Thursday, June 30, 2022

இலங்கையில் மக்கள் எழுச்சி! தேவை, புரட்சிகர கட்சி! | வெளியீடு அறிமுகவுரை

இலங்கையில் மக்கள் எழுச்சி ! தேவை புரட்சிகர கட்சி என்ற தலைப்பில் இலங்கையில் தற்போது நிலவும் போராட்டங்கள் தொடர்பான அரசியல் சூழ்நிலைமைகளை விளக்கும் ஓர் சிறப்பு வெளியீட்டை கொண்டுவந்துள்ளோம். நன்கொடை-ரூ.30

from vinavu https://ift.tt/LrEn0yp
via Rinitha Tamil Breaking News

உதய்பூர் கொலையை காரணம்காட்டி நாடுமுழுவது காவி பாசிசத்தை அரங்கேற்ற சொல்லும் கர்நாடக பாஜக!

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் தன் சொந்த கட்சியினரையே அரசியல் ஆதாயத்திற்கான கொலை செய்த பயங்கரவாதிகளை கொண்ட கட்சியான பாஜக, இன்று உதய்பூர் கொலை காரணமாக கொண்டு, ஒட்டுமொத்த இந்தியாவையும் காவி பயங்கரவாதமாக (உ.பி மாடல்) மாற்றப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறது.

from vinavu https://ift.tt/I0MUYGE
via Rinitha Tamil Breaking News

ஜூன் 30, 1855 : சந்தால் எழுச்சி தொடங்கிய நாளை நினைவுக்கூறுவோம் !

சந்தால் எழுச்சி ஆலோசனைக் கூட்டத்துக்கே 7,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அடுத்த கூட்டத்தில் 10,000 பேர் கூடி விவாதித்து எழுச்சி பற்றி முடிவு செய்தார்கள்.

from vinavu https://ift.tt/srQ6DCp
via Rinitha Tamil Breaking News

பாசிசக் கும்பலின் நிகழ்ச்சிநிரலுக்கு பலியாகப் போகிறோமா நாம்?

கொலை செய்ததோ இருவர், ஆனால் குற்றவாளியாக காட்டப்படுவதோ ஒட்டுமொத்த முஸ்லீம் மக்களும். இதுதான் தற்போது நம் முன்னால் உள்ள பேரபாயம்.

from vinavu https://ift.tt/En4AXbO
via Rinitha Tamil Breaking News

சேலம் : மல்லி குந்தம் பகுதி பாமக-வின் சாதிவெறியால் ஒடுக்கப்படும் ஆசிரியர் !

“கட்டடம் மட்டும்தான் அரசாங்கத்துடையது, உள்ளே இருப்பதெல்லாம் எங்களுடையது” என்று நேரடியாகவே சாதி ஆணவத்தோடு பேசுகிறார் அங்கு வந்திருந்த பள்ளிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மகன் செந்தில் என்பவர்.

from vinavu https://ift.tt/Q1DWRNs
via Rinitha Tamil Breaking News

ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம் – காண்ட்ராக்ட்மயமே திராவிட மாடல்!

தீவிரமாக புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்துவதே, திராவிட மாடல் ஆட்சி. புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்துவதில் திராவிட மாடலுக்கும், குஜராத் மாடலுக்கும் என்ன வேறுபாடு. ஒரு மண்ணும் கிடையாது.

from vinavu https://ift.tt/Pu3W1Hk
via Rinitha Tamil Breaking News

Wednesday, June 29, 2022

அமெரிக்கா : கருக்கலைப்புக்கு தடை – உச்ச நீதிமன்றத்தின் பெண் அடிமை தனத்திற்கு எதிராக போராட்டம் !

முதலாளித்துவம் கொஞ்சம் ஜனநாயகம் வழங்கியுள்ள அமெரிக்காவில் இந்தநிலை என்றால், பிற்போக்கு தனம் கொண்ட கோமாளிகள் கைகளில் சிக்கிக்கொண்ட இந்தியாவின் நிலை என்ன ஆகும்…?

from vinavu https://ift.tt/axudmig
via Rinitha Tamil Breaking News

DHFL மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் தனியார்மயம் | சு. விஜயபாஸ்கர்

ஏப்ரல் 2020-இல் கைது செய்யப்பட்ட பின்னரும் 15 மாதங்கள் தீரஜ் வாதவான் சொகுசு மருத்துவ மனைகளில் இருந்தார். 44 வயது தீரஜ்-க்கு செல்லுபடியான மருத்துவ காரணங்கள் 81 வயது வரவரராவிற்கு செல்லுபடியாகவில்லை.

from vinavu https://ift.tt/tIdCFzm
via Rinitha Tamil Breaking News

பொதுக் கொள்கையில் பாலின விளக்கத்தைப் புரிந்துகொள்வது எப்படி? | சிந்துஜா

உலகம் முழுவதும், மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50%, பொது அலுவலகங்களில் பெண்கள் 22.5% மட்டுமே உள்ளனர்.

from vinavu https://ift.tt/5z0c9O6
via Rinitha Tamil Breaking News

Tuesday, June 28, 2022

13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு: இது பள்ளிக்கல்வித்துறையின் ‘அக்னிபாத்’

இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித்துறையில் கூடுதலாக 4 ஆயிரம் கோடி ஒதுக்கினாலும் அது பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கே போதாது என்கிறார்கள் ஆசிரியர்கள். அப்படியானால் புதிதாக ஆசிரியர் பணியை நிரப்ப எந்தப் பணத்தை செலவு செய்வார்கள்.

from vinavu https://ift.tt/ekRDnXY
via Rinitha Tamil Breaking News

Monday, June 27, 2022

10,12 வகுப்பு தேர்வுகளில் தோல்வி: ஒரே நாளில் 12 மாணவர்கள் தற்கொலை! தேவை மனநல ஆலோசகரா? மாணவர் நலன் அரசா?

அவசரகதியில் பாடத்திட்டத்தை வேகமாக முடித்தார்கள்; தேர்வை நடத்தினார்கள். அதன்விளைவு 12 மாணவர்கள் தற்கொலை 25 மாணவர்கள் தற்கொலை முயற்சி பல பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி இன்மை என்பது தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

from vinavu https://ift.tt/mli4nIZ
via Rinitha Tamil Breaking News

குஜராத் படுகொலை வழக்கு: தீஸ்தா செதல்வாட் கைது ! | தோழர் சுரேசு சக்தி | வீடியோ

மதவெறிகளுக்கு எதிரான பத்திரிகை நடத்திக்கொண்டு, சட்ட ரீதியான போராட்டங்களை தொடர்ச்சியாக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவந்தார் தீஸ்தா செதல்வாட்.

from vinavu https://ift.tt/GWZcLfC
via Rinitha Tamil Breaking News

Sunday, June 26, 2022

குஜராத் கலவர வழக்கு: குற்றவாளி விடுதலை! வழக்கு தொடுத்த தீஸ்தா கைது! | மக்கள் அதிகாரம் கண்டனம்

மோடிக்கு எதிராக பேசியவர்கள் கைதுசெய்யப்பட்ட காலம் மலையேறிப்போய், மோடிக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களை கைதுசெய்வது என்ற பாசிச நடவடிக்கைகளின் புதிய அத்தியாயத்தை மோடி - அமித்ஷா கும்பல் தொடங்கியுள்ளது.

from vinavu https://ift.tt/tJoaGBU
via Rinitha Tamil Breaking News

Friday, June 24, 2022

கார்ப்பரேட்டின் நலனுக்காக நாட்டின் மனித வளத்தை நாசம் செய்யும் நடவடிக்கையே அக்னிபாத்! | வீடியோ

அக்னிபாத் திட்டத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து இந்த காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன்.

from vinavu https://ift.tt/ZklO1sb
via Rinitha Tamil Breaking News

இந்திய கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம்: வெற்றிலையில் மை தடவினால் வெற்றி கிட்டுமா?

அறிவியலை முழுமையாக புறக்கணித்துவிட்டு, பிற்போக்கு தனமான மூடநம்பிக்கைகளை புனிதமானது என ஒன்றிய பாசிச பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார அமைப்புகளும் கூறி வருகின்றன. அதன் நீட்சிதான் இந்த சமியார் நியமனம்.

from vinavu https://ift.tt/6PxScDf
via Rinitha Tamil Breaking News

ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு !

ஒருபுறம், குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடிப் பெண் நிறுத்தப்பட்டிருப்பதை மத்திய, மாநில அரசுகள் பெருமை பீற்றி வருகின்றன. மறுபுறம், பழங்குடி மக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக போலீசு – இராணுவத்தால் ஒடுக்கப்படுகின்றனர்.

from vinavu https://ift.tt/HNe02ht
via Rinitha Tamil Breaking News

Thursday, June 23, 2022

ஆரோக்கியமற்ற உணவு – ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் இந்திய உழைக்கும் மக்கள் !

குடிமக்களின் உணவுமுறை ஆரோக்கியமானதாக இல்லை என்றும், "ஏற்றுக்கொள்ள முடியாத ஊட்டச்சத்து குறைபாடு" நாட்டில் தொடர்வதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.

from vinavu https://ift.tt/bV9I7yE
via Rinitha Tamil Breaking News

“பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஜாமீன் வழங்கு” – சர்வதேச குழுக்கள் காவி அரசுக்கு கடிதம் !

ஸ்டான் சுவாமியை கொன்றதுபோல், போராசிரியர் சாய்பாபாவையும் கொன்றுவிடாதீர்கள் என்பதுதான் சர்வதேசக் குழுக்கள் வைக்கும் கோரிக்கை மனு.

from vinavu https://ift.tt/wBbEJhD
via Rinitha Tamil Breaking News

ஏமாற்றும் ரிலையன்ஸ், மயிலிறகால் தடவிக் கொடுக்கும் செபி ! | சு. விஜயபாஸ்கர்

எத்தனை முறை முகேஷ் அம்பானியும் அவருடைய ரிலையன்ஸ் நிறுவனமும் முறைகேட்டில் ஈடுபட்டாலும், செபி கடுமையான தண்டணை அளிக்காது. நீ திருடுவதுபோல் திருடு; நான் வலிக்காத மாதிரி அடிக்கிறேன் என இரு தரப்பும் சொல்லி வைத்து மக்களை ஏமாற்றுவார்கள். ஏனெனில், இது தான் தனியார்மயம்.

from vinavu https://ift.tt/yQvTxnB
via Rinitha Tamil Breaking News

உ.பி : சட்டவிரோத காவி புல்டோசர்களை சட்டபூர்வமாக மாற்றும் யோகி அரசு !

முஸ்லீம் மக்களின் வீடுகளை இடித்தது மட்டுமல்லாமல் அது சட்டப்பூர்வமாக நடந்தது என்று தனது சட்டவிரோத வீடுகள் இடிப்பு நடவடிக்கையை நியாயப்படுத்தப் பார்க்கிறது பாசிச யோகி அரசு.

from vinavu https://ift.tt/OmUltFQ
via Rinitha Tamil Breaking News

‘புல்லி பாய்-சுல்லி டீல்ஸ்’: முஸ்லீம் பெண்களை இழிவுபடுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய ‘அ’நீதிமன்றம்!

‘புல்லி பாய்’ – ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலிகள் மூலம் முஸ்லீம் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக இழிவுப்படுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கியதன் மூலம், நீதிமன்றம் என்பது குற்றவாளிகளின் கூடாரமாகவும், உழைக்கும் மக்களுக்கு எதிர்நிலையாகவும் மாறிவிட்டது என்பதை நம்பால் உணர முடியும்.

from vinavu https://ift.tt/KFVZSJy
via Rinitha Tamil Breaking News

Wednesday, June 22, 2022

இலங்கையை குலுக்கிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி ! – பாகம் 1

சிங்களர்கள், தமிழர்கள், முசுலீம்கள், கிறித்தவர்கள் என அனைத்து இன,சமயத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் ஒன்றுதிரண்டு வெளிப்படுத்திய வர்க்க ஒற்றுமையில்தான் போராட்டங்களின் சிறப்பே அடங்கியிருந்தது.

from vinavu https://ift.tt/LWRq2GE
via Rinitha Tamil Breaking News

அதிகாரத் தாழ்வாரத்தில் ஒட்டிக்கொண்டு, புரட்சி செய்ய துடிக்கும் வழக்கறிஞர் ராஜூ அவர்களுக்கு ஒரு கடிதம் !

எமது செயல்படுகளால், எமது அரசியல் முழக்கங்களால் ஆளும் வர்க்கத்தைவிட நீங்கள்தான் அதிகம் அம்பலப்பட்டுப்போய் இருக்கின்றீர்கள். அதனால் அச்சமடைந்து ஆணவ அறிக்கை வெளியிட்டு இருக்கின்றீர்கள்.

from vinavu https://ift.tt/x7kTIqc
via Rinitha Tamil Breaking News

முஸ்லீம் மக்களை ஒடுக்கும் ‘புல்டோசர் நீதி’ – முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் !

‘புல்டோசர் நீதி’ என்பது முஸ்லீம் மக்களை இந்நாட்டில் எதிர்ப்பு குரலெழுப்பக் கூடாது என்ற ஓர் பாசிச நடவடிக்கை.

from vinavu https://ift.tt/xX0Glcv
via Rinitha Tamil Breaking News

அசாம் : ஒரே ஆண்டில் 51 போலி என்கவுண்டர் கொலைகள் செய்த கொலைகார போலீசு !

இந்த காவல் கொலைகளை ஆதரித்து பேசும் அம்மாநில முதல்வர் சர்மா உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசு எந்திரமும் காவி - கார்ப்பரேட் பாசிச குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவருகிறது என்பதற்கு இந்த போலீ என்கவுண்டர்கள் ஓர் துலக்கமான சான்று.

from vinavu https://ift.tt/uHU52mf
via Rinitha Tamil Breaking News

Tuesday, June 21, 2022

காசி முதல் கர்நாடகா வரை: தொடங்கியது இந்துராஷ்டிரத்திற்கான கரசேவை!

அன்று பாபர் மசூதியை மட்டும் குறிவைத்து, நாடு முழுக்க மதவெறியூட்டியது ஆர்.எஸ்.எஸ். தற்போது மதவெறி குண்டுகள் நாடு முழுக்க பல்வேறு இடங்களில் புதைக்கப்படுகின்றன.

from vinavu https://ift.tt/3mPyduF
via Rinitha Tamil Breaking News

சாதி ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகும் டெலிவரி தொழிலாளர்கள் !

நவீன கொத்தடிமைகளாக இருக்கும் இவர்கள், ஒருபக்கம் டெலிவரி நிறுவனங்களால் குறைந்த சம்பளத்திற்கு வேலைசெய்து தனது இளமையை இழக்கின்றனர். மறுபுறம், சாதிவெறியர்களால் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.

from vinavu https://ift.tt/x5obPVl
via Rinitha Tamil Breaking News

பீமா கொரேகான் வழக்கு : புனே போலீசு செய்த சைபர் கிரைம் அம்பலமானது !

ஒட்டுமொத்த அரசு எந்திரமே காவி-கார்ப்பரேட் பாசிச கும்பலாக மாறிவருகிறது என்பதற்கு புனே போலீசுத்துறையால் சைபர் கிரைம் செய்யப்பட்டு 16 நிரபராதிகள் மீது ஜோடிக்கப்பட்ட பீமா கொரேகான் வழக்கு ஓர் துலக்கமான சான்று.

from vinavu https://ift.tt/J2WYMo0
via Rinitha Tamil Breaking News

ஈழத் தமிழ் மக்களின் தன்னுரிமைக்கான வழி இனவாதமா? வர்க்கப் போராட்டமா?

ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கும் பெருந்தேசிய இனத்துக்கும், அதன் பரந்தப்பட்ட மக்களுக்கும் கூட எதிரானதுதான் அந்நாட்டை ஆளும் பாசிச அரசு.

from vinavu https://ift.tt/dnH4QRG
via Rinitha Tamil Breaking News

Monday, June 20, 2022

“அக்னிபாத்’’ ராணுவத்தில் தனியார்மயத்தின் அடுத்தக்கட்ட நகர்வு !

இந்துராஷ்டிரம் அமைக்க அடுத்த கட்ட நகர்வாகவும் தனியார்மய கொள்கையின் தீவிர வடிவமாகவும் இருக்கும் இந்த அக்னிபாத் திட்டத்தை அக்னி கொண்டு எரிக்காமல் வேறு எப்படி தடுக்க முடியும்.

from vinavu https://ift.tt/4KgSJXM
via Rinitha Tamil Breaking News

‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் மோடி அரசு !

நாடுதழுவிய பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில், அக்னிபாத் திட்டத்தை 4 ஆண்டு காலத்திற்கு திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

from vinavu https://ift.tt/EOgIDTG
via Rinitha Tamil Breaking News

இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-1

சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள், கிறித்தவர்கள் என அனைத்து இன, சமயத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் ஒன்றுதிரண்டு வெளிப்படுத்திய வர்க்க ஒற்றுமையில்தான் போராட்டங்களின் சிறப்பே அடங்கியிருந்தது.

from vinavu https://ift.tt/YHEBSfA
via Rinitha Tamil Breaking News

Sunday, June 19, 2022

Let’s get on the field against saffron fascist bulldozers! Let’s give a shoulder to the Islamic people! | People power

The bulldozer that is smashing Islamic homes will smash the homes of all those who question against Modi tomorrow. It also destroys the lives of others just as it destroys the lives of Muslims.

from vinavu https://ift.tt/XfsE6ik
via Rinitha Tamil Breaking News

குஜராத் 2002 படுகொலை : பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிய NCERT – காவிமயமாகும் கல்வி !

சங் பரிவார கும்பலின் குஜராத் கலவரம், கோத்ரா ரயில் எறிப்பு, முஸ்லீம் மக்கள் மீதான கலவரங்களை, காவி பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை மாணவர்கள் இளைஞர்களுக்கு திரைகிழித்து காட்டவேண்டும்.

from vinavu https://ift.tt/AMP6wH3
via Rinitha Tamil Breaking News

கடன் செயலி மோசடி : டிஜிட்டல் இந்தியாவின் உண்மை முகம்!

ஜனவரி 1, 2020 முதல் மார்ச் 31, 2021 வரை இந்திய ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில், 600 சட்ட விரோத கடன் செயலிகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, மாகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து மட்டும் இத்தகைய மோசடி நிறுவனங்களைப் பற்றி 572 புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளன.

from vinavu https://ift.tt/FLsv5BA
via Rinitha Tamil Breaking News

Saturday, June 18, 2022

இலங்கையின் விடுதலைக்குத் தேவை மக்கள் அடித்தளம் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி!

மக்களை அணிதிரட்டி அரசியல் படுத்தக்கூடிய புரட்சிகரக் கட்சியொன்று இல்லாமல் நெருக்கடிக்கான அரசியல் பொருளாதார காரணத்தையோ தீர்வுகளையோ மக்கள் தன்னெழுச்சியாக உணர்ந்துகொண்டுவிட முடியாது.

from vinavu https://ift.tt/NBqmyMr
via Rinitha Tamil Breaking News

ஆந்திரா : கொரோனா காலத்தில் கற்றல் திறன் குறைந்த மாணவர்கள் – கல்வி தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசு !

இதில், மன உளைச்சலுக்கு ஆளான 34 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கேட்கும்போதே நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. ஆனால், ஆந்திர அரசு இதை சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறது.

from vinavu https://ift.tt/sQOILop
via Rinitha Tamil Breaking News

இசுலாமியர்களை தனிமைப்படுத்தித் தாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.

பா.ஜ.க.வை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் ஓட்டுக் கட்சிகளோ, இசுலாமிய நாடுகள் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கிய பிறகே, சம்பிரதாய அறிக்கைகள் விட ஆரம்பித்தார்கள். அதுவரை கள்ள மவுனம் காத்தார்கள்.

from vinavu https://ift.tt/0z3abHk
via Rinitha Tamil Breaking News

Wednesday, June 15, 2022

புதிய ஜனநாயகம் – ஜூன் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் – ஜூன் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

from vinavu https://ift.tt/mTWX26P
via Rinitha Tamil Breaking News

உ.பி : முஸ்லீம் மக்களை சித்திரவதை செய்யும் காவி போலீசு !

ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் மிருத்யுஞ்சய் குமார் ட்விட்டரில், “ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு சனிக்கிழமை வரும் என்பதை நினைவில் வையுங்கள்” என்று எழுதி, புல்டோசர் மூலம் கட்டிடத்தை இடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

from vinavu https://ift.tt/Uj5w2oY
via Rinitha Tamil Breaking News

மாதிரிப் பள்ளிகளில் மெரிட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை : காசு இல்லாதவனுக்கு கல்வி இல்லை !

மாதிரிப் பள்ளிகளில் மெரிட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்கிறது தமிழக அரசு. இதன்மூலம், ஒட்டுமொத்த பள்ளி கட்டமைப்பையே “காசு இருந்தால்தான் கல்வி” என்ற அடிப்படையில் மாற்றியமைக்க வழி அமைத்துக் கொடுக்கிறது அரசு.

from vinavu https://ift.tt/AH7UrD8
via Rinitha Tamil Breaking News

கும்பகோணம் : சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதிகள் சாதி ஆணவப்படுகொலை !

சாதி வெறியையோ? ஆணாதிக்க சிந்தனையையோ? இந்த சமூக அமைப்பை மாற்றாமல் எதுவும் இங்கு மாறாது.  வர்க்க விடுதலையே சாதியை ஒழிக்கும்!

from vinavu https://ift.tt/VeDMzCx
via Rinitha Tamil Breaking News

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் EWS 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர் குமார் !

நீதிமன்ற உத்தரவை கூட மதிக்காமல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செயல்படும் அளவுக்கு அவருக்கு துணிச்சலை கொடுத்தது யார்? பாசிச உளவாளி ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங் பரிவாரக் கும்பல்தான்.

from vinavu https://ift.tt/XtKFhB8
via Rinitha Tamil Breaking News

Tuesday, June 14, 2022

யோகி ஆதித்யநாத்-ஐ எதிர்த்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டாலே கைது !

சமூக வலைதளங்களில் பாஜகவையும், சங் பரிவார கும்பலையும் விமர்சனம் செய்யும் முற்போக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மாணவர்கள் - இளைஞர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவி வருகிறது உ.பி யோகியின் பாசிச அரசு.

from vinavu https://ift.tt/8JIMkfu
via Rinitha Tamil Breaking News

தோழர் தேவ முருகன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி !

நான் தான் பெரியவன், இத்தனை ஆண்டுகாலம் இந்த அமைப்பினை வேலை செய்தேன். நான் அதைச் செய்வேன். இதைச் செய்தேன் என்றெல்லாம் ஜம்பம் பேசியவர்கள் எல்லாம் தேவ முருகனின் அர்ப்பணிப்புக்கும் பணிவுக்கும் முன் தூசியாக போய்விடுகிறார்கள்.

from vinavu https://ift.tt/n5KGVxb
via Rinitha Tamil Breaking News

கோவை மலுமிச்சம்பட்டி : 15 வருட கால மனு கொடுக்கும் போராட்டம் ! கற்றுக்கொடுத்தது களப்போராட்டமே !

மலுமிச்சம்பட்டியின் இந்த வீடு மற்றும் வீட்டுமனை பட்டா வேண்டிய போராட்டத்தை உழைக்கும் மக்களாகிய நாம் ஆதரித்தாக வேண்டும். கோவை சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் இப்போராட்டதை வெற்றி பெற செய்வதே கடமையாகும்! 

from vinavu https://ift.tt/oTBQckW
via Rinitha Tamil Breaking News

அதிகார வெறிபிடித்த சதிகார கும்பல் வெளியேற்றப்பட்டது! | SOC – CPI (ML) பத்திரிகை செய்தி

2022 ஜூன் மாதத்தில் முன்னாள் செயலர் கும்பல் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பதும் வலது திசைவிலகலை முறியடித்து, போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டும் எமது போராட்டத்தில் இரண்டாவது வெற்றியாகும்!

from vinavu https://ift.tt/Te7Hlxz
via Rinitha Tamil Breaking News

Monday, June 13, 2022

உ.பி.யில் அரங்கேறும் பாசிசம் : காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த களமிறங்குவோம்! | வீடியோ

முஸ்லீம் என்ற ஒரு தோற்றம் போது உங்களை தாக்குவதற்கும் கொலை செய்வதற்கும் என்ற பாசிசம் சரவாதிகாரம் தான் இன்று உ.பி.யி அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

from vinavu https://ift.tt/4dFvoN0
via Rinitha Tamil Breaking News

மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை வாரியம் முடிவு ! | மக்கள் அதிகாரம் கண்டனம்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் மேகேதாட்டு தொடர்பான எந்த விவாதமும் நடைபெறக் கூடாது. அவ்வாறு நடைபெறும் விவாதம் தமிழகத்தின் உரிமையை அடகு வைப்பதாகும்.

from vinavu https://ift.tt/Vpdgw7o
via Rinitha Tamil Breaking News

ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி ஆக்கப்படும் கல்வி | ம.க.இ.க ஆவணப்படம்

ஏழை, நடுத்தர மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டு, எப்படி அவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாக மாற்றப்படுகிறது என்பதை பற்றியான ஒரு காணொலிதான் இந்த ஆவணப்படம்.

from vinavu https://ift.tt/mn7ifq0
via Rinitha Tamil Breaking News

காவி பாசிச புல்டோசர்களுக்கு எதிராக களத்தில் இறங்குவோம் ! இஸ்லாமிய மக்களுக்கு தோள் கொடுப்போம் ! | மக்கள் அதிகாரம்

இஸ்லாமிய வீடுகளை நொறுக்கிக் கொண்டிருக்கும் புல்டோசர் நாளை மோடிக்கு எதிராக கேள்வி கேட்கும் அனைவரின் வீடுகளையும் நொறுக்கும். இஸ்லாமியர்களின் வாழ்வு அழித்தது போலவே மற்றவர்களது வாழ்வையும் அழிக்கும்.

from vinavu https://ift.tt/zfiKpWA
via Rinitha Tamil Breaking News

நூபுர் ஷர்மா கருத்துக்கு எதிரான போராட்டம் : இஸ்லாமியர்களின் வீடுகள் இடிப்பு !

இந்துமதவெறி ஏற்றப்பட்ட அக்குண்டர்களுக்கு, ‘போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்’ ‘கலந்துகொள்ளாதவர்கள்’ என்பது தேவையே இல்லையே! முஸ்லீம் என்ற ஒன்றே போதுமே!

from vinavu https://ift.tt/J7tfRhr
via Rinitha Tamil Breaking News

Saturday, June 11, 2022

தேவதாசி முறையை நவீனமயமாக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு !

பாலியல் சுரண்டலை தொழிலாக அடையாளப்படுத்தும் இத்தீர்ப்பு என்பது நீதிமன்றத்தின் ஆணாதிக்க தன்மையை நமக்கு திரைமறைவின்றி அம்பலபடுத்தி காட்டுகிறது.

from vinavu https://ift.tt/aGjMhWl
via Rinitha Tamil Breaking News

பேரறிவாளன் விடுதலை: “சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியா”?

தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியும் அவர்களின் சட்ட போரட்டமும்தான் காரணம் என்று கூறுவதன் மூலம் 31 ஆண்டுகால புரட்சிகர – ஜனநாயக சக்திகளின் போராட்டத்தையும், தோழர் செங்கொடியின் உயிர் தியாகத்தையும், அற்புதம்மாளின் போராட்டத்தையும் இந்த பிழைப்புவாத ஓட்டுப்பொறுக்கி கட்சிகள் குழி தோண்டி புதைக்கின்றன.

from vinavu https://ift.tt/JdROYvP
via Rinitha Tamil Breaking News

Friday, June 10, 2022

இந்தியாவின் உண்மை வரலாறுகளை அழிக்க துடிக்கும் காவி பாசிஸ்டுகள் !

குஜராத் அரசு 2022-2023-ம் கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பகவத் கீதையை பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்ற முடிவு செய்தது.

from vinavu https://ift.tt/xksipbF
via Rinitha Tamil Breaking News

‘இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்’ – காவி பயங்கரவாதி பிரக்யா சிங் !

தன் சொந்த கட்சிக்காரர்களையே கொலை செய்து அரசியல் செய்யும் வரலாறு கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யான காவி பயங்கரவாதி பிரக்யா, கமலேஷ் திவாரியை ஏதோ முஸ்லீம் மக்கள்தான் கொன்று விட்டார்கள் என்று மதவெறியை தொடர்ந்து கிளப்பி வருகிறார்.

from vinavu https://ift.tt/OniQLGA
via Rinitha Tamil Breaking News

மோடியின் 8 ஆண்டுகால ‘சாதனை’, நாட்டு மக்களுக்கு தீராத வேதனை !

காவி - கார்ப்பரேட் இரண்டையும் ஒழித்து கட்டாமல் மக்களுக்கான வளர்ச்சி என்பதெல்லாம் சாத்தியம் இல்லை.

from vinavu https://ift.tt/HVxnWQX
via Rinitha Tamil Breaking News

மறுகாலனியாக்க சுரண்டலுக்கு நவீன பண்ணை அடிமைகளாக மாற்றப்படும் செவிலியர்கள் !

அரசு கொடுக்கும் அற்பக் கூலியை வைத்துக்கொண்டு இன்று இருக்கும் விலைவாசி உயர்வில், எங்கள் வாழ்க்கையை எப்படி நடத்துவது என்றே தெரியவில்லை. என் பிள்ளைகளின் படிப்பு செலவு, வீட்டுப் பராமரிப்பு செலவு, போக்குவரத்து செலவு என எதையுமே என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

from vinavu https://ift.tt/nw4L3pA
via Rinitha Tamil Breaking News

Thursday, June 9, 2022

ஆரவல்லி மலைத்தொடரை அழிக்கும் சட்டவிரோத சுரங்கங்கள் !

ஆரவல்லி – உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்று – டெல்லியில் இருந்து தென்மேற்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இருப்பினும், இந்த பழைய மலைகள் சட்டவிரோத சுரங்கங்களின் காரணமாக படிப்படியாக மறைந்து வருகின்றன. 2002-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஆரவல்லி பகுதி முழுவதும் சுரங்க நடவடிக்கைகளுக்கு தடை விதித்த போதிலும், கடந்த ஆண்டில் பல சட்டவிரோத சுரங்கங்கள் இயங்கியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் உள்ள ஆரவல்லிகளின் பந்தலா மலைகளில், 2021-2022-ம் ஆண்டில் (மலையேறுபவர்கள் […]

from vinavu https://ift.tt/Nc1iPS2
via Rinitha Tamil Breaking News

தி கேரவன் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடும் காஷ்மீர் போலீசு !

தி கேரவன் பத்திரிகையாளரை துன்புறுத்தியது மட்டுமல்லாது சிறையில் அடைப்போம் அல்லது சுட்டுக்கொல்வோம் என்று மிரட்டல் விடுகிறது காவி போலீசுப்படை.

from vinavu https://ift.tt/vJNHjR3
via Rinitha Tamil Breaking News

2,381 அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல் : தனியார் பள்ளிகளை வளர்க்க திமுக அரசு செய்யும் சதி!

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்தி உள்ள இந்த திட்டத்தை ஏன் இந்த அரசு மூன்று ஆண்டுடன் நிறுத்திக் கொள்கிறது? போட்டுக்கொண்ட திட்டம் வெற்றி என்றபோதும் ஏன் தொடரவில்லை?

from vinavu https://ift.tt/QKTp2H4
via Rinitha Tamil Breaking News

சத்தீஸ்கர் அரசு : காடுகளை அழிக்க காத்திருக்கும் கழுகு !

சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட ஹஸ்டியோ அராண்ட் பகுதியில் சுரங்கம் தோண்டினால் 1,70,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டு, குடியிருப்புகளுக்குள் யானைகள் நடமாட வழிவகுக்கும்.

from vinavu https://ift.tt/nLFti1r
via Rinitha Tamil Breaking News

Wednesday, June 8, 2022

கூடுதல் ரயில்களின் தேவை இருக்கும் நிலையில் ஒரே ஆண்டில் 9000 ரயில்கள் ரத்து !

2021-22-ம் ஆண்டில், டிக்கெட் வாங்கிய 1.60 கோடி பயணிகள் காத்திருப்பு பட்டியலில் இருப்பதால் பயணிக்க முடியவில்லை. இது பரபரப்பான அதிக பயணிகளை கொண்ட வழித்தடங்களில் ரயில்களின் பற்றாக்குறையைக் குறிக்கிறது.

from vinavu https://ift.tt/AMrv3SB
via Rinitha Tamil Breaking News

சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு 2022 : 180 நாடுகளில் இந்தியா கடைசி இடம் !

சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு நாடுகள் - தற்போதைய போக்குகள் அப்படியே நீடித்தால், 2050-ம் ஆண்டில் 50 சதவீதத்திற்கும் அதிகமான உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வை நோக்கி சென்றிருக்கும்.

from vinavu https://ift.tt/wcpbWLP
via Rinitha Tamil Breaking News

‘மசூதிகளை புல்டோசரால் இடிக்க வேண்டும்’ : வெறுப்பு விஷத்தை கக்கும் காவி பயங்கரவாதி பூஜா ஷகுன் பாண்டே!

முஸ்லீம் வெறுப்பு விஷங்களை வெளிப்படையாக கக்கி வரும் காவிக் குண்டர்களை உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து அடித்து விரட்ட வேண்டும். நாடு முழுவதும் பரவி வரும் காவி - கார்ப்பரேட் பாசிசத்தை மோடி வீழ்த்த அணிசேர வேண்டிய தருணம் இது.

from vinavu https://ift.tt/dyQzvil
via Rinitha Tamil Breaking News

Tuesday, June 7, 2022

மக்கள் அதிகாரம் – அறிவிப்பு !

முத்துக்குமார் மற்றும் கோபிநாத் ஆகிய இருவரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்கள்.

from vinavu https://ift.tt/WEPh5Yf
via Rinitha Tamil Breaking News

வரவர ராவின் கவிதையில் இருந்து ‘இந்துத்துவா’ ‘காவிமயமாக்கல்’ போன்ற வார்த்தைகளை நீக்கும் சங் பரிவார கும்பல் !

முற்போக்கு எழுத்தாளர்கள், கவிஞர்களின் புத்தகங்கள் விலைமதிக்க முடியாதவை; உழைக்கும் மக்களை செயலுக்கத்துடன் சிந்திக்கவைப்பவை; பகுத்தறிவை விதைப்பவை; புரட்சிகர சிந்தனையை பட்டைத்தீட்டிக்கொள்ள உதவுபவை.

from vinavu https://ift.tt/dTbVpkm
via Rinitha Tamil Breaking News

கூகுள் நிறுவனத்தில் சாதிய ஒடுக்குமுறை ! சாதிய – இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைவோம் !

கூகுல் நிறுவனம் போன்ற பல கார்ப்பரேட் தொழில்நுட்ப நிறுவனங்களில் நிகழும் சாதிய - இன ஒடுக்கு முறைகளை எதிர்த்து உலகின் பல்வேறு சமூக செயல்பாட்டாளர்கள், முற்போக்காளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் ஒன்றிணைத்து குரல் கொடுப்பது மிகவும் அவசியம்.

from vinavu https://ift.tt/OxqPg1R
via Rinitha Tamil Breaking News

“பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு

பள்ளிக் கல்வியுடன் திறன் மேம்பாட்டை ஒருங்கிணைப்பது என்ற பெயரில் நவீன குலக் கல்வியை கொண்டு வருகிறார்கள்.

from vinavu https://ift.tt/l6vGaQM
via Rinitha Tamil Breaking News

Friday, June 3, 2022

16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை : கிரிமினல் கும்பலின் அடியாள்படை அதிகார வர்க்கமே!

16 வயது குழந்தையின் கருமுட்டையை 8 முறை வாங்கிய அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்களோ! மருத்துவமனை நிர்வாகமோ! அவர்களுக்கு என்ன தண்டனை அவர்கள் குற்றமற்றவர்களா?

from vinavu https://ift.tt/gd6xpaO
via Rinitha Tamil Breaking News

திருநெல்வேலி – ஸ்மார்ட் சிட்டி (தீண்டா நகரம்) – ஆவணப்படம்

உழைக்கும் மக்களை அவர்களின் உழைப்பில் இருந்து உருவான நகரங்களில் இருந்தே வெட்டியெறிவது என்கிற நவீன தீண்டாமையை கொண்ட திருநெல்வேலியில் கொண்டுவரப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பற்றிய ஆவணப்படம்.

from vinavu https://ift.tt/19DmaeG
via Rinitha Tamil Breaking News

பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்

03.06.2022 பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு! நீட்டப்படும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் கொடும் கரங்களை உடைப்பதற்கு ஒன்றுபடுவோம்! பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவின்பேரில் பல்கலைக்கழக பதிவாளர் கோபி அவர்கள் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கை பல்கலைக்கழகம் மட்டும் அதன் கீழுள்ள உறுப்பு கல்லூரிகளுக்கும் சேர்த்தே அனுப்பி உள்ளார். அதன்படி சுற்றறிக்கையில் பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் பயிலும் மாணவர்கள் பல்வேறு அமைப்புகள் பெயரில் அரசியல் சார்ந்த பரப்புரைகளை, விவாதங்களை நடத்த […]

from vinavu https://ift.tt/4w3kTp9
via Rinitha Tamil Breaking News

Thursday, June 2, 2022

தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஃபோர்டு ஆலை : கண்டுகொள்ளாத அரசு !

சென்னை மறைமலை நகரில் இயங்கிவரும் ஃபோர்டு கார் கம்பெனி தனது ஆலையை ஜூலை மாதம் முதல் மூடப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்த்து அங்கு பணி புரிந்து வரும் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் மூன்று நாட்களுக்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் போர்டு நிறுவனம் கடந்த 1995-ம் ஆண்டு முதல் இந்தியாவில் குஜராத் மற்றும் சென்னையில் தனது ஆலைகளை அமைத்து கார்களை உற்பத்தி செய்து வருகின்றன. இங்கு […]

from vinavu https://ift.tt/WG42s1q
via Rinitha Tamil Breaking News

காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !

ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட டிஜிட்டல் பத்திரிகையான தி காஷ்மீர் வாலாவின் இளம் பத்திரிகையாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் கீழ் போலீசு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜூன் 2 அன்று ஒரு வழக்குக்கு (எஃப்ஐஆர்) ஆஜராகுமாறு ஜே & கே போலீசுத்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்.ஐ.ஏ) பத்திரிகையின் செயல் ஆசிரியரான (23வயது) யஷ்ராஜ் ஷர்மாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. “தேசத்துரோக” கட்டுரையை வெளியிட்டதற்காக பத்திரிகைக்கு எதிராக எண் (01/2022) 2011-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் வாலா பத்திரிகையின் […]

from vinavu https://ift.tt/dvVQNfI
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தில் இரட்டை ஆட்சி : அண்ணாமலையை காப்பாற்று தமிழக அரசு | தோழர் மருது | வீடியோ

பறையன் என்று சாதி இழியை கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டன செய்யும் விதமாக நெட் பிக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது அவர்களின் நேர்காணல் வீடியோ.

from vinavu https://ift.tt/tYJ7BRv
via Rinitha Tamil Breaking News

இந்து மதவெறியர்களை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம்!

முஸ்லீம் மக்களை படுகொலை செய்! விரட்டியடி, பாலியல் வன்கொடுமை செய்! என்று பொதுவெளியில் பேசித்திரியும் இந்து பயங்கரவாதிகளை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம்.

from vinavu https://ift.tt/uYLrlhf
via Rinitha Tamil Breaking News

Wednesday, June 1, 2022

விவசாய சங்க தலைவர்கள் மீது காவிகள் தொடர் தாக்குதல் !

விவாயிகளை கார் ஏற்றிக்கொன்ற ஆசிஷ் மிஸ்ரா அவன் தந்தை பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், போராடிய விவசாயிகள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் தொடுத்து வருகிறது காவிக் கும்பல்.

from vinavu https://ift.tt/CXoBLjh
via Rinitha Tamil Breaking News

ரூ.265 கோடி நிதியை திருப்பி அனுப்பிய முந்தைய அதிமுக அரசு : வஞ்சிக்கப்படும் பழங்குடி மக்கள் !

வீடு, மின்சாரம், குடிநீர், வேலைவாய்ப்பு, வருமானம் என அனைத்திலும் மிகப்பெரிய சவால்களை சந்தித்து வரும் பழங்குடியின மக்களுக்கு இந்த ரூ.265 கோடியை வழங்காமல் திருப்பி அனுப்பக் கூடிய நோக்கம்தான் என்ன?

from vinavu https://ift.tt/aISfiMR
via Rinitha Tamil Breaking News

’காவி கொடி தேசிய கொடியாக மாறும்’ பாஜக எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா : இந்து ராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானங்களை தகர்ப்போம்!

காவிக்கொடி என்பது தியாகத்தின் அடையாளமல்ல; இந்திய விடுதலைப் போராட்ட துரோகத்தின் அடையாளம்; இந்து பயங்கரவாதத்தில் அடையாளம்; முஸ்லீம் வெறுப்பின் அடையாளம்; சாதிய – மதவெறியின் அடையாளம் என்பதே உண்மை.

from vinavu https://ift.tt/ECOYNQT
via Rinitha Tamil Breaking News

இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் அடுத்த நிகழ்ச்சி நிரல் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம்!

இஸ்லாமியர்களுக்கு எதிரானது பல்வேறு சட்டங்களையும் கொண்டு வந்து ஒரு மிகப்பெரிய இன அழிப்பு செய்ய துடிக்கிறது இந்த காவி கும்பல்.

from vinavu https://ift.tt/INsYihC
via Rinitha Tamil Breaking News

மீடியாக்களின் தைரியத்தில் விசக் கொடுக்குகளை நீட்டும் பாசிஸ்டுகள் | கேலிச்சித்திரம்

இது மனிதர்களுக்கான பூமி “பறையா” என இகழும் இழிபிறவிகளுக்கு இங்கு இடமில்லை என பாடம் புகட்டுவோம்.

from vinavu https://ift.tt/ZO7ILtd
via Rinitha Tamil Breaking News