbre
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 25, 2018

இருக்கும் ரயில்களுக்கே நாதியில்லை இதில் புல்லட் ரயில் ஒரு கேடா ? முன்னாள் பாஜக அமைச்சர்

தேர்தல் நெருங்க நெருங்க, இன்னும் பல ஒப்புதல் வாக்குமூலங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

The post இருக்கும் ரயில்களுக்கே நாதியில்லை இதில் புல்லட் ரயில் ஒரு கேடா ? முன்னாள் பாஜக அமைச்சர் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2ENETxH
via Rinitha Tamil Breaking News

எழுபது ஆண்டுகள் கழித்தும் தலித் மக்களுக்கு விவசாய நிலமில்லை

நிலபிரபுத்துவ வரலாறு கொண்ட மாநிலங்களில் தலித்துக்கள் பெரும்பாலும் விவசாயக் கூலிகளாக உள்ளனர்.

The post எழுபது ஆண்டுகள் கழித்தும் தலித் மக்களுக்கு விவசாய நிலமில்லை appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2EL03f3
via Rinitha Tamil Breaking News

தாயை கொலை செய்த மகளின் காதலன் கைது!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, பேஸ்புக் மூலம் வந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை மகளின் காதலன் கொலை செய்த வழக்கு . ஆந்திராவில் தலைமறைவாகப் பதுங்கி இருந்த காதலனை போலீஸ் நேற்று நள்ளிரவு கைது செய்து பின்னர் திருவள்ளூர் கொண்டு வந்தனர். கைதான காதலனை திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இன்று காலை 11 மணியளவில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தாயை கொலை செய்த மகளின் காதலன் கைது! appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2QOBaXl
via Rinitha Tamil Breaking News

டிச 30 மதுரை கூட்டம் : மேல்முறையீடு என ஏமாற்றாதே ! ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று !

தமிழகத்தில் தாமிர உற்பத்திக்கு இடமில்லை என்று கொள்கை முடிவெடுத்து தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி வருகிற டிச.30 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மதுரையில் அரங்கக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

The post டிச 30 மதுரை கூட்டம் : மேல்முறையீடு என ஏமாற்றாதே ! ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2rSkTBs
via Rinitha Tamil Breaking News

பாகிஸ்தானும் சிறுபான்மையினரும் : மோடிக்கு பாடம் நடத்தும் இம்ரான் கான் !

இன்றும் பாகிஸ்தான் ஒரு மதம் சார்ந்த நாடு என்ற போதிலும் ஜனநாயகத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறது. ஆனால் இந்தியா?

The post பாகிஸ்தானும் சிறுபான்மையினரும் : மோடிக்கு பாடம் நடத்தும் இம்ரான் கான் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2EQixuX
via Rinitha Tamil Breaking News

இம்மாதிரி சமயங்களில் அவளது உள்ளத்தில் பெருமையும் அன்பும் பெருகி வழியும்

அவளது பயவுணர்ச்சியின் சாம்பல் குவியலுக்கிடையே அவளது மனம் ஒரே ஒரு சிந்தனைக்கு ஆளாகி உள்ளூரப் போராடிக்கொண்டிருக்கும்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 42-ம் பகுதி.

The post இம்மாதிரி சமயங்களில் அவளது உள்ளத்தில் பெருமையும் அன்பும் பெருகி வழியும் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Lxtrqs
via Rinitha Tamil Breaking News

சேலம் அருகே சிறுவனை சாக்குப்பையில் கடத்த முயன்ற வடமாநில மூதாட்டி கைது.

சேலம்: சேலம் அருகே ஆத்தூரில் பள்ளி சிறுவனை சாக்குப்பையில் கடத்த முயன்ற மூதாட்டியை போலீஸார் கைது செய்தனர். வட மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஆத்தூரில் உள்ள அம்பேத்கர் நகர் அரசு பள்ளி அருகே சுற்றித் திரிந்தார் . பள்ளிக்கு சென்ற ஒரு சிறுவனிடம் வட மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி பேச்சு கொடுத்தார்.

மொழி புரியாததால் அந்த சிறுவனும் ஏதோ விளக்கிக் கொண்டிருந்தான். அப்போது திடீர் என்று அந்த மூதாட்டி சிறுவனின் கையை பிடித்து இழுத்து சென்றார்.

பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாயில் துணியை வைத்து ஒரு சாக்குப்பையில் போட்டு அடைத்தார். இதை பார்த்த சிலர் மூதாட்டியை விரட்டி பிடித்து ,சாக்குப்பையில் உள்ள சிறுவனை கண்டதும் மூதாட்டியை சரமாரியாக தாக்கினர். பின்னர் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸ் அந்த மூதாட்டியை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது .

The post சேலம் அருகே சிறுவனை சாக்குப்பையில் கடத்த முயன்ற வடமாநில மூதாட்டி கைது. appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2BEx4q5
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 24/12/2018 | டவுண்லோடு

தமிழக பெண்கள் சபரிமலை பயணம் : சங்கிகளுக்கு பயந்து திருப்பி அனுப்பிய கேரள போலீசு ! ... இந்துமதவெறி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் ! முன்னாள் அதிகாரிகள் அறிக்கை ! ... உள்ளிட்ட கட்டுரைகள் ஒலி வடிவில்.

The post ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 24/12/2018 | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2EK9k78
via Rinitha Tamil Breaking News

கேள்வி – பதில் : பாஜக – மாற்று ஊடகம் – வாசிப்பு – போலி ஜனநாயகம் – கம்யூனிசக் கல்வி !

இந்த பதிவில் பாஜக எதிர்ப்பு, வாசிப்பு கலை, மாற்று ஊடக தேவை, போலி ஜனநாயகம், மார்க்சிய கல்வி ஆகியவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.. தொடர்ந்து வினவுங்கள்!

The post கேள்வி – பதில் : பாஜக – மாற்று ஊடகம் – வாசிப்பு – போலி ஜனநாயகம் – கம்யூனிசக் கல்வி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2EQNwrB
via Rinitha Tamil Breaking News

கஜா புயல் நிவாரணத்திற்குப் போராடிய இனியவனை வேட்டையாடும் போலீசு !

கஜா புயலில் பாதித்த மக்களை அரசு கைவிட்டதுமட்டுமல்லாது, நிவாரணம் கேட்டு போராடிய மக்களை போலீசு கொண்டு பழிவாங்கவும் செய்கிறது. அதன் இரத்த சாட்சியமாக உள்ளது தலைஞாயிறு பகுதி இனியவனின் வாக்குமூலம்.

The post கஜா புயல் நிவாரணத்திற்குப் போராடிய இனியவனை வேட்டையாடும் போலீசு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Cxws7x
via Rinitha Tamil Breaking News

திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை | வி.இ. குகநாதன்

பார்ப்பன - ஆரிய எதிர்ப்பாக அமைந்த திருக்குறளை `ஆரிய சாத்திரங்களின் சாரம்` என நூல் எழுதுபவர்களை என்ன சொல்லுவது !

The post திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை | வி.இ. குகநாதன் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Vak5oY
via Rinitha Tamil Breaking News

பொருளாதாரம் : முதலாளித்துவ பொருளியலின் மூன்று நூற்றாண்டுகள் !

பதினேழாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அரசியல் பொருளாதாரத்தின் முன்னேற்றம் ஒரு புதிய சமூக அமைப்பின் வளர்ச்சியினால், முன்நிர்ணயம் செய்யப்பட்டது. - பொருளியல் தொடர் பாகம் 3

The post பொருளாதாரம் : முதலாளித்துவ பொருளியலின் மூன்று நூற்றாண்டுகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Q5iw8o
via Rinitha Tamil Breaking News

Monday, December 24, 2018

தோழர்களே ! உங்கள் சக்தியை ஏன் விரயம் செய்கிறீர்கள் ?

"செத்தவர்களை அடக்கம் செய்வதோ இப்படி இருக்கிறது! செத்தவர்களுக்கோ அமைதியே கிடையாது!” மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 41ம் பகுதியின் இரண்டாம் பாகம்

The post தோழர்களே ! உங்கள் சக்தியை ஏன் விரயம் செய்கிறீர்கள் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2V8wtGd
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட்டை விரட்டுவோம் | சென்னையில் டிசம்பர் 29 மக்கள் அதிகாரம் கூட்டம்

ஸ்டெர்லைட் ஆலை தொழில் முறை தொடர் குற்றவாளி. இனி மன்னிப்பே கிடையாது. தமிழகத்திலிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்கப்பட வேண்டும். அரங்கக் கூட்டம், டிசம்பர்-29, 2018 மாலை 4 மணி, சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்.

The post ஸ்டெர்லைட்டை விரட்டுவோம் | சென்னையில் டிசம்பர் 29 மக்கள் அதிகாரம் கூட்டம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2EMUJZt
via Rinitha Tamil Breaking News

ஏத்திவிடு ஐயப்பா … தூக்கிவிடு ஐயப்பா … கோவன் பாடல்

வார்டு எலக்சனுல அஞ்சே ஓட்டு மானமே போச்சி... 98 எலக்சனுக்கு அயோத்தி கிடைச்சது... இப்போ 2019 க்கு சாமிசரணம் மன்னிச்சிரு...

The post ஏத்திவிடு ஐயப்பா … தூக்கிவிடு ஐயப்பா … கோவன் பாடல் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2QN7cTf
via Rinitha Tamil Breaking News

45 -ஆவது பெரியார் நினைவுநாள் தொடரும் நினைவுகள்… | துரை சண்முகம்

நினைத்தாலே சுரக்கும் பெரியார் மனிதநேயம். நினைத்தாலே துளிர்க்கும்பெரியார் உணர்வு நயம். நினைத்தாலே அழைக்கும் பெரியார் களம். நினைத்தாலே தொடரும்... இது பெரியார் நிலம்!

The post 45 -ஆவது பெரியார் நினைவுநாள் தொடரும் நினைவுகள்… | துரை சண்முகம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Cx37ds
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : நவீன அறிவியல் யுகத்தில் புதிய மதங்கள் தோன்றுமா?

அடிப்படை சமூக மாற்றம் என்பது மக்களின் கண்ணுக்கு எட்டிய வரை இல்லாத போது அவர்கள் தங்கள் அருகாமையில் இருக்கும் இத்தகைய புதிய அப்போஸ்தலர்களை நாடிப் போகின்றனர்.

The post கேள்வி பதில் : நவீன அறிவியல் யுகத்தில் புதிய மதங்கள் தோன்றுமா? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Rhaaz4
via Rinitha Tamil Breaking News

தமிழக பெண்கள் சபரிமலை பயணம் : சங்கிகளுக்கு பயந்து திருப்பி அனுப்பிய கேரள போலீசு !

சபரிமலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்குவதில் தயக்கம் காட்டினால், ஆளும் இடது முன்னணி அரசுக்கு அது வரலாற்று களங்கத்தை தரும்.

The post தமிழக பெண்கள் சபரிமலை பயணம் : சங்கிகளுக்கு பயந்து திருப்பி அனுப்பிய கேரள போலீசு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GFo2Pr
via Rinitha Tamil Breaking News

சபரிமலை , அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள் !

சபரிமலை, அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள்! மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லஜபதிராய் மற்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோரது உரை.

The post சபரிமலை , அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2SdIkRy
via Rinitha Tamil Breaking News

Sunday, December 23, 2018

மாடு குறித்த புனிதமும் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பமும் இணைவதால் வரும் பிரச்சினைகள்

உயிரினத்தின் பாலினத்தை பிறப்பதற்கு முன்னேயே தீர்மானிப்பதற்கு நாம் யார்? அது எப்படி அறமாகும்? அந்த தொழில்நுட்பத்தை ஆதரிப்பது குற்றமல்லவா?

The post மாடு குறித்த புனிதமும் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பமும் இணைவதால் வரும் பிரச்சினைகள் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2PXTLuz
via Rinitha Tamil Breaking News

ஏண்ணே கொரங்குலேந்து மனுசன் வந்தானா சாதி வந்துச்சா ?

மூஞ்ச வச்சி, நெறத்த வச்சி, வால வச்சி, கொணத்த வச்சி சொல்றத பாத்தா..  எங்க தெருவுல ஒரு வெறி நாய்க்கு ராஜான்னு பேரு வச்சிருக்கானுவ! ஒரு வேள குலம், கோத்திரம் தெரிஞ்சுதான் வச்சிருப்பானுவளோ!

The post ஏண்ணே கொரங்குலேந்து மனுசன் வந்தானா சாதி வந்துச்சா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2V52S0d
via Rinitha Tamil Breaking News

இளையராஜா ராயல்டி கேட்பது தவறு:எஸ்.ஏ. சந்திரசேகர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்து கொண்டார். அப்போது இசைஞானி இளையராஜாவின் ராயல்டி விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தயாரிப்பாளர்கள் கஷ்டத்தையும் அவமானங்களையும் சந்தித்து சகித்துக் கொண்டு தான் படம் தயாரிக்கிறார்கள். இதில் அதிகமான படங்கள் தோல்வி அடைவது தான் துரதிர்ஷ்டவசமான விஷயம். அனைத்து கஷ்டங்களையும் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்கே பாடல்களின் உரிமம் கொடுக்கப்படவேண்டும் .

தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் இசையமைப்பாளர்கள் இசைமைக்கிறார்கள். இதன் காரணமாக ராயல்டி கேட்கக் கூடாது. பாடல்களின் ராயல்டியை தயாரிப்பாளர்களுக்கு தான் கொடுக்க வேண்டும். இந்த ராயல்டியை பெற தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார்.

The post இளையராஜா ராயல்டி கேட்பது தவறு:எஸ்.ஏ. சந்திரசேகர் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2EIRjq0
via Rinitha Tamil Breaking News

இந்துமதவெறி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் ! முன்னாள் அதிகாரிகள் அறிக்கை !

மாட்டு மூளை காவிகள் ஆட்சி செய்தால், மனித உயிருக்கு எந்த மதிப்பும் இருக்காது. அரசியலமைப்பு, சட்டம், ஜனநாயகம் நெறிமுறைகளை அவர்கள் துச்சமாகத்தான் மதிப்பார்கள்.

The post இந்துமதவெறி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் ! முன்னாள் அதிகாரிகள் அறிக்கை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2AcKauO
via Rinitha Tamil Breaking News

மதத்தின் தடைகளைத் தகர்த்து கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் ஈரான் பெண்கள்

இந்த அணி கடந்து வந்த பாதை என்பது மிகக்கடினமான ஒன்று; ஒரு சிறைக்கைதிக்கு என்ன சுதந்திரம் கிடைக்குமோ அந்த அளவு சுதந்திரம் தான் எங்களுக்கும் கிடைத்தது.

The post மதத்தின் தடைகளைத் தகர்த்து கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் ஈரான் பெண்கள் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2SoaglT
via Rinitha Tamil Breaking News

பொருளாதாரம் : முதலாளித்துவ அறிஞர் உலகம் மார்க்சை நிராகரிக்க முடியுமா ?

மார்க்ஸ் எழுதிய மூலதனத்தையும் மற்ற பொருளாதார நூல்களையும் படிக்கின்ற வாசகருக்கு சென்ற காலத்திய விஞ்ஞானப் பிரமுகர்களின் காட்சிக்கூடம் முழுவதுமே காட்டப்படுகிறது. பொருளாதாரம் கற்போம் தொடரின் 2-ம் பாகம்.

The post பொருளாதாரம் : முதலாளித்துவ அறிஞர் உலகம் மார்க்சை நிராகரிக்க முடியுமா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2SgTvZv
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 21/12/2018 | டவுண்லோடு

மஞ்சள் சீருடை – புதியதோர் பிரெஞ்சுப் புரட்சிக்கான அறிகுறி ... சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு... 1984 சீக்கியர் படுகொலைகளில் ஆர்.எஸ். எஸ். – பா.ஜ.க. வின் பங்கு ... உள்ளிட்ட கட்டுரைகள் ஒலி வடிவில்.

The post ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 21/12/2018 | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2A8almv
via Rinitha Tamil Breaking News

உங்களில் அநேகர் சத்தியத்துக்காகப் போராடவே இல்லை !

அந்த மெளன ஊர்வலம் பாதிரிகள் யாருமின்றி, இதயத்தைக் கவ்வும் இனிய கீதம் எதுவுமின்றிச் சென்றது. மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் - பாகம் 41

The post உங்களில் அநேகர் சத்தியத்துக்காகப் போராடவே இல்லை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2ELSvth
via Rinitha Tamil Breaking News

Friday, December 21, 2018

கேள்வி பதில் : வணிக ஊடக பத்திரிகையாளர் – மாற்று ஊடக பத்திரிகையாளர் என்ன வேறுபாடு ?

பத்திரிகையாளர் எனும் பதவி வணிக ஊடகங்களில் ஒரு அதிகாரம் என்றால் மாற்று ஊடகங்களில் அது அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் எனலாம்.

The post கேள்வி பதில் : வணிக ஊடக பத்திரிகையாளர் – மாற்று ஊடக பத்திரிகையாளர் என்ன வேறுபாடு ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2V4COlN
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 20/12/2018 | டவுண்லோடு

அப்பல்லோவில் அம்மா சாப்பிட்ட காஸ்ட்லி இட்லி... மோடி பிரச்சாரம் செய்த தொகுதிகளில் மண்ணைக் கவ்விய பாஜக... என்.எஸ்.ஏ.வில் கைது செய்யப்பட்ட மணிப்பூர் பத்திரிகையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை... உள்ளிட்ட செய்திகள் ஒலி வடிவில்.

The post ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 20/12/2018 | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2PU5nPd
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் போராட்டம் : கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் இராஜு | காணொளி

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த கேள்விகளுக்கு நேரலை நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அளித்த பதில்களின் முதல் தொகுப்பு

The post ஸ்டெர்லைட் போராட்டம் : கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் இராஜு | காணொளி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2rRzcGI
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்

ஒரு நவீன உணவகத்தில் ஒரு குவளை பீரும், ஒரு பர்கரும் சுவைக்கும் இளைஞன் மறை நீராக ஒரு குவளை பீரில் 75 லிட்டரும், ஒரு பர்கரில் 2500 லிட்டர் நீருமாக சேர்த்து மொத்தம் 2575 லிட்டர் நீரை காலிசெய்கிறான்.

The post நூல் அறிமுகம் : கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2LtGN7i
via Rinitha Tamil Breaking News

சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !

சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் மோடி அமித்ஷா கும்பலின் கூட்டாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இனி சட்டத்தின் ஆட்சி எதுவும் கிடையாது, காவி பயங்கரவாதம் தான் ஆட்சி புரியும் என்பதை பறைசாற்றியிருக்கிறது தீர்ப்பு

The post சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2LtqV4K
via Rinitha Tamil Breaking News

கஜா புயலுக்கு பட்டை நாமம் – சோமநாதர் கோவிலுக்கு தங்கக் கூரை !

பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, விவசாயக் கடன் என மோடி அரசின் தாக்குதல்களில் வாழ்விழந்த கோடிக்கணக்கான மக்களை இதை விட கொச்சைப்படுத்த முடியுமா என்ன?

The post கஜா புயலுக்கு பட்டை நாமம் – சோமநாதர் கோவிலுக்கு தங்கக் கூரை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2QIlxjP
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட்டை திறக்காதே ! தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடக்கும் சதியை முறியடித்து ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்றக் கோரி, தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

The post ஸ்டெர்லைட்டை திறக்காதே ! தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Csd9wg
via Rinitha Tamil Breaking News

மக்கள் மருத்துவர் 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைந்தார் ! நேரடி ரிப்போர்ட்

ஒருத்தரோட நல்ல குணத்த சொல்லனும்னா மனிதருள் மாணிக்கம்னு ஏதேதோ சொல்லுவாங்க.. ஆனா அதுக்கும் மேல இவரு….. மருத்துவர் ஜெயச்சந்திரன் குறித்து மக்கள் கருத்துக்கள் - படங்கள்

The post மக்கள் மருத்துவர் 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைந்தார் ! நேரடி ரிப்போர்ட் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2rLmd9m
via Rinitha Tamil Breaking News

1984 சீக்கியர் படுகொலைகளில் ஆர்.எஸ். எஸ். – பா.ஜ.க. வின் பங்கு !

சீக்கிய படுகொலை நடந்தபோது அதை நியாயப்படுத்தி 1984 ல் ஆர்.எஸ். எஸ். தலைவர் நானா தேஷ்முக் கட்டுரை எழுதியிருக்கிறார்.

The post 1984 சீக்கியர் படுகொலைகளில் ஆர்.எஸ். எஸ். – பா.ஜ.க. வின் பங்கு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2LtLgXw
via Rinitha Tamil Breaking News

Thursday, December 20, 2018

கஜா புயல் நிவாரணத்தை முறைப்படுத்து ! குடந்தை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

டெல்டா மாவட்டங்களை பேரிடம் மண்டலமாகவும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை முறைப்படுத்தவும் வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் குடந்தையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

The post கஜா புயல் நிவாரணத்தை முறைப்படுத்து ! குடந்தை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2PRh9di
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட்டை மூடு : தமிழகமெங்கும் போராட்டம் !

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனி சட்டம் இயற்று - போராட்ட பதிவுகள்.

The post ஸ்டெர்லைட்டை மூடு : தமிழகமெங்கும் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2SbuYVK
via Rinitha Tamil Breaking News

மோடியின் உடனடி விவசாயக் காப்பீடு : மற்றுமொரு ஜூம்லா !

ஏற்கனவே இருக்கும் பயிர்க் காப்பீடு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் மட்டும் செய்து மேம்பட்ட திட்டங்களைப் போல மோடி அள்ளிவிட்ட ஜூம்லாக்கள் இப்போது பல்லிளிக்கின்றன.

The post மோடியின் உடனடி விவசாயக் காப்பீடு : மற்றுமொரு ஜூம்லா ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2A7XqRC
via Rinitha Tamil Breaking News

அவன் என் இதயத்தில் எழுப்பிய உணர்ச்சி மறையவில்லை

அவன் என் இதயத்தில் எழுப்பிய உணர்ச்சி மறைந்ததா? நேர்மையும் துணிவும் கொண்ட மனிதன் என்று அவனை நான் உணர்ந்திருந்த என் அறிவு மறைந்ததா? இவையெல்லாம் செத்தா போயின?

The post அவன் என் இதயத்தில் எழுப்பிய உணர்ச்சி மறையவில்லை appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2A79P8g
via Rinitha Tamil Breaking News

ஊழியர்களின் வாழ்க்கையை அழிக்கும் விப்ரோ !

மூத்த ஊழியர்களை மட்டும்தான் பணி நீக்கம் செய்கிறார்கள் என்ற எண்ணத்தில் இருக்கும் ஐ.டி. ஊழியர்களா நீங்கள் ? அந்தக் காலம் கடந்து விட்டது. இன்று அனைவரின் தலைக்கும் மேலும் கத்தி தொங்குகிறது.

The post ஊழியர்களின் வாழ்க்கையை அழிக்கும் விப்ரோ ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2CrU1yn
via Rinitha Tamil Breaking News

மஞ்சள் சீருடை – புதியதோர் பிரெஞ்சுப் புரட்சிக்கான அறிகுறி

"மக்ரோன் பதவி விலகு!" என்ற ஒற்றைக் கோஷத்துடன் தொடங்கிய மஞ்சள் சட்டைப் போராட்டத்தில் தற்போது முதலாளித்துவ எதிர்ப்பு முழக்கங்கள் கேட்கின்றன.

The post மஞ்சள் சீருடை – புதியதோர் பிரெஞ்சுப் புரட்சிக்கான அறிகுறி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2A2ioBh
via Rinitha Tamil Breaking News

நான் இந்து என்பதால் இந்துத்துவாவை ஏற்க முடியாது : நயன்தாரா செகல்

தங்களை இந்துக்கள் என சொல்லிக்கொள்வோர் மிருகத்தனமாக, மதத்தின் அடியாட்களாகக் கருதிக்கொண்டு அப்பாவி இந்தியர்களை அடித்துக் கொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

The post நான் இந்து என்பதால் இந்துத்துவாவை ஏற்க முடியாது : நயன்தாரா செகல் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2A6Kbk4
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட்டை மூடு : குடந்தையில் மாணவர்கள் போராட்டம்

குடந்தை அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஸ்டெர்லைட்டை மூடு : குடந்தையில் மாணவர்கள் போராட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SckntJ
via Rinitha Tamil Breaking News

எங்களை கவர்மெண்ட் பெருசா கண்டுக்கவே மாட்டாங்க | சத்துணவு டீச்சருடன் உரையாடல்

எனக்கு முன்னாடி ஒரு அக்கா இங்க வேலை செஞ்சாங்க. அவங்க புரமோஷன் வாங்கும்போது அவங்களுக்கு சர்வீஸ் 33 வருசம். அப்படின்னா பார்த்துக்கங்க எங்களை எந்த நிலைமையில் நடத்துறாங்கன்னு.

The post எங்களை கவர்மெண்ட் பெருசா கண்டுக்கவே மாட்டாங்க | சத்துணவு டீச்சருடன் உரையாடல் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2T6dScb
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 19/12/2018 | டவுண்லோடு

ஸ்டெர்லைட் : டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது... இந்தியாவை இந்து நாடாக அறிவியுங்கள் மோடிஜி ! மேகாலயா நீதிபதி கோரிக்கை... சத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் ! இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு...

The post ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 19/12/2018 | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CoBt21
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 19, 2018

மோடி பிரச்சாரம் செய்த தொகுதிகளில் மண்ணைக் கவ்விய பாஜக !

மோடி பிம்பம் உடையும்பட்சத்தில் அடுத்து யாரை முன்னிறுத்துவது என்கிற சங் பரிவார் கும்பல் சோதனை முயற்சியில் ஆதித்யநாத் வெற்றி கண்டிருக்கிறார்.

The post மோடி பிரச்சாரம் செய்த தொகுதிகளில் மண்ணைக் கவ்விய பாஜக ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SZO0OK
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : ஓட்டுப் போடுவது மட்டுமே பாஜக – வை தோற்கடிக்கும் ஒரே வழியா ?

பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களது அழுத்தத்திற்கு ஏற்பவே மற்ற கட்சிகள் செயல்படுகின்றனர். அந்த கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகளாக இருந்தாலும் இதுதான் நியதி.

The post கேள்வி பதில் : ஓட்டுப் போடுவது மட்டுமே பாஜக – வை தோற்கடிக்கும் ஒரே வழியா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2GuobFu
via Rinitha Tamil Breaking News

வாழ்க்கை முழுவதும் உன்னைப் போல் உழைப்பேன் ! போய் வா தோழனே !!

"நல்லவனுக்கு, வாழ்வதுதான் சிரமமாயிருக்கிறது. சாவதோ லகுவாயிருக்கிறது. நான் எப்படிச் சாகப் போகிறேனோ?" என்று அவள் நினைத்தாள்.

The post வாழ்க்கை முழுவதும் உன்னைப் போல் உழைப்பேன் ! போய் வா தோழனே !! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2RbPpog
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட்டை மூடு : சென்னையில் துவங்கியது மாணவர் போராட்டம் !

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடும் மக்களை போலீசும் மாவட்ட நிர்வாகமும் அச்சுறுத்துவதைக் கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் கோரியும் தூத்துக்குடி மாணவர் கூட்டமைப்பு சென்னையில் உண்ணாவிரதம்.

The post ஸ்டெர்லைட்டை மூடு : சென்னையில் துவங்கியது மாணவர் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2GvB5Tx
via Rinitha Tamil Breaking News

புதிய தொடர் : பொருளாதாரம் கற்போம்

கொடுக்கல் வாங்கலில் முடியும் நமது பொருளாதாரம் எளிமையாக இருப்பது போல் பொருளாதார பெருமக்கள் பேசும் பொருளாதாரம் எளிமையாக இல்லையே ! ஏன்?

The post புதிய தொடர் : பொருளாதாரம் கற்போம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Sb2ITl
via Rinitha Tamil Breaking News

அம்மா அருளிய இட்லி 1 ரூபாய் ! அப்பல்லோவில் அம்மா சாப்பிட்டது 1.17 கோடி ரூபாய் !

அம்மா பரிவாரம் அப்பல்லோவில் ஒண்ணே கால் கோடி ரூபாயில் சாப்பிடும் பொழுது நமது குழந்தைகள் பட்டினி கிடக்காமல் பிரியாணியா சாப்பிட முடியும்?

The post அம்மா அருளிய இட்லி 1 ரூபாய் ! அப்பல்லோவில் அம்மா சாப்பிட்டது 1.17 கோடி ரூபாய் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2rJ2kzA
via Rinitha Tamil Breaking News

சீக்கிய மக்கள் படுகொலை 1984 : ஆண்டுகள் 34 கடந்த பின் காங்கிரசு தலைவருக்கு தண்டனை !

குஜராத் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க இன்னும் முப்பதாண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு மறைமுகமாகக் கூறுகிறது.

The post சீக்கிய மக்கள் படுகொலை 1984 : ஆண்டுகள் 34 கடந்த பின் காங்கிரசு தலைவருக்கு தண்டனை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2UX806r
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : வகுப்புவாதம் ஒர் அறிமுக நூல் – பிபன் சந்திரா

'இனவாதம், வகுப்புவாதம், சாதியம் போன்ற கருத்தியல்கள் அகற்றப்படுவதற்கு மிகவும் விரிவான, நீண்டகால நோக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

The post நூல் அறிமுகம் : வகுப்புவாதம் ஒர் அறிமுக நூல் – பிபன் சந்திரா appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Lq035B
via Rinitha Tamil Breaking News

ஆஸ்திரேலியா நிலக்கரிச் சுரங்கத்தில் சொந்தப் பணத்தை போடுவாராம் அதானி !

இந்திய வங்கிகளில் உள்ள நமது சேமிப்புப் பணத்தை வைத்தே ஆஸ்திரேலியாவில் அதானி சூதாட இருக்கிறார். சூதாட்டத்தில் ஜெயித்தால் லாபம் அதானிக்கு, தோற்றால் நாமம் நமக்கு !

The post ஆஸ்திரேலியா நிலக்கரிச் சுரங்கத்தில் சொந்தப் பணத்தை போடுவாராம் அதானி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2S4bO46
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் சதியின் பின்னணி என்ன ? மக்கள் அதிகாரம் ராஜு | கேள்வி பதில் நேரலை | இரவு 7 மணி

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க நடத்தப்படும் சதித் திட்டம் குறித்த உங்களது கேள்விகளுக்கு நேரலையில் பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு.

The post ஸ்டெர்லைட் சதியின் பின்னணி என்ன ? மக்கள் அதிகாரம் ராஜு | கேள்வி பதில் நேரலை | இரவு 7 மணி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2S81Kaf
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 18, 2018

கேள்வி பதில் : யோகி ஆதித்யநாத் பற்றி ஒரு சரியான அலசலை தருவீர்களா ?

யோகி ஆதித்யநாத் கண்களில் கொலை வெறியும் கைகளில் சூலாயுதமும் காவி உடையும் காதில் கடுக்கனும் போட்டுக் கொண்டு திரியும் ஒரு சாமியார்.

The post கேள்வி பதில் : யோகி ஆதித்யநாத் பற்றி ஒரு சரியான அலசலை தருவீர்களா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2BpQ3o8
via Rinitha Tamil Breaking News

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதான மணிப்பூர் பத்திரிகையாளருக்கு ஓராண்டு சிறை !

காவி அரசு ஊடகங்களை வளைக்கிறது அல்லது எதிர்ப்பவர்களை தேச துரோகியாக்கி சிறையில் அடைக்கிறது. அடிப்படைவாதிகளின் ஆட்சியில் கருத்து சுதந்திரம் படும்பாடு இதுதான்.

The post தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதான மணிப்பூர் பத்திரிகையாளருக்கு ஓராண்டு சிறை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QELgK7
via Rinitha Tamil Breaking News

நூற்றாண்டு கால சுடுகாட்டு பிரச்சினையைத் தீர்க்க வழிகாட்டிய மக்கள் அதிகாரம் !

கடந்த 100 ஆண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் இறந்தவர்களின் உடலைப் புதைக்க முடியாமல் அவதிப் பட்டு வந்துள்ளனர். அப்பிரச்சினையை தீர்வு நோக்கி முன் நகர்த்தியுள்ளது மக்கள் அதிகாரம்.

The post நூற்றாண்டு கால சுடுகாட்டு பிரச்சினையைத் தீர்க்க வழிகாட்டிய மக்கள் அதிகாரம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2A68iiN
via Rinitha Tamil Breaking News

வாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : ஆட்டோ இலக்கியம் !

சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்கள், லாரிகள், ஆட்டோக்கள் என அன்றாடம் நாம் கடந்து செல்லும் வாகனங்களில் எழுதப்பட்டிருக்கும் ஓரிரு வரி இலக்கியத்தை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் !

The post வாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : ஆட்டோ இலக்கியம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SbjlOv
via Rinitha Tamil Breaking News

வாழ்வதிலுள்ள இன்பத்தோடு சாவதின் அவசியமும் சேர்ந்துதானே வருகிறது

அடுத்த உலகத்திலுள்ளவர்கள், இந்த உலகத்தில் உள்ளவர்களைப்போல் அவ்வளவு நல்லவர்களாயிருக்க முடியாது. அது மட்டும் நிச்சயம்.

The post வாழ்வதிலுள்ள இன்பத்தோடு சாவதின் அவசியமும் சேர்ந்துதானே வருகிறது appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ewdlfu
via Rinitha Tamil Breaking News

மாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி

மாற்று ஊடகம் இல்லையே என்கிற பெருங்கனவைப் பற்றி பெருமூச்சோடு பேசிவிட்டுச் செல்கிற நாம், வினவு தொடர்ந்து இயங்க உதவ வேண்டும்.

The post மாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2R5loqi
via Rinitha Tamil Breaking News

உங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை | வாசகர் புகைப்படங்கள்

''உங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை'' என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பியுள்ள புகைப்படங்களின் தொகுப்பு .

The post உங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை | வாசகர் புகைப்படங்கள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LuGxVL
via Rinitha Tamil Breaking News

மோடி ஆட்சியில் வேலை இழப்பு – சிறுதொழில் அழிவு அபாய கட்டத்தை எட்டியது !

பழமைவாதத்தில் ஊறிப்போன காவி கும்பல், தொலைநோக்குப் பார்வையுடன் எப்படி மக்களின் நலன்களில், தொழில்துறை வளர்ச்சியில் அக்கறை கொள்ளும் என்பதை, மோடியை நம்பியவர்கள் சிந்திக்க வேண்டும்.

The post மோடி ஆட்சியில் வேலை இழப்பு – சிறுதொழில் அழிவு அபாய கட்டத்தை எட்டியது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2rKhLaZ
via Rinitha Tamil Breaking News

பிரிவினையை எதிர்த்த மன்டோவின் படத்தை வெளியிட உதவுவேன் : பாகிஸ்தான் அமைச்சர்

மதங்களின் அடிப்படையில் பாகிஸ்தான், இந்தியா என நாடுகள் பிரிந்தபோது ஏற்பட்ட படுகொலைகள், அது ஏற்படுத்திய உளவியல் அழுத்தங்களை பதிவு செய்தவர் மண்டோ.

The post பிரிவினையை எதிர்த்த மன்டோவின் படத்தை வெளியிட உதவுவேன் : பாகிஸ்தான் அமைச்சர் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ckx408
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட்டை திறக்காதே ! தூத்துக்குடியில் கருப்புக் கொடி எதிர்ப்பு | தஞ்சை – விழுப்புரம் ஆர்ப்பாட்டம் !

ஸ்டெர்லைட்டை திறக்க எடுக்கப்படும் முயற்சிகளைக் கண்டிக்கும் நாளை (19-12-2018) தமிழகமெங்கும் கருப்புக் கொடி எதிர்ப்பைத் தெரிவிக்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு அறைகூவல்!

The post ஸ்டெர்லைட்டை திறக்காதே ! தூத்துக்குடியில் கருப்புக் கொடி எதிர்ப்பு | தஞ்சை – விழுப்புரம் ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SY9TOJ
via Rinitha Tamil Breaking News

Monday, December 17, 2018

இந்தியாவை இந்து நாடாக அறிவியுங்கள் மோடிஜி ! மேகாலயா நீதிபதி கோரிக்கை !

சதாசிவம், கோயல் பாணியில், ’வளர்ச்சி நாயகனின்’ மனம் கவர்ந்தால் கிடைக்கவிருக்கும் ராஜ வாழ்க்கை கண்களில் வந்து சென்றிருக்கும்...

The post இந்தியாவை இந்து நாடாக அறிவியுங்கள் மோடிஜி ! மேகாலயா நீதிபதி கோரிக்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PI8M3y
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : ஐந்து மாநில தேர்தலில் வாக்களிக்காத மக்களின் மனநிலை என்ன ?

தேர்தல் நடந்த 5 மாநிலங்களில் மொத்த வாக்காளர்களில் எத்தனை சதம் மக்கள் இக்கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள் ? வாக்களிக்காதவர்களை என்ன கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்? அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? – அழகிரிசாமி. அன்புள்ள அழகிரிசாமி, ஐந்து மாநில தேர்தல்களில் வாக்களித்தோர் சதவீதம் பின்வருமாறு : மத்தியப் பிரதேசம் 75%, தெலுங்கானா 73.20%, இராஜஸ்தான் 74%, சட்டிஸ்கர் 76% மிசோரம் 80% இந்திய தேர்தல் நிலவரங்களை பார்க்கும் போது மேற்கண்ட ஐந்து மாநிலங்களில் பதிவாகியிருக்கும் வாக்கு சதவீதம் கொஞ்சம் அதிகம்தான். […]

The post கேள்வி பதில் : ஐந்து மாநில தேர்தலில் வாக்களிக்காத மக்களின் மனநிலை என்ன ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2S2K2EZ
via Rinitha Tamil Breaking News

அவனது கண்கள் மட்டும் உணர்ச்சியோடும் உவகையோடும் ஒளிவீசிக் கொண்டிருந்தன !

என்னை மாதிரி மண்ணுப் பிறவியாக இருந்தால்…! நான் சிறிது நேரத்தில் எவனாவது ஒரு நீதிபதி முன்னால்தான் இழுத்துப் செல்லப்படுவேன் என்று நினைத்தேன்...

The post அவனது கண்கள் மட்டும் உணர்ச்சியோடும் உவகையோடும் ஒளிவீசிக் கொண்டிருந்தன ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2A4wqSN
via Rinitha Tamil Breaking News

எட்டு வழிச் சாலைன்னு நிலத்த பிடுங்குறான் ராமர் சிலைன்னு வீட்ட இடிக்கிறான் !

இந்த ராமர்னு பேரு வச்சாலே எதயாவது ஒண்ண இடிச்சிக்கிட்டு தான் கெடக்குமா? ஏன்ணே.. கொஞ்சம் நின்னு சொல்லிட்டு போங்கண்ணே...

The post எட்டு வழிச் சாலைன்னு நிலத்த பிடுங்குறான் ராமர் சிலைன்னு வீட்ட இடிக்கிறான் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LrxrsQ
via Rinitha Tamil Breaking News

ரஃபேல் ஊழல் : உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் !

ரஃபேல் ஒப்பந்தத்தின் முறைகேடுகள் தெள்ளத்தெளிவாக ஆவணங்களில் இருந்தும் உச்சநீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு தீர்ப்பு எழுதியதன் மூலம், மோடியின் ஊழலுக்கு துணைபோயிருக்கிறது.

The post ரஃபேல் ஊழல் : உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2A3Z1rA
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

நாசகர ஸ்டெர்லைட் ஆலையை விரட்ட தமிழக அரசு உடனடியாக தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகமெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு.

The post ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2UTLKdE
via Rinitha Tamil Breaking News

அங்கன்வாடி பணியாளர்களை வதைக்கும் சதிகார அரசு !

அங்கன்வாடி பணியாளர்களைச் சுரண்டி அந்தக் கட்டமைப்பையே சீர்குலைக்கும் அரசின் சதித்தனத்தை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை

The post அங்கன்வாடி பணியாளர்களை வதைக்கும் சதிகார அரசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SQCkOr
via Rinitha Tamil Breaking News

இந்தியாவிலிருந்து ரூ. 45 லட்சம் கோடியை பிரிட்டன் திருடியது எப்படி ?

நீராவி என்ஜினிலிருந்து வலிமையான அமைப்புகள் வரையான தொழிற்துறை வளர்ச்சி தானாக நடந்துவிடவில்லை. இது வன்முறை மூலமாக அடுத்தவர் நிலத்திலிருந்து அடுத்த மக்களிடமிருந்து திருடப்பட்டத்திலிருந்து உருவானது.

The post இந்தியாவிலிருந்து ரூ. 45 லட்சம் கோடியை பிரிட்டன் திருடியது எப்படி ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SSTQ4u
via Rinitha Tamil Breaking News

கொழுப்பு என்றாலே அது ஆபத்தானதா ! – மருத்துவர் BRJ கண்ணன்

கொழுப்புக்கும் கொலஸ்ட்ராலுக்கும் உள்ள தொடர்பு என்ன ? உண்மையில் கொழுப்பு உணவுகள் தீமையானதா விளக்குகிறார் மருத்துவர் BRJ கண்ணன்...

The post கொழுப்பு என்றாலே அது ஆபத்தானதா ! – மருத்துவர் BRJ கண்ணன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ci3acT
via Rinitha Tamil Breaking News

Sunday, December 16, 2018

கடவுளைக் கொண்டும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள் !

அந்த கோயில்களின் வாசல்களிலே பிச்சைக்காரர்கள் நடுநடுங்கிக்கொண்டே, தங்களுடைய கைகளிலே வந்து விழும் பிச்சைக்காசுக்காகப் பயனின்றிக் காத்துக்கிடந்தார்கள்.

The post கடவுளைக் கொண்டும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QFDhg4
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச் சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | நேரலை

ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று சென்னையில் அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் முன்பு மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ! நேரலை !

The post ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச் சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | நேரலை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PJMuyB
via Rinitha Tamil Breaking News

கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை !

ஸ்டெர்லைட் நச்சு ஆலையில் நடந்த விபத்துகளில் சிலவற்றை தமது முகநூல் பக்கத்தில் தொகுத்து பதிவிட்டிருக்கிறார், கப்பிக்குளம் ஜெ.பிரபாகர்.

The post கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2UQjBo0
via Rinitha Tamil Breaking News

சபரிமலை, அயோத்தி, RSS கொலை செய்யும் அறிஞர்கள் : மதுரை PRPC கூட்டம் | Live Streaming

ஜனநாயகத்தின் குரல் வளை நெறிக்கப்பட்டு மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் சூழலில் நான் செய்ய வேண்டியது என்ன ? ம.உ.பா.மையத்தின் 15-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் ! மதுரையிலிருந்து வினவு நேரலை !

The post சபரிமலை, அயோத்தி, RSS கொலை செய்யும் அறிஞர்கள் : மதுரை PRPC கூட்டம் | Live Streaming appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SSlyhX
via Rinitha Tamil Breaking News

Saturday, December 15, 2018

மதுரை : கிரானைட் கொள்ளை கிரிமினல்களுக்கு ஆதரவாக பாஜக தாமரை யாத்திரை !

தமிழகத்தில் மூடப்பட்ட சட்டவிரோத கிரானைட் குவாரிகளுக்கு ஆதரவாக தமிழக பாஜக கிரானைட் தாமரை யாத்திரை நடத்தவிருக்கிறதாம். அதனை முறியடிக்க அறைகூவல் விடுக்கிறது மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்

The post மதுரை : கிரானைட் கொள்ளை கிரிமினல்களுக்கு ஆதரவாக பாஜக தாமரை யாத்திரை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SOcJ8T
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் : டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது | மக்கள் அதிகாரம்

ஸ்டெர்லைட் ஆலை ஒரு தொடர் குற்றவாளி. மண்ணையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் நாசமாக்கிய ஆலையை தமிழகத்திலிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்க வேண்டும்.

The post ஸ்டெர்லைட் : டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது | மக்கள் அதிகாரம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CeVBUn
via Rinitha Tamil Breaking News

தூத்துக்குடி என்ன காஷ்மீரா ? மாவட்ட கலெக்டர் , எஸ்.பி.-யை பணி மாறுதல் செய் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு வசதியாக, போராட்டத்தின் முன்னணியாளர்களை போலீசும், மாவட்ட நிர்வாகமும் ஒடுக்கியும், மிரட்டியும் வருகின்றன. இதை ம.உ.பா.மையம் கண்டிக்கிறது

The post தூத்துக்குடி என்ன காஷ்மீரா ? மாவட்ட கலெக்டர் , எஸ்.பி.-யை பணி மாறுதல் செய் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2rFJzNK
via Rinitha Tamil Breaking News

Friday, December 14, 2018

ஒன்றரை கோடி வேலை வாய்ப்பு : மோடியின் முன்னாள் ஆலோசகர் சுர்ஜித் பல்லாவின் புள்ளிவிவரப் பொய்கள் !

தேசிய அளவிலான வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த சுர்ஜித் பல்லாவின் இப்புள்ளி விவரம் நேர்மையற்றது என குற்றம் சாட்டியிருக்கிறார், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைவர் மகேஸ் வியாஸ்.

The post ஒன்றரை கோடி வேலை வாய்ப்பு : மோடியின் முன்னாள் ஆலோசகர் சுர்ஜித் பல்லாவின் புள்ளிவிவரப் பொய்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PFcdb6
via Rinitha Tamil Breaking News

ஒரு அமெரிக்கரின் மாஸ்கோ மருத்துவ அனுபவம் !

என் அவசரகால சிகிச்சைக்கு நான் என்ன செலவு செய்தேன்? எதுவுமில்லை, முற்றிலும் ஒன்றுமில்லை. என் பாஸ்போர்ட்டை கூட அவர்கள் கேட்கவில்லை. நான் அமெரிக்கன் என்பதும் ஒரு பொருட்டில்லை.

The post ஒரு அமெரிக்கரின் மாஸ்கோ மருத்துவ அனுபவம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LgtQO1
via Rinitha Tamil Breaking News

திருடித் தின்னும் மிருகம் | அ.முத்துலிங்கம்

அவள் எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறாள். சிறுத்தை பாடுபட்டு ஒரு விலங்கை கொன்றால் அதை கழுதைப்புலி திருடித் தின்றுவிடும். இவளும் அதுபோலவே இருக்கிறாள்.

The post திருடித் தின்னும் மிருகம் | அ.முத்துலிங்கம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Cd58ve
via Rinitha Tamil Breaking News

சொமேட்டோ ஊழியர் செய்தது தவறா ? பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் !

வாடிக்கையாளருக்கு தரவேண்டிய உணவை மதுரை சொமெட்டோ ஊழியர் எச்சில்படுத்துவதை ஆய்வு செய்த அறிஞர் பெருமக்கள் ஒன்றை மட்டும் பார்க்க மறுக்கிறார்கள்.

The post சொமேட்டோ ஊழியர் செய்தது தவறா ? பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2rCEN3A
via Rinitha Tamil Breaking News

சத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் ! இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு !

இந்தக் காய்கறிகளை உட்கொண்டால் கெட்ட உணர்ச்சிகள் உண்டாகுமாம். அதன் காரணமாக இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது இந்த பார்ப்பன சனாதனிகளின் கோட்பாடு.

The post சத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் ! இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2GiguC1
via Rinitha Tamil Breaking News

Thursday, December 13, 2018

கஜா புயல் : நின்று கொல்கிறது அரசு ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு

நூலில் இடம் பெற்றிருக்கும் களச் செய்திகள் டெல்டா மாவட்டங்களில் வினவு செய்தியாளர்கள் சேகரித்தவை. கஜா புயலால் நம்மிடம் தோன்றியிருக்கும் இரக்க உணர்ச்சியை கடமை உணர்ச்சியாக மாற்றுவதற்கு இத்தொகுப்பு உதவும்.

The post கஜா புயல் : நின்று கொல்கிறது அரசு ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2BfTjTa
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : ஆணவக் கொலைகளை சட்டம் போட்டு தடுக்க முடியுமா ?

ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு சட்டம் இயற்றப்படுவது அவசியம்தான். ஆனால் அத்தகைய புதிய சட்டம் மட்டுமே அப்படுகொலைகளை தடுத்து நிறுத்தி விடாது.

The post கேள்வி பதில் : ஆணவக் கொலைகளை சட்டம் போட்டு தடுக்க முடியுமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2UJToqZ
via Rinitha Tamil Breaking News

இந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் ?

இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் எல்லை இருக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒரே மக்கள், என்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு கடைக்காரர்.

The post இந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Lg7f49
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : முல்லை பெரியாறு அணை – வரலாறும் தீர்வும்

முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சனையால் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் இழப்பின் தாக்கத்தைப் பொதுமக்கள் தற்போது உணராவிட்டாலும், வரும் காலங்களில், அதன் பின்விளைவுகள் தேசிய அளவில் மிகவும் கடுமையாக இருக்கப் போவது உறுதி...

The post நூல் அறிமுகம் : முல்லை பெரியாறு அணை – வரலாறும் தீர்வும் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SS5gWv
via Rinitha Tamil Breaking News

அம்மாடி ! இந்த உலகம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது !

சாஷா முகத்தைச் சுழித்தாள். எதுவும் பேசவில்லை. எனினும் அவளது கை விரல்கள் மட்டும் முறுக்கிப் பிசைந்து கொண்டன... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் பாகம் 36.

The post அம்மாடி ! இந்த உலகம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QUn9WY
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு

கஜா புயல் ஒரு தேசியப் பேரிடர் ! தடையை மீறி திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! ... பாரதிய ஜனதாவின் தோல்வி குறித்து ரஜினிகாந்த், அதிமுக அடிமைகள், பாஜக வின் பங்காளிகள் சிவசேனா ஆகியோர் உதிர்த்த முத்துக்களுள் சில... இன்றைய செய்திகள் ஒலி வடிவில்.

The post ஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PzlBNv
via Rinitha Tamil Breaking News

ஜம்மு : கத்துவா சிறுமி வன்கொடுமை வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கு வாடகை வீடு கிடையாது !

மிகக் கொடூரமான காவிவெறி கொலையாளிகளுக்கு எதிராக நின்ற ஒரே குற்றத்துக்காக பொதுவெளியில் புறக்கணிப்பை சந்தித்ததோடு, அரசு தரப்பிலும் அலைகழிப்புகளை சந்தித்து வருகிறார் தீபிகா.

The post ஜம்மு : கத்துவா சிறுமி வன்கொடுமை வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கு வாடகை வீடு கிடையாது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2RWPWrr
via Rinitha Tamil Breaking News

கஜா புயல் ஒரு தேசியப் பேரிடர் ! தடையை மீறி திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

திருச்சியில் கஜா புயல் பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி மக்கள் அதிகாரம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசு கைது செய்தது.

The post கஜா புயல் ஒரு தேசியப் பேரிடர் ! தடையை மீறி திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PBkKf8
via Rinitha Tamil Breaking News

Job near me – இதுதான் இந்தியாவில் கூகிள் தேடுபொறியில் முன்னணியில் உள்ள வார்த்தை !

மோடியின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று நீண்ட வரிசையில் ஏடிஎம் வாயிலில் நிற்க வைத்தது. அடுத்த பெரிய சாதனை வேலை தேடி அலைய விட்டதுதான்.

The post Job near me – இதுதான் இந்தியாவில் கூகிள் தேடுபொறியில் முன்னணியில் உள்ள வார்த்தை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2zY41xX
via Rinitha Tamil Breaking News

கறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்

இயற்கையாக உள்ள கிடா (ஆண்) – கிடேரி (பெண்) கன்றின் பிறப்பு விகித்தை மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? முனைவர் கி.ஜெகதீசன் எழுதும் புதிய தொடர் ...

The post கறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QNKHNm
via Rinitha Tamil Breaking News

டிரம்புக்கு ‘மேற்படி’ வேலைகள் செய்த வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுக்கு 3 ஆண்டுகள் சிறை !

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எடுபிடி வேலை பார்த்த வழக்கறிஞர் கோஹனுக்கு 3 ஆண்டு சிறை. கூட்டாளியை கை கழுவி விட்ட டிரம்பின் வெள்ளை மாளிகை கமுக்கம்.

The post டிரம்புக்கு ‘மேற்படி’ வேலைகள் செய்த வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுக்கு 3 ஆண்டுகள் சிறை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SI7sQ0
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 12, 2018

ராஜஸ்தான் தேர்தல் முடிவு : நோட்டாவுக்கு ஆப்பு வைப்பார்களா ஓட்டுக் கட்சிகள் ?

இராஜஸ்தானில் நோட்டாவால் பல தொகுதிகளை இழந்தது காங்கிரஸ். கடந்த கர்நாடக தேர்தலில் நோட்டாவால் அடி வாங்கியது பாஜக. நோட்டாவை விட்டு வைப்பார்களா ஓட்டுக் கட்சிகள்?

The post ராஜஸ்தான் தேர்தல் முடிவு : நோட்டாவுக்கு ஆப்பு வைப்பார்களா ஓட்டுக் கட்சிகள் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2GepHvc
via Rinitha Tamil Breaking News

சென்னை பாரீஸ் கார்னர் : மோடி அரசால் அழிக்கப்படும் அழைப்பிதழ் தொழில் !

அம்பானி வீட்டு திருமணத்துக்கு பல லட்சத்தில் அழைப்பிதழ் தயாரிக்கப்படும் நாட்டில், மக்கள் வாங்கும் திருமண அழைப்பிதழ் தொழிலை கண்டு கொள்ள யாரும் இல்லை...

The post சென்னை பாரீஸ் கார்னர் : மோடி அரசால் அழிக்கப்படும் அழைப்பிதழ் தொழில் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2RWEEUb
via Rinitha Tamil Breaking News

என் நெஞ்சுக்குள்ளே நெருப்பு எரிகிறதே

காற்று குளிர்ந்து வீசியது. இருந்தாலும், அவன் கோட்டுக்கூடப் போடாமல், சட்டையைக்கூடப் பொத்தானிட்டு மூடாமல், திறந்த மார்போடு நின்றான்...

The post என் நெஞ்சுக்குள்ளே நெருப்பு எரிகிறதே appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2GdfkHT
via Rinitha Tamil Breaking News

சட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு !

முசுலீம் மக்களை தூண்டிவிடும் விதமாக தீவிரமான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார், ஆதித்யநாத். ஆனாலும், தெலுங்கானாவில் ராஜா சிங் லோத் என்பவர் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்.

The post சட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2BcIIbz
via Rinitha Tamil Breaking News

கஜா புயல் : தேசிய பேரிடர் பகுதியாக அறிவி ! திருச்சியில் தடையை மீறி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

ஜனநாயக விரோதமான முறையில் ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் டெல்டா மக்களுக்கான ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.

The post கஜா புயல் : தேசிய பேரிடர் பகுதியாக அறிவி ! திருச்சியில் தடையை மீறி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2UCURiR
via Rinitha Tamil Breaking News

உயர்சாதியினரை பகைத்தால் பாஜக வெல்ல முடியாது : உ.பி. எம்.எல்.ஏ வின் பார்ப்பனிய குமுறல்

இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக உலவிக்கொண்டிருக்கும் பார்ப்பனிய சாதித் திமிர் பிடித்த இந்த காவிவெறி ஸோம்பிகளால் பாஜக, ‘வெற்றிகரமான தோல்வியை’ கண்டுள்ளது.

The post உயர்சாதியினரை பகைத்தால் பாஜக வெல்ல முடியாது : உ.பி. எம்.எல்.ஏ வின் பார்ப்பனிய குமுறல் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2UCXTUw
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு

ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !... மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் ?... ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் : பின்னணி என்ன ?... இன்றைய செய்திகள் ஒலி வடிவில்.

The post ஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2RVw87U
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா ?

மோடியின் பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களை திசை திருப்ப அவர்கள் இன்னமும் மதவெறிக் கொள்கைகளை கையில் எடுப்பார்கள்.

The post கேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QtVEo2
via Rinitha Tamil Breaking News

ஏண்ணே ! வெற்றிகரமான தோல்வின்னா என்னான்னே ?

அப்ப அந்த மாட்டுக்கறி, ராமன், சபரிமலை, அயோத்தி எதுவும் வேலைக்க ஆவலயாண்ணே? ரொம்ப கத்தி கத்தி மோடி வேல பாத்தாரேண்ணே!

The post ஏண்ணே ! வெற்றிகரமான தோல்வின்னா என்னான்னே ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2UJuRCG
via Rinitha Tamil Breaking News

ராஜஸ்தான் : உலகின் முதல் பசு அமைச்சர் சுயேட்சையிடம் தோற்றார் !

மாட்டை முன்னிறுத்தி வெறுப்பு அரசியல் செய்த, காவி கும்பலின் ‘இந்துத்துவா’ முழக்கத்தை புறந்தள்ளிவிட்டனர் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மக்கள்.

The post ராஜஸ்தான் : உலகின் முதல் பசு அமைச்சர் சுயேட்சையிடம் தோற்றார் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Bfxpj4
via Rinitha Tamil Breaking News

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் : ரஜினி – அதிமுக – சிவசேனா சலம்பல் !

பாரதிய ஜனதாவின் தோல்வி குறித்து ரஜினிகாந்த், அதிமுக அடிமைகள், பாஜக வின் பங்காளிகள் சிவசேனா ஆகியோர் உதிர்த்த முத்துக்களுள் சில...

The post ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் : ரஜினி – அதிமுக – சிவசேனா சலம்பல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2UJ54KS
via Rinitha Tamil Breaking News

5 மாநில தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தது ஏன் ? கருத்துக் கணிப்பு

5 மாநில தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியதன் காரணம் என்ன ? மோடி அலை ஓய்ந்துவிட்டதா ? காங்கிரஸ் எழுச்சியுற்றுவிட்டதா ? இல்லை விவசாயிகளின் கோபமா ? வாக்களிப்பீர்

The post 5 மாநில தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தது ஏன் ? கருத்துக் கணிப்பு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2C52mrI
via Rinitha Tamil Breaking News

சட்டீஸ்கரில் பாரதிய ஜனதா தோல்வி ஏன் ? தினமலரின் பயங்கரமான ஆய்வு !

இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ள பா.ஜ.க.-வை காப்பாற்ற பக்தாள்கள் தினுசு தினுசாக கிளம்பியுள்ளனர்.

The post சட்டீஸ்கரில் பாரதிய ஜனதா தோல்வி ஏன் ? தினமலரின் பயங்கரமான ஆய்வு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Lb8gum
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 11, 2018

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் ?

அடிபட்ட நரிக்கு ஆத்திரம் அதிகம் என்பது உண்மை. ஆனால் பாஜக போல காங்கிரசும் இத்தகைய குதிரைப்பேர வர்த்தகத்தில் தேர்ந்த கட்சி என்பதால் அது அத்தனை சுலபத்திலும் நடக்காது.

The post மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EoTUWx
via Rinitha Tamil Breaking News

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் கர்ப்பிணிப் பெண்கள் நடத்தப்படும் இலட்சணம் – ஒரு சான்று !

மோடி அறிவித்த பகட்டான திட்டங்களின் நிலை என்ன ஆனது என்பதற்கு உதாரணமாகியுள்ளது, கர்ப்பிணி பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம்.

The post பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் கர்ப்பிணிப் பெண்கள் நடத்தப்படும் இலட்சணம் – ஒரு சான்று ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EhfiMz
via Rinitha Tamil Breaking News

ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் : பின்னணி என்ன ?

ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் இராஜினாமவைத் தொடர்ந்து புதிய கவர்னராக சக்திகாந்த் தாஸ் மோடி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த சக்திகாந்த தாஸ் ?

The post ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் : பின்னணி என்ன ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Gach3q
via Rinitha Tamil Breaking News

பெண் பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாக தாக்கிய ரிபப்ளிக் டிவி ரிப்போர்டர் !

அஸ்ஸாம் மாநில பெண் பத்திரிகையாளர் ஒருவர் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிருபரால் கடத்தப்பட்டு பாலியல்ரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளார். ஆனால் இதுகுறித்து வாய்திறக்க மறுக்கிறார் ‘அல்ட்ரா சவுண்டு’ அர்னாப்.

The post பெண் பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாக தாக்கிய ரிபப்ளிக் டிவி ரிப்போர்டர் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2rvMW9X
via Rinitha Tamil Breaking News

இது பல்லாயிரம் மக்களுடைய பாடல்

அந்தச் சித்திரவதையில் ஆனந்தம் காண்பது அவர்களது சொந்த சுகானந்தத்துக்காக! அதன் மூலம் அவர்கள் இந்த உலகத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவதற்கு...

The post இது பல்லாயிரம் மக்களுடைய பாடல் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2C59ynw
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் இதழின் ஆண்டுத் தொகுப்புகள் வேண்டுமா ?

33 ஆம் ஆண்டாக வெளிவரும் மார்க்சிய - லெனினிய அரசியல் பத்திரிக்கையான புதிய ஜனநாயகம் தமது சேகரிப்பில் உள்ள இதழ்களைத் தொகுத்து ஆண்டுத் தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறது.

The post புதிய ஜனநாயகம் இதழின் ஆண்டுத் தொகுப்புகள் வேண்டுமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Geo94t
via Rinitha Tamil Breaking News

ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !

தற்காலிகத் தீர்வாக, "பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது" என்பது வேறு. அதையே "நிரந்தரத் தீர்வாக நம்புவது" என்பது வேறு.

The post ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2zUd02T
via Rinitha Tamil Breaking News

வானொலி : இன்றைய செய்தி அறிக்கைகள் – 11/12/2018

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா, உ.பி போலீஸ் கொலை இராணுவ வீரர் கைது, ஜாலியன் வாலாபாக் படுகொலை நூற்றாண்டு, கஜா புயல் தமிழக உரிமைகள்.......இன்றைய செய்திகள் ஒலி வடிவில்

The post வானொலி : இன்றைய செய்தி அறிக்கைகள் – 11/12/2018 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2RPBlxP
via Rinitha Tamil Breaking News

வல்லரசுக் கனவின் விபரீத விளைவுகள் !

அடிக்கட்டுமானத் துறையின் வளர்ச்சி நாட்டை எங்கோ கொண்டுபோய்விடும் என ஆலுங்கும்பல் வாதிட்டு வருவது மிகப்பெரும் மோசடி என்பதை நிரூபிக்கிறது ஐ.எல். அண்ட் எஃப்.எஸ் (I.L.&F.S.) நிறுவனத்தின் திவால் நிலை.

The post வல்லரசுக் கனவின் விபரீத விளைவுகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QowA1r
via Rinitha Tamil Breaking News

இலண்டன் நீதிமன்றத் தீர்ப்பால் ஃப்ராடு விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா ?

கவர்ச்சியான, பிரபலமான, நகைகள் அணிந்த, பாதுகாவலர்களுடன் சுற்றும் பிளே பாய்’ என வர்ணித்ததோடு, மல்லையாவின் கவர்ச்சி வலையில் வீழ்ந்த வங்கிகள், புத்தியை புறந்தள்ளிவிட்டு, புதிய வழிகளை உருவாக்கி கடன் கொடுத்துள்ளன...

The post இலண்டன் நீதிமன்றத் தீர்ப்பால் ஃப்ராடு விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EaOgGN
via Rinitha Tamil Breaking News