Thursday, March 31, 2022

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியுருப்புகள் மறுகட்டுமானம் – சங்கமாய் திரள்வதே தீர்வு !

தமிழக அரசானது குடிசை மாற்று வாரியத்தின்கீழ் உள்ள 25 ஆண்டுகள் பழமையான மற்றும் பாழடைந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புதியதாக கட்டப்படும் என்று அறிவித்தது. அதில் முதல்கட்டமாக 7500 குடியிருப்புகள் 1200 கோடி செலவில் இடிக்கப்பட்டு கட்டப்படும் என்று அறிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை சேத்துப்பட்டு (எம்.எஸ்.நகர்), சைதாப்பேட்டை (கோதாமேடு), தி.நகர் (லலிதாபுரம்) மற்றும் இதுபோன்ற குடியிருப்புகளில் குடிசைமாற்று வாரியத்தால் குடியிருப்புகளை காலி பண்ண சொல்லி நோட்டீஸ் 1 அல்லது 2 மாதங்களுக்கு முன்னாலேயே ஒட்டப்பட்டது. […]

from vinavu https://ift.tt/hHTiXnd
via Rinitha Tamil Breaking News

‘ஹலால் ஜிகாத்’ : முஸ்லீம்களின் மீதான காவிகளின் அடுத்தக்கட்ட தாக்குதல் !

கர்நாடகாவில் ஹலால் செய்யப்பட்ட இறைச்சி என்பது ஒரு “பொருளாதார ஜிகாத்” என்றும் அதனால் முஸ்லீம் கடைகளிலிருந்து இந்துக்கள் இறைச்சியை வாங்கக் கூடாது என்றுகூறி முஸ்லீம்கள்மீது காவி கும்பல் தனது அடுத்தக்கட்ட தாக்குதலை தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் ஹலால் இறைச்சியை இந்துக்களின் புத்தாண்டான உகாதிக்குப் பின்னர் வாங்குவதை இந்துக்கள் அனைவரும் நிறுத்துமாறு செய்திகள் பரவி வருகிறது. இந்த இழிவானப் பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க., பஜ்ரங் தள், இந்து ஜன ஜாக்ரிதி சமிதி போன்ற […]

from vinavu https://ift.tt/hq3cT8H
via Rinitha Tamil Breaking News

தேர்வை புறக்கணித்த கர்நாடக மாணவர்கள் : நடுநிலை என்பது காவிக்கு துணைபுரியவே உதவும் !

"நடுநிலையாளர்கள்" சொல்வதுபோல் இது கல்வியா? ஹிஜாப் அணியும் உரிமையா? என்பது அல்ல பிரச்சினை; இந்துத்துவ பாசிஸ்டுகளின் இஸ்லாமியர்கள் மீதான வன்முறை தான் பிரச்சினை.

from vinavu https://ift.tt/7qHmUJT
via Rinitha Tamil Breaking News

உக்ரைன் : இடதுசாரிகளை ஒடுக்கும் ஜெலென்ஸ்கி அரசு !

அமெரிக்க, ரஷ்ய போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் போர்களை எதிர்ப்பதும், உக்ரைனிய இடதுசாரிகளை நசுக்கும் ஜனநாயக விரோத செயலை கண்டிப்பதும், உலகப் பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும்.

from vinavu https://ift.tt/mJpSPQj
via Rinitha Tamil Breaking News

இருளர்கள் மீது தொடரும் போலீசின் வெறியாட்டங்கள் !

எங்கோ யாரோ ஒருவர் செய்யும் தவறல்ல மொத்த போலீசு துறையே கிரிமினல்மயமாகி இருப்பதைத்தான் நடப்பு விவரங்கள் மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்துகின்றன. சைக்கோ கொலையாளிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கலாம். ஆனால் கிரிமினல்களுக்கு?

from vinavu https://ift.tt/NkhayUz
via Rinitha Tamil Breaking News

Wednesday, March 30, 2022

பட்ஜெட் : பள்ளிக்கல்வித் துறையில் அமல்படுத்தப்படும் புதியக் கல்விக்கொள்கை !

தமிழக அரசானது 2022 – 2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் இல்லம் தேடிக் கல்வி, முன்மாதிரிப் பள்ளிகள், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் கிளைகளை தமிழ்நாட்டில் திறப்பது, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம், ஐஐடி, எய்ம்ஸில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் இளநிலை படிப்பிற்கான செலவை தமிழக அரசே ஏற்பது போன்ற திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இத்திட்டங்களில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற திட்டம் மட்டும் […]

from vinavu https://ift.tt/8sN3VSL
via Rinitha Tamil Breaking News

இலங்கை – இந்தியா மின் உற்பத்தி ஒப்பந்தம் : ஆதரவா? ஆதிக்கமா?

இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள நைனா தீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் மரபுசாரா முறையில் மின்உற்பத்தி செய்ய இந்தியா – இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சீனாவை விரட்டிவிட்டு இந்த ஒப்பந்தங்களை இந்தியா செய்துள்ளதாகவும், ராஜதந்திர ரீதியில் இந்தியாவிற்கு இது மிகப்பெரிய வெற்றி என்றும் காவிகளும் அதன் அடிமை ஊடகங்களும் கூறிவருகின்றன. இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அன்னிய செலவாணி கையிருப்பு குறைவு, உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய சரிவு என […]

from vinavu https://ift.tt/Uy6gh2Y
via Rinitha Tamil Breaking News

மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! | வீடியோ

சென்னை ஆவடியில் மோடி அரசை கண்டித்து பு.ஜ.தொ.மு-வின் முன்னாள் மாநிலப் பொருளாளர், தோழர் விஜயகுமார் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் ஆகியோர் ஆற்றிய சிறப்புரைகளை இங்கு காணொலிகளாகப் பதிவிடுகிறோம்.

from vinavu https://ift.tt/uZJOB0e
via Rinitha Tamil Breaking News

எது அபாயகரமானது : வாரிசு அரசியலா? பாசிச அரசியலா?

கிறித்தவர்கள், முஸ்லீம்கள், தலித்துக்கள் மீதான வன்முறையை கட்டவிழ்த்து வீடுகளை இடித்து தீக்கிரையாக்குவது, வாழும் இடத்தைவிட்டு விரட்டியடிப்பது போன்ற கொடூரமான செயல்களை செய்து அதை நியாப்படுத்தும் அளவிற்கு கொடூரமானது அல்ல வாரிசு அரசியல்.

from vinavu https://ift.tt/fEjioC0
via Rinitha Tamil Breaking News

மார்ச் 28, 29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் ! | பாகம் 2

மார்ச் 28,29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஒரு பகுதியாக மார்ச் 29 அன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புஜதொமு, புமாஇமு, மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

from vinavu https://ift.tt/xFNoiIO
via Rinitha Tamil Breaking News

உலக மகிழ்ச்சி அறிக்கை 2022 : 136வது இடத்தில் இந்தியா !

பின்லாந்து தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மகிழ்ச்சியான நாடாக உள்ளது. இப்பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் 136வது இடத்திலும் உள்ளது.

from vinavu https://ift.tt/3Tv8duM
via Rinitha Tamil Breaking News

Tuesday, March 29, 2022

கர்நாடகா : கோயில் திருவிழாக்களில் முஸ்லீம் வணிகர்கள் வியாபாரம் செய்யத்தடை!

கோயில் வளாகங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் வியாபாரம் செய்யக் கூடாது என்று கர்நாடக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, காவி குண்டர்களால் கோயிலை சுற்றியுள்ள பகுதியிலிருந்து முஸ்லீம் வணிகர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

from vinavu https://ift.tt/pK9ZHdV
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட் ஊடகங்களே ! உங்கள் தொழிலாளர் விரோதப் பிரச்சாரத்தை நிறுத்துங்கள் !

எல்லாத் தொலைக்காட்சிகளும் மக்கள் ‘அவதிப்படுவதை’ படம்பிடிப்பதைத்தான் ஓடி ஓடிச் செய்கின்றன. மாறாக, போராடும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேட்டியெடுப்பதையோ, ஒளிபரப்புவதையோ ஒப்புக்குச் செய்வதுடன் முடித்துக் கொண்டன.

from vinavu https://ift.tt/e1mz96w
via Rinitha Tamil Breaking News

டெக் ஃபாக் செயலி : காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு !

மக்கள் எதைப் பற்றி பேச வேண்டும், அவர்களது விருப்பு - வெறுப்புகள் எப்படி அமைய வேண்டும் என பாசிஸ்டுகள் தீர்மானிக்கிறார்கள். இது உண்மையில் நம்மை அச்சுறுத்தக் கூடிய விசயமாகும்.

from vinavu https://ift.tt/WVu0pDL
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : ஒரு கம்யூனிஸ்ட் கிராமத்தின் கதை | பொதும்பு வீரணன்

ஆர்.எஸ்.எஸ் ஒரு அடி கொடுத்தால் நாம் 100 அடி கொடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. ஒரு கம்யூனிஸ்டுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொதும்பு தியாகிகள் இந்நூல் மூலம் உணர்த்தும் பாடம் இதுவன்றி வேறென்னவாக இருக்க முடியும்!

from vinavu https://ift.tt/fwRiXaM
via Rinitha Tamil Breaking News

மார்ச் 28, 29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் !

மார்ச் 28,29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம்! மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க காவி - கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! என்ற தலைப்பின் அடிப்படையில் புஜதொமு, புமாஇமு, மகஇக, மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

from vinavu https://ift.tt/yR1XWEU
via Rinitha Tamil Breaking News

Monday, March 28, 2022

War on Ukraine : Russian troops, getout from Ukraine and Crimean Peninsula !

We shall protest against the war on Ukraine in the race for world hegemony of the U.S. and Russian superpowers!

from vinavu https://ift.tt/dRL5Wug
via Rinitha Tamil Breaking News

மருந்துகள் விலை உயர்வு : உழைக்கும் மக்களை வதைக்கும் மோடி அரசு !

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எண்ணெய், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் அல்லல்படும் இந்த வேலையில் மருந்துகளின் விலை உயர்வும் உழைக்கும் மக்களை வாட்டிவதைக்கும்.

from vinavu https://ift.tt/lS1bEgT
via Rinitha Tamil Breaking News

உக்ரைன் மரியுபோல் : அமெரிக்காவின் அடியாள்படையாக செயல்படும் அசோவ் பயங்கரவாதிகள் !

ரஷ்ய - உக்ரைன் போரை பயன்படுத்திக் கொண்டு நேட்டோ படைகளை உக்ரைனில் களமிறக்க அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறார்கள் இந்த அசோவ் பயங்ரவாதிகள்.

from vinavu https://ift.tt/3UFiYHc
via Rinitha Tamil Breaking News

New Democracy – March 2022 | Magazine

New Democracy March - 2022 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.

from vinavu https://ift.tt/4ar1dTL
via Rinitha Tamil Breaking News

Friday, March 25, 2022

அமெரிக்கா, உக்ரைனில் உள்ள நவ-நாஜிக்களை அதிகாரம் பெறவைத்து ஆயுதம் ஏந்த செய்தது எப்படி?

ரஷ்ய ஊடுறுவலுக்கு எதிராக உக்ரேனிய மக்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். ஆனால் அமெரிக்கா, உக்ரேனிய நவ-நாஜி பினாமி படைகளுடன் அதிநவீன ஆயுதங்களில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது.

from vinavu https://ift.tt/z32M9wr
via Rinitha Tamil Breaking News

தில்லையில் தொடரும் தீட்சிதர் ஆதிக்கம் : தன்மானத் தமிழன் இனியும் சகிக்க மாட்டான் !

சிவனை நம்பிச் சென்ற நந்தனாரும் வள்ளலாரும் பார்ப்பன கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டனர் என்பதுதான் வரலாறு. அவர்களிடமிருந்து தப்பித்த ஒரே நபர் சிவனடியார் ஆறுமுகசாமி மட்டும்தான். ஏனெனில், சிவனடியாரை சிவன் காப்பாற்றவில்லை, சிகப்புதான் காப்பாற்றியது.

from vinavu https://ift.tt/BNELSl0
via Rinitha Tamil Breaking News

‘கல்வியை காவிமயமாக்குதலில் என்ன தவறு’ : நவீன குலக்கல்விக்கு எத்தனிக்கும் காவிக்கும்பல் !

வெங்கையா தற்போது மீண்டும் ஓர் நவீன குலக்கல்வியை கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையை அதாவது ’காவிக் கொள்கை’யை மனமுவந்து ஏற்றுக்கொள்ள சொல்கிறார்.

from vinavu https://ift.tt/cTUMp7B
via Rinitha Tamil Breaking News

Thursday, March 24, 2022

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை !

IMF-ம் சரி சீனா, இந்தியா போன்ற நாடுகளும் சரி தாங்கள் தரும் கடனுக்காக அவைகள் திணிக்கும் அனைத்து சுமைகளையும் ஏற்கனவே மறுகாலனியாக்க கொள்கையால் பாதிக்கப்படும் மக்கள்மீதுதான் சுமத்தப்படும் என்பதில் ஐயமில்லை.

from vinavu https://ift.tt/vH0mM42
via Rinitha Tamil Breaking News

மார்ச் 23 : ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவை நெஞ்சிலேந்துவோம் !

மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவை நெஞ்சிலேந்துவோம்! என்ற தலைப்பில் புஜதொமு, புமாஇமு, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

from vinavu https://ift.tt/2qOpyF9
via Rinitha Tamil Breaking News

பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக காவி கும்பல் !

பகவத்கீதையில் பொதிந்துள்ள ’ஒழுக்க நெறிகளை’ பள்ளி மாணவர்களுக்கு போதிப்பது சம்பந்தமான முடிவு என்பது ஏற்கனவே மத்திய அரசால் வெளியிடப்பட்ட புதிய கல்விக்கொள்கையின்படி உள்ளது.

from vinavu https://ift.tt/BYtIm57
via Rinitha Tamil Breaking News

Wednesday, March 23, 2022

ஏகாதிபத்தியம் உலகை ஆண்டால், போர்கள் என்பது இயல்புநிலையாகும் !

தனது செல்வாக்கு மண்டலங்களை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு ஏகாதிபத்தியங்கள் போரை நடத்துவதில் உறுதியாக இருக்கின்றன. போர்கள் இல்லாமல் ஏகாதிபத்தியங்களால் ஜீவித்திருக்க முடியாது.

from vinavu https://ift.tt/LbFQ745
via Rinitha Tamil Breaking News

சமூக மற்றும் இணைய ஊடகங்களை முடக்கி வரும் மோடி அரசு !

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2014-க்கும் 2021-க்கும் இடையில் இணையப் பக்கங்கள், இணைய தளங்கள் சமூக ஊடகங்களில் உள்ள பக்கங்கள் உட்பட 25,368 URL-களைத் தடை செய்துள்ளது.

from vinavu https://ift.tt/y6g8ZqP
via Rinitha Tamil Breaking News

Tuesday, March 22, 2022

அடக்குமுறையின் புதிய வடிவங்களை கண்டுபிடிப்பதில் அவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள் || பகத் சிங் || இக்பால் அகமது

நாம் ஏன் உலகத்தின் மீது கோபப்பட வேண்டும், புகார் செய்ய வேண்டும்? இது உலகம், நமக்கான உலகம், அவ்வளவுதான், அதற்காக நாம் போராடுவோம்.

from vinavu https://ift.tt/1N83DFM
via Rinitha Tamil Breaking News

வடஇந்தியாவில் 4 மாதத்தில் 89 வெறுப்புக் குற்றங்கள் !

ஹரித்வார் இனப்படுகொலை உச்சிமாநாடு நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், முஸ்லீம் அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை ‘கர் வாப்சி’ செய்ய அழைப்பு விடுத்திருந்தார்.

from vinavu https://ift.tt/9Dfla8G
via Rinitha Tamil Breaking News

Monday, March 21, 2022

வீரளூர் சாதிவெறியாட்டம் : அணையா நெருப்பாக தமிழகத்தை தகிக்கும் சாதிவெறி !

தாக்குதலின்போது வேடிக்கை பார்த்த படம் பிடிப்பதை மட்டுமே செய்த போலீசு, சாதி வெறியர்களின் தாக்குதலை அங்கீகரிக்கும் விதத்தில் “அடித்தது போதும் பா.. போங்க..” என்று கூறியுள்ளது.

from vinavu https://ift.tt/dPnUs3Y
via Rinitha Tamil Breaking News

கடந்த ஆண்டில் மட்டும் 49 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த அதானி !

அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானியின் சொத்து மதிப்பு கடந்த பத்தாண்டில் மட்டும் 1,830 சதவீதம் அதிகரித்துள்ளது.

from vinavu https://ift.tt/9XnUqis
via Rinitha Tamil Breaking News

Friday, March 18, 2022

ஹிஜாப் தீர்ப்பு : பின்னணி என்ன? | தோழர் சுரேசு சக்தி முருகன்

ஹிஜாப் பிரச்சினையில் காவி பாசிச கும்பல் துளியும் நேர்மையற்ற அரசியலை செய்து வருகிறது என்பது ஊர் அறிந்த உண்மை. ஹிஜாப் தீர்ப்பின் முழுபின்னணியை இக்காணொலியில் விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.

from vinavu https://ift.tt/r4SOgPq
via Rinitha Tamil Breaking News

பொய்வழக்கில் காஷ்மீர் பத்திரிகையாளர் மீண்டும் மீண்டும் கைது !

ஷாவின் தடுப்புக்காவலை நீட்டிக்கவும், அவர் வேலை செய்வதைத் தடுக்கவும் அதிகாரிகள் பொதுப் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். இது அவரது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.

from vinavu https://ift.tt/jDf8zL6
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் வரலாற்றை படிப்போம்! பாசிஸ்டுகளை வீழ்த்த தயாராவோம் ! | ராஜசங்கீதன்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்றான பிறகு பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் ஆடப்போவதுதான் உண்மையான ஆட்டமாக இருக்கும். இப்போது நடப்பதெல்லாம் வெறும் ட்ரெயிலர்தான்.

from vinavu https://ift.tt/E7n4woA
via Rinitha Tamil Breaking News

Thursday, March 17, 2022

குழந்தைத் திருமணச் சட்டம் 2021 : சீர்திருத்தச் சட்டமல்ல, ஒடுக்குமுறை திட்டம் !

பெண்களின் திருமண வயது தொடர்ச்சியாக அதிகரித்து வருவதற்கு நடைமுறையில் உள்ள சட்டங்கள் மட்டும் காரணம் அல்ல. அதற்கான காரணம் சமூக பொருளாதார வளர்ச்சியில் இருக்கிறது.

from vinavu https://ift.tt/L7Psg0q
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : நேமிசந்த்ரா எழுதிய “யாத் வஷேம்” | தமிழ் இலக்கியா

இந்தியாவில் கூட, ‘நம் நடுவில் எங்கு வேண்டுமென்றாலும் பிறக்கலாம்’, நமக்குள் பிறந்துவிடக் கூடிய ஹிட்லரைத் தடுக்கும் பொறுப்பு நம்முடையது’ என்ற நம்பிக்கையின் பின்னணியில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

from vinavu https://ift.tt/QP2LJTC
via Rinitha Tamil Breaking News

சொத்துக்கள் சேதத் தடுப்பு சட்டம் : போராட்டங்களை ஒடுக்கவல்ல பாசிச ஆயுதம் !

காவி பாசிசத் திட்டங்களை எதிர்த்தோ, கார்ப்பரேட் சுரண்டலை தடுக்கவோ போராடினால், ஏன் போராடுவோம் என்று பேசினால், எழுதினால், ‘கலவரக்காரராய்’, ’கலவரத்தை தூண்டியவராய்’ சட்டப்பூர்வமாக சித்தரிக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் அரசால் முடக்கப்படும்.

from vinavu https://ift.tt/DArfixo
via Rinitha Tamil Breaking News

Wednesday, March 16, 2022

வருங்கால வைப்பு நிதி வட்டியை மோடி வெகுவாகக் குறைத்ததன் பின்னணி !

எல்லா நிதியாண்டுகளிலும் வட்டி விகிதத்தை 0.1% முதல் 0.15% வரை குறைத்துவந்த மோடி அரசு, இந்த நிதியாண்டில் 0.4% குறைத்துள்ளது. இது வெறும் தொடக்கம்தான். காவி பாசிஸ்டுகளின் அடித்தளம் விரிய விரிய தொழிலாளர் உரிமைகள் மேலும் மேலும் படுகுழியில் தள்ளப்படும்.

from vinavu https://ift.tt/s7t1yqW
via Rinitha Tamil Breaking News

சிபிஎம் கருத்துக்கு மறுப்பு : பாலியப்பட்டு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிப்போம் ! | மக்கள் அதிகாரம்

தேர்தல் கூட்டணி என்ற பெயரில் சமரசமாக இருந்து மக்கள் பிரச்சினையை கண்டும் காணாமல் இருப்பதுதான் சி.பி.ஐ-எம் மாவட்ட செயலாளரின் அறிக்கையில் வெளிப்படுகின்ற கண்ணோட்டம்.

from vinavu https://ift.tt/EZgC6Dw
via Rinitha Tamil Breaking News

சிபிஎம் கருத்துக்கு மறுப்பு : பாலியப்பட்டு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிப்போம் ! | மக்கள் அதிகாரம்

தேர்தல் கூட்டணி என்ற பெயரில் சமரசமாக இருந்து மக்கள் பிரச்சினையை கண்டும் காணாமல் இருப்பதுதான் சி.பி.ஐ-எம் மாவட்ட செயலாளரின் அறிக்கையில் வெளிப்படுகின்ற கண்ணோட்டம்.

from vinavu https://ift.tt/EUIkV80
via Rinitha Tamil Breaking News

மார்ச் 28, 29 – அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம் ! | புஜதொமு

நூற்றுக்கணக்கான தொழிலாளர்களிடம் மார்ச் 28-29 வேலைநிறுத்தம் ஏன்? அதில் தொழிலாளி வர்க்கம் பங்கேற்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து பூவிருந்தவல்லி பகுதியில் பிரச்சாரம் நடத்தப்பட்டன.

from vinavu https://ift.tt/ogRfPwM
via Rinitha Tamil Breaking News

Tuesday, March 15, 2022

லான்செண்ட் அறிக்கை : கொரோனா பேரிடர் காலத்தில் இந்தியாவில்தான் அதிக மரணம் !

191 நாடுகளில் 18.2 மில்லியன் மக்கள் கொரோனா பேரிடர் காலத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால், உலகம் முழுவதும் 5.94 மில்லியன் மக்கள் இறந்துள்ளதாகவே அதிகாரப்பூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/j5hMrY3
via Rinitha Tamil Breaking News

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : பாசிசத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது, எச்சரிக்கை !

அ.தி.மு.க - பா.ஜ.க.வின் கோட்டையாக இருந்த மேற்கு மண்டலத்திலேயே தி.மு.க மிகப் பெரிய வெற்றி பெற்றிருப்பது குறித்து பா.ஜ.க எதிர்ப்பாளர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றனர். எனில், தி.மு.க.வின் வெற்றியை பா.ஜ.க.வின் தோல்வியாக எடுத்துக் கொள்ளலாமா?

from vinavu https://ift.tt/Gx37lkb
via Rinitha Tamil Breaking News

தீட்சதர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய் ! – சென்னை ஆர்ப்பாட்டம் !

மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கம்யூனிச, பெரியாரிய, தமிழ்த் தேசிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் மார்ச் 11 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

from vinavu https://ift.tt/18g5kGE
via Rinitha Tamil Breaking News

Monday, March 14, 2022

கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!

“அரசுக்கு எதிராக எதாவது செய்து கொண்டிருந்தால் உங்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யக்கூட தயங்க மாட்டோம். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் போல ஆகிவிடும்” என்று மக்களை மிரட்டுகிறார் மாவட்ட ஆட்சியர்.

from vinavu https://ift.tt/y5WrJX2
via Rinitha Tamil Breaking News

மார்க்சியம் : புகழ் பாடுதல் மட்டுமே ஒரு சித்தாந்தத்தை நிலைநாட்டி விடாது || ராஜசங்கீதன்

காலமாற்றத்தை அவதானிக்கும் கருதுகோள்களும் அவற்றை முன்னெடுப்பதற்கான திட்டங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும். இவை எதையும் செய்யாத சித்தாந்தம் எதுவும் நீடித்ததற்கான சரித்திரம் இல்லை. தோழர் கார்ல் மார்க்சின் 139-வது நினைவு நாள் இன்று !

from vinavu https://ift.tt/R1MpcAe
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – மார்ச் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் – மார்ச் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

from vinavu https://ift.tt/Urs8LiA
via Rinitha Tamil Breaking News

தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை ! – திருவாரூர் ஆர்ப்பாட்டம் !

மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் மார்ச் 11 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

from vinavu https://ift.tt/W6ruHPN
via Rinitha Tamil Breaking News

Saturday, March 12, 2022

அன்றே சொன்னது புதிய ஜனநாயகம் : ஆம் ஆத்மி, பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிகள் !

ஆர்.எஸ்.எஸ்.க்கு பா.ஜ.க. ஒரு கருவி மட்டுமே. பா.ஜ.க. அல்லாத வேறொரு கட்சியையும் கூட ஆர்.எஸ்.எஸ். தங்கள் அரசியல் கருவியாக பயன்படுத்திக் கொள்ளமுடியும்

from vinavu https://ift.tt/QVDJjrb
via Rinitha Tamil Breaking News

Friday, March 11, 2022

தில்லையில் ஆதிக்கம் செலுத்தும் தீட்சிதர் கும்பல் || விடுதலை இராஜேந்திரன் உரை !

மத்திய அரசு அதிகாரிகளில் இருந்து, மாநில அரசு அதிகாரிகள் வரை அனைத்து மட்டத்திலும் அவர்கள் தமது செல்வாக்குக்குட்பட்ட நபர்களைக் கொண்டிருப்பதை தோழர் விடுதலை இராஜேந்திரன் விரித்துரைத்தார்.

from vinavu https://ift.tt/eiDCayp
via Rinitha Tamil Breaking News

தில்லையில் தமிழுக்குத் தடை : நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

தில்லைக் கோயிலில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் அடக்குமுறை செய்கிறது போலீசுத்துறை. நெல்லையில் BJP, RSS கும்பலுக்கு எதிராக பேசினால் தடை. இதுதான் அறிவிக்கப்படாத சட்டம்

from vinavu https://ift.tt/GoOKPNt
via Rinitha Tamil Breaking News

“டிராட்ஸ்” (TRADS) : காவி பாசிசத்தின் இணையப் படை!

எனினும், இந்திய சூழலில் இதுபோன்ற பாசிஸ்டு கருத்தாளர்கள் உருவாவதற்கான அடித்தளமாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் பன்னெடுங்கால பிரச்சாரமே என்பதோடு இணைத்துதான் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

from vinavu https://ift.tt/vEXaxIL
via Rinitha Tamil Breaking News

Thursday, March 10, 2022

நிலப்பிரபுத்துவ – முதலாளிய பெண்ணியத்தை புறக்கணிப்போம் || ராஜசங்கீதன்

அதாவது ஓர் உயர்சாதி ஆணின் மூலதனத்தை ஓர் உயர்சாதி பெண்ணுக்கு மாற்றிக் கொடுக்கும் அரசியலாட்டத்தில் நாம் பகடைக் காய்களாக இருப்போம்.

from vinavu https://ift.tt/c5GHBV3
via Rinitha Tamil Breaking News

மேக்கேதாட்டு அணை : ஓட்டுப் பொறுக்கி – இனவெறி அரசியலில் பா.ஜ.க.வும் காங்கிரசும் ஓரணி !

இனவெறி மட்டுமல்ல, மதவெறியிலும்கூட கேரளாவில், பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்கும் விசயத்தில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வோடு காங்கிரசும் கூட்டு சேர்ந்துகொண்டதே இதற்கு சான்று.

from vinavu https://ift.tt/PiMDr0w
via Rinitha Tamil Breaking News

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை || மக்கள் அதிகாரம் அறிக்கை

தில்லைக் கோயில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான சிறப்புச் சட்டத்தை வருகின்ற சட்டமன்றத் தொடரிலேயே  தமிழ்நாட்டு அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

from vinavu https://ift.tt/Ie735SO
via Rinitha Tamil Breaking News

Wednesday, March 9, 2022

எதேச்சதிகார நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா !

பன்மைவாதத்திற்கு எதிரான கட்சிகள், அதன் தலைவர்களின் ஜனநாயக செயல்பாட்டில் அர்ப்பணிப்பு இல்லை; சிறுபான்மையினர் உரிமைகளை மதிப்பதில்லை; அரசியல் வன்முறையை ஏற்றுக் கொள்கிறார்கள்.

from vinavu https://ift.tt/W1FcbKB
via Rinitha Tamil Breaking News

மார்ச் 8 : மதுரை, தருமபுரி உழைக்கும் மகளிர் தினக் கூட்டம் !

மார்ச்- 08, உழைக்கும் மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக, ம.க.இ.க, புமாஇமு, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தருமபுரியில் அறைக்கூட்டம் ; மதுரையில் அரங்கக்கூட்டம் நடைப்பெற்றது.

from vinavu https://ift.tt/LdPUciR
via Rinitha Tamil Breaking News

“இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் தடை! தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை! – கடலூர், திருவாரூர் ஆர்ப்பாட்டம் !

மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் 7,8,9 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்து திட்டத்தின் ஒரு பகுதியாக கடலூரில் மார்ச் 8 அன்று ஆர்ப்பாட்டம் ; திவாரூரில் மார்ச் 7 அன்று தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

from vinavu https://ift.tt/k9zML2o
via Rinitha Tamil Breaking News

கோகுல்ராஜ் கொலை வழக்கு || மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி !

உழைக்கும் மக்களுக்காக போராடுபவர்களின் சட்டையைப் பிடித்து, இழுத்து, அடித்து, உதைத்து கைது செய்யும் போலீஸ், ஆதிக்க சாதி வெறியன் ஆணவக் கொலை குற்றவாளி யுவராஜ் சரண்டருக்காக காத்துக்கிடந்தது.

from vinavu https://ift.tt/vrhBu5y
via Rinitha Tamil Breaking News

Tuesday, March 8, 2022

மாநில அரசுகளை முடக்குவதே மோடி அரசுக்கு முழுநேர பணியாம்!

ஒருபுறம் இந்திய அரசியல் சட்டத்தை மதிப்பதாக காட்டிக் கொண்டே அதற்கு எதிரான நடவடிக்கைகளை செய்வதன் மூலம் ஒன்றிய அரசின் அடிப்படையையே தகர்த்து கொண்டிருக்கிறது மோடி அரசு.

from vinavu https://ift.tt/DLvOg6N
via Rinitha Tamil Breaking News

போரும் – உழைக்கும் பெண்களும் | க்ளாரா ஜெட்கின் | இக்பால் அகமது

அனைத்து விதமான குறுகிய தேசியவாதங்கள், வெறுப்புணர்வுக்கு எதிராகவும் ஆயுதக்குவிப்புக்கும் போருக்கும் எதிராகவும் போராடுவதில் நாங்கள் பெருமை கொள்கின்றோம்.

from vinavu https://ift.tt/TtnO9ER
via Rinitha Tamil Breaking News

இஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை! தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை! – தருமபுரி, கோவை, மதுரையில் ஆர்ப்பட்டம்!

மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் 7,8,9 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்து திட்டத்தின் ஒரு பகுதியாக தருமபுரி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் மார்ச் 7 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

from vinavu https://ift.tt/WuN9XwU
via Rinitha Tamil Breaking News

Monday, March 7, 2022

டெக்ஃபாக் : சங்க பரிவாரம் நடத்தும் கலவரங்களின் தொழில்நுட்ப ஊற்றுக்கண் !

செய்தியின் தலைப்புகள் மாற்றப்பட்டு, வாசகர்கள் உணரவே முடியாத அளவு செய்தியின் கதையாடல், சாயல், எழுத்து நுணுக்கம் வரை மிகத்தெளிவாக செய்தி ஆசிரியர் சொல்லாதததை சொல்லி எழுதப்பட்டிருக்கும்.

from vinavu https://ift.tt/4OoKDNJ
via Rinitha Tamil Breaking News

சர்வதேச அளவில் இழிவுபடுத்தப்படும் ‘பறையா’ எனும் சொல் || வி.இ.குகநாதன்

இவ்வளவும் அறிந்த பின்பும் இந்த வசைச் சொல்லினை/ இந்தப் பாகுபாட்டினை ஊக்கப்படுத்தக் கூடிய சொல்லினை இவர்கள் பொது வெளியில் கூச்சமே இல்லாமல் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள். இதுதானா இவர்கள் பேசும் நாகரிக உலகம்?

from vinavu https://ift.tt/uXOJeW4
via Rinitha Tamil Breaking News

Friday, March 4, 2022

‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லாத பாதிரியார் மீது இந்து மதவெறியர்கள் தாக்குதல்!

போதகர் ஃபதேபூர் பகுதியின் சாலையோரமாக கட்டிவைத்து ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல சொல்லி டெட் பாதிரியாரின் தலை, மார்பு, வயிற்றுப் பகுதிகளில் சரமாரியாக இந்துமதவெறியர்கள் தாக்கியதில் அவரின் மூக்கு, வாயிலிருந்து இரத்தம் வழிந்தது.

from vinavu https://ift.tt/ts3CuM2
via Rinitha Tamil Breaking News

எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கும் மோடி அரசு | பாகம் 1

கூட்டாட்சியின் அடிப்படைகளை தகர்த்து ‘ஒற்றை தலைமை துருவ’ ஆட்சியை நோக்கி அதாவது பாசிச ஆட்சியை கொண்டுவருவதற்கான எத்தனிப்புகளை சட்டப்பூர்வமாக மோடி அரசு செய்து வருகிறது.

from vinavu https://ift.tt/ECRuHpO
via Rinitha Tamil Breaking News

Tekfog: பாசிச கருத்தாக்கத்தின் முதுகெலும்பு | பாகம் 1

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் Tekfog செயலியை பயன்படுத்தும் செயற்பாட்டாளர்களால் கட்டுப்படுத்தப்படும் கணக்குகளின் உதவியோடு தானியங்கியாகவே இணைய துன்புறுத்தல் பதிவுகள் உருவாக்கப்பட முடியும்.

from vinavu https://ift.tt/61RGENA
via Rinitha Tamil Breaking News

Thursday, March 3, 2022

உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்

உக்ரைன் போரானது ஐரோப்பாவின் அமைதியை மட்டும் குலைக்கவில்லை. உலகளவிய மக்களின் பாதிப்புகளாக மாறிபோய் உள்ளது. இக்காணொலியில் உக்ரைன் போர் பற்றிய பல்வேறு பிரச்சினைகளை விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.

from vinavu https://ift.tt/fc1sLzM
via Rinitha Tamil Breaking News

உக்ரைன் : உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்கான கழுத்தறுப்பு போர்!

உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்காக நடக்கும் கழுத்தறுப்பு போரில் மடியப்போவது என்னவோ மக்களும் ராணுவ வீரர்களும் தான். ஆனால், ஆதாயம் அடையப்போவது ஆளும் வர்க்கமும் - கார்ப்பரேட்டுகளும் தான்.  

from vinavu https://ift.tt/sPmJZC8
via Rinitha Tamil Breaking News

இனப் படுகொலைக்கான பாதையில் ஏற்கெனவே பயணிக்கும் இந்தியா !

“ஆர்.எஸ்.எஸ்.ன் ஆரம்பகால சிந்தனையாளர்கள் இந்தியா நாஜிக்களின் மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று வெளிப்படையான பரிந்துரைகளை வழங்கினர். நியூரம்பர்க் சட்டங்களைப் போல் சி.ஏ.ஏ. பயமுறுத்துகிறது”

from vinavu https://ift.tt/BayjuxH
via Rinitha Tamil Breaking News

Wednesday, March 2, 2022

ஹிஜாப் அணிபவர்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த பஜ்ரங் தள்!

“தண்ணீர் கேட்டால் ஜூஸ் கொடுப்போம்; பால் கேட்டால் மோர் கொடுப்போம்; ஆனால், இந்தியா முழுவதும் ஹிஜாப் வேண்டுமென்றால், உங்கள் அனைவரையும் (முஸ்லீம்கள்) சிவாஜியின் வாளால் வெட்டுவோம்” என்று பூஜா கூறினார்.

from vinavu https://ift.tt/IBM5kSQ
via Rinitha Tamil Breaking News

எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? | கருத்துப்படங்கள் – பாகம் -2

எல்.ஐ.சி பங்கு விற்பனையால் எல்.ஐ.சி-யை நம்பியுள்ள சுமார் 28 கோடி பாலிசிதாரர்களின் ரூ.39 இலட்சம் கோடிகள் பணம் சூறையாடப்படும்!

from vinavu https://ift.tt/DYS5mpG
via Rinitha Tamil Breaking News

உக்ரைனிலிருந்தும் கிரீமிய தீபகற்பத்திலிருந்தும் ரஷ்யப் படைகளே வெளியேறு | கருத்துப்படங்கள்

உக்ரைனை இணைத்துக் கொண்டு, நேட்டோ (NATO) இராணுவக் கூட்டமைப்பை கிழக்கு ஐரோப்பாவில் விரிவுபடுத்தி, ரஷ்யாவை முற்றுகையிட்டுத் தாக்கத் துடிக்கும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கப் போர் வெறியை முறியடிப்போம்!

from vinavu https://ift.tt/GCf03IH
via Rinitha Tamil Breaking News

Tuesday, March 1, 2022

நீதிமன்றத்தில் பொய் வழக்குகளை உடைத்தெறிந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை !

குடியுரிமை திருத்த சட்டம், நீட், வேளாண் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்ட வழக்குகளை ரத்து செய்வதாக திமுக அறிவித்தது. ஆனால் பல வழக்குகளுக்கு இன்றும் நீதிமன்றத்தின் படி ஏறித்தான் வருகிறோம்.

from vinavu https://ift.tt/Xxz795o
via Rinitha Tamil Breaking News

கர்நாடகாவில் ஹிஜாப் தடை – தில்லை கோவிலில் தமிழுக்கு தடை || தர்மபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

பாஜக ஆர்.எஸ்.எஸ். கும்பல் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, பொதுச்சொத்தை சூறையாடுவதை மறைப்பதற்காகவும் தங்களது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்கவும் நாடு முழுவதும் கலவரத்தைத் தூண்டி வருகிறது.

from vinavu https://ift.tt/kPgsSrT
via Rinitha Tamil Breaking News

உக்ரைன் போர் : ரசிய – அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் போர் வெறியை எதிர்ப்போம் || புரட்சிகர அமைப்புகள் அறிக்கை

ஏகாதிபத்தியவாதிகளின் கொள்ளைக்கான போரில் பாட்டாளி வர்க்கம் எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது! ரஷ்யாவின் போர்த்தாக்குதலுக்கு எதிர்ப்பு என்ற பெயரில், அமெரிக்கா, மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுடனும் நிற்கக் கூடாது

from vinavu https://ift.tt/trbP7Ef
via Rinitha Tamil Breaking News