Thursday, November 17, 2022

அரிய நாயகிபுரத்தில் ஏழாம் வகுப்பு பயின்ற சிறுவனின் சந்தேக மரணம் குறித்த உண்மையறியும் குழுவின் அறிக்கை!

எழாம் வகுப்பு பயிலும் 12 வயதாகிய சிறுவன், அவர் வீட்டிலே கடந்த 14-10-22 ஆம் தேதி காலை பத்துமணி வாக்கில் மர்மமான வகையில் தூக்கில் மரணமடைந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு 11-11-22 அன்று அக்கிராமத்திற்குச் சென்று கள ஆய்வு நடத்தியது.

from vinavu https://ift.tt/4JWKI0N
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment