Monday, October 31, 2022

குஜராத்: அரசின் அலட்சியத்தால் மோர்பி தொங்கு பாலம் விபத்து ! 141 பேர் மரணம் !

மார்ச் மாதம், புனரமைப்புக்காக பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு பாலம் மூடப்பட்டது. அக்டோபர் 26 அன்று புதுப்பிக்கப்பட்ட பிறகு பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் உள்ளூர் நகராட்சி இதுவரை எந்த தகுதி சான்றிதழும் வழங்கவில்லை

from vinavu https://ift.tt/okf0JNQ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment