Monday, October 31, 2022

ஒடிசா: ஜிண்டால் எஃகு ஆலைக்காக இடிக்கப்பட்ட 20 பழங்குடி மக்களின் வீடுகள்!

ஜனவரியில், திங்கியாவில் முன்மொழியப்பட்ட JSW ஸ்டீல் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதுடன், செயல்பாட்டாளர்களையும் கைது செய்தனர்.

from vinavu https://ift.tt/zpY17xh
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment