Thursday, September 30, 2021

எச் ராஜா : சங்க பரிவாரத்தின் ‘ப்ரெஸ்ட்டிட்டியூட்’ அரசியல் !

எச்சையார் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் “பிரெஸ்டிட்டியூட்” என விளிக்கும் போது ஊடக நிர்வாகங்கள் திருடனுக்குத் தேள் கொட்டியது போல பொத்திக் கொண்டு இருப்பதற்கும், அன்று அண்ணாமலை பேசியதற்குமான தொடர்பு புரிகிறதல்லவா?

from vinavu https://ift.tt/3zWnVVZ
via Rinitha Tamil Breaking News

தாழ்த்தப்பட்டவர் என்ற வார்த்தையிலிருந்து விடுதலை ! யாருக்கான கோரிக்கை இது?

இன்றுவரை தலித் சாதிகளுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் குறைந்து ஆண்ட பரம்பரை பெருமை பேசும் போட்டியே அதிகரித்திருக்கிறது.

from vinavu https://ift.tt/3upevBp
via Rinitha Tamil Breaking News

ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி : சுயமோகி மோடியின் தடுப்பூசி பித்தலாட்டம் !

தடுப்பூசி போடாத துஷார் வைஷ்ணவ் மற்றும் அவரது மனைவிக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கடந்த செப்டம்பர் 17-ம் தேதியன்று இரவு 8 மணியளவில் குறுஞ்செய்தி வந்துள்ளது.

from vinavu https://ift.tt/2Y4qjgl
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 29, 2021

உ.பி : பள்ளிச் சிறுவர்களிடம் காட்டப்படும் சாதித் தீண்டாமை !

தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த மாணவர்களின் தட்டுக்களை அங்கிருக்கும் ஆதிக்க சாதி ஊழியர்கள் கழுவ மறுப்பதோடு, கழுவ முடியாது என்று விசாரணைக் கமிசனிடமே திமிராகக் கூறியுள்ளனர்.

from vinavu https://ift.tt/3m6yv85
via Rinitha Tamil Breaking News

சேலம் : முடி திருத்தும் தொழிலாளியின் மகன் சாதி ஆணவப் படுகொலை | மக்கள் அதிகாரம் கண்டனம்

சாதிய படுகொலையை மூடிமறைக்க, போலீசும், அரசு நிர்வாகமும் உடலை தாங்களே அடக்கம் செய்ய முயற்சித்து வருவதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

from vinavu https://ift.tt/2YdVoyi
via Rinitha Tamil Breaking News

செப் 28 : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்-கின் 114-வது பிறந்தநாள் விழா !

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்-கின் 114-வது பிறந்தநாளை ஒட்டி பகத் சிங் பற்றிய வெளியீட்டை புமாஇமு, மக்கள் அதிகாரம், பு.ஜ.தொ.மு தோழர்கள் மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் வினியோகித்துக் கொண்டாடினர்.

from vinavu https://ift.tt/3ATWf5o
via Rinitha Tamil Breaking News

Tuesday, September 28, 2021

தோழர் பகத் சிங் – 114 : பகத் சிங் புரட்சியாளரானது எப்படி ?

இன்றும் விரல்விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட் ஒட்டுண்ணிகளாலும், இந்துராஷ்டிரக் கனவுடைய விசப் பாம்புகளாலும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் இரத்தம் உறிஞ்சப்படுகிறது. நமது போரும் தொடர்கிறது !

from vinavu https://ift.tt/3zQOcVL
via Rinitha Tamil Breaking News

ஒன்றிய, மாநில அரசுகளின் பெட்ரோல் – டீசல் ஜி.எஸ்.டி வரி நாடகம் !

எரிபொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க முடியாது என திமிராக சொல்லி வந்த நிர்மலா சீதாராமன், இப்போது பழியைத் தூக்கி மாநில அரசுகளின் மீது போடும் வகையில் தந்திரமாக காய் நகர்த்துகிறார்.

from vinavu https://ift.tt/3ieD3rK
via Rinitha Tamil Breaking News

அதானியின் பிடியில் அல்லல்படும் ஆப்பிள் விவசாயிகள் !

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மானிய விலையில் நிலங்களையும், சலுகைகளையும் ஏற்படுத்தி தரும் அரசு ஆப்பிள் விவசாயிகளின் நலனை பற்றி ஒருபோதும் யோசிக்கப்போவது இல்லை.

from vinavu https://ift.tt/3ieP0xz
via Rinitha Tamil Breaking News

பழந் தமிழரிடையே சூழலியல் விழிப்புணர்வு | வி.இ. குகநாதன்

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் மீளச் சரி செய்ய முடியாத நிலையினை எட்டி விடும் இறுதி விளிம்பில் நாம் இன்று இருக்கின்றோம், இதில் தவறுவோமாயின் எதிர்காலத் தலைமுறை நம்மைப் பற்றிப் பெருமைப்படாது.

from vinavu https://ift.tt/3ueV4uY
via Rinitha Tamil Breaking News

Monday, September 27, 2021

அசாம் துப்பாக்கிச்சூடு : முஸ்லீம் மக்கள் மீதான காவி பயங்கரவாதம் !

அதிகாரத்திற்கு வந்த அசாம் பஜக முதல்வர் உடனே சர்மா, 25,455 ஏக்கர் நிலங்களை காலி செய்யும் படியான நடவடிக்கை எடுத்தார். அதில், வாழ்ந்து வருவது ஏழை வங்காள முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

from vinavu https://ift.tt/3AZOOKh
via Rinitha Tamil Breaking News

செப் 27 : தமிழகமெங்கும் விவசாயிகள் போராட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

தமிழகம் முழுவதும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் அதிகாரம், பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு தோழர்கள் கலந்து கொண்டு கைதாகினர்.

from vinavu https://ift.tt/3CGUpp8
via Rinitha Tamil Breaking News

சேலம் வி.சி.க கொடிக்கு தடை : கொடி மட்டும்தான் பிரச்சினையா?

உழைக்கும் மக்களுக்கிடையே சாதிய அரசியல்  பிளவுகள் தொடர்ந்து நீடிப்பதுதான் கார்ப்பரேட் சேவை ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்கு அவசியமாக இருக்கிறது.

from vinavu https://ift.tt/3kLAQWG
via Rinitha Tamil Breaking News

Saturday, September 25, 2021

காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் || SOC, CPI(ML) செயல்தந்திரம்

நாட்டையும் மக்களையும் கவ்வியுள்ள மிகப் பெரிய அபாயத்தை உணர்ந்து, உடனடியாக காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திளும் ஓரணியில் திரள வேண்டும்

from vinavu https://ift.tt/3i6F21m
via Rinitha Tamil Breaking News

Friday, September 24, 2021

டெல்லி : விவசாயிகளின் தொடர் போராட்டத்தை சிதைக்கத் துடிக்கும் NHRC !

இன்று தொழிற்துறை முதலீடு என்பது 14 சதவிதத்திலிருந்து 10 சதவிதமாக குறைந்துள்ளதாக முதலாளிகள் சங்கமே கூறுகையில் தேசிய மனித உரிமைகள் ஆணையமோ அந்தப் பழியை விவசாயிகள் போராட்டத்தின் மீது சுமத்துகிறது.

from vinavu https://ift.tt/3EL0qD0
via Rinitha Tamil Breaking News

அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் நிகழ்வு ! பேரபாயத்தில் மனித இனம் !

புவிவெப்பமயமாதல் நிகழ்வை, உலக ஏகாதிபத்திய நாடுகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் கட்டுப்படுத்தவில்லை என்றால், உலகின் பல நகரங்கள் நீரில் மூழ்கும் மற்றும் காலநிலை மாற்றங்களின் தீவிரம் அதிகரிக்கும்

from vinavu https://ift.tt/3lWye7G
via Rinitha Tamil Breaking News

‘சமூகநீதி’ ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடியேற்றத் தடை !

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டது என்றும் சமூக நீதி மண் என்றும் பெருமை பீற்றிக் கொண்டாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு கொடியை கூட ஏற்றமுடியாத வகையில் தான் இங்கு சமூகநீதி ஆளுகிறது.

from vinavu https://ift.tt/3AHuahy
via Rinitha Tamil Breaking News

Thursday, September 23, 2021

தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் !

அவர்களை படிக்க விடாமல் செய்துகொண்டே, படித்து முன்னேறியவர்களை தகுதி, திறமை என மோசடி செய்து ஒழித்துக் கட்டும் கைங்கரியத்தை செவ்வனே செய்து கொண்டுள்ளது, ஆதிக்க சாதி வெறி பார்ப்பனியக் கும்பல்.

from vinavu https://ift.tt/3u6htKS
via Rinitha Tamil Breaking News

மாப்பிளா கிளர்ச்சி : படுகொலைகளை அரங்கேற்றிய பிரிட்டிஷ் அரசு !

வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துவரப்பட்ட பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் என 246 பேர் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு டார்செட் ரெஜிமெண்ட் படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

from vinavu https://ift.tt/3lQoA6o
via Rinitha Tamil Breaking News

உத்தம்சிங்கின் கையிலிருந்த துப்பாக்கியைக் கண்டு அஞ்சிய மோடி அரசு !

பகத் சிங், உத்தம் சிங் மற்றும் பல தியாகிகளின் பெயர்களுக்கு முன்னாள் இருக்கும் ஷாஹீத் (தியாகி) என்ற பட்டத்தை நீக்கியுள்ளது ஒன்றிய மோடி அரசு. தியாகிகளின் போராட்ட வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல்.

from vinavu https://ift.tt/3EM5maT
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 22, 2021

ஸ்மார்ட் சிட்டி மதுரை : தண்ணீர் தனியார்மயமாகிறது !

முதலாளித்துவ சுரண்டலின் கீழ் நாட்டின் பெரும்பாலான ஏழைகள் இரு நேரங்களுக்கு தண்ணீரைக் குடித்தாவது வயிற்றை நிரப்பி வந்தனர். இனி அந்தத் தண்ணீரும் காசு இருப்பவனுக்கு மட்டும் தான் என கொக்கரிக்கிறது இலாபவெறி.

from vinavu https://ift.tt/3EEXN5J
via Rinitha Tamil Breaking News

SRM பல்கலை : உதவித்தொகை திருட்டும், உழைப்புச் சுரண்டலும் !

பொய்யான வாக்குறுதிகள், சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயிப்பது, ஆய்வு மாணவர்களையும் பேராசிரியர்களையும் கசக்கி பிழிவது ஆகியவற்றின் மூலமே தங்களை முன்னணி உயர்கல்வி நிறுவனங்களாக காட்டிக்கொள்கின்றன.

from vinavu https://ift.tt/39pSrNp
via Rinitha Tamil Breaking News

‘சமூக நீதி ஆட்சி’யிலும் ”சாதி மதம் அற்றவர்” சான்றிதழுக்கு இழுத்தடிப்பு !

சமத்துவம், சகோதரத்துவம், பெரியார் வழி நடப்போம் என உறுதிமொழி எடுக்கும் இந்த அரசிலும் கல்லூரி சேர்க்கை விண்ணப்பத்தில் சாதி மதமற்றவர் என்பதை பதிவு செய்ய முடியவில்லை. சாதி மதமற்றவர் சான்றிதழும் இழுத்தடிக்கப்படுகிறது.

from vinavu https://ift.tt/3hVPQiy
via Rinitha Tamil Breaking News

Tuesday, September 21, 2021

ஹிஜாப், பர்தாவின் பூர்வீகமும் வரலாறும் !

ஹிஜாப், ஃபர்தா உள்ளிட்ட முஸ்லீம் பெண்களின் ஆடைகளுக்கும் இஸ்லாம் மதத்தின் விதிகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது ? இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்பிருந்தே புர்கா உடைகள் இருந்திருக்கின்றன.

from vinavu https://ift.tt/3hVfeFs
via Rinitha Tamil Breaking News

ஜதீந்திரநாத் தாஸ் : விடுதலை உணர்வை தட்டியெழுப்பிய தியாகம் !

தன் மரணத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு போராட்ட தீயை மூட்டிய தோழர் ஜதீந்திரநாத் தாஸை நினைவுக் கூர்ந்து தற்போது நாடு மறுகாலனியாகும் சூழ்நிலையில் மீண்டும் ஓர் தேச விடுதலைப் போராட்டத்தை துவங்குவோம்.

from vinavu https://ift.tt/3hOJr8Y
via Rinitha Tamil Breaking News

டி.ஐ. மெட்டல் ஃபார்மிங் பு.ஜ.தொ.மு. இணைப்பு சங்கத்தின் 10-ம் ஆண்டு விழா !

டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் பத்தாமாண்டு விழா செப்-19, அன்று கொண்டாடப்பட்டது. இதில், தொழிலாளர்களும், தொழிலாளர்களின் குடும்பத்தினரும், இணைப்பு / கிளைச் சங்க தோழர்களும் கலந்து கொண்டனர்.

from vinavu https://ift.tt/2ZbvQC5
via Rinitha Tamil Breaking News

Monday, September 20, 2021

குற்றத் தலைநகரம் டெல்லி : அமித்ஷாவின் டெல்லி போலீசு இலட்சணம் !

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்ட எதிர்ப்புப் போராட்டத்திலும், சங்க பரிவாரக் கும்பலால் நிகழ்த்தப்பட்ட டெல்லி வன்முறையிலுமே டெல்லி போலீசின் முழு யோக்கியதையும் தெரிந்துவிட்டது.

from vinavu https://ift.tt/2XyP7MV
via Rinitha Tamil Breaking News

பெரியார் 143-வது பிறந்தநாள் : “பெண் ஏன் அடிமையானாள்? “ நூல் வினியோகம் !

மக்கள் அதிகாரம், பு.மா.இ.மு, ம.க.இ.க ஆகிய அமைப்புகளின் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு “பெண் ஏன் அடிமையானாள்?” நூல் இளைஞர்கள், பெண்கள் மத்தியில் வினியோகிக்கப்பட்டது.

from vinavu https://ift.tt/3hMRfIc
via Rinitha Tamil Breaking News

விரிவான விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவீர் || தோழர் மாவோ

விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவதும் அதன் அடிப்படையில் பரிசீலனைகளை மேற்கொள்வதுமே ஒரு கட்சி தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கு வழிவகுக்கும்

from vinavu https://ift.tt/2XwCF0c
via Rinitha Tamil Breaking News

Friday, September 17, 2021

சென்னை ஃபோர்டு ஆலை மூடல் அறிவிப்பு – தனியார்மயத்தின் கோரத் தாண்டவம் !

தொழிலாளர்களின் உழைப்பை, நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை கொள்ளையடித்துதான் இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய ஆலை மூடலில் பாதிப்படைவது தொழிலாளிதான்

from vinavu https://ift.tt/3CoEYls
via Rinitha Tamil Breaking News

தேசியக் கடல் மீன்வள மசோதா – 2021 : கடல் வள பேரழிப்பின் ஒரு அங்கம் !

இந்திய கடல் வளத்தை பகாசுர முதலாளிகள் சூறையாடுவதற்கே ‘‘கடல் மீன்வள சட்டம் 2021''-ஐ நிறைவேற்றியுள்ளது மோடி அரசு. கார்ப்பரேட்களிடமிருந்து கடல் வளத்தை பாதுகாக்க மீனவர்களுடன் இணைந்து போராட வேண்டியது அவசியம்

from vinavu https://ift.tt/2Z1513v
via Rinitha Tamil Breaking News

மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது தொடர்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராம் மாதவ் என்பவர், 1921 மாப்பிளா கிளர்ச்சி ஆனது, இந்தியாவில் அறியப்பட்ட முதல் “தாலிபான் சிந்தனை” என்று கடந்த ஆகஸ்ட்டில் கொச்சைப்படுத்தி பேசினார். உண்மையில் மாப்பிளா கிளர்ச்சி எத்தகையது?

from vinavu https://ift.tt/3khInfp
via Rinitha Tamil Breaking News

Thursday, September 16, 2021

‘‘திராவிட மாடல்’’ ஆட்சி : கார்ப்பரேட் சேவை ! காவியுடன் சமரசம் !!

தி.மு.க-விற்கு விமர்சனமற்ற, நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதென்பது கார்ப்பரேட் கொள்ளைக்கும் காவி பாசிசத்துக்கும் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்துவதாகும்; புரட்சிகர ஜனநாயக சக்திகள் தங்களது முன்முயற்சியைக் கைவிடுவதாகும்.

from vinavu https://ift.tt/3kiemfH
via Rinitha Tamil Breaking News

உ. பி. தேர்தல் : முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரத்தை துவங்கிய யோகி ஆதித்யநாத் !

அனைத்து தேர்தலிலும் அப்பட்டமான வகுப்புவாதம் மற்றும் வெறுப்பு அரசியலைத் தவிர பா.ஜ.க.விடம் வேறு எந்த திட்டமும் இல்லை. இந்துக்களின் உணவை முஸ்லீம்கள் சாப்பிட்டதாகக் கூறி இத்தேர்தலை முன்னெடுக்கிறார் யோகி

from vinavu https://ift.tt/3EpB11F
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 15, 2021

பழமைவாத எண்ணங்களை மாற்றிக் கொள்வீர் || தோழர் மாவோ

நிலைமைகள் தற்போது இருப்பது போலவே இருப்பதில் திருப்தி கொண்டுள்ள, ஆதாரமின்றி நம்பிக்கை கொண்டுள்ள சில தோழர்கள், அதைத்தான் “பாட்டாளி வர்க்கத் தன்மை" என்கிறார்கள்.

from vinavu https://ift.tt/397lEMT
via Rinitha Tamil Breaking News

பாசிச மோடி அரசுக்கு எதிராக வளர்ந்துவரும் போராட்டங்கள் !

சிறுபொறி பெருங்காட்டுத் தீயாகப் பற்றிப் படர்வதைப் போல, சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகும் உழைக்கும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

from vinavu https://ift.tt/3AeN3Za
via Rinitha Tamil Breaking News

தொழிலாளர்களை சுரண்டும் சொமாடோ – ஸ்விகி !

“ஒரு டெலிவரிக்கு ரூ.20 என்ற அடிப்படையில், 6 கிமீ வரை சென்றால் சராசரியாக ரூ.32 கிடைக்கும். நாங்கள் இதை ரூ.20-க்கு செய்யாவிட்டால், ரூ.15-க்கு டெலிவரி செய்யக் கூடிய ஒருவரை அவர்கள் கண்டுபிடிப்பார்கள்”

from vinavu https://ift.tt/2XmcYzl
via Rinitha Tamil Breaking News

Tuesday, September 14, 2021

நீட் மரணங்கள் : தமிழ்நாடு அரசின் சட்டம் தீர்வைத் தருமா ?

கல்வி, கலாச்சாரம் என அனைத்தின் மூலமாகவும் தமது காவி பாசிசத்தையும், கார்ப்பரேட் பாசத்தையும் காட்டத் துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல். அதனை முறியடிக்க கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்.

from vinavu https://ift.tt/3EaMiCR
via Rinitha Tamil Breaking News

காவி பாசிசத்துடன் சமரசம் செய்துகொள்ளும் தி.மு.க அரசு !

தி.மு.க-வின் இந்த சமரசவாத அணுகுமுறைகளை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், காவி - கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியாது.

from vinavu https://ift.tt/3AaxMsr
via Rinitha Tamil Breaking News

பின்னி ஆலைத் தொழிலாளர் போராட்டம் : வரலாறு கற்பிக்கும் பாடம் !

நிர்வாக சூழ்ச்சிக்கும் அரசின் அடக்குமுறைக்கும் எதிராக வர்க்கமாக ஒன்று திரண்டு போராட வேண்டிய தொழிலாளர்கள் சாதி ரீதியாக பிளவுபடுத்தி அவர்களுக்குள்ளாகவே மோதலை ஏற்படுத்தியது ஆலை நிர்வாகம்.

from vinavu https://ift.tt/3AbK5oi
via Rinitha Tamil Breaking News

Monday, September 13, 2021

தமிழ் கண்டதோர் வையை, பொருநை || வி. இ. குகநாதன்

பொருநை ஆற்றங்கரையில் எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த `உமி நீக்கப்பட்ட நெல்லினை` கரிமம் நீக்கிப் பார்த்த போது, அதன் வயது ஏறக்குறைய 3176 ஆண்டுகள் எனத் தெரிய வந்துள்ளது.

from vinavu https://ift.tt/2VD1t6l
via Rinitha Tamil Breaking News

தருமபுரி : நக்சல்பாரி புரட்சியாளர்கள் தோழர்கள் அப்பு பாலன் நினைவேந்தல் !

வர்க்கப் போராட்டத்தில் உயிர்நீத்த நக்சல்பாரி தியாகிகளான தோழர்கள் அப்பு பாலன் ஆகியோரின் நினைவு நாளில் அவர்கள் களமாடிய நாயக்கன்கொட்டாயில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது

from vinavu https://ift.tt/3hqT2Ts
via Rinitha Tamil Breaking News

Friday, September 10, 2021

ஏகாதிபத்திய எதிர்ப்பு நினைவுச் சின்னங்களைக் கண்டு மோடி அரசு அஞ்சுவது ஏன் ?

ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கொடூர சட்டங்களை விட ஆக மிகக் கொடிய சட்டங்களை பார்ப்பன பாசிச இந்துத்துவா ஆட்சியாளர்கள் இயற்றுகின்றனர். அவர்களுக்கு உத்தம்சிங் என்றால் இன்றும் பயம் இருக்கத்தானே செய்யும் !

from vinavu https://ift.tt/3A35Rua
via Rinitha Tamil Breaking News

குஜராத் : ரேஷன் கார்டு இல்லையெனில் புயல் நிவாரணம் கிடையாது !

ரேஷன் கார்டு இல்லாத மீனவர்களின் வீடுகள் புயலினால் முற்றிலுமாக அழிந்திருந்தாலும் சரி, சேதமடைந்திருந்தாலும் சரி ரேஷன் கார்டு இல்லாத காரணத்தாலேயே அவர்களின் வீடுகள் நிவாரணப் பட்டியலில் பதியப்படவில்லை.

from vinavu https://ift.tt/3BVBOVZ
via Rinitha Tamil Breaking News

காலனியாதிக்க எதிர்ப்புப் போராளி வ.உ.சி 150-வது பிறந்தநாள் || ம.க.இ.க பிரச்சாரம்

மதுரை அனுப்பானடி, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் ஏகாதிபத்திய காலனியாதிக்க எதிர்ப்புப் போராளி வ.உ.சி அவர்க்ளின் 150-வது பிறந்தநாளை ஒட்டி தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

from vinavu https://ift.tt/2X0kmQV
via Rinitha Tamil Breaking News

Thursday, September 9, 2021

புத்தக வழிபாட்டை எதிர்ப்போம் || தோழர் மாவோ

மார்க்சியம் சரியானது என்று நாம் கூறுவது, மார்க்ஸ் ஒரு "தீர்க்கதரிசி" என்பதனால் அல்ல; நமது போராட்டத்திலும், நடைமுறையிலும் அவரது கோட்பாடுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டதால் மட்டுமே அவ்வாறு கூறுகிறோம்.

from vinavu https://ift.tt/3hh30qk
via Rinitha Tamil Breaking News

பெரு : ‘சோஷலிஸ்டு’ கட்சியின் வெற்றி ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது அல்ல !

ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் சேவை செய்கின்ற அரசுக் கட்டமைப்பைத் தூக்கியெறிவதைத் தனது இலட்சியமாகக் கொள்ளாமல், அக்கட்டமைப்புக்குள்ளேயே தீர்வைத் தேடுகிறது பெருவின் போலி சோசலிசக் கட்சியான ‘‘சுதந்திர பெரு’’ கட்சி

from vinavu https://ift.tt/3yXZJC0
via Rinitha Tamil Breaking News

பெண்களின் சட்டைகளில் பொத்தான்கள் இடதுபுறத்தில் இருப்பது ஏன் ?

19-ம் நூற்றாண்டின் ஆண் மற்றும் பெண் பாலியல் ஆய்வு, பெண்களின் ஆடைகள் வலமிருந்து இடமாக பொத்தான் இருப்பது அவர்களின் "வலிமை மற்றும் வேகத்தை குறைப்பதற்காக இருந்திருக்க் கூடும்” என்கிறது.

from vinavu https://ift.tt/3l6SLpt
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 8, 2021

ராபியா சைஃபி பாலியல் வன்கொலை : பார்ப்பனிய ஆணாதிக்க அதிகார வர்க்கத்தின் வெறியாட்டம் !

ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கான சிறுபான்மையினர் தாக்கப்படுகையில், அவர்களின் பெண் மக்கள் தொடர்ந்து வேட்டையாடப்படும் நாட்டில் நாம் சில பிராமணிய கண்ணீருக்காக மட்டுமே மெழுகுவர்த்திகளை ஏந்துவோம்.

from vinavu https://ift.tt/2WX7j3b
via Rinitha Tamil Breaking News

ஊதிய நிலுவையையும் ஊதிய உயர்வையும் வழங்கு : ஆஷா தொழிலாளர்கள் போராட்டம் !

அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு, குறைந்த அளவிலான ஊதிய உயர்வாக ரூ.1,500 மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.750 வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப் படவில்லை.

from vinavu https://ift.tt/3hd7IW4
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து – இரண்டு ஆண்டு நிறைவு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம் !

மோடி அரசுக்கு எதிராக லடாக்கில் மூண்டெழும் போராட்டமானது, அடக்குமுறைகளாலும், இயற்கைவளச் சூறையாடலாலும் சின்னபின்னமாகியுள்ள காஷ்மீரை மீண்டும் எரிமலையாக வெடித்தெழச் செய்யும்

from vinavu https://ift.tt/3DXW9M3
via Rinitha Tamil Breaking News

Tuesday, September 7, 2021

நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம் !

அதிகாரத்தில் நாடாளுமன்றமோ, இந்த நாட்டின் நீதிமன்றமோ தலையிடமுடியாத வகையில் கிட்டத்தட்ட வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரு பாசிச அரசு உருவாகி வருகிறது.

from vinavu https://ift.tt/3kYHoQp
via Rinitha Tamil Breaking News

ஜாலியன் வாலாபாக் நினைவிடம் : கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?

புனரமைப்புத் திட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களைக் காட்டிக்கொடுத்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது

from vinavu https://ift.tt/3kZWxkr
via Rinitha Tamil Breaking News

அதிக காற்று மாசுபாடு : இந்தியாவுக்கு மூன்றாம் இடம் !!

புதுடெல்லியில் மாசு அளவு WHO கூறும் சராசரி அளவை விட 14 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால், டெல்லியில் வசிப்பவர்கள் தனது ஆயுட் காலத்தில் 13 ஆண்டுகளை இழக்க கூடும்.

from vinavu https://ift.tt/2WXQgxg
via Rinitha Tamil Breaking News

Monday, September 6, 2021

திமுக அரசு பட்ஜெட்டும் அரசுப் பள்ளிகளின் நிலைமையும் || சிறப்புக் கட்டுரை

மொத்தம் 37,579 அரசுப் பள்ளிகளில் 2.27 லட்சம் ஆசிரியர்கள் தான் பணிபுரிகின்றனர். ஆனால், 12,382 பள்ளிகள் உள்ள தனியார் பள்ளிகளில் 2.53 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இது தான் அரசுப் பள்ளிகளின் நிலைமை

from vinavu https://ift.tt/2WXcVtS
via Rinitha Tamil Breaking News

அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம் || புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2021 மின்னிதழ் !

புதிய ஜனநாயகம் செப்டம்பர், 2021 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி vinavu@gmail.com -க்கு மின்னஞ்சல் முகவரிக்கு பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/3h7d7hh
via Rinitha Tamil Breaking News

மோசடியாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட எல்.ஐ.சி மீண்டும் மோசடியாளர்கள் கையில் ?

காப்பீட்டுத் துறையில் மக்களின் சந்தா பணத்தில் ஊழலையும் மோசடியையும் செய்த தனியார் கும்பலிடமிருந்து அரசுடைமை ஆக்கப்பட்ட எல்.ஐ.சி நிறுவனத்தை மீண்டும் தனியார் கும்பலிடமே ஒப்படைக்கிறது பாசிச பாஜக

from vinavu https://ift.tt/3DQfEpI
via Rinitha Tamil Breaking News

Sunday, September 5, 2021

வ.உ.சி : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் 150-வது பிறந்தநாள் || விலையில்லா மின்னிதழ்

நாட்டின் கேந்திரமான கட்டமைப்புகளை பன்னாட்டு ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து, நாட்டை மறுகாலனி ஆதிக்கத்திற்கு கொண்டு செல்லத் துடிக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பதுதான் வ.உ.சி-க்கு நாம் செய்யும் கைமாறு

from vinavu https://ift.tt/3yNAD99
via Rinitha Tamil Breaking News

Friday, September 3, 2021

புதிய ஜனநாயகம் செப்டம்பர் – 2021 அச்சு இதழ் !

புதிய ஜனநாயகம் - செப்டம்பர் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. வாசகத் தோழர்கள் நன்கொடை மற்றும் சந்தா செலுத்தி ஆதரித்து, இதழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவுமாறு கோருகிறோம்.

from vinavu https://ift.tt/3h26BbI
via Rinitha Tamil Breaking News

பணமாக்கல் திட்டத்திற்கு முட்டுக் கொடுக்கும் இந்து தமிழ் தலையங்கம் !

பா.ஜ.க கொண்டுவரும் திட்டங்களுக்கெல்லாம் நைச்சியமாக முட்டுக்கொடுத்துக் கொண்டே தமக்கு தாமே ‘நடுநிலை’ என்று வேறு நாமகரணம் சூட்டிக் கொள்கின்றன இந்துதமிழ் திசை போன்ற நாளேடுகள்.

from vinavu https://ift.tt/2WPzkce
via Rinitha Tamil Breaking News

நாகரிக வளர்ச்சியும் ஆடைகளின் வரலாறும் !!

சிந்து சமவெளி நாகரிகத் தளங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள், பாறை வெட்டு சிற்பங்கள், குகை ஓவியங்களில் காணப்படும் கலை வடிவங்களில் பண்டைய இந்திய ஆடைகளின் தடங்களைக் காணலாம்.

from vinavu https://ift.tt/3n5pnTr
via Rinitha Tamil Breaking News

மாட்டுக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு : அலகாபாத் நீதிமன்றம்

2014-க்குப் பின் பசுப் புனிதம் என்று தலித்துகள், முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறை-படுகொலைகள் அதிகரித்தது. நீதிபதி சேகர் குமார் யாதவின் தீர்ப்பு, காவி பாசிஸ்டுகளின் கொலைகளை நியாயப்படுத்துவதாகவே உள்ளது.

from vinavu https://ift.tt/38Fae2s
via Rinitha Tamil Breaking News

Thursday, September 2, 2021

திகார் சிறையில் தனி அலுவலகமே நடத்திய ரியல் எஸ்டேட் கும்பல் !

கார்ப்பரேட்டுகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உல்லாசபுரியாகவும் இருக்கும் சிறைச்சாலைகள் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான சித்திரவதை கூடங்களாக உள்ளன என்பதையே சம கால நிகழ்வுகள் காட்டுகின்றன.

from vinavu https://ift.tt/3jzj209
via Rinitha Tamil Breaking News

புதிய கல்விக் கொள்கையை கமுக்கமாக அனுமதிக்கும் தி.மு.க !

ஆர்.எஸ்.எஸ் சார்பு கல்வி நிறுவனத்துக்கு அனுமதியளிப்பார்களாம், ஆனால் அவர்கள் கொள்கையைத் திணிப்பதைத் தடுப்பார்களாம். இந்த வெட்கக் கேட்டை என்னவென்று சொல்வது ?

from vinavu https://ift.tt/3zzMOrf
via Rinitha Tamil Breaking News

நாட்டை விற்பனை செய்யும் தேசிய பணமாக்கல் திட்டம் || கண்டன ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்தைக் கண்டித்து செப்டம்பர் 1, 2021 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

from vinavu https://ift.tt/3mRUpxT
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 1, 2021

ஐஐடி-யில் நடக்கும் சாதிய-மதக் கொடுங்கோன்மைகளுக்கு தீர்வு என்ன?

சாதியின் ஊற்றுக் கண்ணாக, பார்ப்பனர்களின் அக்கிரகாரமாக, ஆதிக்கச் சாதிகளின் கோட்டையாக, சூத்திர-பஞ்சமர்களின் கொட்டடியாக விளங்கும் IIT-யில் நடக்கும் கொடுமைகளைத் தடுக்க வீதியில் இறங்க வேண்டிய நேரமிது

from vinavu https://ift.tt/3yEBbOh
via Rinitha Tamil Breaking News

அரியலூரைப் பாலைவனமாக்கும் நாசகர சிமெண்ட் ஆலைகள் !

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருவான இயற்கை வளங்களை சில பத்தாண்டுகளுக்குள் சுரண்டிக் கொழுக்கும் இக்கார்ப்பரேட்டுகள், நிலத்தையும் நீரையும் காற்றையும் நஞ்சாக்கி அரியலூரை பாலைவனமாக்கி வருகின்றன.

from vinavu https://ift.tt/3BAmVIx
via Rinitha Tamil Breaking News

அனல் மின் நிலைய நிலக்கரி மாயம் : அளவா ? தரமா ? ஊழலா ?

தயாரித்த மின்சாரம் இவ்வளவு அதற்கு எரித்த கரி இவ்வளவு என்று கடைசியாக கணக்கு பார்க்கையில் 2.30 லட்சம் டன் நிலக்கரி கூடுதலாக எரிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அதைத்தான் நிலக்கரியைக் காணவில்லை என்கிறார் மந்திரி.

from vinavu https://ift.tt/3t2nqb4
via Rinitha Tamil Breaking News