Sunday, June 30, 2019

இத்தாலி : சர்வாதிகார ஆட்சியில் அமைச்சர்களான தேசியவாதிகள் !

பூர்ஷுவா வர்க்கத்தைச் சேர்ந்த மிகப் பிற்போக்கான குழுக்கள் எத்தகைய தயக்கமும் மயக்கமுமின்றி பாசிஸ்டுக் கட்சியின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 17.

The post இத்தாலி : சர்வாதிகார ஆட்சியில் அமைச்சர்களான தேசியவாதிகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JexpDK
via Rinitha Tamil Breaking News

ஆரியர் நிறுவிய எந்த வல்லரசும் விந்தியத்திற்குக் கீழே வந்ததில்லை !

கஜினி, கோரி, குத்புதீன், அலாவுதீன், துக்ளக், பாபர், அக்பர், அவுரங்கசீப் ஆகியோர் காலத்திலும் திராவிடத்தை எந்த வல்லரசும் அடக்கி அழிக்க முடியாது போயிற்று! ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 8.

The post ஆரியர் நிறுவிய எந்த வல்லரசும் விந்தியத்திற்குக் கீழே வந்ததில்லை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FGwXNt
via Rinitha Tamil Breaking News

கால்களோடு கனவுகளையும் பறிகொடுத்த விமானி

சிந்தனை செய்வது, பேசுவது, எழுதுவது, உரையாடுவது, சிகிச்சை செய்வது, வேட்டையாடுவது கூட கால்கள் இல்லாமலே முடியும். ஆனால் அவன் விமானி ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 26 ...

The post கால்களோடு கனவுகளையும் பறிகொடுத்த விமானி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JdwJhY
via Rinitha Tamil Breaking News

Saturday, June 29, 2019

ஆறு வாரகால கோடை விடுமுறைக்கு பின் உச்சநீதிமன்றம் நாளை திறக்கப்படவுள்ளது.

டெல்லி:கோடை விடுமுறையால் உச்சநீதிமன்றம் ஆறு வாரம் திறக்கப்படவில்லை.கோடை விடுமுறைக்கு பின் நாளை அதாவது ஜூலை 1ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கீழ் இயங்கும் 31 நீதிபதிகளும் கோடை விடுமுறை முடிந்து நாளை பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.உச்சநீதிமன்றம் தொடங்கியவுடன் பல முக்கியமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு, தீர்ப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஆறு வாரகால கோடை விடுமுறைக்கு பின் உச்சநீதிமன்றம் நாளை திறக்கப்படவுள்ளது. appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2ZYoihm
via Rinitha Tamil Breaking News

தலைக்கவசம் விதிமீறல்: காவலர்கள் மீது உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு

சென்னையில், தலைக்கவசம் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

கட்டாய தலைக்கவச சட்டம்

கட்டாய தலைக்கவச சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தக் கோரும் வழக்கில், இருசக்கர வாகன விபத்துகளில் தலையில் காயமுற்று உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மாநகர காவல் ஆணையருக்கு ஏற்கெனவே ஆணையிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. மேலும், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதில்லை என்றும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னால் அமர்ந்து செல்பவர்களில் 100 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியவில்லை எனில், 100 சதவீத வழக்குகள் பதிவாகாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

காவல் உதவி ஆய்வாளர்கள் வேலையில் மெத்தனம்

கடற்கரை சாலையில் காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் வேலை செய்யாமல் சாலையோரம் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதாக அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடியில், விபத்தில் சிக்கிய 2 காவலர்கள் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்துள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை

இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிவதை சென்னை மாநகர காவல் ஆணையர் உறுதி செய்ய வேண்டுமென்றும், தலைக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

News in English:

Action against Traffic sub-inspectors who do not impose spot fines and compound offences of not wearing Helmet

The Madras High Court today noted that despite its orders, a majority of pillion riders were not wearing helmets and directed the Tamil Nadu Home Secretary, DGP, police commissioners and SPs to ensure effective implementation of the order.

“Though this court has passed orders periodically, judicial notice can be taken that many of the pillion riders are not wearing helmets,” a bench of Justices S Manikumar and Subramonium Prasad said.

The court had passed the interim orders on a PIL filed by KK Rajendran seeking implementation of the helmet rule.

The bench warned that it would be constrained to take action against sub-inspectors of police and others if there was failure on their part to enforce the provisions of the Motor Vehicles Act.

The bench further said, “If supervision is inadequate, then, this court would be constrained to issue appropriate orders against the Heads of the Department.”

It posted the matter for further hearing to July 5.

It also noted that the government had not issued any order in pursuance of its June 12 order directing all police officers not below the rank of sub-inspector in addition to traffic sub-inspectors be empowered to impose spot fines and compound offences committed under the Motor Vehicles Act.

The post தலைக்கவசம் விதிமீறல்: காவலர்கள் மீது உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2NvZkoi
via Rinitha Tamil Breaking News

Friday, June 28, 2019

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமனறத்தில் பாலமுருகன் அ.ம.மு.க ( கடலூர் மாவட்ட செயலாளர்) மனுதாக்கல் செய்தார் .இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தமிழகத்திற்கு வரும் எல்லா திட்டங்களுக்கும் போராட்டம் என்றால் , திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்க காரணம் போக்குவரத்து இடையூறு என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு என்று மனுதாரர் தரப்பு பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

The post ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/3237x6D
via Rinitha Tamil Breaking News

குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்

தமிழர்களிடம் சாதி தோன்றியது எப்படி? ஆதியில் தமிழர்கள் சாதி பார்த்தார்களா? இராஜராஜன் காலத்தில் சாதி எப்படி நிலவியது? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் பதிவு.

The post குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZXrael
via Rinitha Tamil Breaking News

மும்பையில் முசுலீம் ஓட்டுநர் மீது தாக்குதல் : ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிட கட்டாயப்படுத்திய கும்பல் !

“அவர்கள் என்னை தாக்கியபோது, ‘யா அல்லா’ என வலி தாங்க முடியாமல் கத்தினேன். இதைக் கேட்டதும் உன்னைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பினால் ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்’ என்றனர்”

The post மும்பையில் முசுலீம் ஓட்டுநர் மீது தாக்குதல் : ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிட கட்டாயப்படுத்திய கும்பல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2XAj0uY
via Rinitha Tamil Breaking News

பகுத்தறிவாளர்களை சுட்டுக்கொல்ல சித்தாந்த பயிற்சியும் ஆயுத பயிற்சியும் அளித்தது சனாதன் சன்ஸ்தா !

தபோல்கர், பன்சாரே, எம்.எம். கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரின் கொலைகளில் சனாதன் சன்ஸ்தாவுக்கு தொடர்பு இருப்பது ஆரம்ப கட்டம் முதலே தெரியவந்த உண்மையாகும்.

The post பகுத்தறிவாளர்களை சுட்டுக்கொல்ல சித்தாந்த பயிற்சியும் ஆயுத பயிற்சியும் அளித்தது சனாதன் சன்ஸ்தா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2IUGaEc
via Rinitha Tamil Breaking News

கும்பல் கொலைகளுக்கு எதிராக மோடி சொல்லும் சட்டமும் நீதியும் எப்படி செயல்பட்டன ?

கும்பல் கொலை குற்றத்தைப் பற்றி பிரதமருக்கு இருக்கும் கவலையைவிட, குற்றம்சாட்டப்பட்டவர்களின் மீதிருக்கும் கவலையே அதிகமாக உள்ளது.

The post கும்பல் கொலைகளுக்கு எதிராக மோடி சொல்லும் சட்டமும் நீதியும் எப்படி செயல்பட்டன ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Xe5f5F
via Rinitha Tamil Breaking News

திருச்சி : கஞ்சா வியாபாரிகளுடன் கை கோர்த்த காஜா பேட்டை போலீசு !

கஞ்சா விற்பனையைத் தடுக்கவேண்டிய ‘காவல் ஆய்வாளரே’ கஞ்சா விற்பனைக்கு எதிராக போராடுவோரை ஒடுக்கி கஞ்சா விற்பனையை ஊக்கப்படுத்துகின்றார்.

The post திருச்சி : கஞ்சா வியாபாரிகளுடன் கை கோர்த்த காஜா பேட்டை போலீசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Xew6yp
via Rinitha Tamil Breaking News

இந்திய நாடு, அடி(மை) மாடு !

சிறுபான்மை மக்களை உரிமைகள் அற்ற அடிமைகளாக அச்சுறுத்தி வைப்பதற்கு மாட்டின் புனிதம் குறித்த இந்துத்துவக் கோட்பாடுதான் சங்கப் பரிவாரங்களுக்கு பெரிதும் உதவியது.

The post இந்திய நாடு, அடி(மை) மாடு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JaAnsR
via Rinitha Tamil Breaking News

Thursday, June 27, 2019

அரசியல் கட்சிகளை கருவறுத்த இத்தாலி பாசிஸ்ட் கட்சி

எல்லா இத்தாலியப் பூர்ஷுவாக் கட்சிகளையும், பொதுவாக அனைத்துக் கட்சிகளையும் ஒழித்துக் கட்டுவதே இந்த முதல் குறிக்கோள் ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 16.

The post அரசியல் கட்சிகளை கருவறுத்த இத்தாலி பாசிஸ்ட் கட்சி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FAonQj
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : எது நல்ல பள்ளி ?

எது நல்ல பள்ளி? எது தரமான பள்ளி? தேர்ச்சி விழுக்காடு மட்டுமா? இசை, ஓவியம், விளையாட்டு வேண்டாமா? ... என்பது உள்ளிட்ட எளிமையான அதேசமயம் சிந்திக்கத் தூண்டும் கேள்விகளை முன்வைத்து மிகச்சுருக்கமான பதிலையும் தந்திருக்கிறார், நூலாசிரியர்.

The post நூல் அறிமுகம் : எது நல்ல பள்ளி ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YhYpZp
via Rinitha Tamil Breaking News

குழந்தைகளே உங்களுக்கு விளையாடப் பிடிக்குமா ?

விளையாட்டுதானே உங்கள் வாழ்க்கையின் அடிப்படை. மிக்க நன்று. உங்களுடன் விளையாடுவதில் எனக்கு ஆட்சேபணையில்லை... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 25 ...

The post குழந்தைகளே உங்களுக்கு விளையாடப் பிடிக்குமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2xgIWNt
via Rinitha Tamil Breaking News

பள்ளிக்கு எதிரே நடை மேம்பாலம் அமைக்க கோரிய வழக்கில் போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க உத்தரவு:சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: வழக்கறிஞர் ரங்கநாயகி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.அண்ணாநகரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு எதிரே நடை மேம்பாலம் அமைக்க கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் அமர்வு விசாரித்தது .ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post பள்ளிக்கு எதிரே நடை மேம்பாலம் அமைக்க கோரிய வழக்கில் போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க உத்தரவு:சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2KIg8Gg
via Rinitha Tamil Breaking News

சென்னையில் தொடரும் சிறுமி பாலியல் வன்கொடுமை: 4 வயது சிறுமி சடலமாக மீட்பு

சென்னையில் தொடரும் சிறுமி பாலியல் வன்கொடுமை 4 வயது சிறுமி! கழிவறை வாளிக்குள் இருந்து சடலமாக மீட்பு

பாலியல் கொலை

தனியாக வீட்டில் 4 வயது மகளை விட்டுச்சென்ற தாய், திரும்பி வந்த போது மகளை சடலமாக காண வேண்டிய கொடூரம் நிகழ்ந்துள்ளது. தன் மகள் பாலியல் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் அந்த தாய்க்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“சென்னையையடுத்த, திருமுல்லைவாயிலில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகில் உள்ள அந்தோணி நகரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கணவர் பணிக்குச் சென்றுவிட, அவரது மனைவி, 4 வயது மகள், 8 வயது மகனுடன் வீட்டில் இருந்துள்ளார்.

மாலை நேரத்தில் மகனை டியூசனுக்கு அழைத்துச் சென்ற தாய், சிறுமியை வீட்டில் தனியாக விட்டுச் சென்றார். திரும்பிவந்து பார்த்தபோது சிறுமியை காணவில்லை. தகவலறிந்து வந்த கணவர், மனைவியுடன் சேர்ந்து சிறுமியை தேடியபோது, வீட்டின் கழிவறையின் ஒரு ஓரத்தில் கண்ட காட்சியால் அப்படியே உறைந்து போயுள்ளனர்.

அதன் பின்னர் வாளிக்குள் கிடந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்தபோது சிறுமி உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் சடலம்

மேலும் மகளை பறிகொடுத்த தம்பதியின் பக்கத்து வீட்டில் உள்ள உறவினர் மீனாட்சி சுந்தரம் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். அப்போது விசாரணையில், குழந்தையின் பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. 60 வயதான அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

4 Years old Girl child sexual abused and Killed in chennai Thirumullaivoyal

The post சென்னையில் தொடரும் சிறுமி பாலியல் வன்கொடுமை: 4 வயது சிறுமி சடலமாக மீட்பு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2RFtrI4
via Rinitha Tamil Breaking News

முகிலனை 8 வார அவகாசத்தில் மீட்க வேண்டும், சிபிசிஐடிக்கு அவகாசம்: உயர்நீதிமன்றம்

காணாமல் போன சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்கும் சிபிசிஐடி காவல்துறை சரியாக பாதையில் சென்று போய்க்கொண்டிருப்பதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், முகிலனை மீட்பதற்காக மேலும் எட்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆவண படத்தை வெளியிட்ட சுற்றுசுழல் ஆர்வலர் முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் காணாமல் போனார். அவரை கண்டுபிடித்து தர கோரி ஹென்றி திபேன் என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த ஜூன் 6ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முகிலன் மாயமானது தொடர்பான வழக்கில் முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக, சிபிசிஐடி தரப்பில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் மூன்றாவது முறையாக மூடி முத்திரையிடப்பட்ட உறையில் புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முகிலன் வட இந்தியாவில் இருப்பதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், முகநூல் பக்கத்தில் முகிலன் எங்கே என வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பு போட்ட பதிவுக்கு, ராஜபாளையம் காவல் ஆய்வாளர் முகமது கவுஸ், என பதிலளித்துள்ளதாகவும், இது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மனுதாரர் வழக்கறிஞர் அச்சம் தெரிவித்தார்.

பின்னர் அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும், சிபிசிஐடி போலீசார் அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.விசாரணை புதிய புதிய கோணத்தில் நடந்து வருவதாகவும், ஒவ்வொரு முறையும் புதுபுது தகவல்கள் கிடைத்து வருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த அறிக்கை வழக்கின் விசாரணை பாதிக்கும் என்பதால் இந்த அறிக்கையில் உள்ள விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

English headlines:

Sterlite activist Mugilan must be rescued in 8 Weeks: Madras High Court

The post முகிலனை 8 வார அவகாசத்தில் மீட்க வேண்டும், சிபிசிஐடிக்கு அவகாசம்: உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2ISrvt0
via Rinitha Tamil Breaking News

எங்க சாமி கருப்பனும் சுடலைமாடனும்தான் ! ஜெய் ஸ்ரீராம் கிடையாது | #NoToJaiShriRam

ஜெய் ஸ்ரீராமின் பெயரால் காவிக் கும்பல் கையிலெடுத்துள்ள வன்முறையைக் கண்டிக்கும் வகையில் #NoToJaiShriRam என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டானது.

The post எங்க சாமி கருப்பனும் சுடலைமாடனும்தான் ! ஜெய் ஸ்ரீராம் கிடையாது | #NoToJaiShriRam appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2X7pEnW
via Rinitha Tamil Breaking News

பாசிசத்தின் ஏழு அறிகுறிகள் : பாஜகவை தெறிக்கவிட்ட திரிணாமூல் எம்.பி. !

மோடி அரசின் அறுதிப் பெரும்பான்மை வெற்றியின் ஆபத்து குறித்தும், இந்தியாவில் தென்படத்தொடங்கியுள்ள பாசிசத்தின் ஆரம்ப அறிகுறிகள் குறித்தும் மொய்த்ரா உரையாற்றினார்.

The post பாசிசத்தின் ஏழு அறிகுறிகள் : பாஜகவை தெறிக்கவிட்ட திரிணாமூல் எம்.பி. ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2X8ctrX
via Rinitha Tamil Breaking News

தொழிலாளர் வாழ்க்கை : ஒரு பருந்துப் பார்வை !

இந்திய அளவில் ஒட்டுமொத்த தொழிலாளர் நிலைமையை, பருந்துப் பார்வையில் அலசும் இப்பதிவைப் படியுங்கள்.. பகிருங்கள்...

The post தொழிலாளர் வாழ்க்கை : ஒரு பருந்துப் பார்வை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NhcTaY
via Rinitha Tamil Breaking News

ஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் ! | தாகத்தில் தமிழகம் – ஆவணப்படம் !

தலைவிரித்தாடு்ம் தண்ணீர் பஞ்சம் எப்படி வாழ்வின் அனைத்து அசைவுகளையும் பாதிக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த ஆவணப்படம். பாருங்கள்... பகிருங்கள்...

The post ஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் ! | தாகத்தில் தமிழகம் – ஆவணப்படம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZStval
via Rinitha Tamil Breaking News

இந்தியா : உலகளவில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடு !

“பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்புக் குறியீட்டுப் பட்டியலில்” கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட 153 நாடுகளில் இந்தியா 131 -வது இடத்தைப் பிடித்தது.

The post இந்தியா : உலகளவில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2X6pq0u
via Rinitha Tamil Breaking News

திராவிட மலர்ச்சிக்குத் தாமதம் ஏற்படக்கூடுமே தவிர தடையேற்படாது !

வேதகாலம் முதற்கொண்டு வேற்று நாட்டு மன்னர்கள் படையெடுப்புக் காலம் வரை திராவிடம் தனி நாடாகவே இருந்தது! ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 7.

The post திராவிட மலர்ச்சிக்குத் தாமதம் ஏற்படக்கூடுமே தவிர தடையேற்படாது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2XHDEJL
via Rinitha Tamil Breaking News

Wednesday, June 26, 2019

கடிதங்களைக் கண்டதும் கட்டுகள் போட்ட கரங்கள் விடுதலை பெற்றன

வலது கையை மருத்துவர் அனுமதி இன்றியே கட்டவிழ்த்து, சாயங்காலம் வரை எழுதுவதும் அடிப்பதும் கசக்கி எறிவதும் மறுபடி எழுதுவதுமாக இருந்தான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 25 ...

The post கடிதங்களைக் கண்டதும் கட்டுகள் போட்ட கரங்கள் விடுதலை பெற்றன appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2J6HUZM
via Rinitha Tamil Breaking News

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் – மீளவிட்டான் மக்கள் புகார் !

ஸ்டெர்லைட் நிர்வாகம் கைக்கூலிகளை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனைத் தடுக்க கோரி மக்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

The post சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் – மீளவிட்டான் மக்கள் புகார் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FAa5Q2
via Rinitha Tamil Breaking News

நாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் !

சாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும். மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித்து புது சிக்னலை சாட்டிலைட்டிற்கு அனுப்பும்.

The post நாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2xfOAiE
via Rinitha Tamil Breaking News

மனைவியின் பிரிவிலும் மக்களுக்காக நின்ற மருத்துவர் ரமேஷ் !

எந்த ஒரு போராட்டமென்றாலும் தன்னோடு கை கோர்த்து நின்ற தனது மனைவியின் உடலையே இன்று சமூகப் போராட்டத்திற்கான ஆயுதமாக மாற்றியுள்ளார்.

The post மனைவியின் பிரிவிலும் மக்களுக்காக நின்ற மருத்துவர் ரமேஷ் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KDmqH1
via Rinitha Tamil Breaking News

“ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் ? ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை !

‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழக்கத்தை நாடு முழுவதும் சிறுபான்மையினர் மற்றும் எதிர்ப்பு குரல் எழுப்புவோரை அச்சுறுத்த பயன்படுத்துகிறது இந்துத்துவ கும்பல்.

The post “ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் ? ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ng6Jrv
via Rinitha Tamil Breaking News

குற்றமும் தண்டனையும் | பொருளாதாரம் கற்போம் – 24

புவாகில்பேரின் வளைந்து கொடுக்காத சுபாவத்துக்கு அவர் கோட்பாடுகளில் வைத்திருந்த உறுதியே காரணமாகும். இந்தக் கோட்பாடுகள் அன்று புதுமையானவையாக இருந்த படியால் தவிர்க்க முடியாத மோதல்கள் ஏற்பட்டன.

The post குற்றமும் தண்டனையும் | பொருளாதாரம் கற்போம் – 24 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2xbMpwr
via Rinitha Tamil Breaking News

சட்ட விரோத பேனர்களை அகற்ற தமிழக அரசு தவறிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

சென்னை:சட்ட விரோத பேனர்களை அகற்ற நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அமல்படுத்த தவறிவிட்டதாக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய ஒரு வாரம் கால அவகாசம் கோரியதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.மேலும் கால அவகாசம் வழங்க முடியாது என்று தெரிவித்தனர்.அரசு தலைமை வழக்கறிஞர் நாளை நேரில் ஆஜராகி சட்டவிரோத பேனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post சட்ட விரோத பேனர்களை அகற்ற தமிழக அரசு தவறிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2LjtY1p
via Rinitha Tamil Breaking News

காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !

நைஜீரிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 65 ஆண்டுகள். நைஜர் டெல்டாவில் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 43 ஆண்டுகள்தான்.

The post காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KCTyig
via Rinitha Tamil Breaking News

மகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி !

மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் கடன் தள்ளுபடித் திட்டங்கள் பெரும்பாலும் வறட்சியின் போது அறிவிக்கப்படுவதில்லை, தேர்தலுக்காகவே அறிவிக்கப்படுகிறது.

The post மகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31N07Ea
via Rinitha Tamil Breaking News

மழையில் கரையும் தார் சாலை ! | பாகலூர் பகுதி மக்கள் போராட்டம்

மக்கள் வரிப்பணம் ரூபாய் 40 லட்சம் செலவு செய்யப்பட்டு போடப்பட்ட சாலை, ஒரு நாள் மழைக்கே தாங்காமல் காணாமல் போயுள்ளது. ஊழல் அதிகாரிகள் - காண்ட்ராக்டர்களின் திருட்டு கூட்டு.

The post மழையில் கரையும் தார் சாலை ! | பாகலூர் பகுதி மக்கள் போராட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2X5gltH
via Rinitha Tamil Breaking News

Tuesday, June 25, 2019

தேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல் – செய்தி | படங்கள்

கார்பரேட் மற்றும் இந்துத்துவத்தின் கூட்டு சதியே தேசிய கல்விக் கொள்கை, எனவே அந்த அறிக்கையை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் !

The post தேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல் – செய்தி | படங்கள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LizKjE
via Rinitha Tamil Breaking News

இத்தாலிய பாசிஸ்டுக் கட்சி ஒரு பூர்ஷுவாக் கட்சி !

அதன் கிளைகள் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் விவசாயத் தொழிலாளர்கள் மீதும் வியாபித்துள்ளன. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 15.

The post இத்தாலிய பாசிஸ்டுக் கட்சி ஒரு பூர்ஷுவாக் கட்சி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2XzBoE6
via Rinitha Tamil Breaking News

இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?

இந்த இரண்டு பதிவுகளிலும் சொல்லப்பட்ட சொத்துகளும் நகைகளும் இன்றும் அந்தந்த கோவில்களில் உள்ளன. தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் ஏன் இவை இல்லை..?

The post இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2YdL0RW
via Rinitha Tamil Breaking News

ஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை !

திருட்டு வழக்கில், கும்பல் வன்முறை ஏன் வந்தது, முசுலீம் பெயரைச் சொன்னதும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழங்கச் சொல்லி அடிக்கும் கும்பலின் நோக்கம், திருட்டு தொடர்புடையது மட்டும்தானா?

The post ஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/31Q1FNK
via Rinitha Tamil Breaking News

அபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு !

இமாலயத்தின் உருவாகி வரும் ‘புனித’ கங்கையை பிணங்கள் மிதக்கச் செய்யும் நாட்டில், இமாலய பனிப்பாளங்கள் உருகுவதைத் தடுக்க நிச்சயம் எந்த தொலைநோக்குத் திட்டத்தையும் எதிர்நோக்க முடியாது.

The post அபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Ft8ECU
via Rinitha Tamil Breaking News

காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா ?

உச்ச நீதிமன்றம் காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்குப் பாதகமான தீர்ப்பை அளிக்கிறது. மைய அரசோ ஒரு பல்லில்லாத ஆணையத்தை அமைக்கிறது. கர்நாடகமோ எதற்கும் கட்டுப்படாமல் அடாவடித்தனமாகச் செயல்படுகிறது.

The post காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2KCDltv
via Rinitha Tamil Breaking News

இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை !

மத சிறுபான்மையினருக்கு எதிராக கும்பல் வன்முறையைத் தூண்டிவிடும் தீவரவாத சக்திகளுக்கு, ஆளும் அரசு சலுகைகளும் ஊக்கமும் அளிப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறது அமெரிக்காவின் அறிக்கை.

The post இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Fubx68
via Rinitha Tamil Breaking News

விண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சுற்றுலா பயணிகள் செல்ல நாசா அனுமதி! - ஜாலி மூடில் மோடி! செல்போன் பயன்பாட்டினால் கொம்பு முளைக்குமாம். அப்போ மோடிக்கு ?

The post விண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/31SLbV5
via Rinitha Tamil Breaking News

Monday, June 24, 2019

நூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்

சுற்றுச்சூழல் சட்டங்கள் குறித்த சுருக்கமான அறிமுகத்தை வழங்குகிறது இச்சிறுநூல்.

The post நூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2LbtB8O
via Rinitha Tamil Breaking News

நாசகாரத் திட்டங்களை கைவிடு ! கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்

தமிழகத்தை வேட்டைக்காடாக மாற்றி அம்பானி, அதானி, வேதாந்தா, என கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க பா.ஜ.க. மத்திய அரசு துணைநிற்கிறது.

The post நாசகாரத் திட்டங்களை கைவிடு ! கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IF3FRn
via Rinitha Tamil Breaking News

புதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் !

நீதிமன்றங்கள் மூலமாக இந்த கல்விக்கொள்கையை இரத்து செய்ய முடியாது. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போன்ற மக்கள் போராட்டங்களின் மூலமாகத்தான் முறியடிக்க முடியும் என்ற அறைகூவலோடு நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டம்.

The post புதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2ZIzGO7
via Rinitha Tamil Breaking News

சிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் !

குழந்தைகள் படிக்க வசதியான வகையில் பள்ளிகள் அமைக்கப்படுவதில்லை ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 24 ...

The post சிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2X2MLAa
via Rinitha Tamil Breaking News

அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?

சூப்பர் ஹிட் சினிமா, கதாநாயகனை கொண்டாடும் சமூகம்... இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, அர்ஜுன் ரெட்டிபோல ஒரு கணவன் அல்லது காதலனுடன் ஒரு பெண் வாழ நேர்ந்தால் எப்படியிருக்கும் என யாரேனும் சிந்தித்ததுண்டா ?

The post அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2X8kmxG
via Rinitha Tamil Breaking News

அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !

பழங்குடிகள் இந்த மலையில் தங்கள் தெய்வம் வசித்து வருவதாக நம்புகிறார்கள். "அரசுக்கு இது ஒரு இரும்புத்தாது மலை எண் 13. ஆனால் இது எங்களுக்கு வாழ்விடம்." என்று பழங்குடிகள் தெரிவிக்கிறார்கள்.

The post அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2XrZP6t
via Rinitha Tamil Breaking News

இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019

முதலாளித்துவம், தனது நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள மோடி போன்ற பாசிஸ்டுகளைத்தான் மக்கள் முன் மாற்றாக நிறுத்துகிறது. புதிய ஜனநாயகம் - ஜூன் 2019 மாத இதழ் ...

The post இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/31PJS9t
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் – இராமாயணம் !

தரகு முதலாளிகள் யார் ? கம்யூனிசத்தை கற்பது எப்படி ? தேவேந்திர குல வேளாளர்கள் பேசும் தமிழ்த் தேசியம் ? இராமாயணம் சொல்லும் ராமன் யார்? கேள்விகளுக்கான விடைகள்.

The post கேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் – இராமாயணம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Y8C5RX
via Rinitha Tamil Breaking News

அசாம் : 51 பேரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு !

இந்திய அரசின் பாசிச சுத்திகரிப்பு நடைமுறைக்கு தலைமுறை, தலைமுறையாக இங்கே வாழ்ந்து வருபவர்கள், இதையே தம்முடைய சொந்த மண் என கருதுகிறவர்களும் பலியாகிவருகின்றனர்.

The post அசாம் : 51 பேரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WXiZwJ
via Rinitha Tamil Breaking News

பீகாரில் 150 குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்த வழக்கில் மாநில மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பீகார்:பீகாரின் மூசாம்பூரில் பல குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.இந்த மூளைக்காய்ச்சலால் 150 குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இது சம்மந்தமாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு சஞ்சீவ் கண்ணா ,பி ஆர் கவை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது .இந்த வழக்கில் மாநில மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக பதில் அளிக்க மத்திய மற்றும் மாநில அரசுக்கு இன்னும் ஏழு நாட்கள் அவகாசம் உள்ளது.

The post பீகாரில் 150 குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்த வழக்கில் மாநில மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2Y6pKxn
via Rinitha Tamil Breaking News

Sunday, June 23, 2019

இத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு !

நீங்கள் எப்படித் துருவிப் பார்த்தாலும் இங்கிலாந்தில் இருப்பது போன்ற ஒரு நிலைமையை இத்தாலியில் காண முடியாது... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 14.

The post இத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2X0cxdi
via Rinitha Tamil Breaking News

ஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் ?

கடிதங்கள் வந்திருக்கின்றன என்று இதற்கு அர்த்தம். கடிதம் பெறுபவன் நடனமாடும் பாவனையில் கட்டில் மேல் கொஞ்சமாவது துள்ள வேண்டும்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 24 ...

The post ஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Y8kLfV
via Rinitha Tamil Breaking News

இந்து என்றால் யார் ? இந்துஸ்தானம் என்பது எது ?

வைகை நதிக்கரையிலே ஏன் வறட்டுக் கூச்சலிட வேண்டும்? இந்துக்களுக்குத் திராவிட நாட்டில் என்ன வேலை? ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 6.

The post இந்து என்றால் யார் ? இந்துஸ்தானம் என்பது எது ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IEnlFc
via Rinitha Tamil Breaking News

வழக்கறிஞரை தாக்கியதால் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்: டிஐஜி அதிரடி உத்திரவு

திண்டுக்கல்: திருவண்ணாமலையில் மதுரையை சேர்ந்த மனோஜ்குமார் (30) காவலராக பணியாற்றுகிறார். அவர் தனது தங்கையின் தோழி சத்யாவை (26) காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 3 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக சத்யா பிரிந்து சென்றார்.திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது காதலியை சேர்த்து வைக்குமாறு மனோஜ்குமார் மனு அளித்தார். இதனால் பிரிந்த காவலர் மனோஜ்குமார் – சத்யா ஜோடிக்கு திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 17ம் தேதி கவுன்சலிங் நடத்தினர்.பெண் தரப்பில் சீலப்பாடியை சேர்ந்த வழக்கறிஞர் தியாகு காவல் நிலையத்திற்கு வந்திருந்தார்.காவல் ஆய்வாளர் மற்றும் வழக்கறிஞர் தியாகு இடையே வாக்குவாதம் முற்றியதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கறிஞர் தியாகுவை காவல் ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படுகிறது.

காயமடைந்த தியாகுவை அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் வசந்தியை கைது செய்து, சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கூறி பல வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.பிறகு வழக்கறிஞர் தியாகு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் எஸ்பி சக்திவேல் சென்று வழக்கறிஞர்களிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை.இதனால் இன்ஸ்பெக்டர் வசந்தியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க டிஐஜி ஜோஷி நிர்மல் குமார் உத்தரவிட்டார்.மேலும் காவல் ஆய்வாளர் வசந்தியை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி ஜோஷி நிர்மல் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த தகராறுக்கு இடையே காதல் ஜோடி இணைந்து வாழ்வதாக உறுதி மொழி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post வழக்கறிஞரை தாக்கியதால் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்: டிஐஜி அதிரடி உத்திரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2ZEyRFZ
via Rinitha Tamil Breaking News

Friday, June 21, 2019

ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை ! பழிவாங்கும் மோடி அரசு !

குஜராத் படுகொலையில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு போடுகிறார் சஞ்சீவ் பட். அதில், முசுலீம்களை பழிவாங்கும் நோக்கில் இந்துக்களின் கோபத்தை தூண்டிவிட்டார் மோடி என்று தெரிவித்திருந்தார்.

The post ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை ! பழிவாங்கும் மோடி அரசு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2N66pvv
via Rinitha Tamil Breaking News

நீட் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியுள்ளதா? – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை :அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். பிறகு நீட் தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என்று தமிழக அரசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது .அரசு உரிய பயிற்சி அளிக்கவில்லை என்றும், அதனால் சில மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் குடும்பங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியுள்ளதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.தமிழக அரசு இழப்பீடு மற்றும் மாணவிகளின் தற்கொலை விவரங்களையும் அறிக்கையாக 2 வாரங்களில் தாக்கல் செய்ய நீதிபதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

The post நீட் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியுள்ளதா? – சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2XviPRm
via Rinitha Tamil Breaking News

கொலை செய்தது போலீசுதான் – மதுரை படுகொலையில் முதல் திருப்பம் !

உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம், நெஞ்சு எலும்பு உடைந்ததற்கு காரணம் லத்தியைக்கொண்டு அடித்தது தான் என்பது உறுதியாகியிருக்கிறது.

The post கொலை செய்தது போலீசுதான் – மதுரை படுகொலையில் முதல் திருப்பம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/31OA7Iw
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் !

சீமான் அவர்கள் முன்னிலைப்படுத்தும் தமிழ்த் தேசியம், இனத் தூய்மைவாதம் சரியா ? வள்ளலார் கொள்கைகளில் எதை எடுத்துக் கொள்வது ? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.

The post கேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WSvK0e
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு !

இன்றும் மழை பெய்யலாம் என்ற செய்தி, கடும் தண்ணீர் பஞ்சத்தில் வதைபடும் சென்னை வாசிகளுக்கு ஒரு நற்செய்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

The post தமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WUApde
via Rinitha Tamil Breaking News

உலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20

நாட்டின் வளர்ச்சியை, அதன் பொருளாதாரத்தை வைத்து மதிப்பிடுவர். எனில் நாம் அதைப் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்துள்ளோம் என்பதை நாமே சோதிப்போம் வாருங்கள்.

The post உலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2ItIT7a
via Rinitha Tamil Breaking News

வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவரை பழிவாங்கும் மோடி அரசு !

மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக நீண்ட காலமாக வழக்காடி வரும் இவர்களை பழிவாங்கும் விதமாக சிபிஐ-யை ஏவி மோடி அரசு பழிவாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

The post வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவரை பழிவாங்கும் மோடி அரசு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WY0yrv
via Rinitha Tamil Breaking News

தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி

“தோழர் பெ.மணியரசனின் பேச்சைக் கேட்டேன். நன்றாகப் படித்த படிக்கின்ற பண்புள்ள அவர் பொய்யையும் புளுகையும் அள்ளி வீசியது எனக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.”

The post தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2XpP1pb
via Rinitha Tamil Breaking News

வட இந்தியர்கள் காந்தியையும் விரும்புகிறார்கள் ! மோடியையும் நேசிக்கிறார்கள் !

நண்பர்களுக்கு காந்தியையும் பிடித்திருக்கிறது; மோடியையும் பிடித்திருக்கிறது. அதற்காக அவர்கள் மூளையில் இரண்டு தனித்தனி புகைவண்டிப் பெட்டிகள் இயங்குகின்றன.

The post வட இந்தியர்கள் காந்தியையும் விரும்புகிறார்கள் ! மோடியையும் நேசிக்கிறார்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WT1zGi
via Rinitha Tamil Breaking News

Thursday, June 20, 2019

நூல் அறிமுகம் : அறிவியல் தத்துவம் சமுதாயம்

மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள் பழங்கால இந்திய சமூகத்திற்கும் கிரேக்க சமூகத்திற்கும் உள்ள தொடர்புகளை இச்சிறு நூலில் ஆராய்கிறார்.

The post நூல் அறிமுகம் : அறிவியல் தத்துவம் சமுதாயம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IZBDir
via Rinitha Tamil Breaking News

பாசிசத்தை எவ்வாறு வரையறுப்பது ?

பாசிசத்தை ஒரு திட்டவட்டமான, தீர்மானமான இயல்பு கொண்டதாகப் பார்க்கக் கூடாது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 13.

The post பாசிசத்தை எவ்வாறு வரையறுப்பது ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WXe7MJ
via Rinitha Tamil Breaking News

மாயாவைப் பாருங்கள் … அவள் எவ்வளவு அழகாக நடனமாடுகிறாள் !

பல சிறுமிகள் நேர்த்தியாக நடனமாடுகிறார்கள், சில சிறுவர்கள் இந்த நடனத்தை ஒரு விளையாட்டாக மாற்றினர் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 23 ...

The post மாயாவைப் பாருங்கள் … அவள் எவ்வளவு அழகாக நடனமாடுகிறாள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2L6frWw
via Rinitha Tamil Breaking News

இந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா ? பிளவுபடுத்துமா ?

இந்தி பேசாத மாநிலங்களின் மேல் - குறிப்பாக தமிழகத்தின் மேல் - இந்தியைத் திணிக்கும் இந்த முயற்சிக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வரலாறு உள்ளது.

The post இந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா ? பிளவுபடுத்துமா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IsCJo0
via Rinitha Tamil Breaking News

யோகி, மோகன் பகவத்-ஐ விமர்சித்த ராப் பாடகர் மீது தேசத் துரோக வழக்கு !

இந்துத்துவ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் மரணத்துக்கு நீதி கேட்டும் தனது சமூக ஊடகப் பதிவுகளில் எழுதியுள்ளார். பார்ப்பனிய சாதி ஒடுக்குமுறைகள் குறித்து நிறையவே எழுதியிருக்கிறார்.

The post யோகி, மோகன் பகவத்-ஐ விமர்சித்த ராப் பாடகர் மீது தேசத் துரோக வழக்கு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/31NVdHh
via Rinitha Tamil Breaking News

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்தது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 35 பேர் விண்ணப்பித்தனர். அதில் பாலசுப்ரமணியன் மற்றும் கணேசன் ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர். பிறகு இவர்களிடம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு சுப்பிரமணியனை துணைவேந்தராக நியமிக்க உத்தரவிட்டனர்.கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை ரத்து செய்ய கோரியும் , முறையான தேர்வு நடத்தி தகுதியான துணைவேந்தரை நியமனம் செய்ய கோரி கணேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு அண்மையில் நீதிபதி வி.பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தகுதியின் அடிப்படையிலேயே நியமனம் உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

The post தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்தது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2Zy0j8n
via Rinitha Tamil Breaking News

பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !

ஆவணங்கள் இருக்கிறது, சட்டங்கள் இருக்கிறது. இருந்தும் என்ன பயன்? வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்த பெண்கள், குடும்பப் பாரம் போக்க ஆலைக்கு வந்தால், அங்கேயும் நரகவேதனைகள்தான்.

The post பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2ZG6c3D
via Rinitha Tamil Breaking News

எட்டே ஆண்டுகளில் சீனாவை வீழ்த்தவிருக்கும் இந்தியா !

2019-ம் ஆண்டில் இந்திய மக்கள் 1.37 பில்லியனாகவும் சீனாவின் மக்கள் தொகை 1.43 பில்லியனாகவும் உள்ள நிலையில் 2027-ம் ஆண்டு சீனாவை இந்தியா முந்தும் என்கிறது, ஐ.நா. சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை.

The post எட்டே ஆண்டுகளில் சீனாவை வீழ்த்தவிருக்கும் இந்தியா ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WRB6cd
via Rinitha Tamil Breaking News

” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” | விழுப்புரம் பொய்க் கேஸ் அனுபவம் !

ஜெயிலர் “சிறைக்கென்று மேனுவல் உண்டு” என்றார். எந்த மேனுவலாக இருந்தாலும் சட்டத்திற்குட்பட்டதுதான் என்று தோழர்கள் சொன்னதும் கடுப்பாகினார்.

The post ” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” | விழுப்புரம் பொய்க் கேஸ் அனுபவம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WSveQ7
via Rinitha Tamil Breaking News

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் விளவை இராமசாமியின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !

உழைக்கும் மக்களுக்காக வாழ்ந்து மரணமடைந்த தோழரின் அர்ப்பணிப்பை பற்றிக் கொள்ளுவோம்! நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! அவர் ஏற்றுக் கொண்ட மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்!

The post நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் விளவை இராமசாமியின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WV2K8f
via Rinitha Tamil Breaking News

Wednesday, June 19, 2019

ஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன ?

ஆரிய முறையால் திராவிடத்துக்கு நேர்ந்த அவதி, திராவிடர்கள் எதிர்த்த வரலாறு, அவர்கள் வாழ்க்கை நிலை என்ன? .. அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 5.

The post ஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WSl4Pt
via Rinitha Tamil Breaking News

தேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல்

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இன்று (20-06-2019) மாலை 5.30 மணிக்கு, சென்னை-பெரியார் திடல், அன்னை நாகம்மையார் அரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

The post தேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WTI2kj
via Rinitha Tamil Breaking News

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்த மாவட்ட பதிவாளர் உத்தரவு

Nadigar Sangam Election 2019:

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் இந்த மாதம் (ஜூன்) 23ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் இந்தத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வரை தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற இருந்த இத்தேர்தலில் நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும் நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டி யிட இருந்தன.

இந்த நிலையில் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

இதற்கிடையில் பாண்டவர் அணியின் நடிகர்கள் விஷால், கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்கள்.

“நடிகர் சங்க தேர்தல் நியாயமான முறையில் பாதுகாப்புடன் நடைபெற என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்,” என பின்னர் நடிகர் விஷால் கூறினார்.

News in English:

Registrar of Societies postpones Nadigar Sangam 2019 elections

The Nadigar Sangam elections that were set to happen this Friday has been postponed without mentioning the date by the Registrar of Societies on Wednesday afternoon. This news, however, seems to have come as a surprise to both parties – Nassar-Vishal’s Pandavar Ani as well as Bhagyaraj-Iswari Ganesan’s Shankaradas Ani.

A statement from the Registrar states that based on a complaint from 61 members on June 6, the Registrar has decided to peruse the matter further and decide when the elections will be held. The 61 members had complained that they were removed from the voters’ list by Pandavar Ani to skew the election results in their favour. These members demanded to know why they were removed from the Sangam.

In the response letter to the Registrar dated June 17, Vishal has stated that of the 61, 44 members have been changed to amateur artists, 4 of them have been removed based on disciplinary action and 13 are eligible to vote in this elections. The letter also states that the members did not submit any details when the Sangam was preparing a list for its “Data Base”. He concludes by saying, “We will follow your orders based on your deduction of the investigations conducted with them.”

Earlier on Wednesday, Vishal, Karunas and Poochi Murugan met the Tamil Nadu governor and submitted a petition underlining the problem they face in conducting the elections. “We wanted protection in conducting fair elections and we’ve submitted our petition to the Governor,” said Vishal to reporters.

When TNM reached out to Nassar, Pandavar Ani’s leader, he said, “We will be taking the next legal step.” While Nassar agreed that the final list was approved by the Registrar, he, however, refused to answer when the list was submitted. “It was all done legally,” he insists.

The Registrar further observes that any election related decision taken by Nassar and his team of office bearers cannot hold since their term ended in April. “Based on the agreement made during the 65th General Body Meeting, the present team’s extended period ended by April 2019. The notification for election has come after this extended period and hence this decision needs to be reviewed. Until then the election campaigns and other related activities will have to be stopped,” reads the rest of the notice.

Meanwhile, Pandavar Ani’s Poochi Murugan has said, “Justice Padmanabhan is the one conducting this election. We’ve submitted the right list as per Societies Act. This is a motivated move.”

The post நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்த மாவட்ட பதிவாளர் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2ZCRtpN
via Rinitha Tamil Breaking News

அவன் கால்கள் அகற்றப்பட்டது தெரிந்ததும் வோல்கா என்ன சொல்வாள் ?

விமானத்தை உயரே கிளப்பிக் கொண்டு போகவும் விமானப் போரில் கலந்து கொள்ளவும் இனி அவனுக்கு இயலாது! ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 23 ...

The post அவன் கால்கள் அகற்றப்பட்டது தெரிந்ததும் வோல்கா என்ன சொல்வாள் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/31IJQQQ
via Rinitha Tamil Breaking News

வைகோ மீதான தேச துரோக வழக்கு ஜூலை 5ஆம் தேதி தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி அவர் மீது ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அவர் இந்திய அரசுக்கு எதிராகவும் , விடுதலைப்புலிகளுக்கு ஆதரிக்கவும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை 2009ல் ஆயிரம்விளக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கின் தீர்ப்பு வருகின்ற ஜூலை மாதம் ஐந்தாம் தேதி என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post வைகோ மீதான தேச துரோக வழக்கு ஜூலை 5ஆம் தேதி தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2IU3y3q
via Rinitha Tamil Breaking News

கோயிலுக்குள் நுழைந்த தலித் சிறுவனை கொதிக்கும் வெயிலில் தள்ளிய சாதிவெறி !

சிறுவன் எவ்வளவு கெஞ்சியும் சாதி வெறி பிடித்த மனம் விடத்தயாராக இல்லை. நெருப்பில் குதித்ததுபோல, கடும் வெயிலில் கீழே விழுந்த சிறுவனின் முதுகு, பின்புறம் வெந்துபோயிருக்கிறது.

The post கோயிலுக்குள் நுழைந்த தலித் சிறுவனை கொதிக்கும் வெயிலில் தள்ளிய சாதிவெறி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Kpgamf
via Rinitha Tamil Breaking News

மூளை பாதிப்பை கண்டறியும் மென்பொருள் “ நியூரோ ரீடர் “ !

சாதாரண மனிதக் கண்களுக்குத் தட்டுப்படாத மிகச் சிறிய மாற்றங்களைக் கூட நியூரோரீடர் போன்ற மென்பொருட்கள் கண்டறிந்து விடுவதால் மேற்கொண்டு சோதனை செய்ய வேண்டியதன் பரப்பளவு வெகுவாக குறைந்து விடுகிறது.

The post மூளை பாதிப்பை கண்டறியும் மென்பொருள் “ நியூரோ ரீடர் “ ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/31J8wZe
via Rinitha Tamil Breaking News

ஜெயமோகன் : மாவு புளிச்சிடுச்சு ! ஃபேஸ்புக் பொங்கிடுச்சு !

இத்தனை காலமும் தன் மாவை தானே வாங்கிக் கொண்டிருந்ததும் அவருடைய எளிமையும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. இதை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த உதவிய அந்த மாவுக்கடைக்காரருக்கு நன்றி.

The post ஜெயமோகன் : மாவு புளிச்சிடுச்சு ! ஃபேஸ்புக் பொங்கிடுச்சு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Fkhvqd
via Rinitha Tamil Breaking News

ஒரு வரிச் செய்திகள் – 19/06/2019

டாஸ்மாக் பாரில் எலிக்கறி ... அமைச்சர் வேலுமணியின் தெர்மோகோல் மாடல் தண்ணீர் திட்டம் ... நிம்மியும் ஜெய்சங்கரும் ஜே.என்.யூ. நண்பர்களாம் ... உள்ளிட்ட செய்திகள் !

The post ஒரு வரிச் செய்திகள் – 19/06/2019 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2XlQ75w
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?

சங்க பரிவாரங்கள் - ஆர்.எஸ்.எஸ் கும்பல் அடிக்கடி இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவோம் என முழங்குகின்றன. அவர்கள் சொல்வதன் பொருள் என்ன என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.

The post ஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WOQvoD
via Rinitha Tamil Breaking News

பாசிஸ்டு சர்வாதிகாரத்தில் நிதி மூலதனத்தின் தீர்மானமான சக்திகளின் நிலை !

1923-க்கும் 1926-க்கும் இடையே பல மாற்றங்கள் ஏற்பட்டன. அரசியல் வாழ்க்கையில் இவை நேரடிப் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தின ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 12.

The post பாசிஸ்டு சர்வாதிகாரத்தில் நிதி மூலதனத்தின் தீர்மானமான சக்திகளின் நிலை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2wYehEr
via Rinitha Tamil Breaking News

Tuesday, June 18, 2019

கேள்வி பதில் : வேலையில்லா திண்டாட்டம் தீர்க்க என்ன வழி ?

இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 சதவிதம் பேருக்கு இன்னமும் விவசாயம்தான் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஆனால், அரசோ இந்த உயிராதாரமான துறையைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது.

The post கேள்வி பதில் : வேலையில்லா திண்டாட்டம் தீர்க்க என்ன வழி ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WSy16I
via Rinitha Tamil Breaking News

புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ! ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !

மாணவர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம். மோடி அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை நிராகரிப்போம்.

The post புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ! ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IWpISs
via Rinitha Tamil Breaking News

ருவான் நகரத்தின் நீதிபதி | பொருளாதாரம் கற்போம் – 23

"பெட்டி அற்பத்தனமான, பேராசையுள்ள, கோட்பாடற்ற வீர சாகஸக்காரர்... புவாகில்பேர் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நன்மைக்காக அதிகமான துணிச்சலோடும் அறிவு வேகத்தோடும் பாடுபட்டவர்" என்றார் மார்க்ஸ்

The post ருவான் நகரத்தின் நீதிபதி | பொருளாதாரம் கற்போம் – 23 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/31Rs122
via Rinitha Tamil Breaking News

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: மேற்கு வங்காளத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி இறந்தார்.பிறகு நோயாளியின் உறவினர்கள் 2 பயிற்சி மருத்துவர்களை தாக்கினார்கள் .இதனால் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று கொல்கத்தாவில் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

The post மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2MWTJHf
via Rinitha Tamil Breaking News

மதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு !

வாகன சோதனை என்ற பெயரில் மதுரையில் டயர் வணிகர் விவேகானந்தகுமாரை அடித்துக் கொலை செய்துள்ளது ‘டெல்டா ஃபோர்ஸ்’ எனப்படும் சட்டவிரோத போலீசு.

The post மதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2wYTCzR
via Rinitha Tamil Breaking News

பீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் ?

2018-ம் ஆண்டில் ஏழு பேர் உள்பட இந்த ஆண்டு மொத்தம் 103 பேர் மூளைக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.

The post பீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WRvLS0
via Rinitha Tamil Breaking News

சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !

இராஜராஜ சோழன் பற்றி நடந்துவரும் விவாதங்கள் நாம் அறிந்ததே, இதில் பலரும் ஆதாரங்களுக்கு பதிலாக அபிப்பிராயங்களையே முன் வைக்கின்றனர். உண்மையான வரலாற்றை அறிய இப்பதிவை படியுங்கள்...

The post சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FhLq2a
via Rinitha Tamil Breaking News

ஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் ? கருத்துக் கணிப்பு

நாகர்கோவில் பார்வதிபுரம் கடை ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் இட்லி தோசை மாவு வாங்கிய கதை பலருக்கும் தெரிந்திருக்கும். அதில் உங்கள் கருத்து என்ன ?

The post ஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் ? கருத்துக் கணிப்பு appeared first on வினவு.



from vinavu http://bit.ly/31HAG7c
via Rinitha Tamil Breaking News

தலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் !

வலையப்பட்டி கிராம ஆதிக்க சாதியினர், தலித் பெண் சமைத்த உணவை அவர்களுடைய வீட்டுக் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் என மாவட்ட ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து அலுவலகத்தில் சென்று மிரட்டியிருக்கிறார்கள்.

The post தலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2XfM76A
via Rinitha Tamil Breaking News

மியான்மரின் மாணிக்க சுரங்கங்கள் ! – படக் கட்டுரை

இயற்கையில் கிடைக்கும் மாணிக்க கற்கள் அவ்வளவு பொலிவுடன் இருக்காது. மனித கைகளின் உழைப்பு மட்டுமே அதற்கு அத்தனை மதிப்பையும் பொலிவையும் தருகிறது.

The post மியான்மரின் மாணிக்க சுரங்கங்கள் ! – படக் கட்டுரை appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WPuDd1
via Rinitha Tamil Breaking News

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் ! அரசே இதற்குக் காரணம் !

பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் என்ற முக்கூட்டு கும்பல் தான் நமது நீர் ஆதாரங்களையெல்லாம் அழித்து ரியல் எஸ்டேட்டாக மாற்றியது.

The post தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் ! அரசே இதற்குக் காரணம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2wYpDrN
via Rinitha Tamil Breaking News

Monday, June 17, 2019

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !

குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார்தான் விழுப்புரம் எஸ்.பி. ஹைட்ரோ கார்பன் மட்டுமல்ல, மக்கள் பிரச்சினையை யார் பேசினாலும், போஸ்டர் ஒடினால் கூட, ரிமாண்ட்தான் செய்கிறார்.

The post ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2KZfC5R
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : கல்வித்துறை அவலங்கள்

கல்வித்துறை அவலங்கள் என்ற தலைப்பில் சாவித்திரி கண்ணன் எழுதிய இந்நூல், ஏப்ரல் 2005 -ம் ஆண்டு முதல்பதிப்பாக வெளியானது. இதனை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

The post நூல் அறிமுகம் : கல்வித்துறை அவலங்கள் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IRI4UB
via Rinitha Tamil Breaking News

ஏன் ? விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா ?

புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளப் படிக்கும் ஆர்வத்தை உங்களுக்கு எப்படி ஊட்டுவது? இது தான் இனி என் அக்கறை! .. ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 22 ...

The post ஏன் ? விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/31DIHK9
via Rinitha Tamil Breaking News

உச்சநீதிமன்றத்தில் அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிய மனு நாளை விசாரணை வருகிறது

டெல்லி : மேற்குவங்க மாநிலத்தில் நோயாளி இறந்ததால் 2 பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டனர்.இதனால் இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலையை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து மாநில மத்திய உறுதி செய்ய வேண்டும் என்று போராட்டத்தின் போது மருத்துவர்கள் கோரிக்கையை வைத்துள்ளனர்.வழக்கறிஞர் அலாக் அலோக் ஸ்ரீவஸ்தவா கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..இந்த மனுவை அவசரமாக விசாரிக்க இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சூர்யகாந்த் அடங்கிய அமர்வு இன்று மனுவை பரிசீலித்தது. நீதிபதிகள் மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிவித்தனர்.இந்த போராட்டத்தால் பல நோயாளிகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

The post உச்சநீதிமன்றத்தில் அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிய மனு நாளை விசாரணை வருகிறது appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2WM2weF
via Rinitha Tamil Breaking News

ஒரு வரிச் செய்திகள் – 17/06/2019

தமிழக அரசின் அபராத வசூல், பீகார் மூளைக் காய்ச்சல் நோய் பரவல், சென்னை குடிநீர் பஞ்சம், இசுரேல் அதிபர் மனைவியின் ஆடம்பரம், மோடியிடம் விவசாயி தற்கொலை மனு...

The post ஒரு வரிச் செய்திகள் – 17/06/2019 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2XRu1F2
via Rinitha Tamil Breaking News

அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !

தேசியக் கல்விக் கொள்கை - 2019 எந்தெந்த வகையில் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் புறக்கணித்துள்ளது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.

The post அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Rjs01J
via Rinitha Tamil Breaking News

கை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு…! பிச்சை எடுக்க வச்சிடாத..!”

இந்த வேலையில 40 வயசுலேயே கண் பார்வை குறைஞ்சு போயிடுது. கழுத்து நரம்பு வலிக்கும். கால் முட்டி மடங்கி... நிமிர்ந்து நடக்க முடியாம இழுத்து இழுத்து குறை காலத்தை ஓட்டுவோம்.

The post கை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு…! பிச்சை எடுக்க வச்சிடாத..!” appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2XQQUIA
via Rinitha Tamil Breaking News

பூர்ஷுவாக்களின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஒரே வழிதான் !

ரோம் படையெடுப்புக்குப் பிறகு ஆட்சி அமைக்கும்படி முசோலினி அழைக்கப்பட்டார்... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 11

The post பூர்ஷுவாக்களின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஒரே வழிதான் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2KnQdDE
via Rinitha Tamil Breaking News

பீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி !

பீகார் மாநிலத்தில் 17.06.2019 அன்று மட்டும் 27 பேர் வெப்ப சலனம் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், வெப்பம் காரணமாக மூளைக் காய்ச்சலும் வேகமாக அங்கு பரவிவருகிறது.

The post பீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2XmqYHK
via Rinitha Tamil Breaking News

Sunday, June 16, 2019

மந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் !

'ஆரிய ஆட்சி’ ஒரு புரட்டர் கூட்டம் வெள்ளை சனத்தினரை வாட்டி வைத்த வரலாறேயாகும். ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 4.

The post மந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2RnJfPM
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குடும்பத்தில்தான் அதிகம் !, தமிழகத்தில் மட்டும்தானா வாரிசு அரசியல் ?, கேள்வி பதில் : பெர்முடா முக்கோணம் மர்மம் உண்மையா ?, பூண்டு திண்ணா புத்தி மழுங்குமா ? கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா ?

The post ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2INmpwX
via Rinitha Tamil Breaking News

வெட்டிவிட வேண்டியதுதான் – இல்லையெனில் மண்டையைப் போட்டுவிடுவாய் !

எலும்பு அறுக்கப்பட்டபோது மிகக் கொடிய வேதனை உண்டாயிற்று. ஆனால், துன்பத்தைத் தாங்கிக் கொள்ள அலெக்ஸேய் பழகியிருந்தான். ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 22 ...

The post வெட்டிவிட வேண்டியதுதான் – இல்லையெனில் மண்டையைப் போட்டுவிடுவாய் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Xk4BTm
via Rinitha Tamil Breaking News

Friday, June 14, 2019

மனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு !

ஐ.நா சபையில் இசுரேலின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதன் மூலம், தன்னை சிறந்த பாசிச விசுவாசியாக காட்டிக் கொண்டுள்ளது இந்தியா.

The post மனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WKORcs
via Rinitha Tamil Breaking News

இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் !

இராஜஸ்தானில் அண்மையில் ஆட்சியமைத்த காங்கிரஸ் தலையிலான அரசு, முந்தைய பாஜக அரசில் செய்யப்பட்ட திணிப்புகளை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கியுள்ளது.

The post இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2KiNHhQ
via Rinitha Tamil Breaking News

திருமுருகன் காந்திக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன்

திருமுருகன் காந்திக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன்
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து பேசிய வழக்குகளில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி பிரச்சினை, முகிலன் மாயமான விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் சம்பந்தமாக மத்திய – மாநில அரசுகளை கண்டித்து நடத்திய போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில், இரண்டு தரப்பினரிடையே விரோதத்தை தூண்டும் வகையில் திருமுருகன்காந்தி உரையாற்றுயாற்றியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்குகளில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதியரசர்கள், மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து குரல் கொடுத்தால், இரண்டு பிரிவினைகளிடையே விரோதத்தை தூண்டியதாக வழக்குப்பதிவு எப்படி முடியும் எனக் கேள்வியெழுப்பி, திருமுருகன் காந்திக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்கள்.

News in English:

Conditional Anticipatory Bail to Thirumugan Gandhi : Madras High Court

The Madras High Court Thursday pulled up pro-Tamil activist Thirumurugan Gandhi, who is facing a slew of cases over his remarks against the Centre and the Tamil Nadu government on various issues, while granting conditional anticipatory bail to him and others.

Justice G K Ilanthiraiyan, passing orders on the petitions by Gandhi, founder of the May 17 Movement, and others said they shall not make such speeches in public meetings.

He also directed them to appear before a city police station for two weeks and thereafter, as and when required for interrogation.

According to the prosecution, the speeches by Gandhi and others at various public meetings on issues such as Cauvery river water sharing, Pulwama attack and Sterlite protests attracted charges, including under IPC sections 153A (1)(a) and 505.

The judge in his order said, “… it is seen from the speeches of the petitioners it is not appreciable one. Though the petitioners have right to freedom of speech under the Constitution, their speech is a condemnable one, there should be certain limitations.”

Referring to section 153 of the IPC, he said, “It is seen from the allegations that the petitioner in all the petitions have spoken in the protest meeting against the state government of Tamil Nadu as well as the Union government of India.”

“It is relevant to point out that to attract the offence under section 153A of IPC, there must be speech with intention to promote disharmony or feeling of hatred or ill-will between different religious, racial, linguistic or regional groups or castes or communities,” he observed.

However, as seen in the FIR, the petitioners had only condemned the action of the state government as well as the Union government and it would not attract charges under sections 153A of the IPC, the judge held.

He noted that it would also not attract charges under section 505 of the IPC and granted conditional anticipatory bail to Gandhi and others.

The post திருமுருகன் காந்திக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2IIhqO3
via Rinitha Tamil Breaking News

சினிமா நடிகைகள் காணாமல் போனால் மட்டும் தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?. உயர் நீதிமன்றம் கண்டனம்

சினிமா நடிகைகள் நயன்தாரா அல்லது அனுஷ்கா காணாமல் போனால் மட்டும் தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?.  சாதரணமான மனிதர்கள்  புகார் மீது நடவடிக்கை எடுக்காதா? என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

19 வயது மகள் காணவில்லை என புகார்

சேலம் மாவட்டத்தை சார்ந்த திருமதி.மகேஸ்வரி என்பவர், கடந்த பிப்ரவரி 14 ஆம் நாள் தனது 19 வயது மகள் காணவில்லை என திருசெங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை மகேஸ்வரி தாக்கல் செய்தார்.

நீதிஅரசர்கள் கிருபாகரன், மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணை

அந்த மனுவில், தனது மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வழக்கு நீதிஅரசர்கள் கிருபாகரன், மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நான்கு மாதத்திற்கு முன் அளிக்கப்பட்ட புகார் மீது காவல்துறை என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது ?. நீதியரசர்கள் கேள்வி

மனு சம்பந்தமாக மேற்படி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளதாகவும் மேலும் மனுபற்றிய விவரங்கள் கிடைக்கபெறவில்லை என்றும் அரசங்க தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். நான்கு மாதத்திற்கு முன் அளிக்கப்பட்ட புகார் மீது காவல்துறை என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது என்று கேள்வி எழுப்பிய நீதியரசர்கள், சாதாரண மக்கள் புகார் அளித்தால் காவல்துறை நடவடிக்கைகள் இப்படி தான் இருக்குமா? என வினவினர்.

காவல்துறையின் உறவினர்கள் காணாமல் போனால் இதேபோல்தான் எடுத்து கொள்வார்களா ?

நான்கு மாதங்களாக காணாமல் போன இளம் பெண்ணை மீட்க  நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை தருவதாகக் குறிப்பிட்ட நீதியரசர்கள், சம்பந்தப்பட்ட காவல்துறையின் உறவினர்கள் அல்லது அவர்கள் வீட்டில் யாராவது காணாமல் போனால் இதேபோல்தான் சாதாரணமாக  எடுத்து கொள்வார்களா ? என்றும் கேட்டார்கள்.

சினிமா நடிகைகள் நயன்தாரா அல்லது அனுஷ்கா போன்றோர் போனதாக புகார் வந்தால் மட்டும் தான் காவல் துறை செயல்படுமா ? என்றும் கேள்வி எழுப்பினார்கள். வாங்கும் சம்பளத்திற்கு அரசாங்க அதிகாரிகள் உண்மையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதியரசர்கள், இல்லை என்றால் அதற்குண்டான பலன்களை அவர்கள் அனுபவிப்பார்கள் என எச்சரித்தனர்.

இளம்பெண் காணாமல் போன புகார் சம்பந்தமாக காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது, விசாரனையின் தற்போதைய நிலவரம் சம்பந்தமான விபரங்களை அறிக்கையாக வருகின்ற திங்கட்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதியரசர்கள், விசாரணையை அன்றைய நாளில் ஒத்திவைத்தார்கள்.

News headlines in English :

Will police take a legal action only of Cinema actress Nayanthara or Anushka is missing ?. If Ordinary person disappeared , will you not take any steps ?. Madras High Court questions Police department.

Appalled over the absence of any legal provision in the statute books requiring the police to register complaints regarding adults and children who go missing and consequently take steps to trace them, the Madras High Court on Thursday directed the Centre as well as State government to spell out how the lacunae can be rectified.

A Division Bench of Justices N. Kirubakaran and Abdul Quddhose wondered how the police, for all these years, had been booking First Information Reports (FIRs) for ‘man missing,’ ‘woman missing,’ ‘boy missing,’ and ‘girl missing’ when there was no provision under the Code of Criminal Procedure (Cr.PC) for registering such cases.

The judges raised the questions during the hearing of a habeas corpus petition filed by an aged woman whose college going daughter had eloped with her uncle, despite him being married already, and intended to live with him. The petitioner wanted the police to register a case on her complaint and bring back her daughter.

During the course of hearing of the case, lawyers present in the court hall brought it to the notice of the judges that the Cr.PC mandates the police to register FIRs only if any cognisable offence, either under the Indian Penal Code (IPC) or other criminal laws of the country, had been made out in the complaints lodged before them.

Therefore, if there was a specific allegation of abduction or kidnapping of a person or a child, the police have no other go but to register FIRs under the relevant provisions of law. However, if a complaint was related to missing or eloping of a person, no law enjoins it upon the police to book a case and trace out the whereabouts of the missing person.

In his submissions, Assistant Solicitor General G. Karthikeyan told the court that apart from Section 154 of Cr.PC which imposes a statutory obligation on the police to book cases for cognisable offences, another provision – Section 174 requires police to inquire into deaths, including suicides, that had occurred in suspicious circumstances.

The ASG suggested that this provision could be amended to make it mandatory for the police to book FIRs even on complaints related to a person who had gone missing. After recording his submissions, the judges suo motu included the Union Home Ministry as well as Law Ministry as respondents to the case and posed 11 questions to them.

They wanted to know by when the lawmakers would carry out the necessary amendments to the Cr.PC. Further, impleading the Director General of Police too as a party to the case, they directed him to furnish the number of man missing and woman missing cases booked in the last 10 years and the number of persons who had been traced out.

Also deprecating the practice of police issuing Community Service Register (CSR) receipts before registering FIRs, the judges said, such a practice has no sanction of law. The Cr.PC requires the police to book FIRs directly if a complaint makes out a cognisable offence and there was no provision regarding maintenance of CSR, they added.

In so far as the present petition was concerned, the police had issued only a CSR receipt and not booked an FIR so far though the petitioner had lodged her complaint as early as on February 14. Therefore, the judges directed the Inspector of Tiruchengode police station to be present in the court on Monday to explain the delay.

The post சினிமா நடிகைகள் காணாமல் போனால் மட்டும் தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?. உயர் நீதிமன்றம் கண்டனம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/31BpMjl
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 மூன்றாம் பாகம் | டவுண்லோடு

சினிமா ஒருவரிச் செய்திகள், புதிய கல்விக் கொள்கை - புதிய கலாச்சாரம் நூல் !, போலி ‘டாக்டர்’ பட்டம் பெற்ற மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் !, அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு !

The post ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 மூன்றாம் பாகம் | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Ie10Ol
via Rinitha Tamil Breaking News

மாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் ! – பாகம் 1 | மருத்துவர் BRJ கண்ணன்

மாரடைப்பு பற்றி பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது. அதில் அறிவியலுக்கு புறம்பான சிலவும் கருத்துக்களும் உள்ளன. அவ்வறை விளக்கி தெளிவடைய வைக்கிறார் மருத்துவர் BRJ கண்ணன்.

The post மாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் ! – பாகம் 1 | மருத்துவர் BRJ கண்ணன் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2XMb0Uf
via Rinitha Tamil Breaking News

பாசிசத்தைத் தங்களது கோட்பாடாக ஏற்றுக் கொண்ட முதலாளிகள் !

பூர்ஷுவா வர்க்கத்தைச் சேர்ந்த தீர்மானமானப் பகுதியினர் வகுத்துத்தரும் பாதையைப் பின்பற்றியேதான் பாசிசம் தனது கொள்கையை உருவாக்கிக் கொள்கிறது. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 10

The post பாசிசத்தைத் தங்களது கோட்பாடாக ஏற்றுக் கொண்ட முதலாளிகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/31z2wSI
via Rinitha Tamil Breaking News

Thursday, June 13, 2019

காஷ்மீர் : பொது பாதுகாப்புச் சட்டத்தின் அத்துமீறல்கள் | அம்னெஸ்டி அறிக்கைக்கு தடை !

அம்னெஸ்டி அமைப்பு வெளியிடவிருந்த காஷ்மீரின் பொது பாதுகாப்பு சட்டம் பற்றிய அறிக்கையை வெளியிடக் கூடாது என, கூறியுள்ளது காஷ்மீர் போலீசு.

The post காஷ்மீர் : பொது பாதுகாப்புச் சட்டத்தின் அத்துமீறல்கள் | அம்னெஸ்டி அறிக்கைக்கு தடை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2XK0TPT
via Rinitha Tamil Breaking News

தளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் ! – படக்கட்டுரை

மக்கள் தொகையில் முதியவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. வாழ்வின் ஓய்வு தேவைப்படும் இறுதி காலத்திலும் உழைத்து வாழும் இவர்களைப் பாருங்கள்...

The post தளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் ! – படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WOWj6N
via Rinitha Tamil Breaking News

சென்னை மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசின் நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: வேலூரில் கழிவுநீர் கால்வாயில் கலப்பதை எதிர்த்து பொது நல வழக்கு தொடரப்பட்டது.நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு முன்பு அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது சென்னை புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள். இது சம்மந்தமாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது.கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும் கேட்கப்பட்டது.விவரங்களை வரும் 17ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

The post சென்னை மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசின் நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2F6kqTe
via Rinitha Tamil Breaking News