Thursday, November 24, 2022

எல்கர் பரிஷத் வழக்கு: ஜாமீன் கிடைத்த பிறகும் என்.ஐ.ஏ-வால் ஒடுக்கப்படும் ஆனந்த் தெல்தும்டே!

எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்டும்டேவுக்கு நவம்பர் 18 அன்று பம்பாய் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை எதிர்த்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) நவம்பர் 22 என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில் கவிஞர் வரவர ராவ் உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாக மருத்துவ ஜாமீனில் உள்ளார். வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் வழக்கமான ஜாமீனில் வெளியே உள்ளார். மூன்றாவது […]

from vinavu https://ift.tt/zGVI01O
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment