Thursday, October 31, 2019

கீழடி : பாஜக -விற்கு பேரிடி ! புதிய கலாச்சாரம் நூல்

ஆரிய - வேத - சமஸ்கிருத போலி மேட்டிமைத் திமிரை உடைத்தெறிவதற்கான கருத்தியல் ஆயுதக் கிடங்காக இந்த வெளியீடு உங்களுக்குப் பயன்படும்.

The post கீழடி : பாஜக -விற்கு பேரிடி ! புதிய கலாச்சாரம் நூல் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2puiTlm
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : உபரி மதிப்பு என்றால் என்ன ?

கூலிக்கமர்த்தப்பட்ட தொழிலாளியின் உபரி உழைப்பு மணிநேரம் எவ்வாறு உபரி மதிப்பாக, உபரி உற்பத்திப் பொருளாக பரிணமிக்கிறது என்பதை கார்ல் மார்க்ஸின் எழுத்துக்களிலிருந்து சுருங்கச் சொல்கிறது, இச்சிறுநூல்.

The post நூல் அறிமுகம் : உபரி மதிப்பு என்றால் என்ன ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2oB6iwt
via Rinitha Tamil Breaking News

அதிகாரத் தொனி ஆசிரியருக்கு உகந்தது அல்ல !

இல்லை, என் முடிவை இவர்கள் மீது திணிக்க மாட்டேன், இசைவிழாவிற்கு யார் போவதென்று தீர்மானிப்பதைக் குழந்தைகளிடமே விட்டு விடுவேன் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 61 ...

The post அதிகாரத் தொனி ஆசிரியருக்கு உகந்தது அல்ல ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/34j3L9h
via Rinitha Tamil Breaking News

ஏர் இந்தியா நிறுவனம் ஊனமுற்ற மருத்துவருக்கு சரியான நேரத்தில் சக்கர நாற்காலி வழங்காததற்கு 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – கர்நாடக உயர்நீதிமன்றம்

கர்நாடகா :மருத்துவர் ராஜலட்சுமி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.மனு நீதிபதி பி வீரப்பா முன் விசாரணைக்கு வந்தது. ஏர் இந்தியா விமான நிறுவனம் ஊனமுற்ற மருத்துவருக்கு சக்கர நாற்காலியை வழங்க தாமதப்படுத்தியதால் அவர் மற்றும் அவரது வயதான தாயார் பெரும் மன அதிர்ச்சி மற்றும் உடல் ரீதியான துன்பங்களுக்கு ஆளானார்கள்.இதனால் ஏர் இந்தியா நிறுவனம் ஊனமுற்ற மருத்துவருக்கு சரியான நேரத்தில் சக்கர நாற்காலி வழங்காததற்கு 20 லட்சம் இழப்பீடு வழங்குமாறு நீதிபதி ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டார்.

The post ஏர் இந்தியா நிறுவனம் ஊனமுற்ற மருத்துவருக்கு சரியான நேரத்தில் சக்கர நாற்காலி வழங்காததற்கு 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – கர்நாடக உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/33fttLC
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 ஐந்தாம் பாகம் | டவுண்லோடு

சமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் ! - ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிராமனாள் வருவாளா ? - உ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் ! ஆகிய செய்திகள் ஒலி வடிவில் ...

The post ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 ஐந்தாம் பாகம் | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36nIP2C
via Rinitha Tamil Breaking News

7000 மூத்த பணியாளர்களை நீக்க காக்னிசன்ட் நிறுவனம் முடிவு !

காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது 5000 முதல் 7000 வரையிலான பணியாளர்கள் நீக்கத்துக்கு உள்ளாவர்கள் என அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

The post 7000 மூத்த பணியாளர்களை நீக்க காக்னிசன்ட் நிறுவனம் முடிவு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JE38PL
via Rinitha Tamil Breaking News

தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் ஏன் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

தமிழகத்தில் கடந்த ஏழு நாட்களாக நடந்துவரும் மருத்துவர்களின் போராட்டத்தின் கோரிக்கைகள் என்ன? அவை நியாமானவை தானா? விளக்குகிறது இப்பதிவு.

The post தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் ஏன் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா  appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JDflnL
via Rinitha Tamil Breaking News

வாட்சப் : உளவு பார்க்கப்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் !

இந்தியாவைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்சப் தெரிவித்துள்ளது.

The post வாட்சப் : உளவு பார்க்கப்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/334n8mb
via Rinitha Tamil Breaking News

ஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ !

வீதியில் இறங்கிப் போராடினால்தான் விடுதலை என்பதற்கு உதாரணமாய் நிற்கிறது லெபனான் மக்கள் போராட்டம். இன்று ஊழலுக்கெதிராக.. நாளை முதலாளித்துவத்துக்கு எதிராக!

The post ஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2BVH7HW
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 30, 2019

மாவோயிஸ்டுகள் என்றாலே சுட்டுக் கொல்வதா ? PRPC கண்டனம்

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., சனாதன் சன்ஸ்தா மற்றும் அதன் ஏராளமான துணை அமைப்புகள் வெளிப்படையாக ஆயுதப்பயிற்சிகள் அளிக்கிறார்கள்... ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார்கள்... இவர்களை என்ன செய்தது அரசுப்படைகள்?

The post மாவோயிஸ்டுகள் என்றாலே சுட்டுக் கொல்வதா ? PRPC கண்டனம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2q6LoFX
via Rinitha Tamil Breaking News

கீழடி அகழாய்வும் அதன் முக்கியத்துவமும் ! சென்னையில் CCCE அரங்கக் கூட்டம் !

நவம்பர்-02, 2019 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெறவிருக்கும் இந்த அரங்குக்கூட்டத்தில் பேராசிரியர்கள் வீ. அரசு மற்றும் இராசவேலு ஆகியோர் பங்கேற்கின்றனர்.

The post கீழடி அகழாய்வும் அதன் முக்கியத்துவமும் ! சென்னையில் CCCE அரங்கக் கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/332dXmr
via Rinitha Tamil Breaking News

பீரங்கிக் குழாய்களிலிருந்து செந்தீப்பொறிகள் பறந்தன !

இம்மாதிரி இறுக்கம் நிறைந்த சண்டையில் இந்தக் காவல் வேலையும் வெறும்பறப்பாக மட்டும் இருக்க முடியாது ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 61 ...

The post பீரங்கிக் குழாய்களிலிருந்து செந்தீப்பொறிகள் பறந்தன ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JBAleS
via Rinitha Tamil Breaking News

கீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் ! தருமபுரியில் நடைபெற்ற அரங்கக் கூட்டம் !

அக்-25 அன்று தருமபுரியில் உள்ள பெரியார் மன்றத்தில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம், தமிழறிஞர் கிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

The post கீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் ! தருமபுரியில் நடைபெற்ற அரங்கக் கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2N0ZpxF
via Rinitha Tamil Breaking News

அடுத்த தலைமை நீதிபதி பாப்டே : ஜாடிக்கேற்ற மூடி !

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கவிருக்கும் எஸ்.ஏ. பாப்டே தனக்கு முந்தைய இரு தலைமை நீதிபதிகளின் அடியொட்டி வந்த வரலாற்றை பார்ப்போமா ?

The post அடுத்த தலைமை நீதிபதி பாப்டே : ஜாடிக்கேற்ற மூடி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NoFiIT
via Rinitha Tamil Breaking News

நவீன வேதியியலின் கதை | பாகம் 01

இரசவாத மரபு என்பது என்ன? சிறுநீரை சூடாக்கி தங்கமாக்க முயன்ற ஜெர்மன் இரசவாதி ஹென்னிங் பிராண்ட் ... ஆக்சிஜன், ஹைட்ரஜன் வாயுவை கண்டறிந்த விதம் ... ஆர்வத்தைத் தூண்டும் அறிவியல் தொடர் ... நவீன வேதியியலின் கதை பாகம் 01

The post நவீன வேதியியலின் கதை | பாகம் 01 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Jyk7mA
via Rinitha Tamil Breaking News

உ.பி : காட்டாட்சியின் உச்சத்தில் ஆதித்யநாத் அரசு !

விமர்சனம் என்பது ஜனநாயக அமைப்பின் ஒரு அடிப்படையான நம்பிக்கையாகும். ஆனால்,உ.பி.யில் காக்கி சட்டை அணிந்தவர்களின் முக்கியமான தினசரி பணியே பத்திரிகையாளர்களை குறிவைப்பதுதான்.

The post உ.பி : காட்டாட்சியின் உச்சத்தில் ஆதித்யநாத் அரசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36i3jdj
via Rinitha Tamil Breaking News

கவுரி லங்கேஷ் அறக்கட்டளை பதிப்பாளர் தேசத்துரோக வழக்கில் கைது !

நரசிம்ம மூர்த்தி மதவாதத்துக்கு எதிராக கடுமையாக எதிர்ப்புக்குரலை எழுப்பிவருபவர். அவரது ‘நியாய பாதை’ இதழில் பாஜக அரசாங்கத்துக்கு எதிராக எழுதப்படுவதைத் தடுக்கும் வகையில்தான் இந்தக் கைது நடந்திருக்கிறது.

The post கவுரி லங்கேஷ் அறக்கட்டளை பதிப்பாளர் தேசத்துரோக வழக்கில் கைது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2BWUQhz
via Rinitha Tamil Breaking News

அமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் !

மதிப்பு வாய்ந்த மரங்களை வெட்டிக் கடத்துதல், சோயா வயல்களாக - கால்நடை மேய்ச்சல் நிலமாக மாற்றுதல் உள்ளிட்டு வணிக நோக்கிலேதான் மாஃபியா கும்பல்களால் அமேசான் காடுகள் திட்டமிட்ட வகையில் தீ வைக்கப்படுகிறது.

The post அமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ns8eQp
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 29, 2019

பேராசிரியர் கிலானியின் மனித உரிமைப் பணிகளை முன்னெடுப்போம்! பாசிச சூழலை திடமாக எதிர்கொள்வோம் !

அப்துல் ரஹ்மான் கிலானி அவர்களது மறைவிற்கு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர் விட்டுச் சென்ற மனித உரிமைப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க உறுதி கொள்கிறது.

The post பேராசிரியர் கிலானியின் மனித உரிமைப் பணிகளை முன்னெடுப்போம்! பாசிச சூழலை திடமாக எதிர்கொள்வோம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2pZWOv8
via Rinitha Tamil Breaking News

அறிவியக்க சகாப்தம் | பொருளாதாரம் கற்போம் – 41

பிரான்சில் வரப்போகும் புரட்சிக்கு மனிதர்களின் உள்ளங்களை தயார் செய்வதில், அறிவியக்கத்தைச் சேர்ந்த டாக்டர் கெனேயும் அவரது குழுவும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

The post அறிவியக்க சகாப்தம் | பொருளாதாரம் கற்போம் – 41 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2BQA6Z3
via Rinitha Tamil Breaking News

இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !

குஜராத்தை மோடி - அமித் ஷா கூட்டணி ஆட்சி செய்தபோது, அவர்களுடைய ’திட்டங்களுக்கு’ உறுதுணையாக இருந்த அதிகாரிகள் இப்போது பதவி வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள்.

The post இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36dl8dt
via Rinitha Tamil Breaking News

பொருளாதார நெருக்கடி : அபிஜித் பானர்ஜியிடம் நிரந்தரத் தீர்வு உண்டா ?

அபிஜித் பானர்ஜி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றதை இந்திய ஊடகங்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அவரிடம் இந்திய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு உள்ளதா?

The post பொருளாதார நெருக்கடி : அபிஜித் பானர்ஜியிடம் நிரந்தரத் தீர்வு உண்டா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2pYzFZS
via Rinitha Tamil Breaking News

ஐரோப்பிய யூனியன் வலதுசாரி எம்.பி-க்களை வைத்து நாடகமாடும் மோடி அரசு !

ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த முசுலீம் வெறுப்பு கொண்ட, வலதுசாரி எம்.பி.-க்களை காஷ்மீருக்கு அழைத்திருக்கிறது இந்திய அரசாங்கம்.

The post ஐரோப்பிய யூனியன் வலதுசாரி எம்.பி-க்களை வைத்து நாடகமாடும் மோடி அரசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2oq4Eh0
via Rinitha Tamil Breaking News

கொக்ககோலா – சூழலிய மாசுபாட்டில் உலகின் நம்பர் ஒன் குற்றவாளி !

நான்கு கண்டங்களில் 37 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கொக்ககோலா நிறுவனத்துடையது பிளாஸ்டிக் குப்பைகளே அதிகமாக உள்ளன. இதை மறைக்க மறுசுழற்சி என வேசம் போடுகிறது கோக்.

The post கொக்ககோலா – சூழலிய மாசுபாட்டில் உலகின் நம்பர் ஒன் குற்றவாளி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31PNnLS
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு

இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா - அயோத்தி தீர்ப்பை முன்னதாகவே எழுதிய பாஜக ஆதரவு ஊடகங்கள் - ஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் ஆகிய செய்திகள் ஒலி வடிவில்...

The post ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MRYtvw
via Rinitha Tamil Breaking News

Monday, October 28, 2019

சிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் !

சிலி நாட்டில் 12 இலட்சம் மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். அந்த போராட்டத்தில் மக்கள் சமுத்திரத்தின் துளிகள் உங்களுக்காக ! பாருங்கள்... பகிருங்கள்...

The post சிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/34bDp9b
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : இந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தின் ஆதாரமாக விளங்கி, அதைக் கட்டிக் காப்பாற்றிய வேத, மத, சாஸ்திர புராணங்களை பொசுக்கிய இரு பெருநெருப்பின் சிறு பொறியை - வரலாற்றைத் திரிக்கும் வன்முறையாளர்களுக்குப் பதிலடியாகத் தருகிறது இந்நூல்.

The post நூல் அறிமுகம் : இந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31QtsMJ
via Rinitha Tamil Breaking News

ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் தனித்துவத்தை படைத்த ஆசிரியர் !

தன்னைத் தானே சுயமாக அறிந்து கொள்ளும் போது, சுயமாக தன் நிலையைத் தானே நிர்ணயம் செய்யும் போது, தன்னுடன் நடக்கும் போராட்டத்தில்தான் தனிநபர் உருவாகிறான் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 60 ...

The post ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் தனித்துவத்தை படைத்த ஆசிரியர் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2pl5X1f
via Rinitha Tamil Breaking News

ஆள்துளை கிணறு பணி தொடங்குவதற்கு முன் உச்சநீதிமன்றம் பிறப்பித்த கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள்

டெல்லி:ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் நிகழ்வுகள் நாடு முழுவதும் அதிகரித்ததைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து உத்தரவு பிறப்பித்தது.புதிய ஆழ்துளை கிணறு பணி தொடங்குவதற்கு முன்பும் நிறைவடைந்த பின்பும் சம்பந்தப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.ஆழ்துளை கிணற்றை முழுமையாக மூட இரும்பு மூடி பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.ஆழ்துளை கிணற்றில் விழுந்து யாராவது உயிரிழந்தால் இடத்தின் உரிமையாளரும் ,தோண்டிய ஒப்பந்ததாரரும் தான் பொறுப்பு என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

The post ஆள்துளை கிணறு பணி தொடங்குவதற்கு முன் உச்சநீதிமன்றம் பிறப்பித்த கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/36dCO8I
via Rinitha Tamil Breaking News

குழந்தை சுஜித்: ஆழ்துளைக் கிணறும் கையாலாகாத அரசுக் கட்டமைப்பும் !

நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பத்தை வைத்துள்ள நாட்டில் எண்பது அடி ஆழத்தில் மாட்டிக் கொண்ட குழந்தையைக் காப்பாற்றும் தொழில்நுட்பம் இல்லை என்பதே இந்தியாவின் எதார்த்தம்.

The post குழந்தை சுஜித்: ஆழ்துளைக் கிணறும் கையாலாகாத அரசுக் கட்டமைப்பும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2WhYYST
via Rinitha Tamil Breaking News

காஷ்மீரில் ரூ. 10,000 கோடி பொருளாதார இழப்பு !

காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்குப் பிறகு அங்கு தேனாறும், பாலாறும் ஓடும் என சங்கிகள் கூறினார்கள். ஆனால் உண்மையில் அங்கு ஏற்கெனவே இருந்த தொழிலும் நாசமாகிப் போயுள்ளது.

The post காஷ்மீரில் ரூ. 10,000 கோடி பொருளாதார இழப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2pa8wDr
via Rinitha Tamil Breaking News

ஐ.எம்.எஃப் – க்கு எதிராகக் கொதித்தெழும் இலத்தின் அமெரிக்கர்கள் !

மூன்றில் ஒரு பங்கு அர்ஜெண்டீனியர்கள் வறுமையால் வாடிவருகின்றனர். உயிர்வாழ உணவும், வேலையும் தா..! எனக்கோரி இப்போது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

The post ஐ.எம்.எஃப் – க்கு எதிராகக் கொதித்தெழும் இலத்தின் அமெரிக்கர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NvEaDx
via Rinitha Tamil Breaking News

இராஜஸ்தான் : ஊரக வேலை வாய்ப்பிலும் தீண்டாமை !

தீண்டாமை என்பது இராஜஸ்தானின் ஊரக வேலை வாய்ப்பு பணித்தளத்தின் ஆதிக்க சாதிகளோடு மட்டும் நின்று விடுவதில்லை. இந்தியா முழுவதும் பரவியுள்ளது !

The post இராஜஸ்தான் : ஊரக வேலை வாய்ப்பிலும் தீண்டாமை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32OSld4
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 மூன்றாம் பாகம் | டவுண்லோடு

கோமாதாவை பாதுகாக்காத உ.பி ஆட்சியர் இடைநீக்கம் - நெட்ஃபிளிக்ஸ், அமேசான் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் - உலகப் பட்டினிக் குறியீடு : ஆப்பிரிக்க நாடுகளின் ‘தரத்தில்’ இந்தியா.. ஆகிய செய்திகள் ஒலி வடிவில்...

The post ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 மூன்றாம் பாகம் | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/348IYW2
via Rinitha Tamil Breaking News

திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் ! திருச்சி அரங்கக் கூட்டம் !

திருச்சியில் கடந்த அக்-22 அன்று நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் ஆற்றிய உரைகளின் சுருக்கமான பதிவு.

The post திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் ! திருச்சி அரங்கக் கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Njg8vi
via Rinitha Tamil Breaking News

Sunday, October 27, 2019

கீழடி அள்ளித்தரும் சான்றுகளை பாதுகாப்போம் ! கோவை அரங்கக் கூட்டம் !

வருகிற அக்டோபர் - 30 புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு கோவை - சாந்தி தியேட்டர் அருகிலுள்ள அண்ணாமலை அரங்கத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

The post கீழடி அள்ளித்தரும் சான்றுகளை பாதுகாப்போம் ! கோவை அரங்கக் கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36dwsGk
via Rinitha Tamil Breaking News

கட்டளைக்காக காத்திருக்கும் போர் விமானங்கள் !

விமானிகள் தங்கள் விமான அறையிலேயே இருக்க வேண்டும், முதல் வானம் ஒளிர்ந்ததுமே வானில் கிளம்பி விட வேண்டும் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 60 ...

The post கட்டளைக்காக காத்திருக்கும் போர் விமானங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2pWMbsP
via Rinitha Tamil Breaking News

Saturday, October 26, 2019

ஆன்-லைன் மூலம் பட்டாசுகளை விற்க தடை : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஷேக் அப்துல்லா கடந்த ஆண்டு ஆன் லைன் மூலம் பட்டாசுகளை விற்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.சென்னை உயர்நீதிமன்றம் பட்டாசுகள் விற்க தடை விதித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஷேக் அப்துல்லா தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு ஆன் லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

The post ஆன்-லைன் மூலம் பட்டாசுகளை விற்க தடை : சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/32Q0IVV
via Rinitha Tamil Breaking News

Friday, October 25, 2019

அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்

“பாபர் மசூதியைப் போலவே, காசி மற்றும் மதுரா மசூதிகள் இடிக்கப்பட வேண்டும்” ... கையில் நீண்ட பட்டியலோடு இந்துமதவெறியர்கள் களமிறங்கத் துடிப்பதை ஆதாரங்களோடு எச்சரிக்கிறார், தீஸ்தா செதல்வாட்.

The post அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PeQFFX
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு

காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது ! - சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் ! - ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி ! ஆகிய செய்திகள் ஒலி வடிவில்...

The post ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JlKAn7
via Rinitha Tamil Breaking News

‘முசுலீம்களை முழுவதுமாக புறக்கணியுங்கள்’ : வெறுப்பு பிரச்சாரத்தில் காவிகள்

இசுலாமியர்களுக்கு எதிரான கொலைபாதகங்களைச் செய்துவரும் இந்துத்துவ கும்பல்; ‘முசுலீம்களை முழுமையாக புறக்கணியுங்கள்’ என இப்போது முழங்க ஆரம்பித்திருக்கிறது.

The post ‘முசுலீம்களை முழுவதுமாக புறக்கணியுங்கள்’ : வெறுப்பு பிரச்சாரத்தில் காவிகள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2WeUVqw
via Rinitha Tamil Breaking News

முறைகேடுகள் : அம்பலப்படுத்தும் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் !

முந்தைய குற்றச்சாட்டை ஒப்பிடும் போது தற்போதைய குற்றச்சாட்டில் உறுதியான சான்றுகள் இருப்பதாகவும், நிர்வாக குழு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் இன்கவர்ன் (InGovern) கூறியிருக்கிறது.

The post முறைகேடுகள் : அம்பலப்படுத்தும் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2pcOS9I
via Rinitha Tamil Breaking News

உரலில் தலைய விட்ட கதைதான் டெய்லர் கடைகளோட நிலைமை !

டெய்லர் தொழில் செய்வது நீங்கள் நினைப்பதுப்போல் ஏதோ துணி தைக்கும் விஷயமல்ல… கஸ்டமர்களோடு ஒன்றி அவர்கள் மனசை தைக்க வேண்டும்.

The post உரலில் தலைய விட்ட கதைதான் டெய்லர் கடைகளோட நிலைமை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JkXFgE
via Rinitha Tamil Breaking News

Thursday, October 24, 2019

நீட் ஆள்மாறாட்டம் மட்டுமல்ல , நீட் தேர்வே மோசடி ! சிதம்பரம் RSYF கருத்தரங்கம்

நீட் தேர்வு கெடுபிடிகளும், நீட் தேர்வில் அம்பலமாகியுள்ள ஆள்மாறாட்ட மோசடிகளும் மட்டுமல்ல பிரச்சினை; நீட் தேர்வுமுறையே முறைகேடானதுதான், இதை அம்பலமாக்கியது, இக்கருத்தரங்கம்.

The post நீட் ஆள்மாறாட்டம் மட்டுமல்ல , நீட் தேர்வே மோசடி ! சிதம்பரம் RSYF கருத்தரங்கம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32JGr48
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : கோயில்கள் இங்கு கொள்ளையடிக்கப்படும் | தந்தை பெரியார்

"பார்ப்பான் தன்னலத்தையும் ஆதாயத்தையும் கருதி கோவில்களில் ஏமாற்றிப் பணம் பறிக்க எவ்விதத் தந்திரத்தையும் உபயோகிப்பான்" என்று பிரஞ்சு பாதிரியாரான கற்றறிந்த ஆபி டூபாய்' ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதியிருக்கிறார்.

The post நூல் அறிமுகம் : கோயில்கள் இங்கு கொள்ளையடிக்கப்படும் | தந்தை பெரியார் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2WbchV2
via Rinitha Tamil Breaking News

வெண்பனியை உருட்டி வீசி விளையாடலாம் வருகின்றீர்களா ?

இந்த வெண்பனியுடன் விளையாட வேண்டுமென்று நான் சொன்னேன் இல்லையா! இப்போது பாருங்கள், வெண்பனி மறைந்து விட்டது! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 59 ...

The post வெண்பனியை உருட்டி வீசி விளையாடலாம் வருகின்றீர்களா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2BDuHV4
via Rinitha Tamil Breaking News

மதுவால் பள்ளி மாணவி தற்கொலை : யார் குற்றவாளி ?

சேலம் அருகே ஆசிரியர்கள் இல்லாத வேளையில் ஒரு வகுப்பறையில் 5 மாணவிகள் மட்டும் கூடி கேக் வெட்டி பீர் பாட்டிகளோடு பிறந்தநாள் கொண்டாடங்களில் ஈடுபட்டுள்ளனர்.

The post மதுவால் பள்ளி மாணவி தற்கொலை : யார் குற்றவாளி ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2pMj0Zy
via Rinitha Tamil Breaking News

திரிபுரா : பாஜக முதல்வரின் கூமுட்டைதனத்தை விமர்சித்த மருத்துவர் பணிநீக்கம் !

எவரும் தங்களை எதிர்க்கக்கூடாது, விமர்சிக்கக்கூடாது என பாஜக எதேச்சதிகாரிகள் கருதுகிறார்கள். எதிர்ப்போரை முடக்கி மற்றவர்களுக்கு பயத்தை தரவிரும்புகிறது காவி கும்பல்

The post திரிபுரா : பாஜக முதல்வரின் கூமுட்டைதனத்தை விமர்சித்த மருத்துவர் பணிநீக்கம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JkfgFk
via Rinitha Tamil Breaking News

அதென்ன ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிரமணாள் வருவாளா ?

3000 ஆண்டுகளுக்கு முன்னரே, சாதி சமயமற்ற தமிழ்ச்சமூகம் வாழ்ந்ததற்கான சான்றுகளை கீழடி அகழாய்வு வழங்கியிருப்பதாக பெருமைப்படும் இத்தருணத்தில்தான், இந்த மானக்கேடும் இங்கே நிகழ்ந்திருக்கிறது.

The post அதென்ன ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிரமணாள் வருவாளா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2N3NYnS
via Rinitha Tamil Breaking News

சுடிதார் தைக்கணுமா மேடம் ? நாள் முழுக்க ஒலிக்கும் குரல்கள் !

தி. நகரில் ஒரு மணி நேரத்தில் சுடிதார் தைக்க வேண்டுமா மேடம்? என கேட்டு பின்தொடரும் முகங்களை கவனிக்காது பலரும் கடந்திருப்பர். அம்முகங்களை பதிவு செய்கிறது இக்கட்டுரை.

The post சுடிதார் தைக்கணுமா மேடம் ? நாள் முழுக்க ஒலிக்கும் குரல்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/360nHQ3
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 23, 2019

கலைக் கல்லூரிகளுக்கும் இனி நுழைவுத் தேர்வு ! ஏழைகளின் உயர்கல்விக்கு ஆப்பு !

ஏற்கெனவே பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 30%-க்கும் குறைவாக இருக்கும் நிலையில், இது போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்கள் சேர்க்கையை மேலும் குறைக்கும்.

The post கலைக் கல்லூரிகளுக்கும் இனி நுழைவுத் தேர்வு ! ஏழைகளின் உயர்கல்விக்கு ஆப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MIfbh6
via Rinitha Tamil Breaking News

கீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் ! ஓசூர் அரங்கக் கூட்டம் !

வருகிற நவம்பர் - 03 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு ஓசூர் - சாந்திநகர், ராகவேந்திரா திரை அரங்கு அருகில் உள்ள பெரியார் மன்றத்தில் இந்த அரங்கக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

The post கீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் ! ஓசூர் அரங்கக் கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Wa1PwV
via Rinitha Tamil Breaking News

இந்தப் பெண் நல்ல அழகி … தம்பி !

எவையோ துணிகளைச் சுருட்டித் தலைக்குயரமாக வைத்தாள். இவை எல்லாவற்றையும் மளமளவென்று, லாவகமாக, சந்தடி செய்யாமல், பூனை போன்ற நயப்பாட்டுடனும் செய்தாள் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 59 ...

The post இந்தப் பெண் நல்ல அழகி … தம்பி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2pcxnWS
via Rinitha Tamil Breaking News

பண மோசடி வழக்கில் டி.கே.சிவகுமாருக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது

டெல்லி: பண மோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மீது அமலாக்க இயக்குநரகம் வழக்கு பதிவு செய்தது.செப்டம்பர் 3 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டார். தற்போது ​​அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.அவர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.

The post பண மோசடி வழக்கில் டி.கே.சிவகுமாருக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2N4GEsa
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !

அடக்குமுறையின் புதிய வடிவங்களாக முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்படுவதையும், கைதுசெய்யப்பட்டவர்களை பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு விடுவிப்பதையும்  பாஜக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

The post காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2BCv9CQ
via Rinitha Tamil Breaking News

கும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் !

தனக்குப் பிரச்சினை உண்டாகக்கூடும் என கருதும் விவரங்களை வெளியிட மோடி அரசாங்கம் பயம் கொள்கிறது என்பதையே இது காட்டுகிறது.

The post கும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31Cdvtp
via Rinitha Tamil Breaking News

சமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் ! மோடியின் அடுத்த அடி !

சுவரொட்டி, நோட்டீசு என மக்களிடம் கருத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கும் அனைத்து வாயில்களையும் ஏற்கெனவே அடைத்துவிட்டு, இப்போது மூச்சுவிடுவதற்கு இருக்கும் வழியையும் அடைக்கப் பார்க்கிறது மோடி அரசு.

The post சமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் ! மோடியின் அடுத்த அடி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Pb4aX2
via Rinitha Tamil Breaking News

சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்

சிலியில் முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டி விட்டுள்ளது. மீண்டும் உலகெங்கும் செம்புரட்சிகள் உங்களை வரவேற்கின்றன. இது "கம்யூனிசம் 2.0"!

The post சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35ZmOr1
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 22, 2019

ராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு !

ஆலையின் உற்பத்தி வளாகத்தில் SAFETY FIRST WORK MUST என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். ஆனால் நடப்பதோ TARGET FIRST SAFETY NEXT என்பதுதான் யதார்த்த உண்மையாகும்.

The post ராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2oe8mua
via Rinitha Tamil Breaking News

பிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40

அமெரிக்கா சுதந்திரமடைந்த பிறகு அதன் அரசியல் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாறுதல்களையும் அமெரிக்க பொருளாதார அறிஞர்கள் குறித்தும் விளக்குகிறது தொடரின் இப்பகுதி..

The post பிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2o9eXWB
via Rinitha Tamil Breaking News

அயோத்தி பாபர் மசூதி வழக்கு :  நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்

மத்தியஸ்தம் தொடர்பான முதல் விதியே இந்தக் குழுவால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மத்தியஸ்தம் நடந்துகொண்டிருக்கும் போது, ‘சட்டத்தின் நிழலில் பேரம் பேசுவது’ நடந்தது... விரிவாக விவரிக்கிறார், ராஜீவ் தவான்.

The post அயோத்தி பாபர் மசூதி வழக்கு :  நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MAfEBC
via Rinitha Tamil Breaking News

ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் !

ஆஸ்திரேலிய அரசு பத்திரிகையாளர்களை அச்சுறுத்தக் கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை அனைத்து ஊடகங்களும் இணைந்து துவக்கியிருக்கின்றன.

The post ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35VvDCc
via Rinitha Tamil Breaking News

ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை ! பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம் !

மாணவர்களாகிய நாம்  மனு அளிப்பதன் மூலமும், அவ்வப்போது நடக்கும் போராட்டங்களினாலும்   நம் கல்வி உரிமையை நிலை நாட்ட முடியாது.  பிரேசில் பழங்குடியினப் பெண்களின்  போராட்ட வடிவம் நமக்கு ஒரு படிப்பினையாக இருக்கிறது.

The post ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை ! பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PabLoI
via Rinitha Tamil Breaking News

உ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் !

‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடலை இயற்றிய உருது கவிஞரின் பாடலை பள்ளியில் மாணவர்கள் பாடியதால். விஷ்வ இந்து பரிசத் கும்பல் அப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகாரளித்தது.

The post உ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Pc5HMv
via Rinitha Tamil Breaking News

Monday, October 21, 2019

நூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு

பகலில் மட்டும் உற்பத்தியாகும் சூரிய சக்தி மின்சாரம் நிலையற்றதாகும். மிகவும் நிலையற்ற இம்மின்சார உற்பத்தி, தமிழகத்தின் மின்வெட்டைத் தீர்ப்பதற்கு எந்த வழியிலும் உதவப் போவதில்லை.

The post நூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2quDdmQ
via Rinitha Tamil Breaking News

கீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் ! தருமபுரி அரங்கக் கூட்டம் !

2600 ஆண்டுகளுக்கு முன் தமிழ்மொழியின் தொன்மை, தமிழ் சமூகத்தின் மேம்பட்ட நகரப்பண்பாடு! கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள்! பாதுகாப்போம்! பரப்புவோம்! அக்-25 அன்று தருமபுரி பெரியார் மன்றத்தில் அரங்கக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

The post கீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் ! தருமபுரி அரங்கக் கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35ZCpH9
via Rinitha Tamil Breaking News

பள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா ?

மாயா மட்டும் நோய்வாய்ப்படாமலிருந்தால் பாடம் இன்னமும் மகிழ்ச்சிகரமானதாயிருக்கும் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 58 ...

The post பள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MCWMSF
via Rinitha Tamil Breaking News

இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா !

இந்திய வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என அமித் ஷா பேசியுள்ளார். இனி இவர்கள் எழுதும் வரலாறு இந்திய வரலாறாக அல்ல ‘இந்துய’ வரலாறாக தான் அமையும்.

The post இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2o08wVI
via Rinitha Tamil Breaking News

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் பற்றியும், அதன் ஆரம்பகால வரலாறு பற்றியும் விவரிக்கிறது இக்கட்டுரை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துவக்க கால வரலாறை அறிந்து கொள்வோம்.

The post இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33YFQvV
via Rinitha Tamil Breaking News

மதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை ! – ம.உ.பா.மையம் கள அறிக்கை !

மதுரை மாணவன் சரவணகுமாரின் முதுகில் பிளேடால் சக மாணவன் சாதிய வன்மத்துடன் கிழித்த சம்பவம். நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

The post மதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை ! – ம.உ.பா.மையம் கள அறிக்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35SbxIV
via Rinitha Tamil Breaking News

கும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன ?

இந்தியாவில் நடைபெரும் கும்பல் கொலைகளுக்கும், கலவரங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் பொய்ச் செய்திகளை பரப்புபவர்கள் யார் ?

The post கும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2p1fLgz
via Rinitha Tamil Breaking News

தொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது !

“எந்த தொழிலையும் சரியாக செய்தால் இலாபம் தான்” என கருதும் ஒரு சிறு முதலாளியின் யதார்த்த நிலைமை என்ன ?

The post தொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33MW4rK
via Rinitha Tamil Breaking News

திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! மாற்று சோசலிசமே ! – அரங்கக் கூட்டம்

நெருங்(க்)கி வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு என்ன? பேராசிரியர்கள், பொருளாதார ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள்... வாருங்கள் திருச்சி அரங்கக் கூட்டதிற்கு.

The post திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! மாற்று சோசலிசமே ! – அரங்கக் கூட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33Ouev4
via Rinitha Tamil Breaking News

Sunday, October 20, 2019

தில்லை கோயிலை மீட்போம் ! சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்

தில்லைக் கோவிலை தீட்சிதர்களின் கைகளில் இருந்து மீட்கக் கோரி சிதம்பரம் காந்தி சிலை அருகில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post தில்லை கோயிலை மீட்போம் ! சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2W0qswf
via Rinitha Tamil Breaking News

நீட் – தேசிய மயமாக்கப்படும் வியாபம் ஊழல் ! புமாஇமு கருத்தரங்கம் !

மத்தியப் பிரதேசத்தை கலங்கச் செய்த வியாபம் ஊழலின் தேசிய மயமாக்கப்பட்ட வடிவம் தான் நீட் தேர்வு - சிதம்பரம் புமாஇமு கருத்தரங்கம் !

The post நீட் – தேசிய மயமாக்கப்படும் வியாபம் ஊழல் ! புமாஇமு கருத்தரங்கம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2P4iel3
via Rinitha Tamil Breaking News

மெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் !

நறுமணமுள்ள பிர்ச் மரச் சோலையில் புட்கள் கூட்டாக இசைத்த கீச்சொலி விமான எஞ்சின்களின் பெரு முழக்கத்துக்கும் மேலாக ஆர்த்தது ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 58 ...

The post மெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MWTKrf
via Rinitha Tamil Breaking News

Friday, October 18, 2019

நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் !

வக்கிரமான சுயவிளம்பரத்தைத் தாண்டி மோடியின் அமெரிக்கப் பயணத்தில் வேறெந்த சாதனையையும் காண முடியாது. ஆனால் அதையே சாதனையாக பேசுகின்றனர் சங்கிகள்.

The post நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2psC9j5
via Rinitha Tamil Breaking News

தீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு !

வங்கி, மியூச்சுவல் ஃபண்ட் இவற்றை அறியாத ஏழை உழைக்கும் மக்களின் சேமிப்புகளாக இருப்பவை பண்டிகை சீட்டுக்கள் தான். அதையும் மோடி அரசின் பொருளாதார சிக்கல் சீரழித்த கதை.

The post தீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2o1nw5W
via Rinitha Tamil Breaking News

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் !

இந்துத்துவ எதிர்ப்பு கருத்துக்கள் எந்த தளத்திலும் வெளிவரக்கூடாது என கண்கொத்திப் பாம்பாக கவனிக்கும் ஆர்.எஸ்.எஸ் தற்போது நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைமை குறிவைத்துள்ளது.

The post நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MRIe0j
via Rinitha Tamil Breaking News

ஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் !

ஈக்வடார் நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி மக்கள் நல திட்டங்கள் இரத்து செய்வதைக் கண்டித்து, அங்கு வெடித்துள்ளது மக்கள் போராட்டம்.

The post ஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MU3XEL
via Rinitha Tamil Breaking News

Thursday, October 17, 2019

கீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் ! பரப்புவோம் !

தமிழர்களுக்கென்று தனி நாகரிகம் - பண்பாடு கிடையாது என்று சதிவலை பின்னும் காவிப் பார்ப்பன கும்பலுக்கு கீழடி சான்றுகள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

The post கீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் ! பரப்புவோம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Bs4Jn7
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா ?

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதும் ஆறுகள் யாருக்குச் சொந்தமானதாக இருக்கும்? விவசாயிகள் தண்ணீரை யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்? விவசாயத்திற்குத் தண்ணீர் தரப்படுமா?

The post நூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32o5hqg
via Rinitha Tamil Breaking News

கல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் !

“கணக்கை உருவாக்கு” என்று நாம் சொன்னதை, "கணக்கைப் போடு” என்று அவன் புரிந்து கொள்கிறான் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 57 ...

The post கல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35JOcJc
via Rinitha Tamil Breaking News

ஆன்லைன் மோசடி மூலம் இழந்த தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகளால் மீட்டெடுக்க முடியாது – கேரள உயர்நீதிமன்றம்

எர்ணாகுளம்:மூன்றாம் நபர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து ஆன்லைனில் பணம் மோசடி பரிவர்த்தனைகள் செய்ததாக குற்றம் சாட்டிய இருவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.மனு நீதிபதி ஏ. முஹம்மது முஸ்டாக் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கடன் கணக்கில் இருந்து திரும்ப பெறுவதற்கு மனுதாரர்கள் தான் பொறுப்பு என்பதை சிவில் நீதிமன்றம் மூலம் நிரூபிக்காமல் அவர்கள் பொறுப்பேற்க முடியாது.மேலும் மனுதாரர்களால் செலுத்தப்பட்ட தொகை அதே முறையில் மோசடி பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தால் தீர்ப்பின் நகலைப் பெற்ற நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் அந்த பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.மோசடி பரிவர்த்தனைக்கு யார் காரணமோ அவர்கள் தான் பொறுப்பேற்க முடியும் என்று நீதிபதி தெரிவித்தார்.

The post ஆன்லைன் மோசடி மூலம் இழந்த தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகளால் மீட்டெடுக்க முடியாது – கேரள உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2MLniYS
via Rinitha Tamil Breaking News

தமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019

அண்ணா பல்கலை சிறப்பு அந்தஸ்து, பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கு, அயோத்தி வழக்கு மற்றும் புதிய கல்விக் கொள்கை பற்றிய செய்திகள்...

The post தமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31oaJYO
via Rinitha Tamil Breaking News

கோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் !

பாஜக -வின் ஆட்சியில் மனிதர்களை விட மாடுகள் தான் ‘முக்கியம்’ என்பதை நிரூபிக்கும் வகையில் உத்திரப் பிரதேசத்தில் மற்றுமொரு நிகழ்வு...

The post கோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32yk5Tn
via Rinitha Tamil Breaking News

ஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் !

ஜெயா போன்ற ஒரு பக்திமானே, சங்கராசாரியை களிதின்ன வைத்த கலியுகத்தில் கல்கி பகவானெல்லாம் மோடிஜிக்கு ஜுஜுபி தானே!

The post ஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33D6p9t
via Rinitha Tamil Breaking News

தீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 ! தம்பி பர்சு பத்திரம் !

சென்னை - நெல்லை ‘சுவிதா’ தீபாவளி சிறப்பு இரயிலின் கட்டணம் ரூ. 5300 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி பல ஆயிரம் செலவு செய்தால் தான் பண்டிகைக்கு ஊருக்கு போக முடியும்.

The post தீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 ! தம்பி பர்சு பத்திரம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MUvrKO
via Rinitha Tamil Breaking News

அயோத்தி தீர்ப்பை முன்னதாகவே எழுதிய பாஜக ஆதரவு ஊடகங்கள் !

அயோத்தி இறுதி விசாரணை - ஆஜ் தக் தொலைக்காட்சி வெளிப்படையாக தனது வெறுப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. விசாரணை முடியும் முன்பே தீர்ப்பெழுதும் வஞ்சகம்.

The post அயோத்தி தீர்ப்பை முன்னதாகவே எழுதிய பாஜக ஆதரவு ஊடகங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35zESYm
via Rinitha Tamil Breaking News

மத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை

தி. நகரின் கடைத்தெருவில் உள்ள பிரபல பட்டுத் துணிக்கடையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் வாழ்வின் துயரையும் மகிழ்வையும் இங்கு பகிர்ந்து கொள்கிறார்கள்

The post மத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2IUmHCT
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 16, 2019

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி அறிக்கை

இந்தத் தேர்தலில் எவர் வந்தாலும் சுரண்டல் தொடரத்தான் போகிறது. தேர்தலில் கவனத்தைக் குவிக்காமல் மக்கள் திரள் போராட்டங்களோடு இணைந்து நிற்போம் ! - புஜமாலெ கட்சி அறைகூவல்

The post இலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி அறிக்கை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33DOAak
via Rinitha Tamil Breaking News

நான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா?

களைகள் அடர்ந்து மண்டிச் சோகக் காட்சி அளித்த நிலத்துக்கு உயரே எங்கோ பறந்தவாறு கணீரென இசை பரப்பியது வானம்பாடி ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 57 ...

The post நான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35ELOU9
via Rinitha Tamil Breaking News

PMC வங்கி முறைகேடு : டெபாசிட் பணத்தை இழந்த இருவர் மரணம்

வங்கி மோசடியில் ஈடுபட்ட கார்ப்பரேட்களும், தரகு முதலாளிகளும் அவர்களுக்குத் துணைபுரிந்த பிற அரசியல்வாதிகளும் சுருட்டிய பணத்தோடு கொண்டாட மக்கள் மரணிக்கின்றனர்.

The post PMC வங்கி முறைகேடு : டெபாசிட் பணத்தை இழந்த இருவர் மரணம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35AwDLT
via Rinitha Tamil Breaking News

உலகப் பட்டினிக் குறியீடு : ஆப்பிரிக்க நாடுகளின் ‘தரத்தில்’ இந்தியா

117 நாடுகளைக் கொண்ட தீவிர பட்டினி உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன

The post உலகப் பட்டினிக் குறியீடு : ஆப்பிரிக்க நாடுகளின் ‘தரத்தில்’ இந்தியா appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MKhM91
via Rinitha Tamil Breaking News

விக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி

”கேள்விகேட்டால் இறுதியில் இதுதான் இங்கு நிலை !!! நீ ஏன் இருக்கிறாய் என்று கேட்கிறார்கள் நண்பர்களே ! நான் ஏதோ கொலை செய்துவிட்டது போல ? “ - முத்தமிழன் கடிதம்

The post விக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35ANJsS
via Rinitha Tamil Breaking News

துருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘

துருக்கிய துருப்புக்கள் வடக்கு சிரியாவில் தனது 'வடக்கு சிரியாவில் அமைதி வசந்தம்' (operation peace spring) நடவடிக்கையை தொடர்ந்ததையடுத்து, துருக்கிய இராணுவம் பீரங்கி குண்டுகளை வீசுகின்றது.

The post துருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘ appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Mj8npF
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 15, 2019

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும் : சீக்கிய அமைப்புகள்

பன்முகத்தன்மையான இந்திய கலாச்சாரத்தை, ஒற்றை இந்துத்துவ கலாச்சாரமாக்கவும் பல மதங்களை விழுங்கி ஒற்றை இந்து மதமாக்கவும் காவிகள் செயலில் இறங்கிவிட்டனர்.

The post ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும் : சீக்கிய அமைப்புகள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MNKJAD
via Rinitha Tamil Breaking News

ஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு ! | பொருளாதாரம் கற்போம் – 39

அமெரிக்கரான பிராங்க்ளினையும், இங்கிலாந்தில் வாழ்ந்த, அதுவும் அவரை விட 17 வயது இளையவரான ஆடம் ஸ்மித் ஆகிய இருவரையும் இணைப்பது எது ?

The post ஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு ! | பொருளாதாரம் கற்போம் – 39 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OSLXNM
via Rinitha Tamil Breaking News

பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !

தங்களைத் தூக்கிலிடுவதற்குப் பதிலாக, போர்க்கைதிகளாகக் கருதி சுட்டுக்கொல்லுமாறு கோரினார் பகத்சிங். அரசாங்கம் விரும்பும் எதையும் எதிர்காலத்திலும் கூட செய்ய நான் தயாராக இருக்கிறேன். என்று மன்னிப்புக் கடிதம் எழுதினார் சாவர்க்கர்.

The post பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2VKPLCo
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 முதல் பாகம் | டவுண்லோடு

ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி - கூட்டுறவு வங்கி மோசடி - போலீசின் மனநிலை ஆகியன பற்றிய செய்திகள் ஒலி வடிவில் உங்களுக்காக...

The post ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 முதல் பாகம் | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35AcoOj
via Rinitha Tamil Breaking News

பொருளாதார வீழ்ச்சி : மோடியை விமர்சிக்கும் நோபல் பரிசு தம்பதி !

முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் பலர் மோடியின் முதல் ஆட்சிகாலத்தின் பொருளாதாரச் சீரழிவுகளை விமர்சிக்கத் தவறியதில்லை.

The post பொருளாதார வீழ்ச்சி : மோடியை விமர்சிக்கும் நோபல் பரிசு தம்பதி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OUSCqC
via Rinitha Tamil Breaking News

சாதிய பிளேடுகள் : இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா ?

”அப்பா நாம் என்ன கீழ் சாதியா? கூட படிக்கும் மாணவர்கள் கேலி பேசுறாங்க. வேற பள்ளியில் சேருப்பா” என புலம்பிய சரவணகுமாருக்கு எங்கு சேர்த்தாலும் இதே நிலைமை தான் என்பதை அவர் தந்தை ‘விளக்கினார்’

The post சாதிய பிளேடுகள் : இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35DcPHp
via Rinitha Tamil Breaking News

கீழடி : ஆரிய – சமஸ்கிருத – பார்ப்பனப் புரட்டுகள் தவிடுபொடி !

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்று அகழாய்வு நடைபெற்றுவரும் கீழடி பகுதியை பார்வையிட்டு தங்களது அனுபவங்களை பதிவு செய்துள்ளனர்.

The post கீழடி : ஆரிய – சமஸ்கிருத – பார்ப்பனப் புரட்டுகள் தவிடுபொடி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2nNZD1B
via Rinitha Tamil Breaking News

Monday, October 14, 2019

நூல் அறிமுகம் : தேசிய இனப்பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி

இந்தியா மற்றும் இலங்கையின் பின்னணியில் தேசிய உருவாக்கம் குறித்து மார்க்சியப் பார்வையில் வெளிவரும் இன்னொரு நூல் இது... ஒரு வரலாற்று நூலைப் படிக்கும் சுவையோடு வாசகர்கள் இதை ஈடுபாட்டுடன் வாசிக்க இயலும்.

The post நூல் அறிமுகம் : தேசிய இனப்பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2plNr8y
via Rinitha Tamil Breaking News

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் !

அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதாகட்டும், சுற்றுப்புறத்தை சுகாதாரமாகப் பராமரிப்பதாகட்டும் பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதன் மூலம்தான் தீர்வை எட்டமுடியும்

The post டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2oHmbS0
via Rinitha Tamil Breaking News

இசை நடனம் பொம்மலாட்டம் கலை வழி கல்விப் பயணம் !

தமது சிந்தனைகள், இன்ப துன்பங்களின் எதிரொலியைக் காண அவர்களுக்குச் சொல்லித் தரவும் இப்பாடங்கள் எனக்கு உதவுகின்றன ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 56 ...

The post இசை நடனம் பொம்மலாட்டம் கலை வழி கல்விப் பயணம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ISKDXp
via Rinitha Tamil Breaking News

குஜராத் : காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் ?

இவர்கள் வரலாற்றை அழிக்கும் வேகத்தைப் பார்த்தால் அடுத்த தலைமுறையினர் காந்தி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என்றே படிப்பார்கள்.

The post குஜராத் : காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31c4GGD
via Rinitha Tamil Breaking News

நிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி !

அதானியின் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு, தனது ஆஸ்திரேலிய சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை இந்தியர்களின் தலைமேல் கொட்டுவது மட்டும்தான்.

The post நிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2nNMyW2
via Rinitha Tamil Breaking News

தாஜ் கடற்கரை விடுதியில் குப்பை பொறுக்கிய மோடி !

இங்கே முதலில் குப்பையைப் போட வேண்டும், அதன் பிறகே பேரரசர் படத்தின் ஷூட்டிங்கிற்காக குப்பை எடுக்க முடியும். இப்படித்தான் இந்த ஏமாற்றுக்காரர் கடந்த ஆறாண்டுகளாக இந்தியர்களை முட்டாளாக்கி வருகிறார்.

The post தாஜ் கடற்கரை விடுதியில் குப்பை பொறுக்கிய மோடி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MCc8pe
via Rinitha Tamil Breaking News

சிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை

யூப்ரடீஸ் நதியின் கிழக்கே துருக்கியின் சிறப்புப் படைகள் வடகிழக்கு சிரியாவிற்குள் முன்னேறியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் "பெரும் ஆபத்தில்" உள்ளனர்.

The post சிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31d58V1
via Rinitha Tamil Breaking News

Sunday, October 13, 2019

கருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் !

நடராசர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தை ஐந்து நட்சத்திர விடுதியாக்கி ஆடம்பர திருமணம் நடத்திய தொழிலதிபர்கள் மற்றும் தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோருகிறது, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

The post கருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MGh1O2
via Rinitha Tamil Breaking News

தமிழ் பண்பாட்டில் மோடி ! உலக மகா நடிப்புடா சாமி … ! கருத்துப்படம்

கீழடியை இருட்டடிப்பு செய்த மோடி! இந்தியைத் திணித்த மோடி! நீட் : அனிதாக்களைக் கொன்ற மோடி! ஹைட்ரோ கார்பன் : விவசாயத்தை நாசமாக்கிய மோடி!

The post தமிழ் பண்பாட்டில் மோடி ! உலக மகா நடிப்புடா சாமி … ! கருத்துப்படம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33rCkcV
via Rinitha Tamil Breaking News

அட ! பயல்கள் எரிகுண்டால் தாக்குகிறார்கள் !

அவை இதோ திரும்பும். தாழப் பறந்து பாதையைக் கண்காணிக்கின்றன. லாரியை இன்னும் அப்பால் கொண்டுபோ, தம்பீ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 56 ...

The post அட ! பயல்கள் எரிகுண்டால் தாக்குகிறார்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MemSv0
via Rinitha Tamil Breaking News

Friday, October 11, 2019

தில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு ! PRPC ஆர்ப்பாட்டம்

கோவிலை திருமண மண்டபமாக்கியது, பக்தர்களிடம் காணிக்கை எனும் பெயரில் கொள்ளையடிப்பது, நந்தன் நுழைந்த தெற்கு வாயிலில் தீண்டாமைச் சுவரை நிறுவியுள்ளது ஆகிய அக்கிரமங்களுக்கு முடிவு கட்டுவோம் வாருங்கள்.

The post தில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு ! PRPC ஆர்ப்பாட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2oqTmcy
via Rinitha Tamil Breaking News

HSBC வங்கியில் 10,000 பேர் பணி நீக்கம் | நெருக்கடியில் முதலாளித்துவம் !

உலகு தழுவிய அளவில் வங்கித் துறை வீழ்ச்சியை சந்தித்து வருவதை அடுத்து. ஹெச்.எஸ்.பி.சி வங்கி ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

The post HSBC வங்கியில் 10,000 பேர் பணி நீக்கம் | நெருக்கடியில் முதலாளித்துவம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MqyfPe
via Rinitha Tamil Breaking News

டிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் !

மோடியின் வருகையைத் தொடர்ந்து வழக்கம் போல டிரண்டானது #GoBackModi. ஆங்கிலம் மட்டுமல்ல சீன மொழியிலும் அதனை டிரண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர் தமிழர்கள்.

The post டிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35p7R15
via Rinitha Tamil Breaking News

சொந்த ஊரிலேயே வீதியில் வசிக்கும் தலித்துகள் ! இந்திய அவலம்

வீடற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தலித்துகள் என்பதைப் பார்க்கையில் இதன் பின்னணியில் உள்ள சாதிய இணைப்பையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

The post சொந்த ஊரிலேயே வீதியில் வசிக்கும் தலித்துகள் ! இந்திய அவலம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2IHfJkE
via Rinitha Tamil Breaking News

வளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா ? | காஞ்சா அய்லய்யா

எந்தவொரு பெரிய தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனங்களிலும் இந்தி - பசு வளையத்தைச் சேர்ந்த இந்தியர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு.

The post வளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா ? | காஞ்சா அய்லய்யா appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33qmtv5
via Rinitha Tamil Breaking News

Thursday, October 10, 2019

நூல் அறிமுகம் : இதிகாசங்களின் தன்மைகள்

இத்தகைய இழிவான கதைகளையும் தமிழ் மக்கள் தம்முடையவை என எண்ணி ஏமாந்து படித்து மகிழ்கின்றனரே; ஆரிய சூழ்ச்சியின் வல்லமைதான் என்னே?

The post நூல் அறிமுகம் : இதிகாசங்களின் தன்மைகள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ODzQUA
via Rinitha Tamil Breaking News

குழந்தைகளுக்கு தாய்மொழியை பயிற்றுவிப்பது எப்படி ?

படிப்பது, பேசுவதன் அடிப்படையில் புதியவற்றை அறியும் ஆர்வத்தை மேற்கொண்டு வளர்த்தல்; நன்மை, தீமை பற்றிய கருத்துகளை உருவாக்குதல்... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 55 ...

The post குழந்தைகளுக்கு தாய்மொழியை பயிற்றுவிப்பது எப்படி ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2M6UjzJ
via Rinitha Tamil Breaking News

வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கு டூட்டி பிரீ ஷாப் கடைகளில் ஜிஎஸ்டி இல்லை: மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை : ஃப்ளெமிங்கோ டிராவல் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது . அந்த மனு நீதிபதி ரஞ்சித் மோர் மற்றும் பாரதி டாங்க்ரே அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஃப்ளெமிங்கோ டிராவல் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனம் டூட்டி பிரீ ஷாப் கடை வைத்துள்ளனர்.விற்பனை வரி துணை ஆணையர் விற்பனையை தொடர்ந்து உள்ளீட்டு வரிக்கடன் பணத்தை திரும்ப தர மறுத்துவிட்டார்.ஆனால் எங்களுக்கு இந்தியாவில் உள்ள எங்களுடைய மற்ற சர்வதேச விமான நிலைய டூட்டி பிரீ ஷாப் கடைக்கு உள்ளீட்டு வரிக் கடன் பணம் திரும்ப கிடைப்பதாக தெரிவித்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ரஞ்சித் மோர் மற்றும் பாரதி டாங்க்ரே அடங்கிய அமர்வு வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கு டூட்டி பிரீ ஷாப் கடைகளில் ஜிஎஸ்டி இல்லை என்று தெரிவித்தனர்.

The post வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கு டூட்டி பிரீ ஷாப் கடைகளில் ஜிஎஸ்டி இல்லை: மும்பை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/314XKeg
via Rinitha Tamil Breaking News

ரூ. 76,600 கோடி : இரகசியமாக கடன் தள்ளுபடி செய்த SBI

விவசாயிகள் வாங்கும் சில ஆயிரம் ரூபாய் கடனுக்காக அடியாட்களை அனுப்பும் வங்கிகள், கார்ப்பரேட்கள் வாங்கிய கடனை சுலபமாக தள்ளுபடி செய்துவிடுகின்றன.

The post ரூ. 76,600 கோடி : இரகசியமாக கடன் தள்ளுபடி செய்த SBI appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2M2hTxl
via Rinitha Tamil Breaking News

அமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை ?

அதெல்லாம் அந்தக்காலம். இப்போது முதலாளித்துவம் சைவமாகி விட்டது. எவ்வளவோ நாகரீகம் வளர்ந்து விட்டது. கொத்தடிமைத்தனம் எல்லாம் ஒழிந்து விட்டது என்பது உண்மைதானா?

The post அமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2okChRz
via Rinitha Tamil Breaking News

பாலகோட் தாக்குதல் : போலி வீடியோவைப் பரப்பிய ஊடகங்கள் !

பாலகோட் தாக்குதல் தொடர்பாக இந்திய விமானப்படை கிராபிக்ஸ் செய்து வெளியிட்டிருந்த விளம்பர வீடியோவை உண்மையான ஆதாரம் என்று பச்சையாகப் புளுகிய வட இந்திய ஊடகங்கள்.

The post பாலகோட் தாக்குதல் : போலி வீடியோவைப் பரப்பிய ஊடகங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35od0qc
via Rinitha Tamil Breaking News

ஊட்டச்சத்து குறைபாடு – காலரா : ஏமன் மக்களின் தீராத்துயரம் ! – படக்கட்டுரை

ஏமன் நாட்டில் சுத்தமற்ற நீர்நிலைகளால் காலரா போன்ற தொற்று நோய்கள் அதிகரித்துள்ளது. ஆதலால், ‘ஏமனில் நீர்நிலைகள் கூட ஆயுதபாணியாக்கப்பட்டிருக்கிறது’.

The post ஊட்டச்சத்து குறைபாடு – காலரா : ஏமன் மக்களின் தீராத்துயரம் ! – படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2nCcNi6
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 9, 2019

சஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் !

சஞ்சீவ் பட்டுக்கு நீதிமன்றங்கள் மீது நம்பிக்கையில்லை எனக்கூறி, தண்டனையை ரத்து செய்யக்கோரிய மனுவை நீராகரித்த குஜராத் உயர்நீதிமன்றம்.

The post சஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35ggr29
via Rinitha Tamil Breaking News

மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி ! புதிய கலாச்சாரம் நூல்

”எழுபது ஆண்டுகளில் காணாத பொருளாதார நெருக்கடி, மீள வழி தெரியாத பொருளாதார மந்தத்தை எதிர்நோக்கியிருக்கிறோம்” - இன்றைய அபாயத்தை தொகுத்துத் தருகிறது இந்நூல்.

The post மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி ! புதிய கலாச்சாரம் நூல் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2pdf7fF
via Rinitha Tamil Breaking News

தனது விமானத்துடன் அவன் இரண்டறக் கலந்துவிட்டான் !

தனக்குள் ஊற்றெடுத்துப் பெருகும் உவகையை உணர்ந்த அலெக்ஸேய் சில குறுகிய வளையங்கள் இட்டான், கரணமடித்தான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 55 ...

The post தனது விமானத்துடன் அவன் இரண்டறக் கலந்துவிட்டான் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LZPWWZ
via Rinitha Tamil Breaking News

நாட்டைப் பாதுகாக்க ரஃபேல் ! ரஃபேலை பாதுகாக்க எலுமிச்சை !

மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய விமானத்துக்கு, இந்துத்துவ அடையாளத்தைப் பூசுயதோடு சர்வதேச அரங்கில் இந்தியாவை தலைகுனியச் செய்திருக்கிறது பாஜக

The post நாட்டைப் பாதுகாக்க ரஃபேல் ! ரஃபேலை பாதுகாக்க எலுமிச்சை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35oTKsL
via Rinitha Tamil Breaking News

நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் !

கோச்சிங் செண்டர் முதல் பல்கலைக் கழகம், நீட் தேர்வு வாரியம் உட்பட அரசின் அத்தனை உறுப்புகளுக்கும் இந்த ஆள்மாறாட்டத்தில் தொடர்பு இன்றி இது நடக்க வாய்ப்பில்லை

The post நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/30ZWbOS
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 8, 2019

ஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு ! | பொ.வேல்சாமி

“சிருங்கேரி மடத்தின் வரலாறு” ( கி.பி.788 முதல் 1964 முடிய ) என்ற நூலில் உள்ள சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்கிறார் பொ.வேல்சாமி...

The post ஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு ! | பொ.வேல்சாமி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Mu461P
via Rinitha Tamil Breaking News

என்ன கதைப்பது ? | அ. முத்துலிங்கம்

பிரபலமான ஒருவரைக் கண்டு மௌனமாக இருப்பதிலும் பார்க்க மோசமானது அவரிடம் மோசமான கேள்விகளைக் கேட்பது... இப்பொழுதெல்லாம் பயணம் செய்யும்போது சில கேள்விகளை தயாராக வைத்திருக்கிறேன்...

The post என்ன கதைப்பது ? | அ. முத்துலிங்கம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Mo6VRX
via Rinitha Tamil Breaking News

பொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38

பல பரிமாணங்களைக் கொண்ட பெஞ்சமின் பிராங்க்ளினின் பொருளாதாரத் துறை பங்களிப்பு என்ன ? பணத்தைப் புழக்கத்தில் கொண்டு வருவதில் அவரது முக்கியத்துவம் என்ன ?

The post பொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33hBCit
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் !

போராட்டங்களை பெல்லட் குண்டுகள் கொண்டு அடக்க நினைக்கிறது அரசு. ஆனால் போராளிகளின் நெஞ்சுரத்தை எந்த தோட்டாவும் துளைக்க முடியாது.

The post காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35cF8fH
via Rinitha Tamil Breaking News

“கருவில் இருக்கும் சிசுவைக்கூட விடாமல் அழிப்போம்” : கொக்கரிக்கும் பெண் போலீசு

“அப்சல் எந்த வீட்டில் இருந்து வந்தாரோ அந்த வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே போவோம். அவர்கள் வீட்டில் உள்ள ஒரு கருவைக்கூட விடாமல் அழிப்போம். " என்று கூவுகிறார் ஒரு போலீசு.

The post “கருவில் இருக்கும் சிசுவைக்கூட விடாமல் அழிப்போம்” : கொக்கரிக்கும் பெண் போலீசு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LVSq8V
via Rinitha Tamil Breaking News

செவிலியர் பணிக்கு தகுதி மதிப்பெண்ணை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களை நியமிக்க தடை-சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கடந்த ஜூலை 23 ஆம் தேதி செவிலியர் பணிக்கு தேர்வு நடைபெற்றது.ஆனால் தற்காலிக தேர்வு என்ற பெயரில் தகுதி மதிப்பெண்ணை விட குறைந்த மதிப்பெண் பெற்ற 56 பேரை தற்காலிகமாக தேர்வு செய்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அறிவிப்பாணை வெளியிட்டதை தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த செவிலியர் பட்டதாரி திவ்யபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைக்கு தடை விதித்து ,மேலும் தகுதி மதிப்பெண்களுக்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடை விதித்து உத்தரவிட்டார்.அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் மருத்துவ பணிகள் வாரியம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.

The post செவிலியர் பணிக்கு தகுதி மதிப்பெண்ணை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களை நியமிக்க தடை-சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2LYgbNz
via Rinitha Tamil Breaking News

அனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் !

அனல் மின் நிலையங்களிள் தற்போது அனுமதிக்கப்பட்டு வரும் நைட்ரஜன் ஆக்சைடு மாசு அளவு அதானிக்காக 300mg/Nm3-லிருந்து 450mg/ Nm3-ஆக உயர்ததப்பட்டுள்ளது.

The post அனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LXiksQ
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட் இரயில் : தனியார் கையில் மேலும் 150 இரயில்கள் !

டெல்லி - லக்னோ தேஜஸ் ரயில் சேவை தொடர்ந்து, 50 அதிக தேவை உள்ள பாதைகளில் கிட்டத்தட்ட 150 ரயில்களை தனியாருக்கு விட திட்டமிட்டுள்ளது இந்திய ரயில்வே.

The post கார்ப்பரேட் இரயில் : தனியார் கையில் மேலும் 150 இரயில்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OuyX0w
via Rinitha Tamil Breaking News

உழைக்கும்போதே இந்த உசுரு போகணும் | ஒரு உழைப்பாளி காதல் ஜோடி !

“உயிருக்கு ஆபத்துன்னு, வயிறு பசிக்காது இருக்குமா! அதயும் சந்திச்சுத்தான் ஆகணும்..” தன் வாழ்வின் எதார்த்ததை விவரிக்கிறார் ஒரு உழைக்கும் முதியவர் !

The post உழைக்கும்போதே இந்த உசுரு போகணும் | ஒரு உழைப்பாளி காதல் ஜோடி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2VoH943
via Rinitha Tamil Breaking News

Monday, October 7, 2019

நூல் அறிமுகம் : கார்ப்பரேட்டும் வேலைபறிப்பும்

ஒருமுறை மரணத்தைத் தருவது நோய்கள் என்றால், எப்போது வேலையை விட்டு விரட்டப்படுவோம் என்ற வேதனை, மனிதனை அன்றாடம் சாகடிக்கிறது.

The post நூல் அறிமுகம் : கார்ப்பரேட்டும் வேலைபறிப்பும் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/339cwlR
via Rinitha Tamil Breaking News

குழந்தைகளுக்கு சுமை தெரியாமல் கணிதம் கற்றுத்தர இயலுமா ?

அவர்களுக்கு சுவாரசியமான பல விஷயங்களைப் பேசுகிறேன். தாழ்வாரத்தில் உள்ள கரும்பலகையருகே நின்று விளையாட்டிலும் பொழுதுபோக்கிலும் ஈடுபட்டுள்ள குழந்தைகளைக் கவனிக்கிறேன்... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 54 ...

The post குழந்தைகளுக்கு சுமை தெரியாமல் கணிதம் கற்றுத்தர இயலுமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35pzJSO
via Rinitha Tamil Breaking News

சிவாஜி முடிசூட்டு விழா பற்றிய கதை !

செயலால் தான் ஒரு சத்திரியன் என சிவாஜி நிரூபித்தாலும். பிறப்பால் சத்திரியனாக அங்கீகரிக்க கோரிய அவரது கூற்றுக்கு வைதீக பார்ப்பனர்களுக்கு உடன்பாடு இல்லை.

The post சிவாஜி முடிசூட்டு விழா பற்றிய கதை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LSwwmP
via Rinitha Tamil Breaking News

வியாசர் எழுதிய மகாபாரதம் PDF வடிவில்…

இதிகாச இலக்கியங்களில் மிகவும் முக்கியப் படைப்பான மகாபாரதம் நூலின் தொகுப்புகளை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...

The post வியாசர் எழுதிய மகாபாரதம் PDF வடிவில்… appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LQDoRM
via Rinitha Tamil Breaking News

பார்ப்பனர்களின் முகத்தில் கரியைப் பூசும் பிரம்மா !

நீ உனது தொழிலை மாற்றிக் கொண்டாலும் உனது வருணம் - சாதி மாறாது என ஷேசாத்திரிகள், கோலாகலன்கள், இராமசுப்புக்களின் முகத்தில் கரியைப் பூசுகிறார் பிரம்மா.

The post பார்ப்பனர்களின் முகத்தில் கரியைப் பூசும் பிரம்மா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ARegnu
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் துரத்தியதில் ஒசாயிப் அல்டாஃப் ஜெலூம் ஆற்றில் விழுந்து உயிரிழந்தார். ஆனால், இப்படியொரு மரணம் நிகழவேயில்லை என சாதிக்கிறது காஷ்மீர் போலீசு.

The post காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MnjsFd
via Rinitha Tamil Breaking News

ஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் ! படக் கட்டுரை

“இனி இழக்க ஏதுமில்லை; மானமுடன் இறப்பது மேல். நாங்கள் போராட்டத்தை தொடருவோம்” – என்று போராட்டக்காரர்களின் ஒருமித்தக் குரலாக, களப்போராளி ஷோகியின் குரல் ஒலிக்கிறது.

The post ஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் ! படக் கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/3369oan
via Rinitha Tamil Breaking News

Sunday, October 6, 2019

கோவை அரசுக் கல்லூரியில் காவிகளுக்கு துணைபோகும் நிர்வாகம் !

நாடு முழுவதும் காவிகள் தங்களது அடாவடித்தனத்தை, காண்பித்து வருகின்றனர். குறிப்பாக கல்வி நிறுவனங்களைக் குறிவைத்து ஏ.பி.வி.பி கும்பல் களமிறங்கியுள்ளது.

The post கோவை அரசுக் கல்லூரியில் காவிகளுக்கு துணைபோகும் நிர்வாகம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2VivWC9
via Rinitha Tamil Breaking News

சினிமா மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு !

தனக்கு எதிரான கருத்துக்கள், விமர்சனங்களை மோடி அரசு நீதித்துறையைக் கொண்டே ஒடுக்க முயல்வதன் துலக்கமான உதாரணம்தான் இந்த வழக்கு. - மக்கள் அதிகாரம் கண்டனம்.

The post சினிமா மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MhxeJy
via Rinitha Tamil Breaking News

கால்கள் இன்றி சண்டை விமானம் ஓட்டும் ஒரே மனிதர் !

நல்லது, அது கிடக்கட்டும். விஷயம் என்னவென்றால் விமானம் ஓட்டுவது உங்களுக்கு அவ்வளவு லேசான காரியம் அல்ல ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 54 ...

The post கால்கள் இன்றி சண்டை விமானம் ஓட்டும் ஒரே மனிதர் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MmWBJV
via Rinitha Tamil Breaking News

Friday, October 4, 2019

யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !

அரசாங்கத்தின் தவறை தனி நபர் மீது திசை திருப்பும் நோக்கில் ஆரம்பத்திலிருந்து ஆதித்யநாத் அரசாங்கம் செயல்பட்டது. தற்போது விசாரணை அறிக்கை உண்மையைக் கூறினாலும் அதை ஏற்க மறுக்கிறது.

The post யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2VaTOY6
via Rinitha Tamil Breaking News

புற்றுநோயை கண்டறிவது எப்படி ? | மருத்துவர் BRJ கண்ணன்

புற்று நோயை முற்றிலுமாக குணப்படுத்த இயலுமா ? புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி ? ஆகியவற்றை விவரிக்கிறார் மருத்துவர் பி.ஆர்.ஜே. கண்ணன்.

The post புற்றுநோயை கண்டறிவது எப்படி ? | மருத்துவர் BRJ கண்ணன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OkDaEe
via Rinitha Tamil Breaking News

ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பற்றாக்குறை | வழக்குகள் தேக்கம் !

காஷ்மீரில் 370 சட்டப் பிரிவு நீக்கத்துக்குப் பின், சுமார் 250 ஆட்கொணர்வு மனுக்கள் பெறப்பட்டிருக்கின்றன. ஆனால் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் போதுமான நீதிபதிகள் இல்லாததால் அவை கிடப்பில் உள்ளன.

The post ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பற்றாக்குறை | வழக்குகள் தேக்கம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LO7OnP
via Rinitha Tamil Breaking News

Thursday, October 3, 2019

விருதை : ஊராட்சி செயலாளர் ஊழல் – அம்பலப்படுத்திய மக்கள் அதிகாரம் !

100 நாள் வேலைத்திட்டத்தின் பயணாளிகளாக இறந்தவர்கள், வெளியூர் மற்றும் வெளிநாடு சென்றவர்களைச் சேர்த்து. அவர்களது பெயரில் ஊதியம் கொடுத்ததாக மோசடி செய்யப்பட்டுள்ளது.

The post விருதை : ஊராட்சி செயலாளர் ஊழல் – அம்பலப்படுத்திய மக்கள் அதிகாரம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/334PzzY
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்

பணமதிப்பழிப்பு, கிராமப் பொருளாதாரம், கருப்புப் பணம், ஜி.எஸ்.டி, என இந்தியப் பொருளாதாரம் முதல் உலகப்பொருளாதாரம் வரை அனைத்தையும் தெளிவான பார்வையில் விளக்குகிறார் ஜெயரஞ்சன்

The post நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Olw81J
via Rinitha Tamil Breaking News

சின்னஞ்சிறு மனிதனின் இதயத்தைக் கவரும் பாடங்கள் !

இசையில் உள்ளதைப் போன்றே கல்வி போதிக்கும் தத்துவத்திலும் நடைமுறையிலும் விஷயங்களைத் துல்லியமாகக் குறிப்பிடும் வழிகள் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 53 ...

The post சின்னஞ்சிறு மனிதனின் இதயத்தைக் கவரும் பாடங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ocs3T2
via Rinitha Tamil Breaking News

பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை வரவேற்க பதாகைகளை அமைக்க அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நகராட்சி நிர்வாக ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அக்டோபர் மாதம் 11-13 ஆம் தேதி மாமல்லபுரத்தில் மோடி மற்றும் ஜி ஜின்பிங் சந்திக்க உள்ளனர்.அவர்களை வரவேற்க பதாகைகளை அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. பதாகைகளை அமைக்க அனுமதி வழங்க கோரி மனுதாக்கல் செய்தனர்.அந்த மனு நீதிபதிகள் எம் சத்தியநாராயணன் மற்றும் என் சேஷசாயி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் பதாகைகளை அமைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். பதாகைகளை அமைக்க இருக்கும் விதிகளை அரசு பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.

The post பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை வரவேற்க பதாகைகளை அமைக்க அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2oJcWAz
via Rinitha Tamil Breaking News

ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !

வாராக்கடனை கணக்கில் காட்டாமல் மறைத்தது மட்டுமல்லாமல், திவால் நோட்டீசு கொடுத்த அந்நிறுவனத்திற்கு மீண்டும் ரூ.96 கோடி கடனளித்ததுதான் சம்பவத்தின் உச்சகட்டமே !

The post ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2o8x1jI
via Rinitha Tamil Breaking News

சிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் !

சிவாஜி ஒரு தூய்மையான சத்திரியன் என்றும், உதய்பூரின் மகாராணாக்களின் நேரடி பாரம்பரியத்தை சேர்ந்தவர் என்றும், புராணக்கடவுளான இராமனின் பிரதிநிதி என்றும் அறிவித்தார்.

The post சிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2nWMzHn
via Rinitha Tamil Breaking News

விழுப்புரம் : கவர்மெண்டு கட்டுன வீட்டைக் காணோம் !

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட சோழகனூர் கிராமத்தில் தொகுப்பு வீடுகள் கட்டுவதில் நடைபெற்றுள்ள ஊழலுக்கு எதிராக மக்களை திரட்டி போராடி வருகிறது, மக்கள் அதிகாரம்.

The post விழுப்புரம் : கவர்மெண்டு கட்டுன வீட்டைக் காணோம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2oKp18i
via Rinitha Tamil Breaking News

சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்

இன்று வேலைகளுக்காக புலம் பெயரும் பலருக்கும் விருப்ப தேர்வாக அமெரிக்கா இருக்கிறது. ஆனால் அமெரிக்க தொழிலாளிகள் ஒரு காலத்தில் சோவியத் இரசியா நோக்கி சென்றனர்.

The post சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2n43KGe
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 2, 2019

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் !

நீங்களும் உங்கள் பங்களிப்பாக புதிய கலாச்சாரம் வெளியீடுகளை மாணவர்களுக்கு வழங்குங்கள். நீங்கள் விரும்பிய கல்லூரிகளை தெரிவு செய்தும் பணம் அனுப்பலாம்.

The post மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2oKCZHe
via Rinitha Tamil Breaking News

இது விமானமல்ல பிடில் வாத்தியம் !

குறும்பு செய்ய வாய்த்த சிறுவன் போன்று கிளர்ச்சி பொங்க, களி துள்ளியவாறு, இன்ப வெறியுடன் விமானி அறையிலிருந்து குதித்தார் ஸ்த்ருகோவ் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 53 ...

The post இது விமானமல்ல பிடில் வாத்தியம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2pyPWVd
via Rinitha Tamil Breaking News

ஜம்மு காஷ்மீர் : இரும்புத்திரையை கிழிக்கும் இளைஞர் !

முடக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு தொலைதொடர்பு மற்றும் அவசர செய்திகள் பகிர்வதற்கு தன்னால் முடிந்த வகையில் உதவி புரிந்துள்ளார் இந்த இளைஞர்

The post ஜம்மு காஷ்மீர் : இரும்புத்திரையை கிழிக்கும் இளைஞர் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mRIF1H
via Rinitha Tamil Breaking News

விவசாயிகளிடம் ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி அரசு !

விவசாய பொருள்களுக்கு 0% ஜி.எஸ்.டி வரி என அறிவித்துவிட்டு அவர்களிடமிருந்து ரூ. 15000 கோடி ஜி.எஸ்.டி.-யைக் கறந்த மோடி அரசின் நரித்தனம் !

The post விவசாயிகளிடம் ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி அரசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2nAfb9a
via Rinitha Tamil Breaking News

புற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ

மான்சாண்டோ, அரசையும் ஊடகங்களையும் கைக்குள் போட்டுக் கொண்டு, புற்றுநோய் ஏற்படுத்தும் தனது களைக்கொல்லி மருந்தை அம்பலப்படுத்தியவர்களை முடக்கிய வரலாறு

The post புற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mQjsES
via Rinitha Tamil Breaking News

பசுமை படர்ந்த தேயிலைத் தோட்டங்களில் புதைந்து கிடக்கும் தொழிலாளர்கள் !

வங்காளத்தின் டாடர்ஸ் பகுதியின் பசுமையான மலையடிவாரத்தில், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்களில் உழலும் தொழிலாளர்களின் அவலம் நிறைந்த வாழ்வை படம்பிடித்துக்காட்டுகிறது, இப்பதிவு.

The post பசுமை படர்ந்த தேயிலைத் தோட்டங்களில் புதைந்து கிடக்கும் தொழிலாளர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ny1K9K
via Rinitha Tamil Breaking News