Friday, November 11, 2022

கேரளாவின் விழிஞ்சம் துறைமுக விவகாரத்தில் கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்டுகளுடன் கைகோர்த்துள்ள சி.பி.ஐ(எம்) !

விழிஞ்சம் துறைமுக திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோவதை எதிர்த்து போராடும் மீனவ மக்களை கலவரக்காரர்களாக சித்தரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்ட்டுகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு இத்திட்டதை பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் என்கின்றனர். கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிராக 100 நாட்களை கடந்து மீனவர்கள் துறைமுக பணிகளை நிறுத்த வேண்டும், கடலோர பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் முதலிய ஏழு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் […]

from vinavu https://ift.tt/t0oqcZR
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment