Friday, April 30, 2021

இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது? || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு

மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை உண்மையில் நன்கொடையாக வழங்கிய உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்: அண்டை நாடுகளுக்கும், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கும் 10.5 மில்லியன் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நாடுகளில் உள்ள மக்கள் அவசரமாக தேவைப்படும் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்ற உண்மையிலிருந்து இது திசைதிருப்பவில்லை.

from vinavu https://ift.tt/3gRUXRa
via Rinitha Tamil Breaking News

கம்போடியா : நாட்டு மக்களின் நிலங்களை அபகரித்து சுற்றுச்சூழலை நாசம் செய்யும் அரசு

ஜீன் 2020, உலக வங்கி 93 மில்லியன் டாலரை கம்போடியா நில அனுபோகக் காலதிட்டத்தின் மூன்றாவது கட்டத்திற்கென அறிவித்தது. இந்த முறைமையில் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தப் போதிலும், நில அபகரிப்பு மற்றும் அது ஏற்படுத்திய சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலக வங்கி உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

from vinavu https://ift.tt/3xBEzdH
via Rinitha Tamil Breaking News

கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ

கொரோனா இரண்டாவது அலையில் மத்திய மாநில அரசுகளின் கார்பரேட் சேவையை அம்பலப்படுத்துகிறார்கள் மக்கள் அதிகாரம் தோழர்கள்.

from vinavu https://ift.tt/3vJsIsr
via Rinitha Tamil Breaking News

போர்கால அடிப்படையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பொதுத்துறை ஊழியர்கள் !

SAIL Bokaro எஃகு ஆலையிலும், 25 உயர் அதிகாரிகள் உட்பட 145 ஊழியர்கள் இரவு பகல் பார்க்காமல் மருத்துவத் தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்து வருகிறார்கள். மாலை 4 மணியளவில் கூட இத்தொழிலாளர்கள் மதிய உணவினை எடுத்துக் கொள்ளாமல் வேலை செய்து வந்துள்ளனர்.

from vinavu https://ift.tt/3u8a3Wv
via Rinitha Tamil Breaking News

Thursday, April 29, 2021

பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்

சபரிமலைக்கு மாலை போட்ட சாமிகள் வீட்டிற்கு வந்து பூஜைகளைத் தொடங்குகிறார்கள். அப்போது மந்திரங்களும் சடங்குகளும் நிமிஷாவின் கோபத்திற்கு பின்புலமாக செயல்படுவது கூடுதல் சிறப்பு. உணர்ச்சி குழம்பாக இருந்தாலும் தனது எதிர்ப்பை தெளிவாக திட்டமிடுகிறாள்.

from vinavu https://ift.tt/3aNF6j4
via Rinitha Tamil Breaking News

கோவிட் – 19 தடுப்பு மருந்துகளின் அரசியல், பொருளாதாரம் || ஜயதி கோஷ் || கணியன்

செல்வந்த நாடுகள் தடுப்பு மருந்துகளைக் கொள்ளையடிப்பதால் உலகின் பெரும்பாலான நாடுகள் பாதுகாப்பான, முறையான ஒப்புதல் வழங்கப்பட்ட தடுப்பூசியைப் 2022-ஆம் ஆண்டுதான் பெற முடியும் அல்லது சில நேரங்களில் 2024 வரை கூடக் காத்திருக்க நேரலாம்.

from vinavu https://ift.tt/3t5In3g
via Rinitha Tamil Breaking News

சுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா

உயிர் ஆயுதம் என்ற சொல்லை ; சற்று ஒதுக்கி வை மகனே ! உனது தூக்குக் கயிற்றை உன் கையில் கொடுத்திருக்கிறார்களே ! அதுதான் அவர்களது சூழ்ச்சி. நீ அதை பயன்படுத்தினால் அவர்களுக்குத்தான் வெற்றி !

from vinavu https://ift.tt/3exZxkM
via Rinitha Tamil Breaking News

Wednesday, April 28, 2021

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி : தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி !

“கொரோனா வந்தால் நாங்கள் மட்டும்தான் இறப்போம், ஆனால், வேதாந்தா மீண்டும் இயங்கத் துவங்கினால், எங்கள் வருங்கால சந்ததிகள் அனைத்தும் அழியும். எனவே வேதாந்தா எங்களுக்கு வேண்டாம். அது மூடியது மூடியதாகவே இருக்கட்டும்” என்றும் உறுதியாக கூறினார்கள் தூத்துக்குடி மக்கள்.

from vinavu https://ift.tt/3xvzdk1
via Rinitha Tamil Breaking News

உசிலை : ஆக்கிரமிப்பிற்கும் ஆதிக்கத்திற்கும்தான் சாதிவெறி || மக்கள் அதிகாரம்

“எங்களை மீறி எப்படி வாழ்வீர்கள்; ஆடு, மாடுகளை எங்கள் வயலில் எப்படி மேய்க்கப் போகிறீர்கள் என்று பார்ப்போம்” என்று மிரட்டுவது ; காலனிக்குள் சில கருங்காலி விட்டு போலீஸ் கேஸ் போடுவது ; காலனியை அழித்து விடுவோம் என்று சவால் விடுவது என காலனியையே அச்சுறுத்தி இருக்கிறார்கள் ஆதிக்க சாதி வெறியார்கள்.

from vinavu https://ift.tt/3gLXRa4
via Rinitha Tamil Breaking News

‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு

ஃபோபர்ஸ் குறிப்பிடும் இந்தத் திடீர் சொத்துக் குவிப்புப் பாய்ச்சல் உலகெங்கும் நடந்து வருகிறது. “கடந்த ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு 17 மணி நேரத்திற்கும் ஒரு புதிய கோடீசுவரர் உருவாகியிருக்கிறார். மொத்தத்தில், உலகப் பெரும் கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு முந்தைய ஆண்டை விட 5 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் அதிகரித்திருக்கிறது.”

from vinavu https://ift.tt/3dV0zIG
via Rinitha Tamil Breaking News

கோவிட்-19 நோயாளிகளை கைவிட்ட அரசு : ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது எப்படி?

மருத்துவ ஆக்சிஜனின் பற்றாக்குறை, குஜராத்தில் உள்ள மருத்துவர்களை “யாருக்கு முக்கியத்துவம் தருவது போன்ற சூழ்நிலைக்கு” கட்டாயப் படுத்தியதாகக் கூறுகிறார்கள். அனைவருக்கும் ஆக்சிஜன் தேவை, ஆனால் சிலருக்கு மட்டுமே அதை வழங்க முடியும்.

from vinavu https://ift.tt/3tZ6HVL
via Rinitha Tamil Breaking News

Tuesday, April 27, 2021

அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை

டெல்லி மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் இல்லை. வெளிமாநிலங்களில் இருந்த வந்த ஆக்சிஜனும் நிறுத்தப் பட்டிருக்கிறது. தலைநகருக்கான ஆக்சிஜனை யார் தடுத்தாலும் தூக்கிலிடுவோம் என்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். தலைநகருக்கே இதுதான் கதி.

from vinavu https://ift.tt/3vpBNGC
via Rinitha Tamil Breaking News

கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

உ.பி-யில் இடுகாடுகளைப் பெரிய டின் ஷீட்டுகளைக் கொண்டு மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் சாமியார் யோகி ஆதித்யநாத். 12-வது அவதாரமான பிரதமர் மோடியின் குஜராத்தில் ஓய்வின்றி இரவு பகலாக இடுகாடுகளில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கி

from vinavu https://ift.tt/3eyzjPp
via Rinitha Tamil Breaking News

கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு

மருத்துவ துறையில் தனியார் மயத்தை ஒழித்து மக்களுக்கு மருத்துவத்தை சேவையாக செய்ய அரசு முன்வரவில்லை என்றால், கொரோனா பெரும் தொற்றில் இருந்து உழைக்கும் மக்களைக் காப்பாற்றுவது எந்த காலத்திலும் முடியாது.

from vinavu https://ift.tt/32P1bJB
via Rinitha Tamil Breaking News

Monday, April 26, 2021

கொரோனா தடுப்பூசி-ஆக்சிஜன் தட்டுப்பாடு : கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடும் கயமைத்தனம் || பு.ஜ.தொ.மு

ஒரு டோஸ் தடுப்பூசியை கோவிஷீல்டும், இன்னொரு டோஸ் ஊசியை கோவாக்சினும் போடக்கூடாது என்பது இன்னொரு நிர்ப்பந்தம். அரசு மருத்துவமனைகளில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி இல்லை. இந்த பின்னணியில்தான் தடுப்பூசி தட்டுப்பாடு வருகிறது.

from vinavu https://ift.tt/32QtKWT
via Rinitha Tamil Breaking News

இந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்

மருத்துவ வசதிகள், ஆக்சிஜன், படுக்கை வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தராமல் மக்களை சாகடிக்கும் இந்த இந்து ராஷ்டிர பாஜக அரசு கொரோனாவை விட மிகப்பொரும் தொற்று. இதை அழிக்காமல் இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு விடிவில்லை.

from vinavu https://ift.tt/3xqQevD
via Rinitha Tamil Breaking News

கார்டியன் தலையங்கம் : மோடியின் தவறுகள் – கட்டுப்படுத்த முடியாத ஒரு பெருந்தொற்று

டிரம்பைப் போலவே, மோடியும் தொற்றுநோய் சீற்றமடைகையில் பிரச்சாரத்தை கைவிட மாட்டார். ஏப்ரல் மாதத்தில் ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு இந்தியா தயாரானபோது, முகத்திரை அணியாத மோடி மிகப் பெரிய பேரணிகளை நடத்தினார்.

from vinavu https://ift.tt/3tUwLBB
via Rinitha Tamil Breaking News

கொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்

அரசே தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு இலவசமாக வழங்கலாம். ஆனால், தனியார் நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்கான மோடி அரசு தடுப்பூசி தயாரிக்கும் பொருப்பை ஏற்கவில்லை.

from vinavu https://ift.tt/3gE9D6D
via Rinitha Tamil Breaking News

ஆக்சிஜன் கேட்டால் தேசிய பாதுகாப்பு சட்டமாம் – இந்துராஷ்டிர இளவல் ஆதித்யநாத் எச்சரிக்கை !

“கிட்டத்தட்ட 500 நபர்கள் ஆக்சிஜன் நிரப்ப வந்திருக்கின்றனர். அவர்களது கையறு நிலை எங்களுக்குப் புரிகிறது. மருத்துவமனைகள் அவர்களை அனுமதிக்கவில்லை. அரசாங்கமும் வீட்டு தனிமைப்படுதலில் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் உருளைகள் கொடுக்க விரும்பவில்லை.”

from vinavu https://ift.tt/3dRhcF1
via Rinitha Tamil Breaking News

Sunday, April 25, 2021

வேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்

மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிக்கிறது மத்திய அரசு - உச்சநீதிமன்றம். அதற்கு துணைப்போகும் விதமாக கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துகிறது தமிழக அரசு. இந்நிலையில் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டை எக்காரணத்தை கொண்டும் திறக்க வேண்டாம் என உறுதியாக இருக்கிறார்கள்.

from vinavu https://ift.tt/32NdN3R
via Rinitha Tamil Breaking News

Friday, April 23, 2021

தமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா !

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாளை ஒட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் மக்கள் அதிகாரம், பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் சார்பாக விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

from vinavu https://ift.tt/3xi1WJ2
via Rinitha Tamil Breaking News

புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்

ஆக்சிஜன் பற்றாக்குறையை சாக்காக வைத்துக்கொண்டு மீண்டும் ஸ்டெர்லைட்டை திறக்கும் முயற்சிகளுக்கு எதிராக தூத்துக்குடியே போர்க்களமாகி இருக்கிறது.

from vinavu https://ift.tt/3dGzs3Q
via Rinitha Tamil Breaking News

Thursday, April 22, 2021

லெனினால் எப்படி ஒரு புரட்சியை சாதிக்க முடிந்தது ?

கோட்பாட்டில் உறுதியாக நிற்பதும், வெற்றி தோல்விகளினூடாக சஞ்சலமின்றி பயணிப்பதும் மட்டும் புரட்சியை நோக்கி இட்டுச் சென்றுவிடுமா?

from vinavu https://ift.tt/3tI4myu
via Rinitha Tamil Breaking News

ஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் || NDLF

காவி - கார்ப்பரேட் பாசிசம் தொழிலாளி வர்க்கத்தையும், ஏனைய உழைக்கும் மக்களையும் கார்ப்பரேட் இலாபவெறிக்குப் பலியிட்டு வருகின்ற சூழலில் “புதிய தொழிலாளி” தனது போர்க்குரலை மீண்டும் ஒலிக்கத் துவங்கியுள்ளது.

from vinavu https://ift.tt/3gvKqLy
via Rinitha Tamil Breaking News

கொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்

ஒரு பக்கத்தில் கும்பமேளாவில் கூட்டம் கூட அனுமதித்துக் கொண்டும், தேர்தல் கூட்டங்களை அனுமதித்துக் கொண்டும் மற்றொரு பக்கத்தில் சமூக இடைவெளி பற்றியும் ஊரடங்கு பற்றியும் வகுப்பெடுக்கிறார் மோடி.

from vinavu https://ift.tt/2QmgEhz
via Rinitha Tamil Breaking News

இலங்கையில் தொடரும் போலீஸ் சித்திரவதைகள் || எம். ரிஷான் ஷெரீப்

இந்த போலீஸ் வன்முறை ஆனது, புரையோடிப் போயிருக்கும் புண்ணின் மேலே தென்படும் நாற்றமடிக்கும் சீழ் மாத்திரம்தான்" என்று ஒரு ஊடக செயற்பாட்டாளர் இந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டிருக்கிறார்.

from vinavu https://ift.tt/3vaQUn7
via Rinitha Tamil Breaking News

Wednesday, April 21, 2021

தோழர் லெனின் 151-வது பிறந்த தினம் || கருத்துப்படம்

இந்தியாவில் பாசிச அபாயம் நெருக்கி வரும் சூழலில் தோழர் லெனின் நமக்கு தேவைப்படுகிறார். தோழர் லெனின் பிறந்த நாளின் 151-வது ஆண்டில் பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம் !!

from vinavu https://ift.tt/3n8izCt
via Rinitha Tamil Breaking News

தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

ஆக்சிஜன் உற்பத்தி செய்வதைக் காரணமாக வைத்து மூடப்பட்ட தமது ஆலையை மீண்டும் இயக்குவதற்கு ஸ்டெர்லைட் அடிபோடுகையில் சீரம் நிறுவனமோ தனது கொள்ளை இலாபத்திற்காக மக்கள் உயிரைக் காவு கேட்கிறது.

from vinavu https://ift.tt/3tQJGnO
via Rinitha Tamil Breaking News

ஜீன்ஸ் : ஆடையின் வரலாறும் – பொதிந்துள்ள உழைப்பின் வரலாறும் !

ஜீன்ஸ், நாம் தினசரி பயன்பாட்டில் தவிர்க்க முடியாத ஆடையை மாறியுள்ளது. அதை பெண்களும் அணிவதற்கான உரிமை பற்றி பேசும் இந்தச் சூழலில், அதன் கடந்த கால, மற்றும் நிகழ்கால வரலாறு குறித்தும் பார்ப்போமா?

from vinavu https://ift.tt/3grvjmc
via Rinitha Tamil Breaking News

கொரோனாவில் அம்பலமாகும் மோடியின் குஜராத் மாடல்  !!

கொரோனா பாதிப்பு சூழ்நிலையை, எளிதாகக் குறைத்துக் காட்டுகிறது குஜராத் அரசு. ஆனால், குஜராத் மாடல் கட்டுக்கதை அம்பலமாகிக் கொண்டிருப்பதை மோடியால் தடுக்க முடியாது

from vinavu https://ift.tt/32yrx2i
via Rinitha Tamil Breaking News

Tuesday, April 20, 2021

விவேக் மரணமும் கோவிட் தடுப்பூசியும் || ஷாஜஹான்

இல்லுமினாட்டி சதி, தடுப்பு மருந்துகளே தேவையில்லை, இயற்கை மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது என்னும் வாட்ஸ்அப் வாயர்களின் உளறல்களை நம்பிக் கொண்டு இருந்தீர்கள் என்றால், உங்கள் சுற்றத்தாரையும் பிள்ளைகளையும் அபாயத்தில் தள்ளுகிறீர்கள் என்றுதான் பொருள்.

from vinavu https://ift.tt/3sBbUSh
via Rinitha Tamil Breaking News

#JusticeForSaraswathi : நீலிக் கண்ணீர் வடிக்கும் சாதி வெறியர்கள் !

சரஸ்வதியின் மரணத்தைப் பயன்படுத்தி மனுநீதிக்கும், அதன் காவலர்களான பாரதிய ஜனதாவோடு தாங்கள் கூட்டு வைத்துக் கொண்டதற்கும் நியாயம் கற்பிக்க விரும்புகிறது சாதிவெறிக் கும்பல்.

from vinavu https://ift.tt/3arMiRx
via Rinitha Tamil Breaking News

Monday, April 19, 2021

கொரோனா 2-வது அலை : பேஷாக கையாளும் மோடி || கருத்துப்படம்

இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி இருக்கிறார் மோடி. காலையில் பொதுக்கூட்டம் மாலையில் மக்களுக்கு கொரோனா அட்வைஸ் ! இதுதான் பாசிச மோடி !!

from vinavu https://ift.tt/2P9J7GU
via Rinitha Tamil Breaking News

கும்பமேளா – கொரோனா வைரசிற்கு எதிரான போரின் அடையாளமாம் || கருத்துப்படம்

உள்நாட்டில் தடுப்புமருந்து தட்டுப்பாடாக இருக்கையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார் மோடி ! இரண்டாம் அலை பரவும் வேலையில் கும்பமேளாவுக்கு அனுமதி ! இதுதான் இந்தியா

from vinavu https://ift.tt/3xgxm2H
via Rinitha Tamil Breaking News

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் ? || தோழர்கள் மருது – சுரேசு சக்தி முருகன் உரை || வீடியோ

இந்திய அளவிலும் உலக அளவிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கான காரணம் என்ன ? ஊரடங்கு காலத்தில் மக்களைக் காப்பாற்ற முன்னேற்பாடுகளோடு தயாராக இருக்கிறதா அரசு ?

from vinavu https://ift.tt/2P3OSWw
via Rinitha Tamil Breaking News

வல்லரசு இந்தியா : கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை || கருத்துப்படம்

வட இந்தியாவின் பெருவாரியான அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி கூட வழங்க முடியாத நிலைதான் ஏற்பட்டுள்ளது. கொரோனா போன்ற காலகட்டங்கள் தான் இதனை அம்பலப்படுத்துகின்றன.

from vinavu https://ift.tt/3glCGeR
via Rinitha Tamil Breaking News

Friday, April 16, 2021

புதிய குலக்கல்வி கொள்கை : 41 மத்தியப் பல்கலைக் கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு !

3 மணிநேரம் இணையவழியில் கணினியில் நடக்கும் இத்தேர்வில், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே மாணவர்கள் தேர்வெழுத வேண்டும். வேறு எந்த மாநில மொழியிலும் தேர்வுகள் எழுத முடியாது.

from vinavu https://ift.tt/3x34xpY
via Rinitha Tamil Breaking News

பு.ஜ.தொ.மு-வின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உருவானது || பத்திரிகைச் செய்தி

தொழிற்சங்க சட்டத்தின்படி கவுரவ உறுப்பினர் என்கிற பிரிவினர் இருக்கின்றனர் என்பதைக்கூட ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு பு.ஜ.தொ.மு என்கிற அமைப்பை கைப்பற்றுவதில் வெறியாக இருப்பதை தேர்தலை நடத்தப்போகிறோம் என்று சொல்லிக் கொண்டவர்களது சமீபத்திய அறிவிப்புகள் இருந்தன. ஒப்புக்கொண்ட தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறினர்.

from vinavu https://ift.tt/3dlYchG
via Rinitha Tamil Breaking News

கொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்

கொரோனா கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி நடத்தப்படும் அதிகாரவர்க்க ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்தி கேள்வி எழுப்புகிறார், ம்க்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் .

from vinavu https://ift.tt/2QvH6VO
via Rinitha Tamil Breaking News

Thursday, April 15, 2021

ரூ.1,60,000 கோடி மின் வாரிய கடன் : அதிக தனியார் கொள்முதல் விலையே காரணம் !

மின்சாரமே உற்பத்தி செய்துதராத ஒரு தனியார் நிறுவனத்திற்கு மூலதனக் கட்டணம் என்ற பெயரில் ரூ.2340 கோடி வழக்க ஒப்புக்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார் தமிநாடு மின் துறை பொறியாளர் சங்கத் தலைவர் சா.காந்தி.

from vinavu https://ift.tt/2Q82QXV
via Rinitha Tamil Breaking News

கும்பமேளா கொரோனா – ரொம்ப சாதுவானதாம் || கருத்துப்படம்

கொரோனா இரண்டாம் அலை காலத்தில் உத்திரகாண்ட் மாநிலத்தில் கும்பமேளா அமோகமாக நடைபெறுகிறது. இதனை அனுமதித்து இருக்கிறது அம்மாநில பாஜக அரசு

from vinavu https://ift.tt/3dlBQg8
via Rinitha Tamil Breaking News

Wednesday, April 14, 2021

அமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை

அமெரிக்காவில் போக்குவரத்து விதிகளை மதிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி 20 வயது கருப்பின இளைஞனான டான்ட் ரைட்டை அமெரிக்க போலீஸ் சுட்டுக் கொன்றுள்ளது. இது அமெரிக்க வெள்ளை நிறவெறியை குறிக்கிறது

from vinavu https://ift.tt/3gahloS
via Rinitha Tamil Breaking News

பெரியார் பெயர் நீக்கம் : முழு சங்கியாக மாறிய எடப்பாடி || கருத்துப்படம்

சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரவாயல் செல்லும் சாலையான ஈ.வே.ரா பெரியார் நெடுஞ்சாலைக்கு Grand Western Trunk Road என்று பெயரை மாற்றி தன்னை ஒரு முழுமையான சங்கியாக பிரகடனப்படுத்தி இருக்கிறார் எடப்பாடி !

from vinavu https://ift.tt/3arwKgT
via Rinitha Tamil Breaking News

Tuesday, April 13, 2021

விவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு !

உர விலையேற்றம் என்பது விவசாயத்தை அழிப்பது மட்டுமல்ல, உணவு பொருட்களின் விலையையும் ஏற்றமடைய செய்யும். உணவு பொருட்களின் விலை அதிகரித்தால் உழைக்கும் மக்களுக்கான ரேசன் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும்.

from vinavu https://ift.tt/3g78qV1
via Rinitha Tamil Breaking News

ஸ்புட்னிக் 5 தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு

ஸ்புட்னிக் -V தடுப்பூசி ஆய்வில் பங்கு பெற்ற முதியவர்களில் 25% பேர் பல தொற்றா நோய்களைக் கொண்டவர்கள் என்பதும் அவர்களிடையே கோவிட் நோய் தடுக்கும் திறன் 91.8 % என்று கண்டறியப்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/3ddPNNb
via Rinitha Tamil Breaking News

Monday, April 12, 2021

முதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் !

பணம் எங்கிருந்து சுரண்டப்பட்டு எங்கே குவிக்கப்படுகிறது ? உலகம் முழுவதும் உழைக்கும் மக்களைச் சுரண்டி முதலாளிகள் கொழுப்பதற்கான கட்டமைப்பே முதலாளித்துவம்

from vinavu https://ift.tt/3g2Hnu0
via Rinitha Tamil Breaking News

அகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் !

மெட்ரோ ரயில் திட்டம், புல்லட் ரயில் திட்டம், ஸ்மார்ட் சிட்டி என நிதியாதிக்கக் கும்பல்களின் நயவஞ்சகத் திட்டங்களை வளர்ச்சி என்ற பெயரில் கொண்டுவந்து, மக்களை அக்கும்பலிடம் காவு கொடுக்கிறது இந்த அரசு.

from vinavu https://ift.tt/2OEN2uS
via Rinitha Tamil Breaking News

கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது

பலப்பல லட்சம் கூலித்தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து நடக்க தொடங்கியதில் 1947 பிரிவினைக்குப் பின் ஆன வரலாற்றின் மிக மோசமான மக்கள் இடப்பெயர்ச்சிக்கு மத்திய அரசே காரணமாக இருந்தது.

from vinavu https://ift.tt/3saNqiy
via Rinitha Tamil Breaking News

அரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி உயிர்கொடுத்த எண்ணற்றப் போராளிகளின் போர்க்குரல் இது. உட்ராதீங்க யம்மோவ் .. உட்ராதீங்க யண்ணோவ்...

from vinavu https://ift.tt/2Ri47M7
via Rinitha Tamil Breaking News

Friday, April 9, 2021

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் !

இந்தியாவின் அமெரிக்கா உடனான க்வாட் ஒப்பந்தம், சீனாவுடனான பகைமையை அதிகரிக்கச் செய்வதோடு, இந்தியாவை அமெரிக்காவுக்கு இராணுவ, பொருளாதார, அரசியல்ரீதியான அடிமையாக்கிவிடும்,

from vinavu https://ift.tt/3wBlRT3
via Rinitha Tamil Breaking News

அரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்

கார்ப்பரேட்டுகளின் சுரண்டலை எதிர்க்கத் துப்பில்லாத, பார்ப்பனியத்தின் காலடியில் சேவகம் புரிவதற்குத் தயாராகி - தன்மானத்தை இழந்து - சாதிவெறி பிடித்த தற்குறிகளால் மட்டுமே இத்தகைய கொடூர செயல்களைச் செய்ய முடியும் !!

from vinavu https://ift.tt/3t7GAvt
via Rinitha Tamil Breaking News

Thursday, April 8, 2021

இந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி!

சமூக செல்வாக்குள்ள ‘ஆச்சாரமான’ கடவுளாகிய சீரடி சாய்பாபாவுக்கே இதுதான் கதி என்றால், மாமிசம் உண்ணும் நம்மூர் அய்யனார், சங்கிலி கருப்பு, முனியன், கருப்பன் உள்ளிட்ட மரபு தெய்வங்களின் நிலைமை என்ன ?

from vinavu https://ift.tt/3t5oHO2
via Rinitha Tamil Breaking News

சட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு !

கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித்தரவும், பழங்குடியின மக்களையும் ஒழித்துக்கட்டவும் துணை இராணுவப் படைகளின் உயிரை பகடைக்காயாக பயன்படுத்துகிறது இந்திய அரசு.

from vinavu https://ift.tt/3cYxJXb
via Rinitha Tamil Breaking News

இதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் ?

‘புரட்சி’ என்பது, இரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கும் அதில் இடமில்லை. அது வெடி குண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல.

from vinavu https://ift.tt/3d169Zw
via Rinitha Tamil Breaking News

Wednesday, April 7, 2021

தொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் !!

கடந்த 3 ஆண்டுகளில் தொடுக்கப்பட்ட 120 வழக்குகளில் சுமார் 41 வழக்குகள் பசுவதைத் தடுப்புச் சட்டத்தை மீறியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ளன

from vinavu https://ift.tt/3fPHZTy
via Rinitha Tamil Breaking News

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து : இதற்கு முடிவே இல்லையா ?

கெமிக்கல் அறையில் வெடிமருத்து எடுக்கச் சென்றிருக்கிறார் தர்மலிங்கம் என்ற தொழிலாளி. அப்போது மருத்துகளில் உராய்வு ஏற்பட்டு பயங்கரமான வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதில் தர்மலிங்கம் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.

from vinavu https://ift.tt/39LWunC
via Rinitha Tamil Breaking News

Tuesday, April 6, 2021

கருவறை தீண்டாமை எதிர்ப்புப் போராளி அய்யா ஆனைமுத்து மறைவு : அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் இரங்கல் !

கருவறை தீண்டாமையை ஒழிப்பதற்காகப் போராடி இறுதி வரை உறுதியாக நின்ற மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் அய்யா வே.ஆனைமுத்து அவர்கள் தனது 96-வது வயதில் பகுத்தறிவுப் பணியை நிறுத்திக் கொண்டுள்ளார்.

from vinavu https://ift.tt/3dKgE2D
via Rinitha Tamil Breaking News

ரஃபேல் : ஊழல் முறைகேடுகளை சுட்டிக்காட்டியது பிரான்ஸ் ஊழல் எதிர்ப்பு முகமை !

பிரான்ஸ் ஊழல் எதிர்ப்பு முகமை நடத்திய ஆய்வில், இந்தியாவைச் சேர்ந்த டெஃப்சிஸ் நிறுவனத்துக்கு காரணமின்றி ரூ.8.62 கோடி பணம் கைமாறியதை சுட்டிக் காட்டியிருக்கிறது.

from vinavu https://ift.tt/3rUsKLA
via Rinitha Tamil Breaking News

தோழர் வே.ஆனைமுத்து- வின் மறைவு சமூகத்தின் பேரிழப்பு || ம.க.இ.க அஞ்சலி

இன்று பாசிசம் இந்தியா முழுவதையும் வாரிச் சுருட்டத் துடித்துக் கொண்டிருக்கும் சூழலில் தோழர் வே. ஆனைமுத்துவின் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பேரிழப்பு !

from vinavu https://ift.tt/2R71Sv3
via Rinitha Tamil Breaking News

சமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா – நாளை தமிழகம் !

பீமா கொரேகான் வழக்கில் இணைய மால்வேர்கள் மூலம் பல்வேறு கோப்புகள் செயல்பாட்டாளர்களின் கணிணிகளில் திருட்டுத்தனமாக உள்நுழைக்கப்பட்டது நிரூபிக்கப்பட்ட பின்னரும் பிணை வழங்க மறுக்கிறது நீதிமன்றம். நேற்று பீமா கொரேகான், இன்று ஆந்திரா, நாளை தமிழகம் !

from vinavu https://ift.tt/3wv7lvZ
via Rinitha Tamil Breaking News

Monday, April 5, 2021

ராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான ஆயுதம்

இந்த நாட்டு மக்களின் சிந்தனையிலேயே அரசுக்கு அடிபணியும் தன்மையை தேசிய கருத்துருவாக்கத்தின் மூலம் கட்டியமைக்கக் கூடிய ஒரு கருவியாகத்தான் ராஜ துரோக சட்டத்தை பார்க்க வேண்டும்.

from vinavu https://ift.tt/3wpNrCy
via Rinitha Tamil Breaking News

Sunday, April 4, 2021

பணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்

விளம்பரத்திற்கு பணம் வருகிறதென்றால், பத்திரிகை தர்மம் எல்லாம் குப்பைத் தொட்டியில் தான் வீசப்படும் என்பதற்குத் தாங்களே ஒரு முன்னுதாரணமாக தமிழக பத்திரிகைகள் திகழ்கின்றன

from vinavu https://ift.tt/2PXrCcE
via Rinitha Tamil Breaking News

Friday, April 2, 2021

ஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது? || வீடியோ

இந்த தேர்தல் ஜனநாயகம் என்பதே எப்படி ஒரு ஏமாற்று என்பதைப் பற்றி வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் மருது ஆகியோரின் உரையாடல் !!

from vinavu https://ift.tt/3fyvITl
via Rinitha Tamil Breaking News

மியான்மரில் தொடரும் இராணுவ எதிர்ப்பு போராட்டங்கள் || படக் கட்டுரை

பிப்ரவரி இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், 100 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை ஒரே நாளில் பாதுகாப்புப் படை கடந்த சனிக்கிழமை (27-03-2021) படுகொலை செய்தது. அதற்கு எதிராகவே இந்தப் போராட்டம்

from vinavu https://ift.tt/3cKRwtf
via Rinitha Tamil Breaking News

வெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் !!

ம.க.இ.க உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் ம.க.இ.க வை முறைப்படுத்தி இயங்கும் ஒருங்கிணைப்பு குழுவில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

from vinavu https://ift.tt/3manUso
via Rinitha Tamil Breaking News

ரஜினிக்கு பால்கே விருது !! தேர்தலுக்கான மோடி ஸ்டண்ட் || கருத்துப்படம்

ரஜினிக்கு வழங்கப்பட்ட பால்கே விருதுக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியிருக்கிறார் பிரகாஷ் ஜவடேகர். வாழ்த்துக்கள் தலைவா என்கிறார் மோடி !!

from vinavu https://ift.tt/3fAIUHy
via Rinitha Tamil Breaking News

Thursday, April 1, 2021

குஜராத் : இஷ்ரத் ஜஹான் தன்னைத் தானே போலி மோதல் கொலை செய்து கொண்டாரா ?

இஷ்ரத் ஜஹான் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 அதிகாரிகளையும் வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம். எனில் இஷ்ரத் ஜஹான் எப்படி கொல்லப்பட்டார் ?

from vinavu https://ift.tt/39A5U5v
via Rinitha Tamil Breaking News

ஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் !! || கலையரசன்

"யூதக் கலப்பு" இல்லாத புரட்டஸ்தாந்து கிறிஸ்தவம் மட்டுமே ஜெர்மனியர்களின் மதம் என்பது ஹிட்லரின் கொள்கையாக இருந்தது. "ஆரியக் கலப்பு" இல்லாத சைவ சமயம் மட்டுமே தமிழர்களின் மதம் என்பது சீமானின் கொள்கையாக இருந்தது.

from vinavu https://ift.tt/3ua5CKA
via Rinitha Tamil Breaking News