Sunday, April 30, 2023

எஸ்.எப்.ஐ தலைவர் அரவிந்த் சாமி அவமதிப்பு – ஆளுநர் ரவியின் எடுபிடி போலீசுத்துறையை கண்டிக்கிறோம்! || புமாஇமு

மாணவர்கள் அரசியல் பேசினால் பாசிச ரவிக்கு பயம் வருகிறது என்றால் அதை நாம் அனைவரும் செய்வோம்!!

from vinavu https://ift.tt/nMDHhjL
via Rinitha Tamil Breaking News

ஜெர்மனிக்குள் நுழைந்த சோவியத் படை – தற்கொலை செய்து கொண்ட பாசிச ஹிட்லர்!

இன்றும் உலெகங்கிலும் பாசிச சக்திகளுக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டத்துக்கு நாஜிகளை முறியடித்த சோவியத் மக்களின் போராட்டம் முன்னுதாரணமாகவும், வழிகாட்டுவதாகவும் உள்ளது.

from vinavu https://ift.tt/BuJ24xZ
via Rinitha Tamil Breaking News

“ஈரோடு பட்டி ஃபார்முலா”: புழுத்து நாறிக்கொண்டிருக்கும் ‘தேர்தல் ஜனநாயகத்தின்’ மற்றொரு பரிணாமம்!

புழுத்துப் போன போலி ஜனநாயகத் தேர்தல்களின் நிலை, ஒவ்வொரு முறையும் மிக மோசமாகி, அழுகி நாறிக் கொண்டிருக்கிறது. எல்லா ஓட்டுக் கட்சிகளும் மக்களை கவர்ச்சிவாதத்திலும் பிழைப்புவாதத்திலும் மூழ்கடித்துதான் ‘அரசியல்’ செய்துவருகின்றன. அந்தவகையில், தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்துள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கவர்ச்சிவாத மற்றும் பிழைப்புவாத தேர்தல் உத்திகளின் மைல்கல்லாக அமைந்துள்ளது.

from vinavu https://ift.tt/FcZYTa1
via Rinitha Tamil Breaking News

முஸ்லீம் மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்துகட்ட துடிக்கும் பாசிச பாஜக!

“மிஷின் சவுத்” என்ற திட்டத்தை முன்வைத்து தென்மாநிலங்களில் தீவிரமாக வேலை செய்துவரும் பா.ஜ.க, தற்போது மேற்கொண்டிருக்கும் முக்கியமான நகர்வு இது.

from vinavu https://ift.tt/oXMh4Tm
via Rinitha Tamil Breaking News

Saturday, April 29, 2023

அறிவிப்பு: மாநாடு பேரணி தேதி ஒத்திவைப்பு!

உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுபடி, மாநாடு நடத்துவது என்பது உறுதி. மற்ற பேச்சாளர்களின் தேதியை முடிவு செய்த பிறகு கூடிய விரைவில் மாநாட்டு தேதியை அறிவிப்போம்.

from vinavu https://ift.tt/cIxTowP
via Rinitha Tamil Breaking News

தற்கொலையை நகைச்சுவையாக்கும் பாசிஸ்டு மோடி!

ஆண்டுக்கு ஆண்டு விவசாயிகளும் தொழிலாளர்களும் வாழ வழியற்று தற்கொலை செய்துகொள்வதும் மோடியை பொறுத்தவரை 'நகைச்சுவை' தான்.

from vinavu https://ift.tt/o5cYgp2
via Rinitha Tamil Breaking News

உண்மை வரலாறுகளை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கும் என்.சி.இ.ஆர்.டி!

அறிவியல் பூர்வமான படித்து பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள கூடாது என்பதற்காக அறிவியலையே தனக்கேற்றார்போல் மாற்றும் வரலாற்று பிழையை செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு.

from vinavu https://ift.tt/UnLOTdW
via Rinitha Tamil Breaking News

Friday, April 28, 2023

அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம்!

வெறும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு தொடர்ச்சியாக தனியார் மற்றும் கார்ப்பரேட் நல நடவடிக்கைகளில்தான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது திராவிட மாடல் அரசு.

from vinavu https://ift.tt/XAQ9vfL
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத் திருத்த மசோதா: வேகமெடுக்கும் திராவிட மாடலின் கார்ப்பரேட் சேவை!

தொழிற்மயமாக்கல், நகரமயமாக்கல் என்ற பெயரில் ஏற்கனவே நீர்நிலைகள் மிக வேகமாக விழுங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் மூலம் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளால் இன்னும் மோசமாக சுற்றுச் சூழல் அழிக்கப்படப்போவது திண்ணம்.

from vinavu https://ift.tt/HFuckAU
via Rinitha Tamil Breaking News

சர்வதேசச் சட்டங்கள் அனுமதி : பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற சுரண்டலுக்கான திறவுகோல்!

நமது நாட்டின் இயற்கை வளங்களையும், நமது தொழிலாளர்களின் உழைப்பையும் எவ்வித நெறிமுறையுமின்றி உறிஞ்ச பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நமது நாட்டை திறந்துவிடுவதுதான் பார் கவுன்சில் கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளின் நோக்கமாகும்.

from vinavu https://ift.tt/DsX3Or8
via Rinitha Tamil Breaking News

சென்னை மீனவர்கள் போராட்டம்: மக்கள் பிரச்சினைகளில் தலையிடுவாரா நீதிபதி? | தோழர் புவன்

தமிழ்நாடு அரசும் மாநகராட்சியும் இணைந்து சென்னை பூர்வகுடி மீனவர்களை அப்புறப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் போன்ற மீனவர் பகுதிகளை உயர்நீதிமன்ற சென்னை நீதிபதி அழுக்காக பார்க்கிறார். நீதிபதிகள் முன்வந்து எடுக்க வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கின்ற சூழ்நிலையில் இதுபோன்று பூர்வகுடி மீனவ மக்களை வெளியேற்றுவதில் அரசு அதிகாரிகள் அவசரம் காட்டுவது யாருக்காக.? காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/yD2FSqP
via Rinitha Tamil Breaking News

திருமண மண்டபங்களில் மது விற்பனை | டாஸ்மாக்கை வைத்து தாலியை அறுக்காதே | தோழர் மருது

டாஸ்மாகை வைத்துதான் பிழைப்பை நடத்த வேண்டும் என்ற துர்பாக்கிய நிலைக்கு ஏற்கெனவே தமிழ்நாடு அரசு வந்துவிட்டது. “அப்படியெல்லாம் இல்லை, நாங்கள் சுயமான முயற்சியில் முன்னேருகிறோம்” என்று கூறும் பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜன் போன்ற மெத்தபடித்த அறிவுஜீவிகளை வைத்துக்கொண்டு இருக்கும் இந்த திமுக அரசு, நடைமுறையில் “எங்களுக்கு வேறுவழிகிடையாது நாங்களும் சாராயத்தை ஊற்றித்தந்துதான் பிழைப்பு நடத்தவேண்டும்” என்று சொல்கிறது. ஆனால் கீழே விழுந்தாலும் மண்ணு ஒட்டவில்லை என்ற கதையாக, வேறு ஒன்றை சொல்லிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக டாஸ்மாக் கடைகளை அதிகரிப்பதை […]

from vinavu https://ift.tt/omJj3hE
via Rinitha Tamil Breaking News

Thursday, April 27, 2023

மகாராஷ்டிரா: போராடும் ரத்னகிரி மக்களுக்கு துணைநிற்போம்!

பன்னாட்டு முதலாளிகள் லாபம் பெற நம் நாட்டின் இயற்கைவளங்களை நாசம் செய்வதோடு, நம்முடைய உழைப்பையும் குறைந்த விலைக்கு சுரண்டி கொழுப்பதற்கே இதுபோன்ற திட்டங்கள்!

from vinavu https://ift.tt/4G9nPyK
via Rinitha Tamil Breaking News

மீண்டும் மண்டைக்காடு கலவர அபாயம் – தமிழ்நாடே விழித்துக்கொள்!

ஆளுநர் ரவியின் இணையாட்சி, செய்தி- சமூக ஊடகங்களைக் கைப்பற்றுவது, இந்துசமய மாநாடு என பல்வேறு வகைகளில் தமிழ்நாட்டைச் சுற்றி வளைத்து, காலூன்ற எத்தனித்து வருகிறது காவி பாசிசக் கும்பல்.

from vinavu https://ift.tt/UpXj7Ku
via Rinitha Tamil Breaking News

Tuesday, April 25, 2023

நீதித்துறையை தனது மெட்டுக்கு பாட்டெழுத வைக்கும் பாசிச மோடி அரசு!

இரண்டாம் நீதிபதிகள் நியமன வழக்கின்படி (1993), நீதிபதியாக நியமனத்தை மறுபரிந்துரை செய்தால், அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு; இதுதான் சட்டம். ஆனால், பாசிஸ்டுகளுக்கு அதுவொரு பொருட்டே இல்லை.

from vinavu https://ift.tt/aDOEsZI
via Rinitha Tamil Breaking News

புல்வாமா தாக்குதல்: தேர்தல் வெற்றிக்காக 40 பேரை கொன்ற பாசிச கும்பல்!

2019 தேர்தலை ஒட்டி புல்வாமா தாக்குதலை கையில் எடுத்ததைப்போல வருகின்ற 2024 தேர்தலுக்காகவும் எதை வேண்டுமானாலும் கையில் எடுக்கும் இந்த பாசிச கும்பல். அது சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நடந்த ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலாக இருக்கலாம், ஜி-20 மாநாடாக இருக்கலாம், ராமர் கோவில் திறப்பாகவும் இருக்கலாம்.

from vinavu https://ift.tt/rcsb7Kt
via Rinitha Tamil Breaking News

ஐ.எம்.எஃப்-வின் மறுகாலனியாக்கத் தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் இலங்கை!

“கட்டமைப்பு சீர்திருத்தம்” என்ற பெயரில், ஐ.எம்.எஃப் விதித்துள்ள நிபந்தனைகள் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை இலங்கையில் மேலும் தீவிரமாக்கியுள்ளது.

from vinavu https://ift.tt/Tg0pSlc
via Rinitha Tamil Breaking News

Monday, April 24, 2023

சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | மே 1, 2023 | தெருமுனைக் கூட்டம்

சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மே 1  மாநாட்டை முன்னிட்டு மதுரை கோ.புதூர் மெயின் பஜாரில் ஏப்ரல் 20 அன்று மாலை 6:30 மணி அளவில் மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னனி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி, மக்கள் கலை இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மாநாட்டின் நோக்கத்தை விளக்கி ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் தோழர்கள் பங்கேற்புடன் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்தேச […]

from vinavu https://ift.tt/JhlGqI7
via Rinitha Tamil Breaking News

இது பாசிஸ்டுகளுக்கான ‘ஜனநாயகம்’! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவோம்!

இனியும் “அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்” என்று முழங்குவது இல்லாத ஜனநாயகத்திற்காக அழுவதாகும். இதை விடுத்து, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசக் கும்பலை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு ஒன்றை அமைப்பதற்காகப் போராடுவதுதான் நாம் முன்னெடுக்க வேண்டிய கடமையாகும்.

from vinavu https://ift.tt/MgKubxs
via Rinitha Tamil Breaking News

Sunday, April 23, 2023

தோழர் லெனினின் 153−வது பிறந்த நாள் விழா!

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் அவர்களின் 153−வது பிறந்த நாள் விழா ம.க.இ.க, பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உற்சாகததுடன் கொண்டாடப்பட்டது.

from vinavu https://ift.tt/MpxObHI
via Rinitha Tamil Breaking News

சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | மே 1, 2023 | பேரணி – மாநாடு | நிகழ்ச்சி நிரல்

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! | சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! மே 1, 2023 | பேரணி – மாநாடு கலைநிகழ்ச்சி | அனைவரும் வாரீர்!

from vinavu https://ift.tt/04aoEhe
via Rinitha Tamil Breaking News

திருமாவளவனை குறிவைத்து தாக்குவது ஏன்? | தோழர் மருது | வீடியோ

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் கையை நீட்டி பேசிவிட்டார் என்று ஊடகவியலாளர்கள் சிலர் பிரச்சனை செய்தனர். இதனை திருமாவளவனுக்கும் ஊடகவியலாளர்க்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்சனை என்று பார்க்க கூடாது. சில நாட்களுக்கு முன்பு சன் டிவி விவாதம் ஒன்றில், ஆர்.எஸ்.எஸ் நபர் ஒருவர் “திருமாவளவன் தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்” என்று பேசினார். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் கனகராஜ் அவர்கள் சிறப்பான பதில் அளித்தார். ஒரு மாதத்திற்கு முன்பாக தடா […]

from vinavu https://ift.tt/PUZwfWE
via Rinitha Tamil Breaking News

Saturday, April 22, 2023

சாமானிய உழைப்பாளி மக்களை லெனின் நேசித்தார் – கர்பீன்ஸ்கி

தொழிலாளர்களுடன் உரையாடுவதற்குக் குறிப்பாக விரும்பினார் விளதீமிர் இலீச். தமது சிந்தனைகளை அவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அவர்களது கருத்துக்களை மிகவும் மதித்தார்.

from vinavu https://ift.tt/VnlaYky
via Rinitha Tamil Breaking News

மகாராஷ்டிரா: தலைவிரித்தாடும் காவி பாசிசம்!

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இந்துத்துவ கும்பல்களால் 50 பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. இப்பேரணிகள் அனைத்திற்கும் பொதுவானது இஸ்லாமிய வெறுப்பு ஒன்று தான்.

from vinavu https://ift.tt/gmDvjAW
via Rinitha Tamil Breaking News

தோழர் வெங்கடேசனுக்கு சிவப்பு அஞ்சலி

கடந்த கொரோனா 2019-20 காலகட்டத்தில் டாஸ்மாக்-ஐ திறக்க கூடாது என்று சொல்லி ஓச்சேரி பகுதியில் தோழர் மோகன் மற்றும் தோழர் வெங்கடேசன் ஆகிய இருவரும் பெயர் பதாகை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அதற்காக ஒரு வாரகாலம் அரக்கோணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டார்கள்.

from vinavu https://ift.tt/jGTyxhQ
via Rinitha Tamil Breaking News

தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம்: கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க – தி.மு.க இடையே போட்டி!

இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. ஆனால், நாம் காலனியாதிக்க காலத்திலேயே போராடிப் பெற்ற உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. நமது உரிமைகளைப் பாதுகாக்க சங்க - அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒன்று சேர அறைகூவல் விடுக்கிறோம்.

from vinavu https://ift.tt/z5e9nJ3
via Rinitha Tamil Breaking News

Friday, April 21, 2023

பில்கிஸ் பானோ வழக்கு: நீதிக்கான நீதிமன்ற போராட்டம் இன்னும் எத்தனைக்காலம்!

20 ஆண்டுகள் கடந்தும் பில்கிஸ் பானோ வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். தற்போது நடக்கும் விசாரணையும் அவர்களை விடுதலை செய்ய குஜராத் அரசு கூறியதற்கான நன்னடத்தை சான்றுக்கானதே!

from vinavu https://ift.tt/wRbynVQ
via Rinitha Tamil Breaking News

Wednesday, April 19, 2023

“ஸ்டிங் ஆப்பரேஷன்”: ஊடக புரோக்கர்களும் ஊடுருவும் பாசிசமும்!

நாம் என்ன சிந்திக்க வேண்டும், எந்தக் கட்சியைப் பற்றி எப்படி கருத வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும், எந்த கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த ஊடக புரோக்கர்கள் முடிவு செய்கிறார்கள் என்பதுதான் கொடுமை.

from vinavu https://ift.tt/dfWVP0o
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாட்டில் சாதி – மத கலவரங்களுக்கு திட்டமிடும் பாஜக! | தோழர் மருது | வீடியோ

தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது. அதனடிப்படையில் இராமநாதபுரத்தில் நடைபெற்ற பேரணியில் தற்போதையை மாவட்ட செயலாளரை தீர்த்துக்கட்ட முன்னால் மாவட்ட செயலாளர் அடியாட்களை அனுப்பியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் பேரணியை வைத்து ஒரு நபரை கொலை செய்வதற்கான திட்டமிடல் எங்கிருந்து வருகிறது? ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தின் உண்மையான நோக்கத்தை இக்காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்! காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/4aOuZ2j
via Rinitha Tamil Breaking News

Saturday, April 15, 2023

நிலக்கரி சுரங்கங்கள்: டெல்டாவை சூறையாடத் துடிக்கும் கார்ப்பரேட்டுகள்

மோடி அரசு வேறுவழியில்லாமல் ஏல பட்டியலில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள மூன்று வட்டாரங்களை நீக்கி அறிவித்துள்ளது. இதற்கு ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்ப்புதான் பிரதான காரணமாகும். ஆளும் தி.மு.க அரசு இத்திட்டத்திற்கு எதிராக இருப்பது முக்கிய காரணமாகும்.

from vinavu https://ift.tt/FYa1cSn
via Rinitha Tamil Breaking News

கலாசேத்ராவில் நடந்தது என்ன? | தோழர் அமிர்தா | வீடியோ

சென்னை திருவான்மியூரில் இருக்கக்கூடிய கலாசேத்ரா கல்லூரியில் நிகழ்ந்த பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை செய்தவர்களே அங்கிருக்கக்கூடிய பேராசிரியர்கள் என்ற கொடூரமான உண்மை இன்று தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய பேசு பொருளாக மாற்றப்பட்டுள்ளது. காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/L1OQKGz
via Rinitha Tamil Breaking News

Friday, April 14, 2023

வீழாது தமிழ்நாடு; துவளாது போராடு || மே 1 மதுரை மாநாட்டை வாழ்த்தி வரவேற்கும் ஜனநாயக சக்திகள்! | வீடியோ

மதுரையில் மே 1, 2023 அன்று ”ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” ”சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு; துவழாது போராடு” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் பேரணி – மாநாட்டை வாழ்த்தி வரவேற்றும் ஜனநாயக அமைப்புகள். காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்! மாநாடு அனைவரையும் அறைகூவி அழைக்கிறது. 000 தேர்தலே நடத்தக்கூடாது என்பதுதான் பாசிஸ்டுகளின் நோக்கம்! | சந்தோஷ் – திவிக 000 மாநாட்டின் தலைப்பே வீரத்தையும் விழிப்புணர்வையும் தருகிறது | […]

from vinavu https://ift.tt/Kl09QdL
via Rinitha Tamil Breaking News

ராகுல் தகுதி நீக்கம்: நாடாளுமன்றத்தை முடக்கினால், மக்கள் மன்றத்தில் முழங்குவோம்!

எதைப் பேசக்கூடாது என்று பாசிசக் கும்பல் தடை போடுகிறதோ, அதைப் உரக்கப் பேசுவோம். எப்படி பேசக்கூடாது என்று பாசிசக் கும்பல் கருதுகிறதோ, அப்படி பேசுவோம். “ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” என்று முங்குவோம்!

from vinavu https://ift.tt/qnTkHaz
via Rinitha Tamil Breaking News

பல்லை புடுங்கிய சைக்கோ போலீசு | தோழர் மருது | வீடியோ

அம்பா சமுத்திரத்தில் ஏடிஎஸ்பி-யாக பணியாற்றிய பல்பீர் சிங் என்பவர் பலபேரின் பல்லை பிடுங்கியுள்ளார். பலரின் ஆணுருப்பை நசுக்கி சித்திரவதை செய்திருக்கிறார். இந்த பிரச்சினை வெளியே தெரிந்ததும் விசாரணையை துவங்குகிறார்கள். விசாரணை துவங்கிய பிறகுதான் அநியாயம் அக்கிரமம் அதிகமாக நடக்கிறது. காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/gq9vZym
via Rinitha Tamil Breaking News

Thursday, April 13, 2023

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி: தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது!

காவி பாசிசக் கும்பலை நீதிமன்றம் அனுமதித்திருக்கலாம். ஆனால் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிசக் கும்பலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! இது தமிழ்நாடு என்பதை மீண்டும் ஒருமுறை சங்கிக் கும்பலுக்கு உணர்த்துவோம்!

from vinavu https://ift.tt/Gw79Jso
via Rinitha Tamil Breaking News

பரந்தூர் செல்ல முயன்றால் கழுகாக பறந்து கைது செய்யும் தமிழ்நாடு போலீசு

இவ்வளவு பெரிய மக்கள் போராட்டம், கட்சிகள் இயக்கங்கள் இத்திட்டத்திற்கு எதிர்த்து பேசிக்கொண்டிருக்கும் வேளையில் கார்ப்பரேட் சேவைதான் கட்சியின் சேவை என உறுதியாக இருக்கிறது திமுக அரசாங்கம்.

from vinavu https://ift.tt/UxLJA5j
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக யார் பேசினாலும் வழக்கு போடறாங்க | மக்கள் அதிகாரம் | தோழர் மருது நேர்காணல்

இந்த நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எது தேவையோ அதை செய்துகொடுப்பதுதான் அரசின் கடமை. தூத்துக்குடி மக்கள் இன்றுவரை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாய்திறக்க முடியாத நிலையில், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க முதல் ஆளுநர் வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருப்பதுதான் ஜனநாயகம் என்றால் அதன் மீது தமிழ்நாட்டு மக்கள் காரி உமிழ்வார்கள். தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தொடர்ந்து தமிழர் நலனுக்கெதிராக பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும். அதை விரைவில் நாம் செய்வோம். காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/CTrd0zm
via Rinitha Tamil Breaking News

Wednesday, April 12, 2023

காக்னிட் உளவு செயலி: டிஜிட்டல் பாசிசத்தை ஏவும் மோடி அரசு!

வேவு பார்ப்பதன்மூலம் எதிர்க்கட்சிகளின் தேர்தல் வியூகங்களை முன்னறிந்து முறியடிக்க முடியும்; நீதித்துறையை - நீதிபதிகளை கட்டுப்படுத்த முடியும். கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களை கேள்வி கேட்கும் புரட்சிகர ஜனநாயக சக்திகள் மற்றும் அறிவுஜீவிகளை வேட்டையாடவும் முடியும்.

from vinavu https://ift.tt/lpS7CFy
via Rinitha Tamil Breaking News

Tuesday, April 11, 2023

சிக்கிய ஆர்.என்.ரவி – ரம்மி தடைக்கு ஒப்புதல் | தமிழ்நாடு vs ஆளுநர் | தோழர் மருது | வீடியோ

பி.டி.ஆர் தியாகராஜன் ஆளுநர் மீது பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக சட்டமன்றத்தில் கூறி ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை அதற்குள் ஆன்லைன் ரம்மி தடை தட்டத்தில் ஆர்.என்.ரவி கையெழுத்திடுகிறார். தமிழ்நாட்டில் செல்லும் இடங்களில் எல்லாம் காறி உமிழக்கூடிய நபராக இருக்கக்கூடிய இந்த ஆர்.என்.ரவி இப்போது கீழே விழுந்திருக்கிறார். பாவம் பார்த்து விடக்கூடாது என்பதுதான் என்கருத்து. தமிழ்நாடு அரசு இதே எதிர்ப்பில் தொடர்ந்து நிற்க வேண்டும். காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/V7pxHzM
via Rinitha Tamil Breaking News

Monday, April 10, 2023

எச்சரிக்கை: புனைவுக் கதைகளை வரலாறாக்கும் காவிக் கும்பல்!

மக்களிடம் வேரூன்றுவதற்காக புனைவு நாயகர்களை உருவாக்கும் பாசிச கும்பல், அவர்களுக்கு சாதிய அடையாளங்களை கற்பித்து ’சாதித் தலைவர்’களாக மாற்றுகிறது. பின்பு, சாதிவெறியை மதவெறியோடு ஒன்றுகலக்கச் செய்கிறது.

from vinavu https://ift.tt/OpfeBaV
via Rinitha Tamil Breaking News

Sunday, April 9, 2023

“One Nation”: Tamil Nadu resists!

Tamil Nadu’s blow to RN Ravi should be a warning to the RSS-BJP mob, which is of the view that ‘there are no strong forces in the political arena who can oppose us’ and that ‘we can establish a Hindu Rashtra without any hindrance’.

from vinavu https://ift.tt/CWwbOIm
via Rinitha Tamil Breaking News

ஆட்சியை பிடிக்க கலவரம் செய்வோம்: காவிக் கும்பல்களின் பார்முலா!

கலவரங்களை அரங்கேற்றும் காவி பாசிச கும்பலே  கலவரங்களை தடுக்கும் காவலனாக பேசிவருவது அயோக்கியத்தனமானது. இதன்மூலம் பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள் காவி பாசிஸ்டுகள்.

from vinavu https://ift.tt/hvHI6cZ
via Rinitha Tamil Breaking News

Saturday, April 8, 2023

Tripura Model Electoral Violence: Lessons the Fascists teach us!

The fascists are making the opposition parties realize that their wish of defeating the fascists in the electoral arena is impossible. The fascists should be combated politically, ideologically and organisationally by organising the masses outside the spheres of elections.

from vinavu https://ift.tt/fd7oDVE
via Rinitha Tamil Breaking News

கேளாத செவிகள் கேட்கட்டும்!

1929 ஏப்ரல் 8 – பகத்சிங், பதுகேஷ்வர் தத் இருவரும் டெல்லி, பிரிட்டிஷ் இந்திய சட்டசபையில்  வெடிகுண்டு வீசி சரணடைந்தனர். கேளாத செவிகள் கேட்கட்டும் என்ற முழக்கத்துடன் வீசப்பட்ட வெடிகுண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் செவிப்பறையை கிழித்தது. வெடிகுண்டு வீசியது தொடர்பாக கேளாத செவிகள் கேட்கட்டும் என்ற நூலில் இருந்து சில பகுதிகளை வாசகர்களுக்கு வழங்குகிறோம். – வினவு 0-0-0 சட்டமன்ற அறையினுள் வெடிகுண்டுகள் வீசப்பட்டதா, அவ்வாறெனில் ஏன் வீசப்பட்டது? கீழ் நீதிமன்றம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு சரியா இல்லையா? […]

from vinavu https://ift.tt/fvpr7s3
via Rinitha Tamil Breaking News

இலங்கை அரசின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட (ATA) வரைவு: ஐ.எம்.எப்-ன் (IMF) வேட்டைக்காக இலங்கை மக்கள் மீதான கொடும் தாக்குதல்

இச்சட்டமசோதா நிறைவேற்றப்பட்டால், மக்கள் ஜனநாயக ரீதியாக பேசவோ, கருத்து தெரிவிக்கவோ முடியாத நிலை ஏற்படும். சங்கம் அமைக்க முடியாது. ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து பணியாற்ற முடியாது. துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதும், சுவரொட்டி ஒட்டுவதையும்கூட பயங்கரவாத நடவடிக்கையாக முத்திரை குத்த முடியும்.

from vinavu https://ift.tt/nB3VW0O
via Rinitha Tamil Breaking News

Friday, April 7, 2023

மதுரை : சாதித் தீண்டாமை வன்கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறும் அவலம்

ஒரு பக்கம் தமிழ்நாடு, வடமாநிலங்களை விட முன்னேறியுள்ளது என்று சொல்லிக் கொண்டாலும், சாதி ஒடுக்குமுறைகளில் முன்னணியிலேயே உள்ளது என்பது சமூகத்தை ஜனநாயகப்படுத்த வேண்டிய தேவையை ஆழமாக உணர்த்துகிறது.

from vinavu https://ift.tt/TgSRDkO
via Rinitha Tamil Breaking News

Thursday, April 6, 2023

வீழாது தமிழ்நாடு – HD Video Song | பாடல் தொகுப்பு 1 | ம.க.இ.க சிவப்பு அலை | PALA Red Wave Official Song

இன்று(7.4.2023) காலை 11 மணிக்கு வினவு யூடியூப் சேனலில் ம.க.இ.க சிகப்பு அலை புரட்சிகர கலைக்குழுவின் “வீழாது தமிழ்நாடு” பாடல் வெளியாகும்… வீழாது தமிழ்நாடு – HD Video Song | பாடல் தொகுப்பு 1 ம.க.இ.க சிவப்பு அலை | Red Wave Official Song பாருங்கள் ! பகிருங்கள் !!

from vinavu https://ift.tt/wGT9Slo
via Rinitha Tamil Breaking News

வேதாந்தா ஸ்டெர்லைட்டின் ஏஜெண்ட் ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டைவிட்டு வெளியேறு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

ஆர்.என்.ரவி உடனடியாக தமிழ்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும். அது தொடர்பான சட்டசபையிலே தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

from vinavu https://ift.tt/UtGilZp
via Rinitha Tamil Breaking News

டெல்டாவை பாதுகாப்போம்! || தோழர் மருது || வீடியோ

தமிழ்நாடு தஞ்சை டெல்டா பகுதியை ஒழித்துக்கட்டுவதற்காக மோடி அரசு திட்டமிட்டிருக்கிறது. குறிப்பிட்ட பகுதிகளை தெரிவு செய்து நிலக்கரி சுரங்கம் அமைக்க நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாடின் டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிக்கப்பட்டுள்ள நிலையிலும் சூறையாட வருகிறார்கள். காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/grdKx7j
via Rinitha Tamil Breaking News

ஏப்ரல் 11 : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் கோட்டை முற்றுகைப் போராட்டம் வெல்லட்டும்!

இன்று உலகளாவிய அளவிலும் பல நாட்டு அரசாங்கங்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்களின் ஓய்வூதியங்களை கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்கேற்ற திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.

from vinavu https://ift.tt/lPVEC4R
via Rinitha Tamil Breaking News

Wednesday, April 5, 2023

New Democracy – March 2023 | Magazine

New Democracy March – 2023 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.

from vinavu https://ift.tt/lZc0HOK
via Rinitha Tamil Breaking News

சாதிய படிநிலையை அமல்படுத்தும் ஹைதராபாத் பல்கலைக்கழகம்!

பட்டியல் சாதி விண்ணப்பதாரர்களின் சராசரி நுழைவுத் தேர்வு மதிப்பெண் 30.2 ஆக இருந்தது. ஆனால், அவர்களின் நேர்காணல் மதிப்பெண்களின் சராசரியோ வெறும் 12 மட்டுமே.

from vinavu https://ift.tt/BASl58D
via Rinitha Tamil Breaking News

என்.சி.இ.ஆர்.டி (NCERT)-யின் பாடத்திட்ட நீக்க அறிவிப்பு! காவி பாசிஸ்டுகளின் பாய்ச்சல் நடவடிக்கை!

ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் ஆளும் மாநிலங்களில் பாடப்புத்தகங்களில் தொடர்ச்சியாக இந்துத்துவா கருத்துக்களைத் திணித்து வந்த நிலையில் தற்போது என்.சி.இ.ஆர்.டி-யின் இந்த அறிவிப்பானது நாடு தழுவிய அளவில் ஒரு பாய்ச்சல் நடவடிக்கையாகும்.

from vinavu https://ift.tt/wTV4h1W
via Rinitha Tamil Breaking News

பாலியல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்த கலாஷேத்ரா நிர்வாகம்!

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாலியல் துன்புறுத்தல்கள் கலாஷேத்ராவில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனை அம்பலப்படுத்தி நூற்றுக்கணக்கான நபர்கள் போராடுகிறார்கள். 90-க்கு அதிகமான எழுத்து பூர்வ புகார்கள் வந்துள்ளன.‌  அந்த ஒற்றை நபர் மீது வழக்கு பதியவும் கைது செய்யுமே இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது.

from vinavu https://ift.tt/46RFaxp
via Rinitha Tamil Breaking News

சுவர் விளம்பரத்தை அழித்த ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச கும்பலும் அதற்கு அடியாள் வேலை பார்க்கும் போலீசும்!

சம்மனில் சுமோட்டாவாக வழக்கு பதிவு செய்துள்ளேன் என வெட்கமே இல்லாமல் எழுதி உள்ளார்கள். இவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் அரசு சுவர்களிலும் பல்வேறு தனியார் சுவர்களிலும் ஏராளமான விளம்பரங்கள் கொட்டிக் கிடக்கிறது. அங்கெல்லாம் இவர்கள் இதுவரை எதுவும் கிழித்ததாக தெரியவில்லை.

from vinavu https://ift.tt/7ZrdoAw
via Rinitha Tamil Breaking News

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்! தமிழ்நாட்டை சூறையாட வரும் பாசிசக் கும்பலை முறியடிப்போம்! || மக்கள் அதிகாரம்

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மோடியின் இந்த சதித்திட்டத்தை நிச்சயம் முறியடிப்பார்கள் என்று மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது.

from vinavu https://ift.tt/exJaC8o
via Rinitha Tamil Breaking News

Tuesday, April 4, 2023

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2023 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/KDj6slH
via Rinitha Tamil Breaking News

Monday, April 3, 2023

மிகவும் வரவேற்பை பெற்ற ம.க.இ.க-வின் சிவப்பு அலை பாடல் – இசை வெளியீடு நிகழ்ச்சி!

கடந்த மார்ச் 30 அன்று மக்கள் கலை இலக்கிய கழகத்தின் “சிவப்பு அலை” (Red Wave) புரட்சிகர கலைக் குழு வழங்கும் “வீழாது தமிழ்நாடு; துவளாது போராடு” பாடல் - இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

from vinavu https://ift.tt/2LQe09r
via Rinitha Tamil Breaking News

பெண்களை அசிங்கப்படுத்தும் விதமாகத்தான் ஜெயமோகன் சொல்வார் | தோழர் புவன் | வீடியோ

நூறு கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு நானும் நடிகன் தான் நானும் கலைஞன் தான் என்று கூறுகிறார் ரஜினி. அவரது படங்களில் பணத்தை சேர்த்து வைத்தால் தூக்கமே வராது என்று கூறுவார். அப்படி ரஜினி கூறுவது மக்களுக்கு மட்டும்தான்; அவருக்கு இல்லை. அவர் கோடிகளை வாங்கி சேர்த்துக் கொள்வார். பணத்தை சேர்த்து வைத்தால் முள்ளைப் போல குத்தும், மெத்தையில் படுத்தாலும் தூக்கம் வராது என்பார். ஆனால் மக்களுக்கு தங்களின் அடுத்த நாளைய பொருளாதார தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்வது […]

from vinavu https://ift.tt/0Vp2w5L
via Rinitha Tamil Breaking News

நிலம் கையகப்படுத்துதல்: என்.எல்.சி-யின் அடாவடித்தனம் – பாதிப்புள்ளாகும் கடலூர் மாவட்ட மக்கள்! | வீடியோ

தொடர்ச்சியாக மக்களிடமிருந்து விளைநிலங்களை பிடிங்கிக் கொள்ளும் என்.எல்.சி நிர்வாகம் இதுவரை எந்த நிலத்திற்கும் முழு இழப்பீடு தொகையையும் வழங்கவில்லை. வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தவில்லை என மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசும், மூன்றாம் கட்ட விரிவாத்திற்காக நிலங்களை கையப்படுத்திவரும் ஒன்றிய அரசும் தொடர்ந்து செவிசாய்க்கவில்லை என்றால் பெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என குமுறி வருகிறார்கள் கடலூர் மாவட்ட மக்கள். மேலும் தொடர்ந்து களத்தில் நின்று போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் […]

from vinavu https://ift.tt/2YLc4s3
via Rinitha Tamil Breaking News

மோடி அரசை அம்பலப்படுத்தி பாடல் பாடும் நேஹா சிங் ரத்தோர்! | தோழர் அமிர்தா | வீடியோ

உத்தரப்பிரதேசத்தில் குறிப்பாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் கொண்டுவரப்படும் மக்களுக்கெதிரான  திட்டங்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி  பாடல்களாக பாடி வருபவர்தான் நேஹா சிங் ரத்தோர்.

from vinavu https://ift.tt/vXQ7GPh
via Rinitha Tamil Breaking News

எழுச்சிகரமாக நடைபெற்ற பு.ஜ.தொ.மு-வின் வெள்ளிவிழா!

02.4.2023 அன்று நடைபெற்ற பு.ஜ.தொ.மு-வின் வெள்ளிவிழாவில் தோழர்கள், மாற்றுக் கட்சி நண்பர்கள், ஆதரவாளர்கள், ஜ்னநாயக சக்திகள் மற்றும் எமது தொழிலாளர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டார்கள்.

from vinavu https://ift.tt/7hEYn4X
via Rinitha Tamil Breaking News

Sunday, April 2, 2023

தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் அடியாள்படையாக செயல்படும் தமிழ்நாடு காவல்துறை!

தாம்பரம் ரயில் நிலையம் அருகில், மதுரையில் நடக்கவிருக்கும் மே 1 மாநாட்டுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகார தோழர்களை மிரட்டி பிரசுரங்களைப் பிடிங்கி தள்ளுமுள்ளில் ஈடுபட்டுள்ளது தமிழ்நாடு போலீசு.

from vinavu https://ift.tt/SABn9mQ
via Rinitha Tamil Breaking News

நேரலை | ஏப்ரல் 02, 2023: பு.ஜ.தொ.மு-வின் வெள்ளிவிழா! | பாகம் 2

தொழிலாளர் வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதில் புரட்சிகரப் பாதையை நிலைநாட்டிய பு.ஜ.தொ.மு.வின் 25 ஆண்டுகள்! நேரலை.. காண இந்த லிங்க்கை அழுத்தவும்.. https://ift.tt/Xk05Jtb காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/IQuyqbg
via Rinitha Tamil Breaking News

Saturday, April 1, 2023

நேரலை | ஏப்ரல் 02, 2023: பு.ஜ.தொ.மு-வின் வெள்ளிவிழா!

தொழிலாளர் வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதில் புரட்சிகரப் பாதையை நிலைநாட்டிய பு.ஜ.தொ.மு.வின் 25 ஆண்டுகள்! நேரலை.. https://ift.tt/9GEBqxA காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/IiYphej
via Rinitha Tamil Breaking News

ஈராக்: புல்லுருவி அமெரிக்க ஏகாதிபத்தியம் அக்கிரமிப்புபோரை தொடுத்து 20 ஆண்டுகள் நிறைவு!

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து 20 ஆண்டுகள் ஆகியும் 2,500-க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் ஈராக் முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. தற்போது அவர்கள் கூறும் காரணமோ ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது. ஆனால், ஐ.எஸ் அமைப்பு உருவாவதற்கு காரணமே அமெரிக்கா தான் என்பது உலகறிந்த விசயம்.

from vinavu https://ift.tt/xU5179F
via Rinitha Tamil Breaking News

ஊபா உச்சநீதிமன்ற தீர்ப்பு: பாசிச அரசுடன் கைகோர்க்கும் நீதிமன்றம்!

இனிமேல் தடைசெய்யப்பட்ட அமைப்பின் வெறும் “உறுப்பினர்” என்ற காரணத்திற்காகவே ஊபா சட்டத்தின்கீழ் ஒருவரை கைது செய்யலாம்.

from vinavu https://ift.tt/jJCqstB
via Rinitha Tamil Breaking News

ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 1

நக்சல்பாரி இயக்கத்தில் நிலவிய போர்க்குணமிக்கப் பொருளாதாரவாதம் பு.ஜ.தொ.மு.வின் துவக்கக் கால செயல்பாட்டில் ஆதிக்கம் செலுத்தியது. “ஆலைக்கு ஒரு சங்கம்; வேலைகள் எல்லாம் நிரந்தரம்” என்பது பு.ஜ.தொ.மு.வின் இலக்காக இருந்தது. ஆலைக்கு ஒரு சங்கம் கட்ட வேண்டும் என்கிற முனைப்பானது அரசியலை ஆணையில் வைப்பதை இரண்டாம்பட்சமாக்கியது.

from vinavu https://ift.tt/j1XKW3B
via Rinitha Tamil Breaking News

ஏப்ரல் 02, 2023: பு.ஜ.தொ.மு-வின் வெள்ளிவிழா! | நிகழ்ச்சி நிரல்

02.04.2023 காலை 9.30 மணி | SD மஹால், பட்டாபிராம்

from vinavu https://ift.tt/xj9oQC6
via Rinitha Tamil Breaking News