Thursday, December 31, 2020

கேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்

அனீஷ் படுகொலை செய்யப்பட்டப் பிறகு, சமூக வலைதளங்களில் அதுக்குறித்து வெளியான கருத்துக்கள் கேரளாவில் புரையோடியிருக்கும் சாதி அமைப்பையும், சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

from vinavu https://ift.tt/3rDwmmp
via Rinitha Tamil Breaking News

சி.ஏ.ஏ. சட்ட ஆதரவாளர் வேளாண் சட்ட எதிர்ப்புப் போராளியானது எப்படி ?

முகநூலில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வலதுசாரிகளின் செல்வாக்குள்ள விஜய் இந்துஸ்தானி, மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்ட களத்தில் நிற்பது ஏன் ? இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் ?

from vinavu https://ift.tt/2MiUESh
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 30, 2020

மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டும் ஏன்?

விவசாயிகள் மட்டுமல்லாமல், தொழிலாளர்களும் பொதுமக்களும் இந்த வேளாண் சட்டங்களை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன ? எளிமையாக விளக்குகிறது பு.ஜ.தொ.மு-வின் இந்த பிரசுரம் !

from vinavu https://ift.tt/34TQyqc
via Rinitha Tamil Breaking News

லவ் ஜிகாத் தடைச் சட்டம் : இந்தியாவின் பன்முகத் தன்மையை ஒழிக்கும் முயற்சி !

இந்திய சமுதாயத்தின் பன்முகக் கலாச்சார தன்மையை சீர்குலைப்பதாகவும், இயற்கை நீதிக்கு புறம்பானதாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல் அடக்குமுறைகளுக்கும் வழிவகுக்கிறது இந்தச் சட்டம்

from vinavu https://ift.tt/3pAeJSC
via Rinitha Tamil Breaking News

வர்த்தமனம் படத்துக்குத் தடை : மாணவர் போராட்டம் பற்றிய படம் என்பதால் தேசவிரோதமாம் !

தேசபக்தி மற்றும் தேசியவாதம் என்ற சொற்பதங்களின் அடிப்படையில் தணிக்கை செய்யும் போக்கு எதார்த்தமனதாக மாறுவதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு கலைஞருக்கும் உண்டு

from vinavu https://ift.tt/3nVb2X4
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 29, 2020

சீனா : கொரோனா தொற்று குறித்து அறிவித்த பத்திரிகையாளருக்கு நான்காண்டு சிறை !

ஏகாதிபத்தியங்களின் உற்பத்திப் பின்னிலமாகவும், ஏகாதிபத்தியமாக பரிணமித்தும் வரும் சீனா, தனது நாட்டு உழைக்கும் வர்க்கத்தை ஒட்டச் சுரண்ட வசதிகாக பத்திரிகையாளர்களை ஒடுக்கி வருகிறது.

from vinavu https://ift.tt/38JnqTG
via Rinitha Tamil Breaking News

அமர்த்தியா சென் : மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கி வரும் மோடி அரசு !

மோடி அரசின் ஆட்சியின் கீழ், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு, கொரோனா ஊரடங்கின் தாக்கம், வேளாண் சட்டங்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைகள் குறித்து நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் பேசுகிறார்

from vinavu https://ift.tt/3ptvDlN
via Rinitha Tamil Breaking News

” லவ் ஜிகாத் ” சட்டத்தை அமல்படுத்தும் பாஜக மாநில அரசுகள் !

“லவ் ஜிகாத்” தடுப்புச் சட்டம் என்பது வட இந்தியாவோடு நின்றுவிடும் விவகாரம் அல்ல. முசுலீம் வெறுப்பை சமூக எதார்த்தமாக்குதற்கான சங்கபரிவாரத்தின் முயற்சி.

from vinavu https://ift.tt/2M5zHKr
via Rinitha Tamil Breaking News

Monday, December 28, 2020

மோடியின் ஜூம்லாவும் இந்தியாவின் நீடித்த ஊட்டசத்து குறைபாடும் !

கடந்த 5 ஆண்டுகளில், ஏழை எளிய குடும்பங்களின் ஊட்டச்சத்து பறறாக்குறை அதிகரித்திருப்பதுடன், ஏழைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறையும் ஏற்பட்டிருப்பது கண்கூடு.

from vinavu https://ift.tt/2KJbCc7
via Rinitha Tamil Breaking News

டெல்லி வன்முறை : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஜரான வழக்கறிஞரை மிரட்டும் டெல்லி போலீசு !

இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 20(3) தன்னைத் தானே குற்றவாளியாக்கப்படுவதில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதை துச்சமாகக் கருதுகிறது டெல்லி போலீசு

from vinavu https://ift.tt/3hkLlNg
via Rinitha Tamil Breaking News

Sunday, December 27, 2020

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் !

செயற்பாட்டாளர்களின் கைப்பேசியிலிருந்து பெறப்படும் உளவுத்தகவல்களை பயன்படுத்தி அவர்களை சிறையிலடைப்பது முதல் படுகொலை செய்வது வரை அனைத்தையும் மக்கள் விரோத அரசாங்கங்கள் செய்து வருகின்றன.

from vinavu https://ift.tt/3nV06J8
via Rinitha Tamil Breaking News

Friday, December 25, 2020

கீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்

கீழ்வெண்மணி ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு ! வர்க்கப் போராட்டமே எழுதும் இறுதித் தீர்ப்பு !!

from vinavu https://ift.tt/3mM6kcY
via Rinitha Tamil Breaking News

வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : முட்டுக்கட்டையிட்ட கேரள கவர்னர் !

கவர்னர் பதவி மட்டுமல்ல, அரசுக் கட்டமைப்பு முழுவதும் பொறுப்புமிக்க பதவிகளில் எல்லாம் தமக்குச் சாதகமானவர்களை நியமித்து தமது காரியத்தைச் செய்து வருகிறது, பாஜக.

from vinavu https://ift.tt/3mM61P5
via Rinitha Tamil Breaking News

அமெரிக்க கருப்பின மக்கள் மீது தொடரும் நிறவெறித் தாக்குதல் !

அமெரிக்காவில் கறுப்பின வெறுப்பும், இந்தியாவில் பார்ப்பனியமும் ஆளும் வர்க்கங்களின் உழைப்புச் சுரண்டலை மறைத்து, வர்க்கரீதியாக அணிதிரளாத வகையில் உழைக்கும் வர்க்கத்தை பிரித்தாளப் பயன்படுத்தப்படுகின்றன.

from vinavu https://ift.tt/2KDPnUR
via Rinitha Tamil Breaking News

Thursday, December 24, 2020

டெல்லியில் போராடும் ‘காலிஸ்தானி’ தான் பாஜக-வின் மகிழ்ச்சியான விவசாயியாம் !

“முதலில் அவர்கள் பஞ்சாபி விவசாயிகளை காலிஸ்தானிகள் என்றார்கள். பிறகு தீவிரவாதிகள் என்றார்கள்.எல்லாம் தோற்றுப்போன நிலையில், அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டும் பரப்புரையில் இறங்கியிருக்கிறார்கள்”

from vinavu https://ift.tt/3aFqaUT
via Rinitha Tamil Breaking News

கருவறைத் தீண்டாமை ஒழியும் நாள்தான் பெரியாரின் ஏக்கம் தீரும் நாள் !!

இது அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் வாழ்வாதார, வேலை நியமன பிரச்சினை இல்லை. தமிழகத்தில் மிச்சமுள்ள கருவறை தீண்டாமையை ஒழிக்கும் கடமை. பெரியாரின் பெரு ஏக்கத்தினை போக்கும் நம் வரலாற்று கடமை.

from vinavu https://ift.tt/38svOa4
via Rinitha Tamil Breaking News

பாஜகவினர் மீதான முசாஃபர்நகர் கலவர வழக்கை வாபஸ் வாங்க யோகி அரசு முடிவு !

இது வெறுமனே உ.பி.-யின் பிரச்சினை என்று சுருக்கிப் பார்க்க முடியாது. ஏனெனில், இது சங்க பரிவாரம் அமைக்கவிருப்பதாகக் கூறும் இந்து ராஷ்டிரத்தின் முன்மாதிரி வடிவம் !!

from vinavu https://ift.tt/2KBhjZF
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 23, 2020

உள்நாட்டுப் போர் : சூடானுக்கு அகதிகளாகச் செல்லும் எத்தியோப்பிய மக்கள்

போர்வெறி சமூகத்தை ஒவ்வொரு நொடியும் பெரும் அழிவை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது. எத்தியோப்பியாவிலிருக்கும் டைக்ரேயன் இன மக்கள் போரிலிருந்து தங்களைக் காக்க அகதிகளாக சூடான் செல்கின்றனர்.

from vinavu https://ift.tt/3aBK4A0
via Rinitha Tamil Breaking News

உ.பி : ரூ. 50 லட்சம் பிணைத் தொகை கேட்டு விவசாயிகளுக்கு நோட்டீஸ் !

இந்து ராஷ்டிரம் என்பது எப்படி இருக்கும் என்பதை யோகி அரசு நடைமுறைப்படுத்திக் காட்டி வருகிறது. இன்று விவசாயிகளை நோக்கித் திரும்பியிருக்கும் ஆயுதம், நாளை நம்மை நோக்கியும் திரும்பும்

from vinavu https://ift.tt/34Ekp5O
via Rinitha Tamil Breaking News

2020 : ஷாகின் பாக் முதல் டெல்லி சலோ வரை!! | படக் கட்டுரை

ஷாகின் பாக் போராட்டத்தோடு துவங்கிய 2020-ம் ஆண்டு டெல்லி சலோவோடு நீண்டு கொண்டிருக்கிறது. சமகாலத்தில் வேறெந்த ஆண்டையும் விட அதிகமாக அரசை அம்பலப்படுத்தியது இந்த 2020-ம் ஆண்டுதான்.

from vinavu https://ift.tt/3rqak6c
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் - டிசம்பர் 2020 அச்சு இதழ் பெற விலை ரூ.20.00-ஐ G-pay account-ல் (G Pay-94446 32561)- செலுத்தி அதே எண்ணிற்கு உங்கள் முகவரியை வாட்சப்பில் அனுப்பி வைக்கவும்.

from vinavu https://ift.tt/37JLXJ3
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 22, 2020

உயர்கல்விக்கான உதவித் தொகையை ரத்து செய்திருக்கும் மோடி அரசு !

கல்வியை கார்ப்பரேட் மயமாக்குவதோடு ஏழைகளையும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களையும் கல்லூரிக் கல்வியில் இருந்து விரட்டியடிக்கும் சதித்தனமே மோடி அரசின் இந்த நடவடிக்கை

from vinavu https://ift.tt/3axM505
via Rinitha Tamil Breaking News

விவசாயிகள் போராட்டத்தின் ஆதாரத் தூண்கள் || படக் கட்டுரை

விவசாயிகளின் உறுதிமிக்க போராட்டங்களை மாணவர் இயக்கங்கள், தன்னார்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்கின்றனர். அவரவர் தம்மாலியன்ற பங்களிப்பைச் செலுத்துகின்றனர்.

from vinavu https://ift.tt/3nJ9bo2
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் || குரோவர் ஃபர்

குருச்சேவின் ”புகழ்பெற்ற உரை”யில் மலிந்து கிடந்த அனைத்துப் பொய்களுக்கும், சோவியத் ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களில் இருந்து தரவுகள் எடுத்து அத்தனையையும் ஆதாரப்பூர்வமாக மறுத்துள்ளார் நூலாசிரியர் குரோவர் ஃபர்.

from vinavu https://ift.tt/38xzDuO
via Rinitha Tamil Breaking News

விவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை !

இது வெறும் போராட்டம் அல்ல; இது ஒரு போர்; வேளாண் சட்டத்தை திரும்பப் பெறாமல் இங்கிருந்து களைய மாட்டோம்; போராட்டத்தில் வெல்வோம் அல்லது இங்கேயே செத்து மடிவோம் என்று உறுதியுடன் நிற்கின்றனர் விவசாயிகள்

from vinavu https://ift.tt/3axvVDP
via Rinitha Tamil Breaking News

Monday, December 21, 2020

சென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள் எதிர்ப்பு !

சென்னை எண்ணூர் முதல் தூத்துக்குடி வரை பதிக்கப்படும் ஐ.ஓ.சி எரிவாயு குழாய்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார விவசாயிகள் போராடி வருகின்றனர்.

from vinavu https://ift.tt/34Chn21
via Rinitha Tamil Breaking News

விவசாயிகள் போராட்டத்தை திட்டமிட்டு கொச்சைப்படுத்தும் பி.ஜே.பி ட்ரோல்கள் !

விவசாயப் போராட்டத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத பழைய புகைப்படங்களை பி.ஜே.பி.யின் ஐ.டி. விங் பரப்புவதோடு மட்டுமல்லாமல், விவசாயிகள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை வெறிகொண்டு செய்து வருகிறது, பாஜக.

from vinavu https://ift.tt/38njHel
via Rinitha Tamil Breaking News

ஐ.ஐ.டி.-களில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய துடிக்கும் மோடி அரசு !

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மலைவாழ் மக்களின் குறைந்தபட்ச முன்னேற்றத்தைக் கூட சகிக்க முடியாமல், உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை ரத்துசெய்ய மோடி அரசு முடிவு செய்துள்ளது.

from vinavu https://ift.tt/2KNpPUU
via Rinitha Tamil Breaking News

பாசிச எதிர்ப்பு முன்னோடி தோழர் ஸ்டாலினின் 142-வது பிறந்தநாள் !!

இறந்து 67 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட முதலாளித்துவத்தால் கடுமையாக வெறுக்கப்பட்டு இன்றளவும் அவதூறு செய்யப்படுகிறார் தோழர் ஸ்டாலின்.

from vinavu https://ift.tt/38pxBfY
via Rinitha Tamil Breaking News

Friday, December 18, 2020

அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!

நிலத்தில் எதைப் பயிரிட வேண்டும்; எந்த உரத்தை போட வேண்டும், என்ன விலையைத் தீர்மானிக்க வேண்டும் போன்ற அனைத்து உரிமைகளையும் விவசாயிகளிடமிருந்து பறித்து கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுப்பதே வேளாண் திருத்தச் சட்டம்.

from vinavu https://ift.tt/3rbUzzJ
via Rinitha Tamil Breaking News

விழுப்புரம் குடும்பத்துடன் தற்கொலை : தொழில் நசிவு – கந்து வட்டி || தீர்வு என்ன ?

பொருளாதார நெருக்கடி , கொரோனா ஊரடங்கு மற்றும் கந்து வட்டிக் கொடுமைகளில் இருந்து சிறு குறு தொழில்முனைவோரையும் தொழிலாளர்களையும் காக்கத் தவறிய மோடி அரசுதான் முதன்மைக் குற்றவாளி

from vinavu https://ift.tt/3h2q9vo
via Rinitha Tamil Breaking News

Thursday, December 17, 2020

டெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் !!

நாங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் அரசிடம் பேசத் தயாராக இருக்கிறோம்; அரசோ உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடுகிறது., அவர்களது அகம்பாவம் மாறவில்லை. ஒருபோதும் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம்.

from vinavu https://ift.tt/37uwVa1
via Rinitha Tamil Breaking News

டாக்டர் கபீல் கான் வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான உரைக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் ஒரு மருத்துவர் கபீல் கான் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கோரிய உத்தரபிரதேச அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கை இழந்தது. “கிரிமினல் வழக்குகள் அவற்றின் சொந்த தகுதி அடிப்படையில் தீர்மானிக்கப்படும். மற்றொரு வழக்கில் நீங்கள் தடுப்பு தடுப்பு உத்தரவைப் பயன்படுத்த முடியாது” என்று இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறினார், மருத்துவரை விடுவித்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை உறுதிப்படுத்தினார். “இது உயர்நீதிமன்றத்தின் ஒரு நல்ல உத்தரவு என்று தோன்றுகிறது. இந்த உத்தரவில் தலையிட நாங்கள் எந்த காரணத்தையும் காணவில்லை. ஆனால் அவதானிப்புகள் கிரிமினல் வழக்குகள் தொடர்பான வழக்குகளை பாதிக்காது” என்று நீதிபதி போப்டே கூறினார்.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் செப்டம்பர் 1 தீர்ப்பை யோகி ஆதித்தியநாத் அரசாங்கம் சவால் விடுத்தது, இது என்எஸ்ஏவின் கீழ் கபீல் கானை தடுத்து வைத்திருப்பதை ரத்து செய்தது, இது “சட்டவிரோதமானது” என்று கூறியது. கடந்த ஆண்டு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 க்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தின் போது கோரக்பூரைச் சேர்ந்த மருத்துவர் ஜனவரி மாதம் மும்பையில் இருந்து கைது செய்யப்பட்டார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவர் மீது “நகரத்தில் பொது ஒழுங்கைத் தொந்தரவு செய்வதற்கும், அலிகார் குடிமக்களுக்குள் அச்சம் மற்றும் பாதுகாப்பின்மைக்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கும்” குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

The post டாக்டர் கபீல் கான் வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/3nsxd6I
via Rinitha Tamil Breaking News

டெல்லி வன்முறையில் அமித் ஷாவின் பங்கு : உண்மை அறியும் குழு அறிக்கை !

டெல்லி வன்முறை குறித்து வெளியிடப்பட்டுள்ள உண்மையறியும் குழு அறிக்கை, இந்த வன்முறையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிட்டிருக்கிறது.

from vinavu https://ift.tt/2LLQ7rp
via Rinitha Tamil Breaking News

சாதியப் படிநிலையை ஏற்றுக்கொள் : பிரக்யா சிங் முதல் சிறைச்சாலை வரை !

சூத்திரன் என அழைக்கப்படுவதை தவறாக நினைக்கக் கூடாது என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூறும் நாட்டில், சிறைச்சாலைகள் மட்டும் சாதிய படிநிலைக்கு விதிவிலக்காகிவிடுமா என்ன ?

from vinavu https://ift.tt/2Wlin6f
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 16, 2020

குஜராத் மாடல் : விவசாயிகளின் டெல்லி சலோவில் குஜராத் பங்கேற்காத பின்னணி ?

நாங்கள் இதையெல்லாம் டெல்லி சங்கமத்தில் பேசுவோம். அதனால்தான் நாங்கள் அங்கு செல்வதை அவர்கள் விரும்பவில்லை. நாங்கள் அங்கு சென்று பேசினால் உண்மையான குஜராத் மாடல் அனைவருக்கும் அம்பலப்பட்டு போகும்.

from vinavu https://ift.tt/3aqYFOq
via Rinitha Tamil Breaking News

தனிப்பட்ட சட்டங்களில் சீரான தன்மையை கோரும் இரண்டு பொது நல வழக்குகள் குறித்து உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: சி.ஜே.ஐ எஸ்.ஏ.போப்டே, எச். போபண்ணா மற்றும் ஜே. வி. ராமசுப்பிரமணியன் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதி அமர்வு , இந்திய குடிமக்களுக்கு விவாகரத்து, பராமரிப்பு மற்றும் ஜீவனாம்சம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தனிப்பட்ட சட்டங்களில் சீரான தன்மையைக் கோரும் இரண்டு பொது நல வழக்குகள் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மனுதாரர் அஸ்வினி குமார் உபாத்யாய் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் இந்த தனிப்பட்ட சட்டங்களும் மத நடைமுறைகளும் இந்திய அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 44 மற்றும் சர்வதேச கருவிகளின் கீழ் வழங்கப்படும் பிற உரிமைகள் பாரபட்சமானவை என்று பிரார்த்தனை செய்தார். இந்த வழக்கில் அமர்வு நோட்டீஸ் அனுப்பியது, இருப்பினும், சி.ஜே.ஐ , “நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அறிவிப்பை வெளியிடுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

The post தனிப்பட்ட சட்டங்களில் சீரான தன்மையை கோரும் இரண்டு பொது நல வழக்குகள் குறித்து உச்சநீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/34mpyzw
via Rinitha Tamil Breaking News

கேஸ் சிலிண்டர் – பெட்ரோல் – டீசல் விலை உயர்வும் – அம்பானிகளின் சொத்து மதிப்பு உயர்வும் !!

விலைவாசி கட்டுப்பாட்டுக்காகவும், மக்கள் நலனை குறைந்தபட்சமாகப் பாதுகாப்பதற்கும் கொண்டுவரப்பட்ட மானியத்தை இலவசம் என்பது போலவும் இழிவானவை என்பதுபோலவும் ஒரு சித்திரத்தை ஆளும் வர்க்கம் உருவாக்கியது.

from vinavu https://ift.tt/386y3Qh
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 15, 2020

எது அபாயகரமானது? கரோனாவா, ஆர்.எஸ்.எஸ்.−இன் அவதூறா?

இந்தியாவில் கரோனா பரவலுக்கு டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாடுதான் காரணமென்று கூறும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அவதூறுகளும் வழக்குகளும் நீதிமன்ற விசாரணையில் பல்லிளித்துவிட்டன.

from vinavu https://ift.tt/3agg2l9
via Rinitha Tamil Breaking News

மோடியை பகடி செய்து பாடியதால் பிணை கிடையாதாம் || என்.ஐ.ஏ. அடாவடி !

சமூகச் செயற்பாட்டாளர்கள், முற்போக்காளர்களை முடக்கிவிட்டால், எளிமையாக மக்களை திசை மாற்றி தங்களது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்கிக் கொள்ளலாம் என்பதில் சங்க பரிவாரக் கும்பல் தெளிவாக இருக்கிறது.

from vinavu https://ift.tt/2WeNAIf
via Rinitha Tamil Breaking News

நூல் விமர்சனம் : உழைக்கும் மக்களின் முன்னணிப் படை || ஏ. ஷா சின் | காமராஜ்

சந்தர்ப்பவாத சக்திகளால் மாசுபட்டுவிடுவதைவிட புரட்சிகர கட்சிக்கு ஆபத்தானது வேறு எதுவும் இல்லை.

from vinavu https://ift.tt/34dmyFB
via Rinitha Tamil Breaking News

இந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா?

ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு அதிரடியாகப் பிணை வழங்கிய உச்ச நீதிமன்றம், மற்றைய அரசியல் விசாரணைக் கைதிகள் விடயத்தில் ஓரவஞ்சனையாக நடந்துவருகிறது.

from vinavu https://ift.tt/37k4ADf
via Rinitha Tamil Breaking News

Monday, December 14, 2020

வேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை || மக்கள் அதிகாரம் பங்கேற்பு

விவசாயிகளும் இளைஞர்களும் மக்களும் அரசு அதிகாரிகளும் உணவை உட்கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த வேளாண் சட்டதிருத்த மசோதாவை வாபஸ் வாங்கும் வரை விடாப்பிடியாக வீதியில் இறங்கி போராட வேண்டும்.

from vinavu https://ift.tt/2LGcxKJ
via Rinitha Tamil Breaking News

100 கிலோ தங்கத்தை ஆட்டையைப் போட்டது யார் ?

தற்போது சி.பி.ஐ கையும் களவுமாக சிக்கியிருக்கக் கூடிய இந்த தங்கக் “கொள்ளை” வழக்கு இன்னும் பல உண்மைகளை அம்பலப்படுத்தக் கூடும் !

from vinavu https://ift.tt/3mf7a1l
via Rinitha Tamil Breaking News

மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது வேதாளம் !

யாரும் பார்க்காத வண்ணம் நடக்கும் தீண்டாமையைக் குற்றமாகக் கருத முடியாது என தீர்ப்பு வழங்கியிருக்கும் நீதித்துறை, நாளை பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கும் இதேவகையில் தீர்ப்பு வழங்கினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை

from vinavu https://ift.tt/349ZS8S
via Rinitha Tamil Breaking News

Sunday, December 13, 2020

இந்திய தேசிய ஜோதியில் தமிழகம் கலக்க மறுப்பதேன்?

அரசு ஒடுக்குமுறைக்கான கருவி என்பதை நாம் அறிவோம். ஆனால், சங்கிகளோ அரசு ஒடுக்குமுறை கருவியாக இருந்தால் மட்டும் போதாது; அது இலாபம் ஈட்டும் இயந்திரமாகவும் இருக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.

from vinavu https://ift.tt/3r1GXY3
via Rinitha Tamil Breaking News

Saturday, December 12, 2020

சிபிஐ காவலில் இருந்து ரூ .45 கோடி மதிப்புள்ள தங்கம் காணாமல் போயுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு

சென்னை: மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைப்பற்றிய 103 கிலோகிராம் தங்கம் அதன் காவலில் இருந்து காணாமல் போயுள்ளது. மஞ்சள் உலோகத்தின் மதிப்பிடப்பட்ட மதிப்பு சுமார் 45 கோடி என்று கூறப்படுகிறது. காணாமல் போன தங்கம் குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இது குறித்து விசாரிக்க மாநில சிபி-சிஐடியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் போன தங்கம் 2012 ல் சென்னையில் உள்ள சூரானா கார்ப்பரேஷன் லிமிடெட் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது சிபிஐ கைப்பற்றிய 400.5 கிலோ பொன் மற்றும் ஆபரணங்களின் ஒரு பகுதியாகும்.

சிபிஐயின் வாதத்தை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்ததுடன், எஸ்பி பதவியில் இருந்த சிபி-சிஐடி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு சிபி-சிஐடியை நீதிமன்றம் கேட்டுள்ளது. சுரானா கார்ப் நிறுவனத்தின் பாதுகாப்புகள் மற்றும் பெட்டகங்களில் தங்கம் சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளது. சிபிஐ வழக்குகளுக்காக சென்னை முதன்மை சிறப்பு நீதிமன்றத்திற்கு 72 சாவிகள் மற்றும் பெட்டகங்களை வழங்கியதாக மத்திய விசாரணை நிறுவனம் கருதுகிறது.

நீதிமன்றத்திற்கு அளித்த விளக்கத்தில், மத்திய நிறுவனம் ஒரு வினோதமான பதிலைக் கொடுத்தது, கைப்பற்றப்பட்ட காலத்தில் தங்கக் கம்பிகள் அனைத்தும் ஒன்றாக எடை போடப்பட்டன. இருப்பினும், அது லிக்விடேட்டரிடம் ஒப்படைக்கப்பட்டபோது, ​​தங்கம் தனித்தனியாக எடைபோடப்பட்டது, அதுவே முரண்பாட்டிற்கு காரணம். இந்த வழக்கில், சூரனாவிற்கும், ஸ்டேட் வங்கிக்கும் இடையிலான கடன்களை தீர்க்க லிக்விடேட்டர் நியமிக்கப்பட்டார். சிபிஐயின் வாதத்தை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்ததுடன், எஸ்பி பதவியில் இருந்த சிபி-சிஐடி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு சிபி-சிஐடியை நீதிமன்றம் கேட்டுள்ளது. சிபிஐயின் வாதத்தை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்ததுடன், எஸ்பி பதவியில் இருந்த சிபி-சிஐடி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்க சிபி-சிஐடியை நீதிமன்றம் கேட்டுள்ளது.

இந்த விவகாரத்தை உள்ளூர் காவல்துறையினர் விசாரித்தால் அதன் ‘கௌரவம்’ ஆபத்தில் இருக்கும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் கூறியது. இதற்கு ஐகோர்ட், “சட்டம் அத்தகைய அனுமானத்தை அனுமதிக்கவில்லை, அனைத்து போலீஸ்காரர்களும் உண்மையாக இருக்க வேண்டும், சிபிஐக்கு சிறப்பு கொம்புகள் உள்ளன, அங்கு உள்ளூர் போலீசாருக்கு ஒரு வால் மட்டுமே உள்ளது” என்று சொல்வது ஒருவரின் வாயில் பொய் இல்லை. இதற்கு நீதிமன்றம், “சட்டம் அத்தகைய அனுமானத்தை அனுமதிக்கவில்லை, மேலும் அனைத்து காவல்துறையினரையும் நம்ப வேண்டும். உள்ளூர் போலீசாருக்கு ஒரு வால் மட்டுமே இருக்கும் சிபிஐக்கு சிறப்பு கொம்புகள் உள்ளன என்று அது ஒருவருடைய வாயில் பொய் சொல்லாது”.

The post சிபிஐ காவலில் இருந்து ரூ .45 கோடி மதிப்புள்ள தங்கம் காணாமல் போயுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/37YG35O
via Rinitha Tamil Breaking News

Friday, December 11, 2020

சிறப்பு தேவைகளை கொண்ட மக்களின் பிரச்சினையை திணைக்களம் கவனிக்காவிட்டால் அவமதிப்பு நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: 2016 நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும் ஊனமுற்றோருக்கு போதுமான பேருந்துகளை வழங்கத் தவறியதற்காக தமிழக போக்குவரத்துத் துறையை தணித்தல்,சிறப்புத் தேவைகளைக் கொண்ட மக்களின் பிரச்சினையைத் திணைக்களம் கவனிக்காவிட்டால் அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை எச்சரித்தது. நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி காணொளி மூலம் தலைமைச் செயலாளரும், மாநில போக்குவரத்துத் துறை செயலாளரும் ஆஜரானார்கள்.

உயர்நீதிமன்றத்தின் 2016 உத்தரவு, தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் (டி.என்.எஸ்.டி.சி) எதிர்காலத்தில் குறைந்த தளம் ஊனமுற்ற நட்பு பேருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும் என்று கட்டளையிட்டது. தேவைகள் உள்ளவர்களை எளிதில் அணுகுவதற்காக அரசு நடத்தும் அனைத்து போக்குவரத்து நிறுவனங்களும் இத்தகைய குறைந்த தளம் பேருந்துகளை மட்டுமே உறுதி செய்வதே இந்த உத்தரவு.

பொதுப் போக்குவரத்தை அணுகுவதற்கான மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்தமான வசதிகளைத் தேடும் பொது நலன் வழக்குகளின் ஒரு தொகுதி இந்த பிரச்சினை தொடர்பானது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமிகஸ் கியூரி வழக்கறிஞர் டி மோகன் சமர்ப்பித்த பின்னர் நீதிபதிகள் எம் சத்தியநாராயணன் மற்றும் ஆர் ஹேமலதா ஆகியோர் அடங்கிய இருவர் பெஞ்ச் இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது, 2017 முதல் மாநில போக்குவரத்து நிறுவனம் 4817 புதிய பேருந்துகளை வாங்கியுள்ளது நீதிமன்ற உத்தரவை முற்றிலும் மீறுகிறது.

எவ்வாறாயினும், நீதிமன்றக் கழகத்தின் ஆலோசகர் ரீட்டா சந்திரசேகர் சமர்ப்பித்தார், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு குறைந்தது 10 பேருந்துகள் லிப்ட் வசதிகளுடன் வாங்கப்பட்டன, இருப்பினும், தேவைகள் உள்ளவர்களிடமிருந்து அதிக வரவேற்பு இல்லை. சமர்ப்பிப்புகளைப் பதிவுசெய்த அமர்வு , மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டத்தின் 41 வது பிரிவு, பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் அணுகல் தரத்திற்கு இணங்க வசதிகளை ஏற்படுத்துமாறு அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் விதிமுறையை வலியுறுத்தியதை சுட்டிக்காட்டி ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது. பார்க்கிங் இடங்கள், கழிப்பறைகள், டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் டிக்கெட் இயந்திரங்கள் தொடர்பானவை.

மாநிலத்திற்காக ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் தனது பதிலில், போக்குவரத்து நிறுவனங்கள் எதிர்காலத்தில் கொள்முதல் செய்யும் 10 சதவீத பேருந்துகள் ஊனமுற்ற நட்புடன் இருக்கும் என்று கூறினார். நிதிகளின் பற்றாக்குறை இருந்தபோதிலும், தேவைகள் உள்ள மக்களின் பிரச்சினையை தீர்ப்பதில் துறைக்கு ஒரு சமூக கடமை இருக்க வேண்டும் என்று அமர்வு தெரிவித்துள்ளது. அரசு சமர்ப்பித்ததை நீதிமன்றம் கவனித்து, “அத்தகைய விதிமுறைகளை கட்டாயப்படுத்த ஒரு சட்டம் இருக்கும்போது அதை செயல்படுத்த வேண்டும். இருப்பினும், அதிகாரிகள் அவ்வாறு செய்யத் தவறினால், நாங்கள் அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்க நிர்பந்திக்கப்படுவோம் அவர்களுக்கு.”

“இதுபோன்ற நிலைமை ஏற்படாது என்று நாங்கள் நம்புகிறோம், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்” என்று அமர்வு மேலும் கூறியது. தீர்வு குறித்து ஒவ்வொரு துறையுடனும் கலந்துரையாடிய பின்னர் விரிவான அறிக்கையை பிப்ரவரி 26 க்குள் தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமர்வு உத்தரவிட்டது.

The post சிறப்பு தேவைகளை கொண்ட மக்களின் பிரச்சினையை திணைக்களம் கவனிக்காவிட்டால் அவமதிப்பு நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/3gBp5y4
via Rinitha Tamil Breaking News

தீவுத்திடல் குடிசைகள் இடிப்பு : எடப்பாடி அரசின் அடாவடித் திமிரும் தீண்டாமையும்..

“கரையோர மக்களை அப்புறப்படுத்தும் போது 8 கி.மீ தொலைவில்தான் குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும்” என்ற உயர்நீதிமன்ற உத்தரவு காகிதத்தில் மட்டும்தான் இருக்கிறது.

from vinavu https://ift.tt/343aZR2
via Rinitha Tamil Breaking News

மோடி அரசின் பாசிசத் திமிர் : அடக்கப் போகிறோமா ? அடங்கப் போகிறோமா ?

முதல் ஐந்தாண்டு ஆட்சியில், சனாதன் சன்ஸ்தா, இந்து ஜன் ஜக்ருதி மன்ச் போன்ற உதிரிக் கும்பலின் மூலம் நேரடியாகக் கொலை செய்த சங்க பரிவாரம், இன்று அரசு இயந்திரத்தின் மூலமே நேரடியாக சித்திரவதை செய்து கொல்கிறது.

from vinavu https://ift.tt/33ZfxI3
via Rinitha Tamil Breaking News

Thursday, December 10, 2020

நூல் விமர்சனம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே | எஸ். காமராஜ்

ஏடறிந்த வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறு என்றார் மாமேதை மார்க்ஸ். இந்தியத் துணைக் கண்டத்தில் வர்க்கப் போராட்டம், சாதி எதிர்ப்பு - தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.

from vinavu https://ift.tt/377lmW8
via Rinitha Tamil Breaking News

காவல் படை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மன அழுத்தத்தில் உள்ளது: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்களன்று (டிசம்பர் 07) காவல் படையினுள் தற்கொலைகள் மற்றும் தப்பியோடியது குறித்து கவனத்தில் எடுத்துக்கொண்டது, “காவல் படையில் எந்தவொரு பொறிமுறையும் கிடைக்கவில்லை, காவல்துறையின் உண்மையான குறைகளை நிவர்த்தி செய்ய முடியாததற்கு இதுவே காரணம். நீதிபதி என்.கிருபாகரன் மற்றும் நீதிபதி பி. புகழேந்தி ஆகியோர் “ஒரே மாதிரியான காவல் படை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மன அழுத்தத்தில் உள்ளது” என்று குறிப்பிட்டார். பெரும்பாலான காவல் பணியாளர்களுக்கு மன அழுத்த மேலாண்மை திறன் இல்லாதது, அவர்களில் சிலர் மதுவுக்கு அடிமையானவர்கள் மற்றும் சிலர் தற்கொலைக்கு கூட தள்ளப்படுகிறார்கள் என்று நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டது.

The post காவல் படை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மன அழுத்தத்தில் உள்ளது: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/3gwZDKl
via Rinitha Tamil Breaking News

முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை || உலகப் பட்டினிக் குறியீடு

அம்பானி, அதானி, அசிம் பிரேம்ஜி என உலகக் கோடீசுரர்கள் வாழும் இந்தியா, உலகப் பட்டினிக் குறியீட்டுத் தரவரிசைப் பட்டியலிலோ அதலபாதாளத்தில் கிடக்கிறது.

from vinavu https://ift.tt/3gBQvnM
via Rinitha Tamil Breaking News

சிந்து சமவெளி மக்களின் பிரதான உணவு மாட்டுக் கறியாம் || ஆய்வில் உறுதி

சிந்து சமவெளி நாகரிகத்து மக்கள் பிரதானமாக மாட்டுக்கறியையே உணவாகக் கொண்டனர் என்பதை அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்களிலிருந்து ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர் ஆய்வறிஞர்கள்!

from vinavu https://ift.tt/3oRBIbx
via Rinitha Tamil Breaking News

டிசம்பர் 14 : பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம் – விவசாயிகள் சங்கம் அறைகூவல் !

மத்திய அரசின் அணுகுமுறைகள் அவமானப்படுத்துவதாக இருப்பதாகத் தெரிவித்துள்ள விவாசாய சங்கத்தினர், போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

from vinavu https://ift.tt/371kemD
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 9, 2020

7.5 சதவீத இட ஒதுக்கீடு : புண்ணுக்குப் புனுகாகிவிடக் கூடாது || புதிய ஜனநாயகம்

நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்ததை அ.தி.மு.க. அரசு 7.5 சதவீதமாக வெட்டியது.

from vinavu https://ift.tt/33VlBkY
via Rinitha Tamil Breaking News

சிபிஐ விசாரித்த பல வழக்குகள் விடுவிப்பதில் முடிவடைவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கவலை

மதுரை: சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று மத்திய புலனாய்வுப் பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைக்கப்பட்ட பல வழக்குகள் விடுவிப்பதில் முடிவடைவதாகக் கவலை தெரிவித்துள்ளன. சிபிஐ வழக்குகளில் விடுவிக்கப்பட்ட விகிதங்களுக்கான காரணங்கள் தெரியவில்லை என்று நீதிபதிகள் என்.கிருபகரன் மற்றும் பி புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், சிபிஐ தனது அதிகாரிகளை சுயாதீனமாக ஆட்சேர்ப்பு செய்கிறதா அல்லது மற்ற படைகளிலிருந்து நியமிக்கப்பட்ட அதிகாரிகளைப் பொறுத்து வருகிறதா என்பது தெரியாது என்று அது குறிப்பிட்டது.

இந்தப் பின்னணியில், சிபிஐ கடுமையான வெள்ளை காலர் குற்றங்களை விசாரிக்கும் போது பிரதிநிதிகளை நம்ப முடியாது என்று நீதிமன்றம் கருதியது, ஏனெனில் இதுபோன்ற வழக்குகளை கையாள மாநில காவல்துறை / சிஎஸ்எஃப் / சிஆர்பிஎஃப் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அத்தகைய நிகழ்வுகளை கையாள சரியான பயிற்சி அளிக்கப்படாமல் இருக்கலாம். ஒரு சிறப்பு விசாரணை நிறுவனமாக அதன் பெயருக்கு ஏற்ப வாழ சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகளை சிபிஐ தனது சொந்த ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம் ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அவதானித்தது.

The post சிபிஐ விசாரித்த பல வழக்குகள் விடுவிப்பதில் முடிவடைவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கவலை appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/370vxvB
via Rinitha Tamil Breaking News

வெட்கக்கேடு : மத்தியப் பிரதேசம் பாலியல் குற்ற வழக்கு

ம.பி. உயர் நீதிமன்றம் பாலியல் வழக்கொன்றில் குற்றவாளிக்கு வழங்கியிருக்கும் பிணை உத்தரவு பாதிக்கப்பட்ட பெண்ணைத் தண்டிக்கிறது.

from vinavu https://ift.tt/2K1WDJE
via Rinitha Tamil Breaking News

அரியானா பாஜக கூட்டணி அரசை உலுக்கும் விவசாயிகள் போராட்டம் !

அரியானாவில் பாஜக அரசில் அங்கம் வகிக்கும் ஜேஜேபி கட்சி, இப்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டத்தால் ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

from vinavu https://ift.tt/37Rld8c
via Rinitha Tamil Breaking News

டிச 8 : நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் || மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

விவசாயிகளின் பாரத் பந்த் அறைகூவலுக்கிணங்க நேற்று (டிசம்பர் 8) தமிழகம் முழுவதும் பல்வேறு முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர அமைப்புகள், கட்சிகள் நடத்திய ஆர்ப்பட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பு பங்கெடுத்தது

from vinavu https://ift.tt/2VXTihk
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 8, 2020

பாரத் பந்த் : வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு ! திருச்சி பு.ஜதொ.மு – புமாஇமு போராட்டம் !

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளின் அறைகூவலைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் திருச்சி புஜதொமு - புமாஇமு பங்கேற்பு !

from vinavu https://ift.tt/3qzbcVM
via Rinitha Tamil Breaking News

டெல்லி பார் கவுன்சில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு

டெல்லி: தற்போது நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவாக டெல்லி கவுன்சில் வந்துள்ளது. இன்றைய செய்திக்குறிப்பு இது “விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக ஆதரிக்கிறது” என்றும் “உழவர் சமூகத்தின் உண்மையான கோரிக்கைகளை பரிசீலிக்க இந்திய ஆளுநரை வலியுறுத்துகிறது” என்றும் கூறுகிறது. இந்தியாவின் வழக்கறிஞர் சகோதரத்துவம் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாகவும், உழவர் சங்கத்தின் அழைப்பின் பேரில் டிசம்பர் 8 ஆம் தேதி பாரத் பந்த்தில் சேர வேண்டும் என்றும் செய்திக்குறிப்பு கூறுகிறது.

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை விலக்குவது இந்த அத்தியாவசியங்களை பொதுமக்களிடமிருந்து பெற முடியாது என்றும் ஒருபுறம் விவசாயிகளுக்கு எம்எஸ்பிக்கு எந்த உத்தரவாதமும் கிடைக்காது என்றும் மறுபுறம், சிவில் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு தடைசெய்யப்பட்டுள்ளதால் எந்தவொரு பிரச்சினையிலும் எழுப்பப்படும் எந்தவொரு சர்ச்சைக்கும் அவர்களுக்கு நீதி கிடைக்காது. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.வின் கட்டளையின் கீழ் நேரடியாக பணிபுரியும் எஸ்.டி.எம் மற்றும் ஏ.டி.எம் ஆகியோருக்கு தீர்ப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்று டெல்லி பார் கவுன்சில் கூறுகிறது.

The post டெல்லி பார் கவுன்சில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/39Pzy7S
via Rinitha Tamil Breaking News

எனது பாவ்லோஸ் தனியொருவனாக அவர்களைத் தோற்கடித்துவிட்டான் !

பொன் விடியல் என்ற நவீன நாஜிக் கும்பலின் கிரிமினல் குற்றங்களுக்கு எதிராக கிரீஸ் நாட்டு மக்கள்  நடத்திய போராட்டங்களின் விளைவாக, அப்பாசிசக் கட்சியின் தலைவர்கள் கிரீஸ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

from vinavu https://ift.tt/37JsEyh
via Rinitha Tamil Breaking News

Monday, December 7, 2020

நூல் அறிமுகம் : பன்னாட்டுச் சந்தையில் பாரத மாதா || மு. சங்கையா | காமராஜ்

கார்ப்பரேட் பாசிச கும்பலின் பொருளாதார அடிப்படையை புரிந்து கொள்ளவும், நாட்டை நாசம் செய்யும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை தடுத்து நிறுத்தவும் வலிமையானதொரு கருத்து ஆயுதமாய் இந்த நூல் பயன்படும்.

from vinavu https://ift.tt/37Ficb4
via Rinitha Tamil Breaking News

போராட்டங்களின் நோக்கம் || உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த பார்வை !

போராட்டங்கள் கால வரம்பைக் கொண்டிருக்க முடியாது. அநீதி வரம்பற்றதாக இருக்கும் போது, போராட்டங்களும் கால வரம்பற்றதாகவே இருக்கும்.

from vinavu https://ift.tt/33TwBzl
via Rinitha Tamil Breaking News

குற்றவியல் சட்டத் திருத்தம் : மறுகாலனியாதிக்கத்துக்கு ஏற்ப மறுவார்ப்பு !

இந்த சட்டத்திருத்தம் இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாக அமையாது. பொதுமக்களின் சட்டபூர்வ அமைதிவழிப் போராட்டங்களைக்கூட கிரிமினல் குற்றமாக்கும்.

from vinavu https://ift.tt/2JVw5JZ
via Rinitha Tamil Breaking News

கமல்ஹாசன் – சூரப்பாவின் #நேர்மை, #திறமை, #அஞ்சாமை !!

85 வயது நேர்மையாளர் ஒருவர் சிறையில் 'சிப்பர்’ கோரியதற்கு 20 நாட்கள் இழுத்தடித்த என்.ஐ.ஏ.வை ‘ஆண்டவர்’ சும்மா விட்டது ஏன்? சத்தம் கொடுத்தால் வருமானவரித்துறை சும்மா விடாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

from vinavu https://ift.tt/3glYrcI
via Rinitha Tamil Breaking News

Sunday, December 6, 2020

கர்நாடகா : டொயோட்டாவின் லாபவெறிக்கு எதிராக தொழிலாளர்கள் தொடர் போராட்டம் !

டொயோட்டா கிர்லோஷ்கர் நிறுவனத்தின் சுரண்டலைக் கண்டித்துத் தொடர்ந்து ஒருமாத காலத்திற்கும் மேலாக டொயோட்டா தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

from vinavu https://ift.tt/2VO3Zmx
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட்டுகள் வங்கி தொடங்குவதற்கான பரிந்துரை : பின்புலம் என்ன? || AIBEA

வங்கிகள் தனியார்மயத்தின், கடந்த காலம் கசப்பானது, நிகழ்காலம் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை, எதிர்காலம் பேரழிவு தருவதாக இருக்கும். மக்கள் பணம் மக்கள் நலனுக்கே. கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கல்ல

from vinavu https://ift.tt/2IqPPF6
via Rinitha Tamil Breaking News

டிச 8 : நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் | மக்கள் அதிகாரம் பங்கேற்பு!!

AIKSCC அறைகூவல் விடுத்துள்ள நாடு முழுவதுமான இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெறுவது நம் அனைவரின் கடமை. டிசம்பர் 8 பொது வேலை நிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிப்பதுடன் போராட்டங்களிலும் பங்கு பெறும்.

from vinavu https://ift.tt/36LPp5n
via Rinitha Tamil Breaking News

Saturday, December 5, 2020

குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி உத்வானி காலமானார்

குஜராத்: நீதிபதி ஜி.ஆர். குஜராத் உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த உட்வானி சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோவிட் -19 இறந்தார். அவருக்கு வயது 59. தீபாவளிக்குப் பிறகு அவர் நோயால் பாதிக்கப்பட்டார் மற்றும் அறிகுறிகளைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது, அவரது நுரையீரலில் தொற்று பரவியதால் அவரது நிலை மோசமடைந்தது.நீதிபதி உத்வானி 2012 ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டார்.

1997 ஆம் ஆண்டில் அகமதாபாத் நகர சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக அமர்வில் சேர்ந்தார், 2003 அக்டோபரில் கூடுதல் நீதிபதியாக, சிறப்பு நீதிமன்றத்தில் (போட்டா) நியமிக்கப்பட்டார். அவர் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு குஜராத் உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

The post குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி உத்வானி காலமானார் appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/37K44gW
via Rinitha Tamil Breaking News

Friday, December 4, 2020

கணவர், மனைவி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக ஒரு கணவன் மற்றும் மனைவி வியாழக்கிழமை அதே நாளில் பதவியேற்றனர்.நீதிபதிகள் முரளி சங்கர் குப்புராஜு மற்றும் நீதிபதி தமிழ்செல்வி டி வலயபாளையம் ஆகியோர் நீதிபதிகளாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் தம்பதியினர் அவ்வாறு செய்வதன் மூலம் “நீதி வரலாற்றை” உருவாக்கியதாகக் கூறினார். இருவரையும் தவிர, மேலும் 8 பேர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.

நாராயண் தனது வரவேற்பு உரையில், நீதிபதி குப்புராஜு நீதிபதி தமிழ்செல்வியை திருமணம் செய்து கொண்டார், “மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதியாக உங்கள் பிரபுத்துவத்துடன் பதவியேற்றவர் யார், இந்த மரியாதைக்குரிய நீதிமன்றத்திற்கான நீதி வரலாற்றை உருவாக்கியது, ஏனெனில் கணவன்-மனைவி தம்பதியினர் நீதிபதிகளாக பதவியேற்பது இதுவே முதல் முறையாகும் நாள். “நீதிபதி விவேக் பூரி மற்றும் நீதிபதி அர்ச்சனா பூரி ஆகியோர் 2019 நவம்பரில் அதே நாளில் பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.

The post கணவர், மனைவி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர் appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/2L9dXgp
via Rinitha Tamil Breaking News

பெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு !

லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம் என்பது ஏதோ முசுலீம்களுக்கான பிரச்சினை என்று சுருக்கிப் பார்த்தோமெனில், யாரைக் காதலிக்க வேண்டும் என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். அனுமதியைப் பெறவேண்டிய சூழலை நாமே உருவாக்குகிறோம் என்று பொருள்

from vinavu https://ift.tt/3gc4MqI
via Rinitha Tamil Breaking News

குவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு !

அமெரிக்காவின் குவாட் கூட்டணியில் இந்தியாவை இணைத்து, அதனை சீனாவிற்கு எதிரான தனது ராஜதந்திர வெற்றியாகக் காட்டிக்கொள்ள முயலுகிறது, மோடி அரசு.

from vinavu https://ift.tt/3mK4nOT
via Rinitha Tamil Breaking News

டெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அச்சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

from vinavu https://ift.tt/39OneVc
via Rinitha Tamil Breaking News

Thursday, December 3, 2020

டெல்லி சலோ : விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திர சேகர் ஆசாத் ராவண்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட பீம் ஆர்மி நிறுவனர் தோழர் சந்திர சேகர் ஆசாத், அரசாங்கம் விவசாயிகள் இயக்கத்தை இழிவுபடுத்துவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று எச்சரித்தார்.

from vinavu https://ift.tt/2VBtDes
via Rinitha Tamil Breaking News

முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் மோசமான வீடியோக்கள் தொடர்பாக சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்

சென்னை: சென்னை காவல்துறையினர் புதன்கிழமை சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களின் முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணனை கைது செய்தனர். சென்னையின் மத்திய குற்றப்பிரிவு முன்னாள் நீதிபதியை காவலில் எடுத்தது.

கர்ணனுக்கு எதிரான விசாரணையின் முன்னேற்றத்தின் பெஞ்சை விவரிக்க நேற்று, சென்னை உயர்நீதிமன்றம் போலீஸ் டைரக்டர் ஜெனரல் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு டிசம்பர் 7 ஆம் தேதி தனிப்பட்ட முறையில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. முன்னதாக, கர்ணன் மீதான வழக்கின் விசாரணையை கையாளுமாறு நீதிமன்றம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கோரியதுடன், அதை மேற்பார்வையிட டிஜிபிக்கு உத்தரவிட்டது.

Source: https://ift.tt/3lBview

The post முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் மோசமான வீடியோக்கள் தொடர்பாக சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/36DdgUV
via Rinitha Tamil Breaking News

ரஜினி ரசிகர்களே ! இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை !

தற்சமயத்தில் ரஜினி அரசியலில் இறங்குவது பாஜகவுக்கு ஆதரவான வகையில் ஓட்டைப் பிரித்து தமிழகத்திற்குள் பாஜகவின் நுழைவை உறுதி செய்வதற்காகத்தான். இது ரஜினிக்கும் மிக நன்றாகவே தெரியும். 

from vinavu https://ift.tt/37yAESv
via Rinitha Tamil Breaking News

ஆத்ம நிர்பர் அல்ல ! இது கார்ப்பரேட் நிர்பர்

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதே, "அரசாங்கம் அளிக்கும் சலுகைகளை கார்ப்பரேட் முதலாளிகள் மக்களுக்குத் திருப்பி அளிப்பதில்லை" எனக் கூறியதை நினைவில் கொண்டு பார்த்தால் இது கார்ப்பரேட் நிர்பர்தான்

from vinavu https://ift.tt/3lAqNk4
via Rinitha Tamil Breaking News

பத்திரிகையாளர் சித்திக் கப்பானை சித்திரவதை செய்த உ.பி போலீசு!

முதல் நாள் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை தூங்கவிடாமல் செய்து, மனரீதியாக துன்புறுத்தியதோடு, சர்க்கரை நோய்க்கான மருந்துகளை உட்கொள்ள விடாமலும் போலீசு தடுத்துள்ளது.

from vinavu https://ift.tt/39FtxdM
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 2, 2020

பெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் ?

ஆண்களின் உடையில் பாக்கெட் தவறாமல் இடம்பெறுகிறது. ஆனால் பெண்களின் உடையில் அது அவசியமற்றதாக கருதப்படுகிறது; அல்லது முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை, ஏன் ?

from vinavu https://ift.tt/39A9NYW
via Rinitha Tamil Breaking News

சோதனை ஓட்டத்திற்காக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: உச்சநீதிமன்றம் புதன்கிழமை அன்று வேதாந்தா லிமிடெட் நிறுவனத்திற்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்து, 2, 4 அல்லது 6 வாரங்களுக்கு ஒரு சோதனை ஓட்டத்திற்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் செப்பு ஆலை உடனடியாக மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற சுரங்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது.

ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியது, இது வேதாந்தாவின் செப்பு கரைப்பை மீண்டும் திறக்க வேண்டும் என்ற ரிட் மனுவை தள்ளுபடி செய்தது மற்றும் அதை மூடுவதற்கான மாநில அரசின் முடிவை உறுதி செய்தது. நீதிபதிகள் ரோஹிண்டன் நரிமன், நவின் சின்ஹா மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோரின் அமர்வு அடுத்த ஆண்டு ஜனவரியில் விசாரிப்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது

The post சோதனை ஓட்டத்திற்காக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/3fYs4R4
via Rinitha Tamil Breaking News

பாஜக மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பசுப் பாதுகாப்பு சட்டங்கள் !

இந்துராஷ்டிரத்தை நிறுவும் திசையில் பயணிக்கும் பாசிஸ்டுகளுக்கு, லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம் மற்றும் பசுவதைத் தடுப்புச் சட்டங்கள் போன்றவையே இசுலாமியர்களின் மீது வெறுப்புணர்வைத் தூண்டுவதற்கான ஆயுதமாகும். 

from vinavu https://ift.tt/37uolXl
via Rinitha Tamil Breaking News

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தருமபுரியில் ஆர்ப்பாட்டம் !

வேளாண் மசோதாக்களை ரத்து செய்ய டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் மற்றும் தமிழக விவசாய சங்கம் சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

from vinavu https://ift.tt/3lspyDD
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 1, 2020

டெல்லி விவசாயிகள் போராட்டம் : ஷாகின் பாக் – மூதாட்டி பில்கிஸ் தடுத்து நிறுத்தம் !

சர்வதேச அளவிலான நெருக்குதலை தடுப்பதற்காகவே, விவசாயிகளுடன் கைகோர்த்து போராட்டக் களத்தைச் சந்திக்கச் சென்ற ஷாகின் பாக் வீராங்கனை பில்கிஸ் பானுவை போலீசு திருப்பியனுப்பியது .

from vinavu https://ift.tt/33zHUN2
via Rinitha Tamil Breaking News

பாசிச குற்றக் கும்பலை தண்டிப்பது எப்படி ? || புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020 மின்னிதழ் !

பாசிசக் கும்பலை தண்டித்த கிரீஸ் மக்கள், மோடி அரசின் குற்றவியல் திருத்தச் சட்டங்கள், இந்தியாவின் குவாட் கூட்டணி, முதலாளித்துவத்தின் முரண் நிலை ஆகியவை பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கிய இலவச மின்னிதழ் !

from vinavu https://ift.tt/36tZ7Jt
via Rinitha Tamil Breaking News

டெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல ! வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி !

பாசிசத்தை வீழ்த்துவதையும், பணியச் செய்வதையும் வர்க்கரீதியான அணிதிரட்டல் செய்யப்படும் போதுதான் சாதிக்க முடியும் என்பதை விவசாயிகளின் இந்தப் போராட்டம் நிரூபித்துள்ளது.

from vinavu https://ift.tt/2VmZ63M
via Rinitha Tamil Breaking News

விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !

எதை, எந்தப் பக்கத்தில், எந்த இடத்தில் வெளியிடவேண்டும்; என்ன தலைப்பில் வெளியிட வேண்டும் என்பதிலேயே வாசகர்களுக்கு தமது வலது கருத்தாக்கத்தை வழங்கும் “சாணக்கியத்தனம்” கொண்ட பத்திரிகை அது.

from vinavu https://ift.tt/36r41qJ
via Rinitha Tamil Breaking News