Monday, November 21, 2022

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: வர்க்கப் பகைமை தீர்ப்பதே அவருக்கு செலுத்தும் இறுதி அஞ்சலி!

தமிழகத்தில் மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள், குக்கிராமங்கள் வரை மருத்துவமனைகள் உள்ளது என நாம் பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது. பிரியாவின் மரணம் அது அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதுதான் அரசு மருத்துவக் கட்டமைப்பின் அவலம்.

from vinavu https://ift.tt/dz0gF89
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment