Friday, September 30, 2022

நவ.6 – தமிழகத்தில் பாசிச ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

ஆர்.எஸ்.எஸ் இந்து மதவெறி பாசிஸ்டுகள், தமிழ்நாட்டில் பேரணி நடத்தினால் அது திருவள்ளுவர் முதல் சித்தர்கள், வள்ளலார், பெரியார் வரையிலான வேத - ஆரிய -  பார்ப்பன எதிர்ப்பு மரபான தமிழ் மரபுக்கு விடப்படும் சவால் ஆகும்.

from vinavu https://ift.tt/AcKVfyI
via Rinitha Tamil Breaking News

திரை விமர்சனம்: பொன்னியின் செல்வனை குப்பையில் வீச வேண்டும் | மருது வீடியோ

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்களை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் முன்வைக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்....

from vinavu https://ift.tt/5mJi7qU
via Rinitha Tamil Breaking News

சனாதனத்தின் வீழ்ச்சியே பாசிசத்தின் வீழ்ச்சி! | தொல்.திருமாவளவன் | வீடியோ

“ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, அதானி - அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய வி.சி.க.வின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்...

from vinavu https://ift.tt/fuI14Pq
via Rinitha Tamil Breaking News

மனு நீதி என்னும் குப்பையை தீயிட்டு கொளுத்துவோம்! | கேலிச்சித்திரம்

பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம், சாதி-மத வெறி, சாதி தீண்டாமை, குலக்கல்வி, மூட நம்பிக்கைகள், சூத்திரன் என்பவன் வேசி மகன், தமிழ் நீச பாசை, தமிழில் பாடினால் தீட்டு என்று பல்வேறு பிற்போக்கு குப்பைகளை கொண்ட மனுநீதியை தீட்டுக் கொளுத்துவோம்.

from vinavu https://ift.tt/SQ10DaA
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாட்டில் மதவெறியைத் தூண்டும் காவி பாசிஸ்ட்டுகளை முறியடிப்போம்! | மதுரை – சென்னை கண்டன ஆர்ப்பாட்டம்!

திமுக ஆ.ராசா மீதான தாக்குதல்! தமிழ்நாட்டில் மத வெறியை தூண்டும் காவி பாசிஸ்டுகளை முறியடிப்போம்! என்ற முழக்கங்களின் அடிப்படையில் மதுரை மற்றும் சென்னை மாவட்டங்களில் புரட்சிகர அமைப்புகள் சார்ப்பின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

from vinavu https://ift.tt/e19LAdO
via Rinitha Tamil Breaking News

நம்பிக்கையின் மரணம்; இந்தியாவில் முடிவுக்கு வரும் இசுலாமியர்களின் வாழ்வு! | முகமது அலி | பாகம் 1

மோடியின் இந்தியாவின் நாங்கள் குறிவைக்கப் பட்டிருக்கிறோம். நான் உறுதியாகச் சொல்கிறேன் அந்த பயங்கரம் நிறைந்த கதையில் நாங்கள் ஒரு அங்கமாகப் போகிறோம்.

from vinavu https://ift.tt/mhMX6ab
via Rinitha Tamil Breaking News

சோழர் பெருமை – பார்ப்பன பெருமை ரெண்டுமே ஒன்னுதான் | பொன்னியின் செல்வன் திரை விமர்சனம் | மருது வீடியோ

தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு பரபை பற்றியும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மீதான பல்வேறு விமர்சனங்களையும் அரண் செய் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

from vinavu https://ift.tt/1lM4Xkv
via Rinitha Tamil Breaking News

The Working People pushed towards Catastrophe by the Fascist Modi Regime!

In the two years between 2018 and 2020, 25,000 people committed suicide due to debt crisis, unemployment and business crisis.

from vinavu https://ift.tt/r9xbs7k
via Rinitha Tamil Breaking News

Thursday, September 29, 2022

பாட்னா: கேள்வி கேட்ட மாணவிக்கு கீழ்தரமாக பதிலளித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பாம்ரா!

உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டி கொழுத்துவரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் உழைக்கும் மக்களுக்கானவர்கள் இல்லை. இந்த அரசு கட்டமைப்பே நமக்கு எதிரானது.

from vinavu https://ift.tt/13CZg0j
via Rinitha Tamil Breaking News

கவுதம் நவ்லகாவின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கும் நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றத்தில் நவ்லகா தாக்கல் செய்த மனுவில், தோல் ஒவ்வாமை மற்றும் பல் பிரச்சினைகள் உள்ளிட்ட கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

from vinavu https://ift.tt/plFfmK3
via Rinitha Tamil Breaking News

Saffron-Corporate coalition regime looting the country!

According to a report by the Association for Democratic Reforms (ADR), of the Rs. 258.43 crore donations received by political parties through seven electoral trusts from corporates and individuals during the financial year 2020-21, 82.05% of the funds (Rs. 212.05 crore) were received only by the BJP.

from vinavu https://ift.tt/EJPoafG
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 28, 2022

தமிழகத்தில் கலவரம் நடத்த திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ் ! | மருது வீடியோ

தமிழகத்தில் கலவரம் நடத்தி காலூன்ற எத்தனிக்கும் ஆர்.எஸ்.எஸின் செயல்பாடுகளை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

from vinavu https://ift.tt/CtZqJ5z
via Rinitha Tamil Breaking News

பாசிஸ்டுகளின் கரங்களுக்கு கோடாரிக் காம்புகளை வழங்கும் அடையாள அரசியல்!

உழைக்கும் மக்களின் வாழ்வை அடியறுக்கும் கோடாரிகளான பாசிஸ்டுகளுக்கு, திரௌபதி முர்மு, ஜெகதீப் தன்கர் என கோடாரிக் காம்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது ‘அடையாள அரசியல்’. இதற்கு அடித்தளமாக இருப்பது போலி ஜனநாயகத் தேர்தல் கலாச்சாரமே.

from vinavu https://ift.tt/zbU5oh6
via Rinitha Tamil Breaking News

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாசிச மோடி அரசு 5 ஆண்டுகள் தடை! | மக்கள் அதிகாரம் கண்டனம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடை மட்டுமல்ல இந்த நடவடிக்கை; மாறாக பாசிச மோடிக்கு எதிரான அனைத்து ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளை தடை செய்து ஒழித்துக்கட்டுவதற்கான துவக்கமே இது.

from vinavu https://ift.tt/GV82nRw
via Rinitha Tamil Breaking News

Tuesday, September 27, 2022

காவி கும்பலின் தொடர் சதிச் செயல்களை முறியடித்து, முன்னேறும் விவசாயிகள் !

தொழிலாளர்கள் மற்றும் பிற அமைப்புகளுடன் ஒன்றிணைந்து போராடியது மட்டுமில்லாமல் பொதுக் கோரிக்கைகளுக்காகவும் விவசாயிகள் தங்கள் விடாப்பிடியான போராட்டங்களைக் கட்டியமைத்து உள்ளனர்.

from vinavu https://ift.tt/PKdoV1T
via Rinitha Tamil Breaking News

ஃபோர்டு ஆலை தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்! | வீடியோ

ஃபோர்டு ஆலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருவது அனைவரின் கடமை! தொழிலாளிகளின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்!

from vinavu https://ift.tt/TZa8G5c
via Rinitha Tamil Breaking News

“வள்ளலார் 200” தனிப்பெரும் கருணையா? பார்ப்பனிய எதிர்ப்பு மரபா?

வள்ளலாரின் இந்த பார்ப்பனிய எதிர்ப்பு மரபை தான் நாம் வரித்துக் கொள்ள வேண்டும். அதுவே இந்த காவி பாசிச கும்பலுக்கு எதிராக களமாட சிறந்ததோர் ஆயுதம்.

from vinavu https://ift.tt/kEg2oY1
via Rinitha Tamil Breaking News

சாமானிய மக்களை சாதி ரீதியாகவும் வர்ணங்களின் அடிப்படையிலும் இழிவுபடுத்தியது ஆரிய பார்ப்பன மதமே! ஆ.ராசா அல்ல!

இது வெறும் ஆ.ராசா-வின் தனிப்பட்ட பிரச்சினை என்று ஒதுங்கி விட முடியாது; இது தமிழ்நாட்டின் சுயமரியாதை, பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்திற்கு விடப்பட்ட சவால்.

from vinavu https://ift.tt/xPNsMcq
via Rinitha Tamil Breaking News

Monday, September 26, 2022

கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?

ராமசுப்ரமணியன் நியமனம், மணிகண்ட பூபதி நியமனம் ஆகியவற்றை இணைத்துப் பார்க்கும்போது திமுகவே அரசுத் துறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் ஊடுருவ ஏற்பாடு செய்து கொடுக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

from vinavu https://ift.tt/OnsRP6A
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றத்துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யை எதிர்கொள்வோம் ! | மக்கள் அதிகாரம்

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி  பாசிச கும்பலுக்கு இந்துராஷ்டிரத்துக்கான சோதனைக்களம்தான் தற்போதைய நடவடிக்கைகள் என்றால் அதை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் பாசிச எதிர்ப்பு சோதனைக்களம்தான். அந்தக்களம் நமது தெருக்களில்தான் தொடங்கும். எதிர்கொள்வோம் தமிழகமே!

from vinavu https://ift.tt/NJzwjFo
via Rinitha Tamil Breaking News

Ranil unleashing State Terrorism! Our People will Teach Him a Lesson!!

What is Ranil really going to do? He is going to follow the same recolonizational path which led to the bankruptcy of Sri Lanka.

from vinavu https://ift.tt/DjHyTlC
via Rinitha Tamil Breaking News

Sunday, September 25, 2022

இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-3

அமெரிக்கா மற்றும் இரஷ்ய – சீனக் கூட்டணியின் மேலாதிக்கப் போட்டி தெற்காசியாவில் தீவிரமடைந்திருப்பதன் வெளிப்பாடுகளாகவே இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் ஆகிய நாடுகளின் ஆட்சிக்கவிழ்ப்புகள் மற்றும் நெருக்கடிகளைப் பார்க்க முடிகிறது.

from vinavu https://ift.tt/qHG3rcT
via Rinitha Tamil Breaking News

‘நீட் விலக்கு மசோதா’ எனும் ஓட்டுக் கட்சிகளின் நாடகம் ! – தீர்வு என்ன?

தேர்தல் அரசியல் மூலமோ, நீதிமன்றம் மூலமோ நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாது, ஜல்லிக்கட்டு மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போன்ற மக்களின் தீவிர போராட்டங்களால் மட்டும்தான் நீட் தேர்விலிருந்து முழுமையான விலக்கை பெற முடியும்!!!

from vinavu https://ift.tt/GeuULpX
via Rinitha Tamil Breaking News

Saturday, September 24, 2022

இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-2

இரஷ்ய-சீனக் கூட்டணியானது, அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால்விட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சர்வதேசச் சூழலில் இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் அக்கூட்டணியின் (குறிப்பாக சீனாவின்) உறவு வலுப்பெற்றது அமெரிக்காவின் தெற்காசிய மேலாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கியது.

from vinavu https://ift.tt/HTIcymh
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | மாநாடு செய்தி – புகைப்படங்கள்!

முதலாளித்துவம் பழைய முறையில் ஆள முடியாது, சுரண்ட முடியாது என்னும்போது முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சொல்லில் கூட இல்லாமல் நேரடியாக பாசிசம் அரங்கேறுகிறது.

from vinavu https://ift.tt/ZpLF7UP
via Rinitha Tamil Breaking News

Friday, September 23, 2022

தமிழ்நாட்டில் மதவெறியைத் தூண்டும் காவி பாசிஸ்ட்டுகளை முறியடிப்போம்! | செப்-29 தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆ.ராசாவிற்கு விடப்படும் மிரட்டல் தமிழ்நாட்டின் சுயமரியாதை பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்திற்கு விடப்படும் சவாலாகும். வேத எதிர்ப்பு பேசிய ஆ.ராசாவை சொந்த கட்சியே கைவிட்டாலும் தமிழினம் கைவிடாது என்பதை நிலைநாட்டுவோம்!

from vinavu https://ift.tt/0CPd1fW
via Rinitha Tamil Breaking News

தமிழர்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் – அம்பலபடுத்திய ஆ.ராசா – கலவரத்தை தூண்டும் இந்து முன்னணி | மருது வீடியோ

மனுதர்மத்தை தமிழ்க்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்....

from vinavu https://ift.tt/5lsn8up
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : கழிவறை இருக்கை | Dr.அசுரன்

படிப்போம்! பாலின பாகுபாடுகளை கலைக்கக்கூடிய வர்க்கமற்ற நவீன பொதுவுடமை சமுதாயத்தை படைக்க விவாதிப்போம்!

from vinavu https://ift.tt/rxzuRvc
via Rinitha Tamil Breaking News

இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்! வெளியீடு

புதிய ஜனநாயகம் இதழ் சார்பாக “இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்” என்ற வெளியீடு விற்பனையில் உள்ளது. நன்கொடை ரூ.120. வாங்கி படியுங்கள்.. தொடர்புக்கு 94446 32561

from vinavu https://ift.tt/OFfIRbL
via Rinitha Tamil Breaking News

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை!  மக்கள் அதிகாரம் கண்டனம்

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பிரச்சாரத்தை தொடங்கிய பி.ஜே.பி , இன்று தன்னைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளையும் சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத முறைகளில் அழித்துக் கொண்டிருக்கிறது. 

from vinavu https://ift.tt/PAxo4ER
via Rinitha Tamil Breaking News

Thursday, September 22, 2022

ஸ்ரீமதி மரண வழக்கு: கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்! | அமிர்தா வீடியோ

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியின் ரவுடித்தனத்தை அம்பலப்படுத்தியும், அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரியும் தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தனது கண்டனங்களை பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்...

from vinavu https://ift.tt/1tXRJGQ
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 21, 2022

காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் அடுத்த கட்ட விரிவாக்கம் “இந்துராஷ்டிரப் பள்ளிகள்”!

காவி - கார்ப்பரேட் கும்பளுக்காக ஒட்டுமொத்த கல்வியும் கல்வித்துறையும் மாற்றி அமைக்கப்படும் காலத்தில் வாழ்கிறோம் நாம் இதை வீழ்த்திய தீர வேண்டும்.

from vinavu https://ift.tt/ZNYXku2
via Rinitha Tamil Breaking News

புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் மீதான போலீசின் அடக்குமுறை – மக்கள் அதிகாரம் கண்டனம்

தோழர் கின்சனை பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் என்பவர் "மாநாட்டுக்கு செல்ல வேண்டுமென்றால் என்னிடம் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும்" என்றுகூறி கடுமையாகத் தாக்கியுள்ளார்

from vinavu https://ift.tt/PQO8foB
via Rinitha Tamil Breaking News

Tuesday, September 20, 2022

A few remarks on the attitude of the proletarian party in paying Salute and Tribute

It is not in the history of the international revolutionary communist movement to pay tribute or salute to those who have defected or been expelled from the party; Not in the history of our organisation too.

from vinavu https://ift.tt/QLr1s2d
via Rinitha Tamil Breaking News

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: அனைத்து மர்ம மரணங்களும் நீதி கிடைக்காமல் ஊற்றி மூடப்பட்டுவிட்டது! | மருது வீடியோ

ஸ்ரீமதியை கொலை செய்த கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி மீண்டும் திறக்கப்படுவது தொடர்பான பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

from vinavu https://ift.tt/BWiJum8
via Rinitha Tamil Breaking News

பெட்ரோல் – டீசல் விலை: உழைக்கும் மக்களை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்டுகள்!

தங்களது இலாப நோக்கத்திற்காக பெட்ரோல் – டீசல் (எரிப்பொருட்கள்) விலையின் ஏற்றம் இறக்கத்தை கார்ப்பரேட் முதலாளிகள் தீர்மானிக்கிறார்கள், அதற்கு இந்த காவி அரசு அவர்களுக்கு உதவி செய்கிறது.

from vinavu https://ift.tt/jIRJrwz
via Rinitha Tamil Breaking News

ஊடகவியலாளர் நக்கீரன் பிரகாஷ் மற்றும் அஜித் ஆகியோர் மீதான தாக்குதலை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது!

ராஜசேகரின் பின்னணியும் அராஜகங்களும் வெளிவந்த உடனே அரசு அவரை கைதுசெய்து இருக்குமேயானால், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த துணிந்து இருக்கமாட்டார்கள்.

from vinavu https://ift.tt/LbwW5hV
via Rinitha Tamil Breaking News

Monday, September 19, 2022

Shinzo Abe’s Assassination – US Intervention?

Iraq’s Saddam, Libya's Gaddafi and Iranian Major General were all killed for harming US’s ambitions. It raises us the suspicion that Shinzo Abe may also have been killed by the United States.

from vinavu https://ift.tt/hIf4A9Q
via Rinitha Tamil Breaking News

Sunday, September 18, 2022

ஆ.ராசா மீதான இந்து மதவெறி பாசிச சக்திகளின் தாக்குதல்களை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது !

ஆ.ராசாவுக்கு விடப்பட்ட மிரட்டல், தமிழ்நாட்டின் சுயமரியாதை, பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்துக்கு விடப்பட்ட சவால். ஆரிய - வேத - இதிகாசத்தை வைத்துக்கொண்டு இந்து மதவெறி பாசிச சக்திகள் தமிழ்நாட்டைக் கலவர பூமியாக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

from vinavu https://ift.tt/5oj0WCm
via Rinitha Tamil Breaking News

Friday, September 16, 2022

நேரலை – ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | சென்னையில் மாநாடு!

பாசிச எதிர்ப்பில் அனைவரும் கைகோர்ப்போம்! அனைவரும் வாரீர் ! மாநாடு நடைபெரும் இடம் : EVP ராஜேஸ்வரி மண்டபம், குமணன்சாவடி, பூவிருந்தவல்லி, சென்னை. நேரம் : மாலை 5 மணி

from vinavu https://ift.tt/wyxAJFl
via Rinitha Tamil Breaking News

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது ஏமாற்று! டெல்டாவை சூறையாடத் துடிக்கும் மோடி அரசு!!

டெல்டாவில் ஓ.என்.ஜி.சி-இன் வருகை என்பது தொடக்கம்தான், அடுத்து வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளும் சூறையாடுவதற்கு தயாராக உள்ளார்கள்.

from vinavu https://ift.tt/sCdmOJ2
via Rinitha Tamil Breaking News

பீகார்: பள்ளி வேனில் சிறுமி பாலியல் வன்கொடுமை: வெறிப்பிடித்த மனிதர்களை உருவாக்கி வரும் சமூகம்!

வெறிப்பிடித்த மனிதர்களாக மாற்றிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூக கட்டமைப்பை ஒழித்துக்கட்டாமல் வெறும் நபர்களை தண்டிப்பதை மட்டும் வைத்து குற்றங்களை தடுக்க முடியாது.

from vinavu https://ift.tt/HcYD6qs
via Rinitha Tamil Breaking News

சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை! ஒருபோதும் வரவேற்க முடியாது! | மக்கள் அதிகாரம்

தன்னை விமர்சித்துவிட்டார்கள் என்று உடனுக்குடன் தானே முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து தீர்ப்பும் வழங்கியிருக்கிறது நீதிமன்றம். பொதுமக்களுக்கு ஒன்றாகவும் தனக்கு ஒன்றாகவும் நடந்து கொள்வதுதான் நீதித்துறையின் அணுகுமுறை.

from vinavu https://ift.tt/yhoP5Kd
via Rinitha Tamil Breaking News

Droupadi Murmu, Illayaraja: Be traitor and get a Post!

Those from among the dalits, tribes and the minorities who will act as henchmen for the saffron-corporate fascism are being rewarded by the BJP.

from vinavu https://ift.tt/1EeajmX
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 14, 2022

கொடூர குற்றவாளிக்கு ஒப்பாரியா? எலிசபத் ராணியின் உண்மை முகம் | மருது வீடியோ

எலிசபத் ராணிக்கு புகழாரம் சூட்டுவது தொடர்பான பல்வேறு விமர்சனங்களை RED SEA என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

from vinavu https://ift.tt/RTyvO7E
via Rinitha Tamil Breaking News

Tuesday, September 13, 2022

அன்று பாபர் மசூதி! இன்று ஞானவாபி மசூதி! நீதிமன்றங்களின் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க மக்கள் போராட்டங்களே தீர்வு!

பாபர் மசூதியை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக 30 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி, பார்ப்பன பாசிச கும்பல் அபகரித்தார்களோ அதைப்போன்றே ஞானவாபி மசூதியிலும் தொடங்கியிருக்கிறார்கள்.

from vinavu https://ift.tt/onmXN36
via Rinitha Tamil Breaking News

செப் 17: ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி, அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! கடலூர் மண்டலத்தில் மாநாடு பிரச்சாரம்!

ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி, அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் சென்னையில் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் பிறந்தநாள் அன்று நடக்கவிருக்கும் மாநாட்டிற்கு உழைக்கும் மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுவோம் வாரீர்!

from vinavu https://ift.tt/QOC6jAD
via Rinitha Tamil Breaking News

Parliamentary Fascism

Instead of debating on the Bills and deciding by division voting, the Bills are being passed and will be passed through voice voting. Here after, we can’t describe it as ‘parliamentary democracy’.

from vinavu https://ift.tt/q8PT7v2
via Rinitha Tamil Breaking News

Monday, September 12, 2022

என்.டி.டிவி நிறுவனத்துக்கே தெரியாமல் அந்நிறுவனத்தை கைப்பற்றிய அதானி!

அதானி இதுபோன்று ஊடகங்களை கைப்பற்றுவது ஒன்றும் முதல்முறை அல்ல. இதற்கு முன்பே ப்ளூம்பெர்க் குயின்ட்(Bloomberg Quint) என்ற ஆங்கில ஊடகத்தை அதானி கும்பல் கைப்பற்றி இருக்கிறது.

from vinavu https://ift.tt/dfVXJxC
via Rinitha Tamil Breaking News

எல்கர் பரிஷத் வழக்கு: ஆர்வலர் வெர்னான் கோன்சால்வ்ஸ்-க்கு மருத்துவம் மறுக்கும் சிறைத்துறை!

உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுக்கும், போராடும் முற்போக்காளர்களை காவி-கார்ப்பரேட் பாசிச அரசின் கொடுங்கரங்களில் இருந்து மீட்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

from vinavu https://ift.tt/6tlcM15
via Rinitha Tamil Breaking News

ஆன்லைன் சூதாட்டம்: இதுவும் ஒரு போதையே!

ஒரு நபர் தவறான வழியில் செல்கிறார் என்றால் அது ஏதோ தனிநபரின் தவறு என்று நாம் பார்க்கக் கூடாது. இந்த சமூகத்தில் நிலவும் நுகர்வு வெறி கலாச்சார சீர் கேடுகளே இதற்கு முக்கிய காரணம் என்று நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.

from vinavu https://ift.tt/es0OM34
via Rinitha Tamil Breaking News

Sunday, September 11, 2022

ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன் கைது ! மக்கள் அதிகாரம் கண்டனம்

நீதிமன்ற உத்தரவு என்று கூறிக்கொண்டு சாவித்திரி கண்ணன் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் தமிழக அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

from vinavu https://ift.tt/qjWN4V1
via Rinitha Tamil Breaking News

செப் 17: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! சென்னையில் மாநாடு – அனைவரும் வாரீர்!

பாசிச எதிர்ப்பில் அனைவரும் கைகோர்ப்போம்! அனைவரும் வாரீர் ! மாநாடு நடைபெரும் இடம் : EVP ராஜேஸ்வரி மண்டபம், குமணன்சாவடி, பூவிருந்தவல்லி, சென்னை. நேரம் : மாலை 5 மணி

from vinavu https://ift.tt/794dYoL
via Rinitha Tamil Breaking News

Saturday, September 10, 2022

31 நாட்களில் 133 கொலைகள் – பாஜக என்பது குற்றவாளிகளின் கட்சி – குற்றவாளிகளுடன் கைகோர்க்கும் போலீசு | மருது வீடியோ

பாஜக - போலீசு அதிகார வர்க்க குற்றவாளிகளை பற்றி தமிழ் மின்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

from vinavu https://ift.tt/LExmgBM
via Rinitha Tamil Breaking News

இங்கேயும் சில நட்சத்திரங்கள் நகர்கின்றன!

சந்தர்ப்பவாதிக்கு தத்துவம் மட்டுமல்ல; சுயமரியாதை சூடு சொரணையும் இல்லை என்பது எப்போதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

from vinavu https://ift.tt/yP9EMqx
via Rinitha Tamil Breaking News

ஷின்சோ அபே படுகொலை – அமெரிக்காவின் தலையீடா?

ஈராக்கின் சதாமும், லிபியாவின் கடாபியும், ஈரானின் படைத்தளபதியும் அமெரிக்காவின் இலட்சியத்துக்கு பங்கம் விளைவித்ததனால் கொல்லப்பட்டவர்களே. அவ்வரிசையில் தற்போது ஷின்சோ அபேவும் அமெரிக்காவினால் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தையே நமக்கு எழுப்புகிறது.

from vinavu https://ift.tt/GkeujDX
via Rinitha Tamil Breaking News

மின்சார சட்டத் திருத்தம் 2022 : மின் துறையை மொத்தமாக விழுங்கவரும் கார்ப்பரேட் மலைப்பாம்பு!

மத்திய மற்றும் மாநில மின்சார வாரியங்கள் இழுத்து மூடிவிட்டு தொலைத்தொடர்புத் துறையில் அம்பானியின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது போல், மின்சாரத் துறையில் அதானியின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதே இம்மசோதாவின் குறிக்கோள்.

from vinavu https://ift.tt/t19BVZe
via Rinitha Tamil Breaking News

Friday, September 9, 2022

ஹர் கர் திரங்கா : பாசிஸ்டுகளின் தேசபக்தி அரிதாரம்!

பாசிஸ்டுகளின் புகலிடம் தேசியம் என்பார்கள், அந்த வகையில் தமது மக்கள் விரோத செயல்பாடுகளை தேசபக்தி அரிதாரம் பூசி மறைத்துக் கொள்வதற்குப் போலி சுதந்திரத்தின் பவள விழா ஆர்.எஸ்.எஸ்-பாஜகவிற்கு ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

from vinavu https://ift.tt/y1wolZS
via Rinitha Tamil Breaking News

Thursday, September 8, 2022

இலங்கையில் ‘சீன உளவுக் கப்பல்’: மக்களைத் திசைதிருப்பிய ஆளும் வர்க்க ஊடகங்கள்!!

சீனாவிற்கு எதிராக இந்தியா கூச்சலிடுவது இது முதல்முறை அல்ல. ஒவ்வொரு முறையும் சீன கப்பல் வந்தபோதெல்லாம் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பிரச்சாரத்தையே மீண்டும் மீண்டும் கிளப்பி விவாதப்பொருளாக்கியிருக்கிறது.

from vinavu https://ift.tt/1VdACca
via Rinitha Tamil Breaking News

உழைக்கும் மக்களின் மானியங்களை வெட்டி சுருக்கி கார்ப்பரேட்டுக்களை வாழவைக்கும் மோடி அரசு!

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது என்று கூறிக் கொள்கின்றார்கள். இது உழைக்கும் மக்களை சுரண்டியதால் ஏற்பட்ட வளர்ச்சியே.

from vinavu https://ift.tt/rnlJmuX
via Rinitha Tamil Breaking News

கள்ளக்குறிச்சி போராட்ட மாடலை நிபந்தனையின்றி ஆதரிப்போம் ! தமிழக மாணவர்-இளைஞர்களின் பக்கம் நிற்போம் !!

க ள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரைச் சுற்றியுள்ள கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் கவுண்டர் சாதி வெறியர்களுக்கு சொந்தமானவையாக உள்ளன. கல்லக்குறிச்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சக்தி கல்வி தனியார்மயத்தின் அடையாளமாக மட்டும் இல்லை. அப்பகுதியில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர் சாதிவெறி ஆதிக்கத்தின் ஒரு அங்கமாகவும் இருக்கிறது. அப்பள்ளியின் தாளாளர் சக்திவேல், கவுண்டர் சாதிவெறி அமைப்பான தீரன் சின்னமலைப் பேரவையின் நிர்வாகி. எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவர். சமீபத்தில் பாஜகவில் இணைந்திருக்கிறார். மேலும் அப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகள், ஷாகாக்கள் […]

from vinavu https://ift.tt/hRLQc9K
via Rinitha Tamil Breaking News

சங்கர் குஹா நியோகி விட்டுச்சென்ற போராட்ட மரபு

தொழிலாளர் வர்க்க நலனுக்கு எதிரானது விவசாய வர்க்க நலன் என்ற கருத்தாக்கத்தை தோழர் நியோகி முழுவதுமாக முறித்துக் காட்டினார்; சித்தாந்த ரீதியில் மட்டுமின்றி, உயிரோட்டமான பெருந்திரள் மக்கள் பங்கேற்ற செயல்பாடுகள் மூலம் அவ்வாறு செய்தார்.

from vinavu https://ift.tt/Uho7bKq
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 7, 2022

New Democracy – September 2022 | Magazine

New Democracy September - 2022 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.

from vinavu https://ift.tt/Ic0fHx5
via Rinitha Tamil Breaking News

பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்குவதற்கு இதோ ஓர் ஆயுதம்! – நூல் அறிமுகம்

‘சுரண்டுபவர்கள் - சுரண்டப்படுபவர்கள்’ என்ற இரு பிரிவுகளில், அதிலும் குறிப்பாக ‘முதலாளி - தொழிலாளி’ என்ற இரு பெரும் வர்க்க முரண்பாடுகளில் ‘தொழிலாளி வர்க்கம்’ என்ற ஒரு கூறை எடுத்துக் கொண்டு, இந்தியாவில் அதன் நிலைமை குறித்து விரிவாகப் பரிசீலித்திருக்கிறது, இந்நூல்.

from vinavu https://ift.tt/2M9oR4c
via Rinitha Tamil Breaking News

அதிகரித்துவரும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் மீதான காவி குண்டர்களின் தாக்குதல்கள்!

ஒரு அரசு சாரா நிறுவனத்தின் உதவி எண் மூலம் பெறப்பட்ட அழைப்புகள் அடிப்பதையில் இந்த ஆண்டு ஜூலை வரை கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்தல் 300-க்கும் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 28 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ஹர்சந்த்பூர் என்ற கிராமத்தில் மூன்று நபர்கள் (ராம்வதி, தஷ்ரத் மற்றும் ரகுவீர்) கிராம மக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிரிவு 3 மற்றும் 5 […]

from vinavu https://ift.tt/1HWtI5C
via Rinitha Tamil Breaking News

Tuesday, September 6, 2022

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2022 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2022 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/QXg5bsc
via Rinitha Tamil Breaking News

Monday, September 5, 2022

ம.பி: பெண்கள், குழந்தைகளுக்கான ரேஷன் வினியோக திட்டத்தில் மாபெரும் ஊழல்!

லாரியில் எடுத்து சென்றதாக கணக்கு காட்டி சிறிய வாகனங்களில் குறைவாக வினியோகம் செய்து மத்தியப்பிரதேச மாநில பெண்கள் - குழந்தைகளின் வயிற்றில் அடித்துள்ளனர் ம.பி ரேஷன் துறை அதிகாரிகள் - அமைச்சர்கள்.

from vinavu https://ift.tt/to5auNj
via Rinitha Tamil Breaking News

விழிஞ்சம் துறைமுகத் திட்டம்: அதானிக்கு சேவகம் செய்யும் கேரள அரசு!

மீனவர்கள் குடும்பங்கள் வீடு இழந்து வாழ்வாதாரத்தை இழந்தாலும் அதானி துறைமுக திட்டத்தை முடித்தே தீரவேண்டும் என்ற குறிகோளோடு இருக்கிறது கேரள அரசு.

from vinavu https://ift.tt/Qt79C14
via Rinitha Tamil Breaking News

ஜி.எஸ்.டி: இந்துராஷ்டிர வரிக் கொள்கை!

அம்பானியும் அதானியும் இராம லெட்சுமணர்கள். ஆர்.எஸ்.எஸ்.யும் பா.ஜ.க.வும் சுக்ரீவன், அனுமன் போன்ற வானரப்படைகளாகக் காட்சியளிக்கும் இந்த இந்துராஷ்டிர ஆட்சியின் வரிக் கொள்கையே ஜி.எஸ்.டி.!

from vinavu https://ift.tt/T4Fbl12
via Rinitha Tamil Breaking News

தேசத்துரோக வழக்குகள் அதிகம் பதிவு செய்யும் மாநிலங்கள்: முதலிடத்தில் அசாம்!

மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் போராடுபவர்களை அர்பன் நக்சல்கள், திவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி தேசத் துரோக வழக்கில் கைது செய்து வருகிறது மத்திய, மாநில அரசுகள்.

from vinavu https://ift.tt/xBLE8eD
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

from vinavu https://ift.tt/OI2aFvj
via Rinitha Tamil Breaking News

Sunday, September 4, 2022

ம.பி: சிறார் காப்பங்களின் உணவில் முட்டை, இறைச்சியை நிறுத்தும் பாஜக அரசு!

முட்டை, கோழி இறைச்சி ஆகியவற்றை சிறார் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வழங்க மாட்டோம் என்று மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செப்டம்பர் 4 அன்று தெரிவித்தார். சிறார் காப்பகங்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க மத்தியப் பிரதேசத்தில் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு, மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, இது மாநிலத்தில் செயல்படுத்தப்படாது என்று கூறினார். மத்தியப்பிரதேச சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) விதிகள், 2002-ன் […]

from vinavu https://ift.tt/cOvAKT0
via Rinitha Tamil Breaking News

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: அப்பாவி மக்களை ஒடுக்கும் போலீசு! குற்றவாளிகளுக்கு பிணை வழங்கிய நீதிபதி!

ஸ்ரீமதியின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கையின் விவரங்களும் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையின் விவரங்களும் ஏன் வேறு வேறாக உள்ளது என்ற கேள்வியை கூட நீதிமன்றம் கேட்கவில்லை. இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; தலித் மக்கள் கைது செய்யப்படிருக்கிறார்கள்; பொது மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; அப்பாவிகள் தண்டிக்கப்படிருக்கிறார்கள்; அவர்களின் கை, கால் முறிக்கப்பட்டிருக்கிறது இவை எவற்றை பற்றியும் நீதிமன்றம் கேட்கவில்லை. மொத்தத்தில் நியாயமான எந்த கேள்வியையும் நீதிமன்றம் கேட்கவில்லை. மேலும் ஜிப்மர் அறிக்கையை ஸ்ரீமதியின் […]

from vinavu https://ift.tt/Bduq5EW
via Rinitha Tamil Breaking News

தலிபான்களை எதிர்த்து ஆப்கான் பெண்கள் போராட்டம்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு பெண்களுக்கு எதிரான ஜனநாயக உரிமையை மறுக்கின்ற வகையில் கடுமையான சட்டங்களையும், கட்டுபாடுகளையும் விதித்து வருகின்றனர். தலிபான்களின் அடக்குமுறையை எதிர்த்து 40-க்கும் மேற்ப்பட்ட பெண்கள், ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சகத்தை முற்றுகையிட முயன்றனர். “ஆகஸ்ட் 15 கறுப்பு நாள்” என்ற பேனரை ஏந்தியும், அரசியலில் பங்கேற்கவும், வேலைகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். ரொட்டி, சுதந்திரம், கல்வி, வேலை வேண்டும் என்றும் முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. […]

from vinavu https://ift.tt/GiPL7xb
via Rinitha Tamil Breaking News

Saturday, September 3, 2022

தெலுங்கானா: ரேஷன் கடையில் மோடி புகைப்படம் வைக்க சொல்லும் நிர்மலா சீத்தாராமன்!

கேஸ் விலை உயர்வை பற்றியெல்லாம் கவலைப்படாமல் மோடியின் புகைப்படத்தை பற்றி கவலைப்படுகிறார் நிம்மி மேடம்.

from vinavu https://ift.tt/oevHEgI
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! செப் 17: சென்னையில் மாநாடு – நிகழ்ச்சி நிரல்!

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, அம்பானி - அதானி பாசிசம் முறியடிப்போம்! செப்டம்பர் 17, 2022 பெரியார் பிறந்த நாளில், சென்னையில் மாநாடு! அனைவரும் வாரீர்!

from vinavu https://ift.tt/uqTWe6D
via Rinitha Tamil Breaking News

Friday, September 2, 2022

உ.பி: இலவச ரேஷனை நிறுத்தி உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் யோகி அரசு!

கார்ப்பரேட்டுகள் மற்றும் காவிகளின் நலனுக்காக செயல்படும் பாசிச யோகி அரசு, தினக்கூலித் தொழிலாளர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் என மாநிலத்தின் 150 மில்லியன் மக்களை பசி - பட்டினிக்கு தள்ளுகிறது!

from vinavu https://ift.tt/yEkrmns
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டமிட்ட குண்டுவெடிப்புகள் பற்றி முன்னாள் ஊழியர் ஒப்புதல் வாக்குமூலம்!

இந்தியாவின் பல்வேறு கலவரங்களை ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டு பயிற்சி அளித்து செய்துள்ளது என்பது அந்த அமைப்பின் முன்னாள் ஊழியர் ஷிண்டே-வின் வாக்குமூலம் அம்பலப்படுத்துகிறது.

from vinavu https://ift.tt/tlIhcW5
via Rinitha Tamil Breaking News

Thursday, September 1, 2022

கள்ளக்குறிச்சி மாணவிக்காக குரல் கொடுத்த யூட்யூப் சேனல்கள், வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அளித்த உத்தரவை திரும்பப் பெறப்பட வேண்டும்! | மக்கள் அதிகாரம்

01.09.2022 கள்ளக்குறிச்சி மாணவிக்காக குரல் கொடுத்த யூட்யூப் சேனல்கள், வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அளித்த உத்தரவை திரும்பப் பெறப்பட வேண்டும்! கள்ளக்குறிச்சி சக்தி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் இறந்து போன மாணவியின் வழக்கை முறையாக விசாரிக்காமல் அரசும் போலீசும் செயல்பட்டதை வலைத்தள ஊடகவியலாளர்களும்  வழக்கறிஞர்களும்தான் அம்பலப்படுத்தினர். இதன் விளைவாகவே,  இறந்து போன அந்த மாணவி மட்டுமல்ல இதற்கு முன்பு பலர் அப்பள்ளியில் மர்மமான முறையில் இறந்து போனதும் அச்சம்பவங்களில் அடாவடியாக அப்பள்ளி நடந்துகொண்டதும் […]

from vinavu https://ift.tt/KRMGT4W
via Rinitha Tamil Breaking News

மோடியின் இந்தியா: பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற நாடு!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஆதரிக்கின்ற பார்ப்பன ஆணாதிக்க சமூக கட்டமைப்பையும், பெண்களை முற்றிலும் நுகர்வு பொருளாக மாற்றி சீரழிக்கிற மறுகாலனியாதிக்க கலாச்சாரத்தையும் முறியடிக்கும் போராட்டதை நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டும்.

from vinavu https://ift.tt/oumNfkI
via Rinitha Tamil Breaking News

ஆதிவாசி பணிப் பெண்ணை சித்திரவதை செய்த பாஜக-வின் சீமா பத்ரா!

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவியும், பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான சீமா பத்ராவை தனது 29 வயது வீட்டுப் பணிப் பெண் சுனிதாவை சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஜார்க்கண்ட் போலீசு ஆகஸ்ட் 31 அன்று கைது செய்துள்ளது. சுனிதா ஒரு ஆதிவாசி பெண். ஜார்கண்ட் மாநிலம் கும்லாவைச் சேர்ந்தவர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சீமா பத்ரா வீட்டில் பணியாற்றத் தொடங்கினார். பத்ராவின் மகள் வத்சலாவுடன் டெல்லிக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்றாள். அங்கு […]

from vinavu https://ift.tt/w50Ul97
via Rinitha Tamil Breaking News