கத்துவா ஆசிபா முதல் நிர்பயா வரை பல்வேறு பெண்கள் மற்றும் சிறுமிகள் தினம் தினம் பாலியல் வெறியர்களால் வன்கொடுமை மற்றும் வன்கொலை செய்யப்படுகிறார்கள். தற்போதைய நீதிமன்றத்தின் அயோக்கியத்தனமான தீர்ப்புகள் குற்றத்தை மேன்மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
from vinavu https://ift.tt/cfslAqk
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment