Tuesday, December 6, 2022

‘ஒழுங்குநெறி போலீசு’ படை கலைப்பு: ஈரான் மக்களின் போர்க்குணமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்து வைத்து நீண்டகாலம் ஒடுக்க முடியாது என்பதற்கு ஈரானியப் பெண்களின் போராட்டமே சான்று.

from vinavu https://ift.tt/pTvhIVr
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment