Tuesday, December 27, 2022

டெல்லி கொலை வழக்கு: மனித விழுமியங்களைத் தின்னும் மறுகாலனியாக்கம்!

விழுமியங்கள் அற்ற சமுதாயத்தை மறுகாலனியாக்கப் பண்பாடு உருவாக்குகிறது. இதன் பொருள், மனித விழுமியங்கள் அற்றுப்போவது மட்டுமல்ல, விலங்கினங்களுக்கே இல்லாத ஒரு கொடூர மனவியல் நோயாளிகளாக புதிய இளந்தலைமுறையினர் மாற்றப்படுகின்றனர்.

from vinavu https://ift.tt/uKfh4kI
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment