Monday, September 30, 2019

திருச்சி : டாஸ்மாக் கடையை புதிதாகத் திறக்காதே | மக்கள் போராட்டம்

திருச்சி மேற்கு தாலுக்கா ரெட்டைவாய்க்கால் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து, ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் போராடிவருகின்றனர்.

The post திருச்சி : டாஸ்மாக் கடையை புதிதாகத் திறக்காதே | மக்கள் போராட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mu9cC2
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன் ?

சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925-ல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். ... அதன் கொள்கை என்ன? அது ஏன் துவக்கப்பட்டது? என்கிற விஷயம் முதலில் எடுத்துக்கூறவேண்டியது அவசியமல்லவா?

The post நூல் அறிமுகம் : சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2n9laBC
via Rinitha Tamil Breaking News

இன்று பாடம் எப்படியிருக்க வேண்டுமென விரும்புகின்றீர்கள் !

சிக்கலானதாக... கவர்ச்சிகரமானதாக... விந்தையானதாக... அதிகம் சிந்திக்க வைப்பதாக... சுயமாக வேலை செய்யத்தக்கதாக... விவாதிக்கத்தக்கதாக... சிரிக்கவும் இடமிருக்கும்படியாக... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 52 ...

The post இன்று பாடம் எப்படியிருக்க வேண்டுமென விரும்புகின்றீர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2oR9hkb
via Rinitha Tamil Breaking News

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி – டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி :ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த வழக்கமான ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதி சுரேஷ்குமார் கைட் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். பாரின் மூத்த உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய நீதி அமைச்சர் என்பதால் சாட்சிகளை அழிக்க வாய்ப்பு உள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

The post ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி – டெல்லி உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2n8Ckir
via Rinitha Tamil Breaking News

தேசியக் குடிமக்கள் பதிவேடு : ஒரு கேடான வழிமுறை !

மாறுபட்ட மத நம்பிக்கைகள் கொண்ட நாம் எல்லோரும் சமமாய்ச் சொந்தம் கொண்டாடிய, நாம் அறிந்த இந்தியாவின் அழிவுக்காலம் இது என்பதே இதற்குப் பொருள்.

The post தேசியக் குடிமக்கள் பதிவேடு : ஒரு கேடான வழிமுறை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2nVKfzF
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கிறதா பெண் சிசுக்கொலை ?

கல்வியறிவும் நகரமயமாக்கமும் அதிகரித்துள்ள பகுதிகளில் பால் விகிதாச்சாரம் உயர்ந்துள்ளதும், பின் தங்கிய பகுதிகளில் குறைந்துள்ளதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

The post தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கிறதா பெண் சிசுக்கொலை ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2oySylw
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு ?

காஷ்மீர் பிரச்சினையைச் சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லத் தொடர்ந்து முயன்றுவரும் பாகிஸ்தானின் நோக்கத்திற்குத்தான் மோடி - அமித் ஷாவின் நடவடிக்கை பயன்பட்டிருக்கிறது.

The post காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2nTxMwl
via Rinitha Tamil Breaking News

பகவத்கீதையை திணிக்காதே ! மதுரை ஆர்ப்பாட்டம் – தோழர்கள் கைது !

பொறியியல் பாடத்தில் பகவத்கீதையை திணிக்காதே ! என போராட்டம் நடத்திய மதுரை ம.க.இ.க மற்றும் பு.மா.இ.மு தோழர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post பகவத்கீதையை திணிக்காதே ! மதுரை ஆர்ப்பாட்டம் – தோழர்கள் கைது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mPZ5I8
via Rinitha Tamil Breaking News

மோடி வரும் பின்னே ! #gobackmodi வரும் முன்னே !

மோடி தமிழகத்திற்கு வருகிறாரா இல்லையா என்பதை அன்றாடம் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் எது முதலிடத்திற்கு வருகிறது என்பதை வைத்தே கண்டுபிடித்து விடலாம் ! #GoBackModi

The post மோடி வரும் பின்னே ! #gobackmodi வரும் முன்னே ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2nPcXSK
via Rinitha Tamil Breaking News

Sunday, September 29, 2019

மாணவர்களுடன் தோழர் பகத்சிங் 113 வது பிறந்த நாள் நிகழ்வுகள் !

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங்கின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள், பு.மா.இ.மு சார்பில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.

The post மாணவர்களுடன் தோழர் பகத்சிங் 113 வது பிறந்த நாள் நிகழ்வுகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mXiU01
via Rinitha Tamil Breaking News

ஒகேனக்கல் : மக்களை திரட்டி சாலையை போட்ட மக்கள் அதிகாரம் !

முதல் நாள் பத்து பேருடன் தொடங்கிய பணியில், இரண்டாவது நாள் 30 -க்கும் அதிகமான நபர்கள் கலந்துக் கொண்டு சாலையை சீரமைத்தனர்.

The post ஒகேனக்கல் : மக்களை திரட்டி சாலையை போட்ட மக்கள் அதிகாரம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mcte3X
via Rinitha Tamil Breaking News

பகவத்கீதை – புராணக்கதைகளை பொறியியல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கு ! CCCE கண்டனம்

'நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன், அவரவருக்கு வகுக்கப்பட்ட தொழிலை மீறுவது குற்றம்' என வர்ண - சாதிய பாகுபாட்டையும் ஒடுக்குமுறையையும் போதிக்கின்ற புத்தகமே பகவத்கீதை.

The post பகவத்கீதை – புராணக்கதைகளை பொறியியல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கு ! CCCE கண்டனம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mZZebI
via Rinitha Tamil Breaking News

இவனுக்கு கால்கள் இல்லை !

“தேர்ச்சியும் அனுபவமும் உளத்திண்மையும் கொண்ட விமானி வகையில் ‘எந்த வித விமானத்திலும்’ பணியாற்றத் தகுதி உள்ளவன்” எனச் சிபாரிசு செய்தார், லெப்டினன்ட் கர்னல்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 52 ...

The post இவனுக்கு கால்கள் இல்லை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mWvRXW
via Rinitha Tamil Breaking News

Friday, September 27, 2019

நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல !

ஜம்மு காஷ்மீர் மக்கள் தமக்கு நீதி வேண்டும் எனக் கோரிப் போராடுகிறார்கள். மோடி அரசோ அவர்கள் மீது மென்மேலும் அடக்குமுறைகளை ஏவி அநீதி இழைத்து வருகிறது.

The post நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2n7hwrw
via Rinitha Tamil Breaking News

சின்மயானந்த் மீதான பாலியல் குற்றச்சாட்டு : புகாரளித்த பெண் பொய் வழக்கில் கைது !

சின்மயானந்த் வழக்கை திரும்பப்பெற அச்சுறுத்தவே, தன் மகளை கைது செய்திருக்கிறார்கள் எனக் கூறுகிறார் வல்லுறவு குற்றச்சாட்டு புகார் அளித்த பெண்ணின் தந்தை.

The post சின்மயானந்த் மீதான பாலியல் குற்றச்சாட்டு : புகாரளித்த பெண் பொய் வழக்கில் கைது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mfNy4o
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் நிலச் சீர்திருத்தம் : சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன் !

இந்திய அரசமைப்புச் சட்டத்திலிருந்து தப்பித்த காரணத்தினால்தான், காஷ்மீர் உழவர்களுக்கு நிலம் கிடைத்தது. அந்த நிலத்தைப் பிடுங்குவதற்குத்தான் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற முழக்கம்.

The post காஷ்மீர் நிலச் சீர்திருத்தம் : சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2n8AnST
via Rinitha Tamil Breaking News

ஹவ்டி மோடியை களத்தில் எதிர்த்த அமெரிக்க – இந்திய செயல்பாட்டாளர்கள் | புகைப்படங்கள் !

மோடியை வாழ்த்தி வரவேற்க ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த அந்த அரங்கிற்கு வெளியேயும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

The post ஹவ்டி மோடியை களத்தில் எதிர்த்த அமெரிக்க – இந்திய செயல்பாட்டாளர்கள் | புகைப்படங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2m46tzc
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : வேதங்கள் இந்துயிசம் இந்துத்துவா

இந்த நூலில் இந்து மதத்தின் வரலாறு, இந்தியக் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை மறுத்துவிட்டு இதனை இந்துத்துவா என்ற ஒற்றைக் கலாச்சாரத்திற்குள் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சி ஆகியவற்றை இதன் ஆசிரியர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.

The post நூல் அறிமுகம் : வேதங்கள் இந்துயிசம் இந்துத்துவா appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2m4F8Nl
via Rinitha Tamil Breaking News

இனி 5 ரூபாய் இரயில் பயணம் வாய்ப்பேயில்ல ராஜா : இரயில்வே தனியார்மயம்

முதல் கட்டமாக சென்னை - மும்பை - டெல்லி - ஹவுரா ஆகிய முக்கிய வழித்தடங்களையும் சென்னை புறநகர் ரயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post இனி 5 ரூபாய் இரயில் பயணம் வாய்ப்பேயில்ல ராஜா : இரயில்வே தனியார்மயம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mfQ8Yb
via Rinitha Tamil Breaking News

Thursday, September 26, 2019

பகவத் கீதை பெயரில் வருணாசிரமத் திணிப்பு ! மக்கள் அதிகாரம் கண்டனம் !

மக்கள் விரோத, அறிவியல் விரோத வேதக் கல்வியை பொறியியலில் திணிக்கும் திட்டத்தை மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனே கைவிடும்படி வலியுறுத்துகிறது.

The post பகவத் கீதை பெயரில் வருணாசிரமத் திணிப்பு ! மக்கள் அதிகாரம் கண்டனம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2luZ6Ak
via Rinitha Tamil Breaking News

ஐதராபாத் : இந்துத்துவப் பாசிசத் தாக்குதலுக்கு எதிரான அரங்கம் !

பாசிசம் என்றும் வென்றதில்லை; பாட்டாளிச் செம்படை தோற்றதில்லை. ஐதராபாத் (FAHPO) அரங்க நிகழ்ச்சி வரப்போகும் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை முன் அறிவிப்பதாக இருந்தது.

The post ஐதராபாத் : இந்துத்துவப் பாசிசத் தாக்குதலுக்கு எதிரான அரங்கம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2n31Zce
via Rinitha Tamil Breaking News

மதுபானம் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு குடிப்பதற்கு பொருந்தாது: டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி :டெல்லி கலால் சட்டம், 2009 இன் 23 வது பிரிவை ரத்து செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.மனு தலைமை நீதிபதி டி என் படேல் மற்றும் சி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் மதுபானம் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு வயது 25 ஆண்டுகள்,ஆனால் டெல்லி கலால் சட்டத்தின் கீழ் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது 25 ஆண்டுகள் என்பது ஒருதவறான கருத்து என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.இதனால் டெல்லி கலால் சட்டம், 2009 இன் 23 வது பிரிவை ரத்து செய்ய கோரும் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

The post மதுபானம் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு குடிப்பதற்கு பொருந்தாது: டெல்லி உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2lz2meb
via Rinitha Tamil Breaking News

குழந்தைகள் தமது வாழ்க்கையை வகுப்பறையிலும் தொடர்கிறார்கள் !

அப்பொம்மையைப் பிடுங்குவதால் உண்டான ஏமாற்றத்தை, இதைப் பற்றிய கவலையை வெற்றிகரமாக அவன் தலையிலிருந்து வெளித்தள்ள முடியுமா ! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 51 ...

The post குழந்தைகள் தமது வாழ்க்கையை வகுப்பறையிலும் தொடர்கிறார்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2nJd2aP
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : கீழடி ஆய்வுகள் காட்டுவது என்ன ?

கீழடி அகழ்வாய்வு வழங்கும் முடிவுகள் என்ன? ஏன் இந்த முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிகிறது இப்பதிவு....

The post கேள்வி பதில் : கீழடி ஆய்வுகள் காட்டுவது என்ன ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2nunbbn
via Rinitha Tamil Breaking News

காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும் !

இந்தியா மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு என நம்பி அதனுடன் இணைந்த காஷ்மீரிகளின் முதுகில் குத்தியது காங்கிரசு. நெஞ்சில் குத்தியிருக்கிறது, பா.ஜ.க.

The post காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2lUHhuE
via Rinitha Tamil Breaking News

திறந்தவெளியில் மலம் கழித்த ‘குற்றத்திற்காக’ இரு தலித் சிறுவர்கள் அடித்துக்கொலை !

10 வயது, 12 வயது குழந்தைகளை ஒன்றுமில்லாத விசயத்திற்காக அடித்துக் கொல்லுவது சாதி வெறி நோய் பிடித்த இந்திய சமூகத்தில் மட்டுமே சாத்தியம்.

The post திறந்தவெளியில் மலம் கழித்த ‘குற்றத்திற்காக’ இரு தலித் சிறுவர்கள் அடித்துக்கொலை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mVvIU7
via Rinitha Tamil Breaking News

பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை ! ம.க.இ.க கண்டனம்

அரசமைப்பு சட்டம் கூறுகின்ற கல்வியில் மதச்சார்பின்மை எனும் கொள்கையை கைவிட்டு நேரடியாக இந்துத்துவ பார்ப்பனிய கருத்தை புகுத்துகின்ற முயற்சி இது.

The post பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை ! ம.க.இ.க கண்டனம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2lSSOe5
via Rinitha Tamil Breaking News

வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளி மரணம் !

பாதுகாப்பு குறைபாட்டினாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் 24 வயதான ஒப்பந்த தொழிலாளி ஜீவானந்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில் பரிதாபமாக இறந்துள்ளார்.

The post வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளி மரணம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2lj9D1y
via Rinitha Tamil Breaking News

அண்ணா பல்கலை பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதை திணிப்பு | பு.மா.இ.மு. கண்டனம்

இன்று பகவத் கீதையையும், வேதத்தையும் பாடத்திட்டமாக வைப்பவர்கள், நாளை அதைக் கற்றுக் கொடுப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை வேலைக்கும் அமர்த்துவார்கள். அனுமதிக்கப் போகிறோமா?

The post அண்ணா பல்கலை பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதை திணிப்பு | பு.மா.இ.மு. கண்டனம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2nnAf1X
via Rinitha Tamil Breaking News

“ஆளில்லா கடையில ஏன் டீ ஆத்தணும்” – முடங்கிய ஆடியோ பொருள் விற்பனை !

சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான ரேடியோ மார்கெட் (ரிச்சி ஸ்ட்ரீட்) சவுண்ட் செட் கடைகளின் இன்றைய நிலையை படம்பிடித்துக் காட்டுகிறது இப்பதிவு.

The post “ஆளில்லா கடையில ஏன் டீ ஆத்தணும்” – முடங்கிய ஆடியோ பொருள் விற்பனை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2njYUo1
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 25, 2019

காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம் !

காஷ்மீர் மக்களின் உரிமைகள் ஒரேயடியாகப் பறிக்கப்பட்டுவிட்டன. அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் மற்ற மாநிலங்களின் உரிமைகளோ ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகின்றன.

The post காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2lQI4wE
via Rinitha Tamil Breaking News

கடைமடை சேராத காவிரி ! எடப்பாடி அரசே குற்றவாளி ! விருதையில் ஆர்ப்பாட்டம்

காவிரி நீரை கடைமடைக்கு சேர்க்காமல் வீணாகக் கடலில் கலக்கிறது அரசு. இதனை கண்டித்து விருத்தாச்சலத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

The post கடைமடை சேராத காவிரி ! எடப்பாடி அரசே குற்றவாளி ! விருதையில் ஆர்ப்பாட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2lhts9u
via Rinitha Tamil Breaking News

உனக்கே தெரியாது … நீ எப்பேர்ப்பட்ட மனிதன் என்று !

கால்கள் இல்லையாவது? இப்போது தானே இவன் விமானம் ஓட்டினான், அதுவும் நன்றாகவே ஓட்டினான்! ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 51 ...

The post உனக்கே தெரியாது … நீ எப்பேர்ப்பட்ட மனிதன் என்று ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2lSHy1b
via Rinitha Tamil Breaking News

வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் – சில குறிப்புகள் | கலையரசன்

ஜனநாயகம் தழைத்தோங்கும் மேற்குலகில் நவ நாஜிகளின் வளர்ச்சி குறித்தும், அதை அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் காரணம் என்ன ? என்று விளக்குகிறது இப்பதிவு..

The post வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் – சில குறிப்புகள் | கலையரசன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mBtRDU
via Rinitha Tamil Breaking News

அண்டப் புளுகு … ஆகாசப் புளுகு … ஆர்.எஸ்.எஸ். புளுகு !

ஜம்மு காஷ்மீர் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கு 370-ஆவது சட்டப்பிரிவு தடையாக இருக்கவில்லை, படிக்கல்லாக இருந்திருக்கிறது.

The post அண்டப் புளுகு … ஆகாசப் புளுகு … ஆர்.எஸ்.எஸ். புளுகு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mF70ap
via Rinitha Tamil Breaking News

ஸ்வச் பாரத் திட்டத்துக்காக மோடிக்கு விருது : கேட்ஸ் ஃபவுண்டேஷனுக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு !

இந்தியாவில் துப்புரவுத் திட்டத்தைத் தொடங்கியதற்காக மோடி கேட்ஸ் ஃபவுண்டேஷன் விருது அளிப்பது சரியான நேரத்தில் ரயில்களை இயக்கச் செய்ததற்காக முசோலினிக்கு பரிசு வழங்குவதைப் போன்றது

The post ஸ்வச் பாரத் திட்டத்துக்காக மோடிக்கு விருது : கேட்ஸ் ஃபவுண்டேஷனுக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2lz2hqL
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் : நான் இப்போது எனது வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன்

காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பறித்து, உடல்களைச் சிதைத்து அங்கு அமைதியை நிலைநாட்ட விரும்புகிறது இந்திய அரசு. ஆனால் அடக்குமுறைகள் வென்றதில்லை.

The post காஷ்மீர் : நான் இப்போது எனது வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mwlE40
via Rinitha Tamil Breaking News

பூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல ! வீடியோ

தங்க நகைலாம் ஒன்னும் சேக்கலை. புள்ளங்கள படிக்க வக்கிறோம் அவ்ளோதான். சென்னை கோயம்பேடு பூ வியாபாரிகள் - கூலித் தொழிலாளர்களின் ஆதங்கம்!

The post பூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல ! வீடியோ appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mYnf2y
via Rinitha Tamil Breaking News

முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் !

மக்களது இருப்பையே அச்சுறுத்தும் பருவநிலை பேரழிவு குறித்தும், அதற்கு தீர்வு என்ன என்பது குறித்தும்; ஒரு விவாதத்தை எழுப்புகிறது இக்கட்டுரை. படியுங்கள்..

The post முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2l1In7F
via Rinitha Tamil Breaking News

Tuesday, September 24, 2019

தர்மபுரியில் ஒரு நாள் மழைக்கு உடைந்த புதிய தடுப்பணை !

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதத்தில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணை. ஒருநாள் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் உடைந்து உள்ளது.

The post தர்மபுரியில் ஒரு நாள் மழைக்கு உடைந்த புதிய தடுப்பணை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2n4WUjy
via Rinitha Tamil Breaking News

ஹவ்டி மோடி : அமெரிக்காவின் இரட்டை முகம் ! கருத்துப்படம்

மோடியின் அமெரிக்க பயணத்தை சிலாகித்தும், இம்ரான் கானுக்கு பயத்தில் குளிர் காய்ச்சல் என்பது போல ஜால்ரா ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன ஆனால் உண்மை என்ன?

The post ஹவ்டி மோடி : அமெரிக்காவின் இரட்டை முகம் ! கருத்துப்படம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2n5sWMt
via Rinitha Tamil Breaking News

ஸ்மித்துக்கு வழி வகுத்துக் கொடுத்த டேவிட் ஹியூம் | பொருளாதாரம் கற்போம் – 36

அரசியல் பொருளாதாரத்தில், பிரதானமாக பணத்தின் அளவுத் தத்துவத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் என்ற முறையில் டேவிட் ஹியூம் சிறப்புடையவராகிறார்.

The post ஸ்மித்துக்கு வழி வகுத்துக் கொடுத்த டேவிட் ஹியூம் | பொருளாதாரம் கற்போம் – 36 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2l0oyxx
via Rinitha Tamil Breaking News

மருத்துவ கலந்தாய்வை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

மதுரை: மதுரையை சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா ஆகியோர் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்ற தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வை ரத்து செய்து மீண்டும் புதிய மருத்துவ கலந்தாய்வு நடத்த கோரி மனுதாக்கல் செய்தனர்.மனு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் தமிழகத்தில் இருப்பிட சான்றிதழ் பெறுவதில் விதிமீறல் ஏதேனும் செய்திருந்தால் மாணவர்களின் சான்றிதல்களை மீண்டும் சரிபார்க்கலாம் என்று தெரிவித்தார்.ஆனால் மீண்டும் புதிய மருத்துவ கலந்தாய்வு நடத்துவது வாய்ப்பு இல்லை என நீதிபதி தெரிவித்தார்.

The post மருத்துவ கலந்தாய்வை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2mS5WAm
via Rinitha Tamil Breaking News

பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும் : துக்ளக் பாதி ! இட்லர் பாதி !!

வேலையிழப்பு என்ற அபாயம் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மென்னியை இறுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், மோடியோ நாடு பெரும் மாற்றத்தை நோக்கிப் பயணிப்பதாக மார்தட்டி வருகிறார்.

The post பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும் : துக்ளக் பாதி ! இட்லர் பாதி !! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ljE8nR
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : மார்க்சியம் அனா ஆவன்னா ?

இந்நூலில், மார்க்சியத்தின் மூன்று கூறுகளான பொருள்முதல்வாதம், மார்க்சியப் பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம் அல்லது கம்யூனிசம் ஆகியன வாசகர்களுக்குச் சுமை ஏற்படுத்தாமல், மிகவும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.

The post நூல் அறிமுகம் : மார்க்சியம் அனா ஆவன்னா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2l6oqwB
via Rinitha Tamil Breaking News

பாஜக சின்மயானந்த் கைது : ஆனால் பாலியல் வல்லுறவு வழக்கு இல்லை !

ஒரு மாத கால புகார்களுக்குப் பிறகு இறுதியாக கைது. ஆனாலும், பாதிக்கப்பட்டவர் தெளிவாக பாலியல் வல்லுறவு புகார் கூறியிருந்தபோதும் அந்தப் பிரிவின் கீழ் பாஜக சாமியார் மீது புகார் பதியப்படவில்லை.

The post பாஜக சின்மயானந்த் கைது : ஆனால் பாலியல் வல்லுறவு வழக்கு இல்லை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2l5EsXz
via Rinitha Tamil Breaking News

இந்தியா – தமிழகம் : கடந்த வார போராட்டங்களின் தொகுப்பு !

மேற்கு வங்க மாணவர்கள், டெல்லியில் விவசாயிகள், இந்தியா முழுதும் லாரி உரிமையாளர்கள் என கடந்த வாரம் முழுமைக்கும் நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பு.

The post இந்தியா – தமிழகம் : கடந்த வார போராட்டங்களின் தொகுப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2kMJdoE
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் : கோவில் கட்டித் தருவதாக கூறி மக்களை பிளவுபடுத்த முயற்சி

போலீசின் அடக்குமுறையைக் கண்டு துவண்டுவிடாமல், ஸ்டெர்லைட் நிர்வாகம் வீசும் எலும்புத்துண்டுக்கு பலியாகாமல் போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர், தூத்துக்குடி மக்கள்.

The post ஸ்டெர்லைட் : கோவில் கட்டித் தருவதாக கூறி மக்களை பிளவுபடுத்த முயற்சி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mM9xzS
via Rinitha Tamil Breaking News

திருவள்ளுவர் பல்கலை கட்டண உயர்வுக்கு எதிராக நான்காவது நாளாகத் தொடரும் மாணவர்கள் போராட்டம் !

செய்யாறு - அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரி மாணவர்கள் தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிராக நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post திருவள்ளுவர் பல்கலை கட்டண உயர்வுக்கு எதிராக நான்காவது நாளாகத் தொடரும் மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mnrXGL
via Rinitha Tamil Breaking News

Monday, September 23, 2019

எடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு ! வீடியோ

தமிழ்நாட்டுல பால்பண்ணையே கிடையாது. வெளிநாட்டுலதான் பால் பண்ணை வச்சிருக்காங்க. அதான் புல்லு கொடுக்க போயிருக்காரு. ஏன் பால்பண்ணை இங்கே கிடையாதா? இங்கே பார்வையிட முடியாதா? மளிகைகடைக்காரரின் குமுறல்!

The post எடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு ! வீடியோ appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mM5RhH
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : ஒரே மொழி சாத்தியமா – இசுலாம் – கிறித்துவத்தில் சாதி – ஹாங்காங்

இந்தியா முழுதும் ஒரே மொழி சாத்தியமா? இசுலாம் இந்திய மதமா? கிருஸ்துவம் - இசுலாமில் சாதி பற்றி? புதிய கல்விக் கொள்கை என பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் பதிவு.

The post கேள்வி பதில் : ஒரே மொழி சாத்தியமா – இசுலாம் – கிறித்துவத்தில் சாதி – ஹாங்காங் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ldo9ry
via Rinitha Tamil Breaking News

அன்புக் குழந்தைகளே … நீங்களே எனது ஆசிரியர்கள் !

உங்களை வளர்ப்பதில் நீங்களே என் உதவியாளர்கள் என்று கண்டுகொள்ள ஒரு சில தலைமுறைகள் தேவைப்பட்டன ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 50 ...

The post அன்புக் குழந்தைகளே … நீங்களே எனது ஆசிரியர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mlmQH3
via Rinitha Tamil Breaking News

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ?

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கைகளில் மோடி அரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. அதனால் யாருக்கு ஆதாயம் என்பதை விளக்குகிறது இப்பதிவு.

The post பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Qrp5aL
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் :  இராணுவத்தால் தாக்கப்பட்ட 15 வயது சிறுவன் தற்கொலை

காஷ்மீரில் இளஞ்சிறார்கள் பாதுகாப்புப் படையினரால் கைதாவதும் சித்ரவதைக்குள்ளாவதும் சில சமயம் கொடுமைகள் தாங்க முடியாமல் இறந்துபோவதும் தொடர்கதையாகிவிட்டது.

The post காஷ்மீர் :  இராணுவத்தால் தாக்கப்பட்ட 15 வயது சிறுவன் தற்கொலை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2AFlhaZ
via Rinitha Tamil Breaking News

மோடியின் 100 நாள் ஆட்சி : புதிய ஜனநாயகம் தலையங்கம்

பொருளாதார நெருக்கடியும் ஒடுக்குமுறைகளும் தவிர்க்கவியலாமல் மக்களைப் போராட்டக் களத்துக்கு இழுக்கும். அவர்களை வரவிடாமல் தடுப்பதற்குத்தான் எதிரிகள் அவநம்பிக்கையையும் அச்சத்தையும் பரப்புகிறார்கள்.

The post மோடியின் 100 நாள் ஆட்சி : புதிய ஜனநாயகம் தலையங்கம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LL5qya
via Rinitha Tamil Breaking News

ஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ

கோயம்பேடு காய் கனி பூ சந்தையில் இருக்கும் பெண்கள் தங்களது ஆதங்கத்தை பகிர்கிறார்கள். தங்கம் விலை உயர்வினால் பல திருமணங்கள் நின்று போகும் என்று கவலைப்படுகிறார்கள்.

The post ஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ appeared first on வினவு.



from vinavu https://ift.tt/30k94YE
via Rinitha Tamil Breaking News

கிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன்

கீழடி 4-ம் கட்ட அகழ்வாய்வின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன. அவற்றின் முடிவுகள் ஏற்கனவே எழுதப்பட்ட இந்திய வரலாற்றை திருத்தி எழுதக் கோருகிறது.

The post கிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LKztFS
via Rinitha Tamil Breaking News

வரி போட்டாலும் வளர்ச்சி – வரி குறைச்சாலும் வளர்ச்சி ! கருத்துப்படம்

பொருளாதார வீழ்ச்சி உ.பி.யை பாதிக்கவில்லை. - யோகி ஆதித்யநாத் ! - ஒன்ன மறந்துபுட்டீங்களே சுவாமி ... ''வளர்ச்சியும் நம்மள பாதிச்சதில்ல''!

The post வரி போட்டாலும் வளர்ச்சி – வரி குறைச்சாலும் வளர்ச்சி ! கருத்துப்படம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/30cMxw3
via Rinitha Tamil Breaking News

திருவள்ளுவர் பல்கலை கட்டண உயர்வைத் திரும்பப்பெறு ! தொடரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

கிராமப்புற மாணவர்களின் குறிப்பாக முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் தடாலடியாக கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது, திருவள்ளுவர் பல்கலைக்கழகம்.

The post திருவள்ளுவர் பல்கலை கட்டண உயர்வைத் திரும்பப்பெறு ! தொடரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OenthB
via Rinitha Tamil Breaking News

Sunday, September 22, 2019

துக்ளக் பாதி ! இட்லர் பாதி !! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019

வேலையிழப்பு என்ற அபாயம் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மென்னியை இறுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், மோடியோ நாடு பெரும் மாற்றத்தை நோக்கிப் பயணிப்பதாக மார்தட்டி வருகிறார்.

The post துக்ளக் பாதி ! இட்லர் பாதி !! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NqOBdS
via Rinitha Tamil Breaking News

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மாணவர்கள் மீதான வன்முறை ! விழுப்புரம் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என அறிவித்த தமிழக அரசு தற்காலிகமாக பின்வாங்கி இருந்தாலும், இதன் பின்னளியில் உள்ள சதியை அம்பலப்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

The post 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மாணவர்கள் மீதான வன்முறை ! விழுப்புரம் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OiDt2e
via Rinitha Tamil Breaking News

செலுத்தத் தயாராகுக ! இணைப்பு ஏற்படுத்துக !

“வந்து விட்டாயா? அதுவும் சரிதான். முதலில் வந்திருக்கிறாய், முதலில் பறப்பாய். பார்ப்போம், நீ எப்பேர்பட்டவன் என்பதை..” பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 50 ...

The post செலுத்தத் தயாராகுக ! இணைப்பு ஏற்படுத்துக ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/353Ws6I
via Rinitha Tamil Breaking News

Friday, September 20, 2019

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி கே தஹில்ரமணி ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்று கொண்டார்

சென்னை :சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்தனர் .இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் மூத்தவரான நீதிபதி தஹில்ரமணி மேகாலயா. மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் உத்தரவை ரத்து செய்ய அவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு நிராகரித்தது.இதனால் அவர் ராஜினாமா செய்தார்.நேற்று ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்று கொண்டார்.

The post சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி கே தஹில்ரமணி ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்று கொண்டார் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/30f0iuU
via Rinitha Tamil Breaking News

ஃபைன் போடுறது இருக்கட்டும் ! மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா ? | காணொளி

கிடைக்கும் சொற்ப வருமானத்தில் சரியில்லாத ரோடு, எல்லாவற்றுக்கும் அபராதம் என காருக்கும், போலீசுக்குமே பாதி வருமானத்தை அழும் ஒரு வாகன ஓட்டுனரின் நேர்காணல்

The post ஃபைன் போடுறது இருக்கட்டும் ! மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா ? | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NohUgY
via Rinitha Tamil Breaking News

வாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் !

இந்திய உற்பத்தித் துறையில் மோட்டார் வாகனத்துறையின் பங்கு என்ன ? வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூறுவதில் எந்த அளவு உண்மை ? இந்தச் சரிவின் பின்னணி என்ன ?

The post வாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2VbzrtV
via Rinitha Tamil Breaking News

பருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை !

பெரும்பகுதியான காடுகள் அழிக்கப்படுகிறது. பாலைவனம் விரிவடைகிறது. பில்லியன்கணக்கான டன் வளமான மண் வெள்ளத்தால் கடலுக்கு அடித்து செல்லப்படுகிறது.

The post பருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QmUiMf
via Rinitha Tamil Breaking News

சரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை

தற்போதைய பொருளாதார நெருக்கடி, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மின்னணு பொருள் விற்பனை இடமான ரிச்சி ஸ்ட்ரீட்டையும் விட்டுவைக்கவில்லை.

The post சரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2AwyFxY
via Rinitha Tamil Breaking News

கட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் !

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், போராடிய மாணவர்களை மிரட்டி முன்னணியாளரை தாக்கிய போலீசு

The post கட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Oftg6D
via Rinitha Tamil Breaking News

Thursday, September 19, 2019

நூல் அறிமுகம் : நாகரீகமா ? கொடுங்குற்றமா ?

இந்நூலில் ஆதிப்பழங்குடிகள், குற்றப் பரம்பரையினர், தீண்டப்படாதோர் ஆகிய மூன்று சமூகங்களின் துயரங்கள் குறித்துப் பதிவு செய்கிறார் அம்பேத்கர்.

The post நூல் அறிமுகம் : நாகரீகமா ? கொடுங்குற்றமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2V7i4KY
via Rinitha Tamil Breaking News

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு ! மக்கள் அதிகாரம்

கடந்த செப்-17 அன்று சீர்காழியில் கடைமடை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

The post கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு ! மக்கள் அதிகாரம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LFTgGE
via Rinitha Tamil Breaking News

இசையும் குழந்தைகளுக்கான கல்வி போதனையும் !

ஆனால் இந்த இசை கண்டிப்பான, அதிகாரத் தொனியிலான, பதட்டமான, எரிச்சலூட்டக் கூடிய, முரட்டுத்தனமான இசையாக இருக்கக் கூடாது ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 49 ...

The post இசையும் குழந்தைகளுக்கான கல்வி போதனையும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32TEphG
via Rinitha Tamil Breaking News

5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி ! கரூர் புமாஇமு ஆர்ப்பாட்டம்

கிராமப்புற ஏழை மாணவர்களைப் பள்ளிக் கல்வியில் இருந்து விரட்டவே 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ! இந்த அரசாணையை திரும்பப் பெறு! கரூரில் புமாஇமு ஆர்ப்பாட்டம் !

The post 5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி ! கரூர் புமாஇமு ஆர்ப்பாட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LFbIix
via Rinitha Tamil Breaking News

ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி !

என்னதான் மோடி அரசும் நிர்மலா சீதாராமனும் பொருளாதார வீழ்ச்சியை மறுத்தாலும் களநிலவரம் அதை உறுதி செய்கி்றது. இரண்டு வாகன விற்பனையாளர்களின் அனுபவம் - காணொளி !

The post ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32V9EJk
via Rinitha Tamil Breaking News

மோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் !

அதாவது 40 வயது பயனாளர், மாதாமாதம் சந்தா தொகையை 20 ஆண்டுகள் தொடர்ந்து செலுத்தினால், அதற்குப் பிறகு மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்கப்படும். 20 ஆண்டுகள் கழித்து 3000-ஐ வைத்து என்ன செய்வது?

The post மோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/30c74BF
via Rinitha Tamil Breaking News

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் நீதித்துறை காவல் அக்டோபர் 3 வரை நீட்டிப்பு

டெல்லி: சிறப்பு சிபிஐ நீதிபதி அஜய் லுமார் குஹார் இன்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் நீதித்துறை காவலை அக்டோபர் 3 வரை நீட்டித்தார்.சிதம்பரம் ஏற்கனவே 14 நாட்கள் நீதித்துறை காவலில் உள்ளதாக சிதம்பரத்தின் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதிட்டனர்.சிதம்பரம் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.சிதம்பரத்தின் நீதித்துறை காவல் அக்டோபர் 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் நீதித்துறை காவல் அக்டோபர் 3 வரை நீட்டிப்பு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/34QLYax
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி

சொந்த வாழ்வில் சாதியை ஒழிப்பது எப்படி? எதிர்கால கல்வி எப்படி இருக்கும்? சங்கிகளை எதிர்கொள்வது எப்படி? அசைவ உணவு பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.

The post கேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NqQtmD
via Rinitha Tamil Breaking News

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி | CCCE

கடந்த சில மாதங்களாக பள்ளிக் கல்வி சார்ந்த பல அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. இவை அனைத்தும் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடும் ஆணைகளாகவே உள்ளது.

The post 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி | CCCE appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2IfCADE
via Rinitha Tamil Breaking News

பல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம், விழுப்புரம், கடலூர் மாணவர்கள் போராட்டம் !

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ், பல ஆயிரம் ஏழை எளிய மாணவர்கள் பயிலும் கல்லூரிகளின் தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டம்.

The post பல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம், விழுப்புரம், கடலூர் மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Qj1ngQ
via Rinitha Tamil Breaking News

அமித்ஷா-வின் ஆணவப்பேச்சு ! 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | பு.மா.இ.மு கண்டனப் போராட்டம் !

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மற்றும் அமித் ஷாவின் ஆணவப் பேச்சு இவற்றை கண்டித்து, தமிழகத்தின் பல பகுதிகளில் புமாஇமு நடத்திய கண்டன போராட்ட தொகுப்பு ...

The post அமித்ஷா-வின் ஆணவப்பேச்சு ! 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | பு.மா.இ.மு கண்டனப் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/30uCD55
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 18, 2019

டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி ? | மரு. ஃபரூக் அப்துல்லா

மழைக்காலம் தொடங்கிவிட்டதால் டெங்கு வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாக நடைமுறைப்படுத்துவோம்.

The post டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி ? | மரு. ஃபரூக் அப்துல்லா appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31yAgQ3
via Rinitha Tamil Breaking News

ஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி !

அலட்சியமாகக் கிறுக்கப்பட்டிருந்த இந்தக் சொற்களின் குறி பொருளை, இவற்றின் மதிப்பையும் புரிந்துகொள்ளக் கூடியவன் இந்தப் பரந்த உலகில் வாழும் மக்களில் அவன் ஒருவன் மட்டுமே ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 49 ...

The post ஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31JenO5
via Rinitha Tamil Breaking News

தில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி

தில்லை நடராஜர் கோவிலில் பன்னெடுங்காலமாக ஆண்டு அனுபவித்து வரும் தீட்சிதர்கள் தங்களது கல்லாவை நிரப்பிக் கொள்ள கோவிலைக் கொள்ளையடிக்கவும் திறந்துவிடத் தயங்கமாட்டார்கள்

The post தில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2O7s45h
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா ?

அடையாள அரசியலை நாம் எவ்வாறு பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. என்ற வகையில் பதிலளிக்கிறது இக்கேள்வி பதில் பகுதி படியுங்கள்...

The post கேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/305rn3D
via Rinitha Tamil Breaking News

அறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் !

வேதகால விஞ்ஞானம் பற்றியும் கோ மூத்ராவின் மகாத்மியங்கள் பற்றியும் காவி கும்பல் உதிர்த்துள்ள முத்துக்களை மாலையாக கட்டி தொங்கவிட்டுள்ளது இந்த தொகுப்பு...

The post அறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LZSl2Q
via Rinitha Tamil Breaking News

மாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் !

சமீபத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட மாணவர் கிருபாமோகன் தனது நீக்கத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

The post மாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ADUps9
via Rinitha Tamil Breaking News

ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்

சீன‌ அர‌சுக்கும், ஹாங்காங் கார்ப்ப‌ரேட் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும் இடையிலான‌ பிர‌ச்சினையில், அரசின் அழுத்த‌ம் அதிக‌ரிக்கும் போதெல்லாம் "ம‌க்க‌ள் எழுச்சி" ஏற்ப‌டுகிற‌து.

The post ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2O4IR97
via Rinitha Tamil Breaking News

ஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது !

காஷ்மீரில் இதுவரை 3,800 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டிருப்பதாக அரசாங்க அறிக்கையே உறுதிபடுத்துகிறது. ஆனால் பாஜக அடிபொடிகள் அமைதி திரும்பியதாக கூறுகின்றனர்

The post ஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NkSvoD
via Rinitha Tamil Breaking News

தந்தை பெரியார் 141 வது பிறந்தநாள் ! தமிழகமெங்கும் கொண்டாட்டம் !

தந்தை பெரியாரின் 141 வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

The post தந்தை பெரியார் 141 வது பிறந்தநாள் ! தமிழகமெங்கும் கொண்டாட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2V0yLHP
via Rinitha Tamil Breaking News

Tuesday, September 17, 2019

கல்லூரி கட்டண உயர்வு – இந்தி திணிப்பு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | மாணவர்கள் போராட்டம் !

பெரியாரின் 141-வது பிறந்த தினமான நேற்று, பெரியாரின் உண்மையான வாரிசுகளாக மாணவர்கள் கல்வி உரிமைக்காகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் தமிழகமெங்கும் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

The post கல்லூரி கட்டண உயர்வு – இந்தி திணிப்பு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/30gCq9D
via Rinitha Tamil Breaking News

பொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35

மான்டெவிலின் முரணுரைகள் எவ்வளவு சிறப்பாக இருந்த போதிலும் அவர் இங்கிலாந்தில் மூலச்சிறப்புடைய மரபின் உருவாக்கத்திலிருந்து சற்று விலகியே நிற்கிறார்.

The post பொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LW1ycp
via Rinitha Tamil Breaking News

வரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் !

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே கிழக்கிந்தியக் கம்பெனி இந்நாட்டை வெற்றி கொள்ள உதவியது பார்ப்பன, பனியா, மார்வாரி கும்பல்தான் என்பதை வரலாற்றுரீதியாக அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை

The post வரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32QycDg
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் ?

பங்குச் சந்தை என்றால் என்ன ? அது எவ்வாறு இயங்குகிறது ? அதற்கும் விலைவாசி உயர்விற்கும் நேரடி தொடர்பு உள்ளதா ? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.

The post கேள்வி பதில் : பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/302VhVo
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : இயற்பியல் உலகம்

தாய்க்கொப்பான பூமியைப் பலவிதங்களிலும் சூறையாடுவதுடன் சகோதரத்துவ வான்வெளியையும் சேர்த்து விற்கிறான். பூமியில் எல்லாமே ஒன்றோடொன்று பின்னியிருப்பவை என்பதை அவன் மறந்து விட்டானோ?

The post நூல் அறிமுகம் : இயற்பியல் உலகம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31uLLI6
via Rinitha Tamil Breaking News

1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !

அமித் ஷாவின் கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தென்னிந்தியர்கள் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

The post 1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31tGwZl
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – செப்டம்பர் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு

கேரளாவுக்கு மானிய விலையில் அரிசி வழங்காத மோடி அரசு! குழந்தைகளிடம் வாசிப்பை அதிகரிப்பது எப்படி ? டாலர் மட்டும் ஏன் உலக செலாவணியாக உள்ளது ? ஆகிய செய்திகளின் கேட்பொலி கோப்புகள் !

The post ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – செப்டம்பர் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Lzd52b
via Rinitha Tamil Breaking News

இந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் ! | படக் கட்டுரை

இராணுவத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டில் சிக்கித்தவிக்கும் காஷ்மீர் மக்களின் அவல நிலைகமையை படம்பிடித்து காட்டுகிறது இப்புகைப்படங்கள். பாருங்கள்...

The post இந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் ! | படக் கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32SeiI1
via Rinitha Tamil Breaking News

தில்லை நடராசர் கோவிலை சத்திரமாக்கி காசு பார்த்த தீட்சிதர்கள் ! – மக்கள் அதிகாரம் கண்டனம்

சிவனடியார் ஆறுமுகசாமி 2000 -ம் வருடம் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட முயன்ற போது தீட்டு பட்டு விட்டது என தாக்கிய தீட்சிதர்கள் பொற்கூரையின் மீதே ஏறி இரவில் வேலை ஆட்கள் மலர் அலங்காரம் செய்ததை ஏன் தடுக்கவில்லை?

The post தில்லை நடராசர் கோவிலை சத்திரமாக்கி காசு பார்த்த தீட்சிதர்கள் ! – மக்கள் அதிகாரம் கண்டனம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Oc2Jr3
via Rinitha Tamil Breaking News

Monday, September 16, 2019

மதுரையில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கூட்டம் ! செய்தி – படங்கள் !

"யாரை கண்டு எதிரி குலை நடுங்குகிறானோ அவரை கொண்டாடிக் கழிப்பது நமக்கு தார்மீக வலிமையும் எதிரிக்கு அச்சமும் தரும். அப்படியான பெரும் நெருப்பு தந்தை பெரியார்"

The post மதுரையில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கூட்டம் ! செய்தி – படங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/30kkpTv
via Rinitha Tamil Breaking News

கடைமடை சேராத காவிரி : எடப்பாடி அரசே குற்றவாளி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

மத்திய, கர்நாடக அரசுகளின் நடவடிக்கைகள் மட்டுமல்லாது எடப்பாடி அரசின் செயல்பாடும் டெல்டாவைப் பாலைவனமாக்கி ஹைட்ரோகார்பன் எடுக்கும் சதியே !

The post கடைமடை சேராத காவிரி : எடப்பாடி அரசே குற்றவாளி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2IaPnaJ
via Rinitha Tamil Breaking News

குழந்தைகளின் இதயத்தைப் பிழிந்தெடுக்கவல்ல துக்கம் !

எனது ஆயிரக்கணக்கான சக ஆசிரியர்களைப் போன்றே நானும் இவர்களின் மனதிலும் இதயத்திலும் ஏற்பட்டுள்ள வடுவைப் போக்கும் வழிகளைத் தேட வேண்டியதாகிறது ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 48 ...

The post குழந்தைகளின் இதயத்தைப் பிழிந்தெடுக்கவல்ல துக்கம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2I7oDHN
via Rinitha Tamil Breaking News

ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தை ஏன் மனுதாரர் அணுக முடியவில்லை – உச்சநீதிமன்றம்

டெல்லி: அனுராதா பாசின் மற்றும் காஷ்மீர் டைம்ஸின் நிர்வாக ஆசிரியர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய்,போப்டே மற்றும் அப்துல் நசீர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவில் காஷ்மீரில் தகவல் தொடர்பு இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொடர்பு இணைப்புகள் செயல்படாததால் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை அணுகமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு நீதிபதி போப்டே கேள்வி எழுப்பினார்.பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் தகவல் தொடர்பு மூடப்பட்டுள்ளது.செய்தித்தாள்களை வெளியிடுவதில் எந்த தடையும் இல்லை, இப்பகுதியில் இருந்து பல செய்தித்தாள்கள் வெளியிடப்படுகின்றன என்று அரசு முதன்மை ஆதரவுரைஞர் தெரிவித்தார்.மனுதாரர் தானாக முன் வந்து முடியதாக தெரிவித்தார். இயல்பு நிலையை கொண்டு வர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

The post ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தை ஏன் மனுதாரர் அணுக முடியவில்லை – உச்சநீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2LYe6jx
via Rinitha Tamil Breaking News

பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் !

சின்மயானந்த் ஆசிரமத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வந்த அந்தப் பெண், ஓராண்டுகளுக்கும் மேலாக தன்னை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.

The post பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2I8y3Da
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : இந்தியாவில் கிறிஸ்தவ மதம் எப்படி காலூன்றியது ?

இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் வரலாறு குறித்து “கண்ணை மறைக்கும் காவிப் புழுதி” நூலின் ஒரு அத்தியாயம் விரிவாக விளக்குகிறது. அதையே இங்கு கொஞ்சம் சுருக்கித் தருகிறோம்

The post கேள்வி பதில் : இந்தியாவில் கிறிஸ்தவ மதம் எப்படி காலூன்றியது ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NguAGH
via Rinitha Tamil Breaking News

அரசு பொது மருத்துவமனை ஊழியர்களும் மனிதர்கள்தான் | ஃபரூக் அப்துல்லா

பணியில் அதிக பட்சம் நான்கு ஐந்து மருத்துவர்கள் புறநோயாளிகளை பார்ப்பார்கள். ஒவ்வொரு மருத்துவனும் தினசரி முன்நூறு முதல் நானூறு நோயாளிகளை பார்த்தாக வேண்டும்.

The post அரசு பொது மருத்துவமனை ஊழியர்களும் மனிதர்கள்தான் | ஃபரூக் அப்துல்லா appeared first on வினவு.



from vinavu https://ift.tt/301tqVG
via Rinitha Tamil Breaking News

உ.பி. சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் !

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததிலிருந்து, காஷ்மீரில் கைது செய்யப்பட்டவர்களில் உத்தர பிரதேச மாநில சிறைகளில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

The post உ.பி. சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/3029cvF
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா ?

இந்தியாவில் இன்றும் பார்ப்பனியம் எப்படி கோலோச்சுகிறது என்ற கேள்விக்கு, ஆதாரங்களோடு பதிலளிக்க முனைகிறது இந்த கேள்வி பதில் பகுதி...

The post கேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LUquRn
via Rinitha Tamil Breaking News

5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ! பு.மா.இ.மு கண்டனம் !

8-ம் வகுப்புவரை கட்டாய தேர்ச்சி செய்வதால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது, அதனால் 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துகிறோம் என்று மத்திய அரசு சொல்வதை அப்படியே வழிமொழிகிறார் அமைச்சர் செங்கோட்டையன்.

The post 5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ! பு.மா.இ.மு கண்டனம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LyNIh4
via Rinitha Tamil Breaking News

Sunday, September 15, 2019

இந்தி தேசிய மொழி : அமித்ஷாவின் ஆணவப்பேச்சு ! – மக்கள் அதிகாரம் கண்டனம் !

பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் அமித்ஷாவின் இந்த அறிவிப்பு மிகவும் ஆபத்தானது.

The post இந்தி தேசிய மொழி : அமித்ஷாவின் ஆணவப்பேச்சு ! – மக்கள் அதிகாரம் கண்டனம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32LW5M5
via Rinitha Tamil Breaking News

கடைமடை சேராத காவிரி : கடலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

காவிரி நீரை வீணாக கடலில் கலக்க விட்ட எடப்பாடி அரசை பதவி விலகக் கோரியும், பொதுப்பணித்துறையை கண்டித்தும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

The post கடைமடை சேராத காவிரி : கடலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LS5NWf
via Rinitha Tamil Breaking News

கால்கள் இல்லாமல் எப்படிப் பறக்க முடியும் ? வேடிக்கைதான் …

களைத்துச் சோர்ந்திருந்த மனிதர்கள் அவன் கதையைக் கேட்டார்கள், வியந்தார்கள், பரிவு காட்டினார்கள், மலைத்தார்கள், பின்பு கையை விரித்துவிட்டார்கள் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 48 ...

The post கால்கள் இல்லாமல் எப்படிப் பறக்க முடியும் ? வேடிக்கைதான் … appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ArNyS9
via Rinitha Tamil Breaking News

Saturday, September 14, 2019

காஷ்மீரில் குழந்தைகளை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: குழந்தை உரிமை நிபுணர் எனாக்ஷி கங்குலி மற்றும் பேராசிரியர் சாந்தா சின்ஹா தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஆகியோர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். காஷ்மீரில் குழந்தைகளை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பதை ஊடகங்கள் தெரிவித்தது.சுதந்திரம் மற்றும் உயிர் இழப்பு மீறல்களை நீதித்துறை மறு ஆய்வு செய்ய வேண்டும் . தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை உயர்நீதிமன்றத்தின் சிறார் நீதிக் குழுவின் முன் ஆஜர்படுத்த வேண்டும் .அவர்களை சிறார் நீதிக் குழுவின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வர வேண்டும்.சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காஷ்மீரில் குழந்தைகளை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2QqkYvF
via Rinitha Tamil Breaking News

Friday, September 13, 2019

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார்.சட்டவிரோத பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சியினருக்கு பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

சுபஸ்ரீ குடும்பத்துக்கு அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5லட்சம் வழங்க வேண்டும். பிறகு அந்த தொகையை அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர். சட்டவிரோத பேனரை தடுக்கத் தவறிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டனர்.

The post பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2LuUwwo
via Rinitha Tamil Breaking News

காஷ்மீரிகளை ஒடுக்காதே ! பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் !

நாற்பது நாட்களுக்கும் மேலாக காஷ்மீர் முடக்கப்பட்டுள்ள நிலையில் பஞ்சாப் விவசாயிகள் தார்மீக உணர்வுடன் காஷ்மீர் பிரச்சினையில் மக்கள் பக்கம் நிற்கிறார்கள்.

The post காஷ்மீரிகளை ஒடுக்காதே ! பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Q3ahP5
via Rinitha Tamil Breaking News

ஹனிபாபு வீட்டில் போலீசு அடாவடி : ஆசிரியர்கள் மாணவர்கள் போராட்டம் !

டெல்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களும் ஹனிபாபுவுடன் பணிபுரியும் ஆசிரியர்களும் இணைந்து, புனே போலீசின் அத்துமீறிய செயலைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.

The post ஹனிபாபு வீட்டில் போலீசு அடாவடி : ஆசிரியர்கள் மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2N9WEvz
via Rinitha Tamil Breaking News

ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி !

அமெரிக்க சந்தையை உதாரணம் காட்டியுள்ள ஸ்ரீவத்சவா, “உபேர் அங்கே பெரிய அளவில் செயல்பட்டிருக்கிறது; அதே சமயம் வாகன விற்பனையும் வலுவான நிலையில் உள்ளது” என்கிறார்.

The post ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/30emJvx
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா ?

மக்கள் தனிப்பட்ட முறையில் அறத்தை பேணினாலும், சமூகம் என்று வரும் போது அறத்தை ஏன் புறந்தள்ளுகிறார்கள் ? என்ற கேள்விக்கு பதிலளிக்கிறது இப்பதிவு...

The post கேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2AbPtKC
via Rinitha Tamil Breaking News

சுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் !

“அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது எங்கள் உறுதியான முடிவு. உச்சநீதிமன்றம் எங்களுடையது. இந்த நீதித்துறை, இந்த நாடு, இந்தக் கோவில் அனைத்தும் எங்களுடையதே”

The post சுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Q7g8my
via Rinitha Tamil Breaking News

செனோத்டெல் : சோவிய‌த் பெண்களுக்கான ஒரு பெண்ணிய‌க் க‌ட்சி | கலையரசன்

சோவிய‌த் யூனிய‌ன் முழுவ‌தும் க‌ல்வி க‌ற்கும், வேலைக்கு செல்லும் பெண்க‌ளின் எண்ணிக்கை அதிக‌ரித்த‌மைக்கு செனோத்டெல் இய‌க்க‌த்தின் பர‌ப்புரைக‌ளும், செய‌ற்திட்ட‌ங்க‌ளும் முக்கிய‌ கார‌ணிக‌ளாக‌ இருந்த‌ன‌.

The post செனோத்டெல் : சோவிய‌த் பெண்களுக்கான ஒரு பெண்ணிய‌க் க‌ட்சி | கலையரசன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2UQdikI
via Rinitha Tamil Breaking News

Thursday, September 12, 2019

வங்கதேசத்தில் தொடரும் ரோஹிங்கிய மக்களின் அகதி வாழ்க்கை !

அக்பர் அலி தனது சொந்த ஊருக்கு திரும்பி செல்ல விரும்புகிறார். ஆனால், மியான்மர் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட அவரது மகள் திரும்பி செல்வோம் என்ற செய்தியை கூறினாலே அதிர்ச்சியடைகிறார்.

The post வங்கதேசத்தில் தொடரும் ரோஹிங்கிய மக்களின் அகதி வாழ்க்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LwNeIt
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்

தூக்கு மரத்தின் நிழலில் நின்றபோதும் பதற்றப்படாமல் அழுத்தந்திருத்தமாகத் தன் வாதங்களை அவர் முன்வைப்பது படிப்பவர் கருத்தைக் கவரும்...

The post நூல் அறிமுகம் : தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2O2zgj1
via Rinitha Tamil Breaking News

அன்புள்ள பெற்றோர்களே, எங்களால் இப்போது புத்தகங்களைப் படிக்க முடியும் !

நாங்கள் எப்படி எழுதுகிறோம் என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? நாங்கள் எப்படிப்பட்ட சிக்கலான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறோம் தெரியுமா? ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 47 ...

The post அன்புள்ள பெற்றோர்களே, எங்களால் இப்போது புத்தகங்களைப் படிக்க முடியும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZU0Ea9
via Rinitha Tamil Breaking News

#SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் !

நிர்மலா சீதாராமனின் பொருளாதார மந்தநிலை குறித்த விளக்கம் மக்கள் மத்தியில் கேலிக்கும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இதனை சமூக ஊடகவாசிகள் பகடி செய்துள்ளனர்.

The post #SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32B1CoC
via Rinitha Tamil Breaking News

தந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21

தந்தை பெரியாரை தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும், ஆனால் அவரைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும் என்பதை சோதித்துப் பார்ப்போம், வாருங்கள்... !

The post தந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31iRtwz
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் : ஓட்டுப் போடக் கூறி பிரச்சாரம் செய்த வழக்கறிஞர் சிறையில் !

காஷ்மீரைப் பொறுத்தவரையில் வழக்கறிஞர்கள் கூட எதுகுறித்தும் பேச முடியாத நிலைதான் இன்றும் நீடிக்கிறது. மூத்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சமயத்திலும் கூட அவர்கள் மவுனம் காக்கின்றனர்.

The post காஷ்மீர் : ஓட்டுப் போடக் கூறி பிரச்சாரம் செய்த வழக்கறிஞர் சிறையில் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2A8EO3t
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : நடிகர் சூர்யா – இந்தியாவில் இராணுவ ஆட்சி – உண்மையான தலைவர் யார் ?

நடிகர் சூர்யா கருத்துக்களால் அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? இந்தியாவில் இராணுவ ஆட்சி வருமா? உண்மையான தலைவர்கள் யார்? இன்னும் பல கேள்விக்கான பதில்கள்.

The post கேள்வி பதில் : நடிகர் சூர்யா – இந்தியாவில் இராணுவ ஆட்சி – உண்மையான தலைவர் யார் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2AgsePq
via Rinitha Tamil Breaking News

உசாரய்யா உசாரு ! டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா

உலகின் கொடூரமான உயிர்க்கொல்லி உயிரினமான இது ஆண்டொன்றுக்கு சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மனித உயிர்களைக் கொல்கிறது. தமிழகத்தில் இதன் பாதிப்பு எப்படி?

The post உசாரய்யா உசாரு ! டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NXdoW9
via Rinitha Tamil Breaking News

புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் ! நெல்லை CCCE அரங்கக் கூட்டம் !

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே ரேசன் அட்டை என்பது போல கல்வியிலும் மொழி பண்பாட்டுப் பன்மைகளை மறுக்கிறது, ஒடுக்குகிறது. இந்த புதிய கல்விக் கொள்கை.

The post புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் ! நெல்லை CCCE அரங்கக் கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Q6h62C
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 11, 2019

வங்கி இணைப்பு – ஏர்போர்ட் தனியார்மயம் – உலகெங்கும் தொழிலாளர் போராட்டங்கள் !

வங்கிகள் இணைக்கப்படுவதை கண்டிக்கும் ஊழியர்கள். அதானியிடம் விமான நிலையத்தை ஒப்படைகாதே என போராடும் தொழிலாளர்கள், முத்தூட் நிறுவன ஊழியர் போராட்டம் மற்றும் பல..

The post வங்கி இணைப்பு – ஏர்போர்ட் தனியார்மயம் – உலகெங்கும் தொழிலாளர் போராட்டங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2I32MS9
via Rinitha Tamil Breaking News

ஓட ஓட விரட்டியது கிராமம் ! ஓடு… ஓடு… என்று துரத்துகிறது நகரம் !

கிராமங்களிலிருந்து துரத்தப்பட்ட விவசாயிகள் நகரங்களில் நடைபாதை வியாபாரிகளாகவோ, தள்ளுவண்டிகளைக் கொண்டோ பிழைப்பை நகர்த்த வேண்டியிருக்கிறது.

The post ஓட ஓட விரட்டியது கிராமம் ! ஓடு… ஓடு… என்று துரத்துகிறது நகரம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZV8FuD
via Rinitha Tamil Breaking News

கால்கள் இல்லாமலே கட்டாயம் விமானம் ஓட்டியே தீருவேன் !

பொய்க்கால்களின் ஆவேச இயக்கம் காரணமாக உண்டாகியிருந்த நீலம் பாரித்த இரத்தக் காய்ப்புகளையும் அகன்ற புண்களையும் தண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தான் அவன் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 47 ...

The post கால்கள் இல்லாமலே கட்டாயம் விமானம் ஓட்டியே தீருவேன் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LKpsaH
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் : ஸ்ரீநகர் மத்திய சிறை வாயிலில் காத்து நிற்கும் குடும்பங்கள் !

“அவனைப் பார்க்க நான் உயிரை விட்டுக்கொண்டிருக்கிறேன், அவன் முகத்தை ஒரு முறை தொட்டுப்பார்க்க வேண்டும்” என்கிறார் மெல்லிய குரலில் அவர். “காவலர்கள் அவனை சித்ரவதை செய்திருப்பார்களோ என கவலையாக உள்ளது”.

The post காஷ்மீர் : ஸ்ரீநகர் மத்திய சிறை வாயிலில் காத்து நிற்கும் குடும்பங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Q0m7cS
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்

பாகிஸ்தான் இந்தியாவை காஷ்மீர் விவகாரத்தில் கண்டிப்பது ஏன்? சீமான் பற்றி வினவு கருத்துக்கள் சிரிப்பை வரவைக்கவா, சிந்திக்கவா ? திராவிட அரசியல். என பல பதில்கள்

The post கேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2N9Wog6
via Rinitha Tamil Breaking News

பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை !

டெல்லி பல்கலையில் ஆங்கில துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் ஹனி பாபு வீட்டில் செவ்வாய்கிழமை அன்று காலை 6 மணி முதல் சோதனை செய்துள்ளது புனே போலீசு.

The post பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/34v7qlg
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா ?

பொருளாதார தளத்தில் தி.மு.க.வும் சரி பொதுவில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு என்று இட ஒதுக்கீடு, சமூக நலத்திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன.

The post கேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2N8ADgw
via Rinitha Tamil Breaking News

மகாராட்டிரம் : 483 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் !

மகாராஷ்டிராவில் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் பகுதியில் செயல்படும் அரசு மருத்துவமனையில், மருத்துவர் பற்றாக்குறையால் சுமார் 483 நோயாளிகளுக்கு ஒற்றை மருத்துவர் சிகிச்சை அளித்திருக்கிறார்.

The post மகாராட்டிரம் : 483 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LoYmHg
via Rinitha Tamil Breaking News

அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் | முனைவர் சேதுபதி

பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் மட்டும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 72,843 தீ கொழுந்துவிட்டு எரியும் இடங்களை (Fire Hotspot) கண்டுபிடித்துள்ளனர்.

The post அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் | முனைவர் சேதுபதி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ncmrmv
via Rinitha Tamil Breaking News

Tuesday, September 10, 2019

ஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை

Hepatitis B என்று அறியப்பட்டுவிட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. அதற்குப்பிறகு தான் உண்மையான வாழ்க்கை இருக்கிறது. இதற்கு அமிதாப்பச்சனே உதாரணம்.

The post ஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/30d2deM
via Rinitha Tamil Breaking News

குன்றத்தூரில் குழிகளுக்கு கொண்டாட்டம் | படக் கட்டுரை

எந்நேரமும் கடும் போக்குவரத்து நெரிசலுடனும் காணப்படும் போரூர் - குன்றத்தூர் சாலை, வாகனஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு சவக்குழிகளாக மாறியுள்ள அவலத்தை படம்பிடித்துக் காட்டும் கட்டுரை.

The post குன்றத்தூரில் குழிகளுக்கு கொண்டாட்டம் | படக் கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/318CF3z
via Rinitha Tamil Breaking News

டாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34

நற்பண்புகளான சமாதான ஆர்வம், நேர்மை, சிக்கனம், நிதானம் ஆகியவை பொருளாதார நாசத்தை உண்டாக்குகின்றன ! ... எப்படிப்பட்ட சமூகம் பார்த்தீர்களா ?

The post டாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/301DtG8
via Rinitha Tamil Breaking News

விவாகரத்து வழக்கில் மனைவியின் விவரங்களை தவறாக கொடுத்த கணவர்: கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கர்நாடகா: விவாகரத்து மனுவில் மனைவியின் விவரங்களை தவறாக கொடுத்ததால் மனைவியால் மனுவிற்கு பதில் அளிக்க முடியவில்லை. ரேணு என்பவர் கர்நாடக உயர்நீதிமன்ற தர்வாட் கிளையில் விவாகரத்து மேல்முறையிடு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் தெரிவித்தது என்னவென்றால் “என் பெற்றோர் வீடு ராஜஸ்தான் மாநிலம் ஷிரோனியில் உள்ளதால் அங்கு இணை உரிமைகளை மறுசீரமைத்தல் (restitution of conjugal rights) மனுவை தாக்கல் செய்தேன். அப்போது தான் என் கணவருக்கு விவாகரத்து கிடைத்தது பற்றி தெரியவந்தது. தீர்ப்பு நகலை பார்த்த பிறகு தான் எனது விவரங்களை தவறாக கொடுத்து மனுவிற்கு நான் பதில் அளிக்காத அடிப்படையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது தெரியவந்தது”என்று மனுவில் தெரிவித்திருந்தார்.இந்த மனு நீதிபதி சத்யநாராயணா மற்றும் நீதிபதி பாட்டில் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் விவாகரத்து வழக்கை புதிய வழக்காக நடத்த உத்தரவிட்டனர். கணவர் மற்றும் மனைவி இருவரையும் ஹுப்பல்லி குடும்ப நீதிமன்றம் முன் அடுத்த விசாரணை தேதியில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

The post விவாகரத்து வழக்கில் மனைவியின் விவரங்களை தவறாக கொடுத்த கணவர்: கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2N7sbyb
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி ?

பெண்கள் அலங்காரங்களை துறப்பதற்கு, முதலில் அவர்கள் சமூக வெளியில் அரசியல் ஆளுமையை வரித்துக் கொள்ள வேண்டும். இந்த துறத்தலையும் வரித்தலையும் நிறைவேற்றுவது எப்படி?

The post கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZN6nyq
via Rinitha Tamil Breaking News

ஜார்க்கண்ட் : தப்ரேஸ் அன்சாரி கொலை வழக்கில் 11 பேரை விடுவித்த போலீசு !

உடல்கூறாய்வின்படி அன்சாரி ‘மாரடைப்பால்’ இறந்ததாகவும் ‘திட்டமிட்ட கொலை தொடர்பான வழக்கு இல்லை’ எனவும் கூறி கொலை குற்றச்சாட்டை திரும்பப் பெற்றுள்ளது ஜார்க்கண்ட் போலீசு.

The post ஜார்க்கண்ட் : தப்ரேஸ் அன்சாரி கொலை வழக்கில் 11 பேரை விடுவித்த போலீசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LNGdlw
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : நாடு தழுவிய கட்சி சாத்தியமா – தமிழ் புறக்கணிக்கப்படுவது ஏன் ?

பல மொழி, பண்பாடு உள்ள நாட்டில் நாடு தழுவிய கட்சி சாத்தியமா? சமஸ்கிருதத்துக்கு தரும் முக்கியத்துவம் தமிழுக்கு இல்லை ஏன்? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.

The post கேள்வி பதில் : நாடு தழுவிய கட்சி சாத்தியமா – தமிழ் புறக்கணிக்கப்படுவது ஏன் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NSfIOd
via Rinitha Tamil Breaking News

சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !

“இந்தியாவின் நாகரிகம் வேத நாகரிகமே” என நிறுவ முயலும் இந்துத்துவ கும்பலுக்கு, தற்போது வெளியாகியுள்ள சிந்து சமவெளி மக்களின் மரபணு சோதனைகள் செவிட்டிலறைந்தாற் போல் பதிலளிக்கின்றன.

The post சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LKBcdr
via Rinitha Tamil Breaking News

சந்திரயான் 2 : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பள குறைப்பு !

சந்திரயான் -2 திட்டம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜூன் 12-ம் தேதி சம்பள குறைப்பு உத்தரவு வந்தது. இதன்படி, 90% பணியாளர்கள் சம்பள இழப்பை ரூ.10,000 வரை சந்தித்து வருகின்றனர்.

The post சந்திரயான் 2 : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பள குறைப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31aXRpx
via Rinitha Tamil Breaking News

தமிழ் இலக்கிய வரலாற்றுப் புதையல் PDF வடிவில் !

ஆராய்ச்சி வல்லுநர்களுக்கும் போட்டித் தேர்வாளர்களுக்கும் தமிழ் இலக்கிய வரலாற்றுப் புதையல்கள். 15 நூல்கள் PDF வடிவில் உங்களுக்காக.

The post தமிழ் இலக்கிய வரலாற்றுப் புதையல் PDF வடிவில் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31bssmV
via Rinitha Tamil Breaking News

Monday, September 9, 2019

அசோக் லேலாண்ட் : மிகை உற்பத்தி ! வேலை நாள் குறைப்பு சதி !

ஒப்பந்த - தற்காலிக தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். பணியில் உள்ளவர்களுக்கும் மாதத்தில் சரிபாதி வேலைநாட்கள் பறிக்கப்பட்டுள்ளன.

The post அசோக் லேலாண்ட் : மிகை உற்பத்தி ! வேலை நாள் குறைப்பு சதி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2N7GvGK
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : போர் நினைவுகள் : 1876 – 1877

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளை அமெரிக்க அரசிற்கு எதிராக நடந்த போரில் நேரடியாகப் பங்கேற்ற பழங்குடியினரின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள்.

The post நூல் அறிமுகம் : போர் நினைவுகள் : 1876 – 1877 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2I16xrc
via Rinitha Tamil Breaking News

குழந்தைகளின் இன்ப துன்பங்களில் பெற்றோரின் பங்கு இல்லையா ?

குழந்தையின் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் பறித்துக் கொண்டு சொந்த மகிழ்ச்சியைப் பெற முடியாது ! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 46 ...

The post குழந்தைகளின் இன்ப துன்பங்களில் பெற்றோரின் பங்கு இல்லையா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/304fbLx
via Rinitha Tamil Breaking News

தலைமை நீதிபதி இடமாற்றத்தை கண்டித்து நாளை நீதிமன்ற புறக்கணிப்பு – உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு

சென்னை : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் மூத்தவரான நீதிபதி தஹில்ரமணி மேகாலயா. மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் உத்தரவை ரத்து செய்ய அவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு நிராகரித்தது.இதனால் அவர் ராஜினாமா செய்தார். தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நீதிமன்றங்களை புறக்கணிக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

The post தலைமை நீதிபதி இடமாற்றத்தை கண்டித்து நாளை நீதிமன்ற புறக்கணிப்பு – உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/31bNRMQ
via Rinitha Tamil Breaking News

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

சென்னை : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் மூத்தவரான நீதிபதி தஹில்ரமணி மேகாலயா. மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் உத்தரவை ரத்து செய்ய அவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு நிராகரித்தது.இதனால் அவர் ராஜினாமா செய்தார். தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நீதிமன்றங்களை புறக்கணிக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

The post சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/303Dsl4
via Rinitha Tamil Breaking News

மூளை செயலிழப்பு : மந்திரம் தீர்வு தருமா | மத்திய அரசு ஆய்வு !

மூளை செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற மகாமிருத்யுஞ்சயா மந்திரத்தை உச்சரிக்கும் ‘சிகிச்சை’யை டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை தொடங்கியுள்ளது.

The post மூளை செயலிழப்பு : மந்திரம் தீர்வு தருமா | மத்திய அரசு ஆய்வு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2HWmJdj
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : டாலர் மட்டும் உலகம் முழுவதும் இருப்பது ஏன் ? 

1971-ம் ஆண்டு வரை நாடுகள் தமது செலவாணி அச்சடிப்பை தங்கத்தின் இருப்பைக் கொண்டு நடத்தின. அதன்பின் எவ்வளவு டாலர் இருக்கிறது என்பதை வைத்து செலவாணியை அச்சடிக்கிறார்கள்.

The post கேள்வி பதில் : டாலர் மட்டும் உலகம் முழுவதும் இருப்பது ஏன் ?  appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2A47quw
via Rinitha Tamil Breaking News

குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உண்டாக்குவது எப்படி ?

கேட்பது, பார்ப்பது, தொடுவது போன்ற உணர்வுகளை செயல்படுத்துவதன் மூலம் அவர்களால் ஒரேமாதிரியான வார்த்தைகளை எளிதாகவும் வேகமாகவும் சரளமாகவும் வாசிப்பதை அதிகப்படுத்த முடிகிறது.

The post குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உண்டாக்குவது எப்படி ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LBwPkK
via Rinitha Tamil Breaking News

சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் !

சிந்துச் சமவெளி மக்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் தொடர்பு உண்டு. இவர்கள் ஆரம்பகால திராவிட மொழிகளைப் பேசினர். என்பதற்கான ஆதாரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.

The post சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/303oyLw
via Rinitha Tamil Breaking News

மதுரை : தந்தை பெரியாரின் 141 -வது பிறந்த நாள் – அரங்கக் கூட்டம் !

காவி இருள் நம்மை விழுங்கவரும் இச்சூழலில் பெரியாரின் சுடரொளியை கையில் ஏந்துவோம்! வரும் 15.09.2019 அன்று நடைபெறும் கூட்டத்துக்கு வாருங்கள் !!

The post மதுரை : தந்தை பெரியாரின் 141 -வது பிறந்த நாள் – அரங்கக் கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2HVxrQW
via Rinitha Tamil Breaking News

Sunday, September 8, 2019

பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?

உங்களின் வீட்டருகிலும் இது போல உண்மைக் கதைகள் இருக்கலாம். ஏன் உங்கள் வீட்டிலே கூட இருக்கலாம். தொடரும் பணமதிப்பழிப்பு அவலத்துக்கு ”ஒரு சோறு பதம்” இது...

The post பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZNPGD9
via Rinitha Tamil Breaking News

மாணவர் கிருபாமோகன் நீக்கம் – அண்ணாமலை பல்கலை மாணவர்கள் போராட்டம் !

கிருபாமோகனை நீக்கிய சென்னை பல்கலையைக் கண்டித்து அண்ணாமலை பல்கலை அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பாக 06.09.2019 அன்று போராட்டம் நடத்தப்பட்டது.

The post மாணவர் கிருபாமோகன் நீக்கம் – அண்ணாமலை பல்கலை மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZSvsaq
via Rinitha Tamil Breaking News

சிதைந்த கால்களுடனும் போர்முனைக்குச் செல்ல விருப்பம் !

வெளிகளில் சமர் புரிவதற்குப் பதிலாக இங்கே கண்ணாடி நீர் ஏரிக் கரையில், காட்டின் அமைதியில் வெயில் காய்ந்து கொண்டிருப்பதா ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 46 ...

The post சிதைந்த கால்களுடனும் போர்முனைக்குச் செல்ல விருப்பம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2UFhpQD
via Rinitha Tamil Breaking News

Friday, September 6, 2019

ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த ஏரி,குளங்களை கண்டுபிடிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: சென்னையை சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அந்த மனுவில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்புகேணி, தாழியார் மானிய குளம், ராவுத்தர் கேணி உள்ளிட்ட 27 நீர்நிலைகள் காணாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் காணாமல் போன நீர்நிலைகளை கண்டறிய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அடங்கிய அமர்வு சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

The post ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த ஏரி,குளங்களை கண்டுபிடிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2HQKuTP
via Rinitha Tamil Breaking News