Saturday, August 31, 2019

டெல்லி நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி நான் தமிழன் உங்கள் இந்தி எனக்கு புரியவில்லை என்று வழக்கறிஞரிடம் வாக்குவாதம்

டெல்லி: சுப்பிரமணியன் சுவாமி நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , ராகுல் காந்தியின் அம்மா சோனியா காந்தி மற்றும் மற்றவர் மேல் வழக்கு தொடர்ந்தார்.நேஷனல் ஹெரால்ட் வழக்கு டெல்லியில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு நீதிபதி சமர் விஷால் முன் விசாரணைக்கு வந்தது.காந்தியின் வழக்கறிஞர் ஆர்.எஸ் சீமா சுப்பிரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்தார். அப்போது வழக்கறிஞர் ஆர்.எஸ் சீமா சுப்பிரமணியன் சுவாமியிடம் ஹிந்தியில் பேசினார்.அதற்கு சுப்பிரமணியன் சுவாமி நான் தமிழன் என்றும் நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலம் அதனால் ஆங்கிலத்தில் பேசுமாறு தெரிவித்தார். அதற்கு நீதிபதி நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி எனவே இரண்டையும் பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.சுப்பிரமணியன் சுவாமி வழக்கறிஞரிடம் நீங்கள் பேசும் ஹிந்தி எனக்கு புரியவில்லை என்றும் எனக்கு சமஸ்கிருதம் கலந்த ஹிந்தி தான் தெரியும் என்றும் நீங்கள் பேசும் ஹிந்தி உருது கலந்த ஹிந்தி என்று தெரிவித்தார். பிறகு நீதிபதி வழக்கறிஞரை ஆங்கிலத்தில் குறுக்கு விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டார்.

The post டெல்லி நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி நான் தமிழன் உங்கள் இந்தி எனக்கு புரியவில்லை என்று வழக்கறிஞரிடம் வாக்குவாதம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2MOk75d
via Rinitha Tamil Breaking News

தமிழகம் – புதுச்சேரியை நாசமாக்கவரும் பேரழிவுத் திட்டங்கள் | புதுவை பொதுக்கூட்டம் !

புதுச்சேரி, தமிழகத்தை நாசமாக்காதே - பொதுக்கூட்டம் வரும் ஞாயிறு மாலை 5 மணியளவில் புதுச்சேரி, மதகடிப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக !

The post தமிழகம் – புதுச்சேரியை நாசமாக்கவரும் பேரழிவுத் திட்டங்கள் | புதுவை பொதுக்கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MJGRU1
via Rinitha Tamil Breaking News

பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதி கோரிய வழக்கில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூபாய் 1000, 500 ஆகிய பழைய நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.பழைய ரூபாய் 1000, 500 ஆகிய நோட்டுகளை வங்கியில் செலுத்த டிசம்பர் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளித்தது மத்திய அரசு.மதுரையைச் சேர்ந்த ராமன் கணக்கு வைத்துள்ள வங்கியில் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் செலுத்த சென்றார்.ஆனால் வங்கி மறுத்தது.இதனால் ராமனுக்கு எதிராக செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதிக்க கோரி ரிசர்வ் வங்கிக்கு ராமன் மனு அனுப்பினார்.ஆனால் ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது .பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ராமர். மனு நீதிபதிகள் என்.வி. ரமணா, இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதி கோரிய வழக்கில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/30NVN6O
via Rinitha Tamil Breaking News

Friday, August 30, 2019

ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ. 1,76,000 கோடி : யாருக்கு லாபம் ? யாருக்கு இழப்பு ?

மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ. 1,76,000 கோடி - யாருக்குப் பலன் ? யாருக்கு இழப்பு ? விளக்குகிறது இக்கட்டுரை !

The post ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ. 1,76,000 கோடி : யாருக்கு லாபம் ? யாருக்கு இழப்பு ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2UmO799
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : விவேகானந்தர், இராமகிருஷ்ணரை எப்படிப் பார்ப்பது ?

இராமகிருஷ்ண பரமஹம்சரின் அத்வைத நிலை, மரணித்தவர் உயிருடன் எழுவது, மரணித்தவரின் மறுபிறவி பற்றியும், விவேகானந்தரின் இந்து மத முற்போக்கு பற்றியும்... பதில்கள்.

The post கேள்வி பதில் : விவேகானந்தர், இராமகிருஷ்ணரை எப்படிப் பார்ப்பது ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/30L6yXp
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஆகஸ்டு 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு

காஷ்மீரில் செயல்பாட்டாளர்கள் மீதான வழக்கு, மனிதவள மேம்பாட்டு அமைச்சரின் அறிவியல் புரட்டு, ரஞ்சன் கோகாய் கையால் விருதை பெற மறுத்த சட்ட மாணவி, ஆகிய செய்திகள்.

The post ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஆகஸ்டு 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/34aXk95
via Rinitha Tamil Breaking News

கம்ப இராமாயணம் அனைத்தும் உரைகளுடன் PDF வடிவில் !

கம்ப இராமாயணத்தின் மொத்தத்தையும் அனைவரும் படிக்க, சேமித்து வைத்துக் கொள்ளக்கூடிய வகையில் PDF வடிவில் உங்களுக்காக. தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

The post கம்ப இராமாயணம் அனைத்தும் உரைகளுடன் PDF வடிவில் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZqgIQO
via Rinitha Tamil Breaking News

இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதன் காரணம் என்ன ?

முன்பை விட இப்போது புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாகியுள்ளதா? அதிகமாகியுள்ளதெனில் நாம் என்ன செய்ய வேண்டும்...

The post இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதன் காரணம் என்ன ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2UhmtdR
via Rinitha Tamil Breaking News

காஷ்மீரியத் செய்தி இணையதள ஆசிரியர் எங்கே ?

அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர் என பல தரப்பினர் கைது செய்யப்பட்டனர். அந்த சமயத்தில் கைதான காஷ்மீரியத் இணையதளத்தின் ஆசிரியர் சிப்லியின் நிலைமை குறித்த தகவல்களை சொல்ல மறுத்து வருகிறது போலீசு.

The post காஷ்மீரியத் செய்தி இணையதள ஆசிரியர் எங்கே ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NCF9TM
via Rinitha Tamil Breaking News

Thursday, August 29, 2019

கேள்வி பதில் : வரலாற்றில் கல்விக்கு முக்கியத்துவம் மறுக்கப்பட்டது ஏன் ?

பல்லவர் காலம், பிற்கால சோழர் காலம் துவங்கி திருமலை நாயக்கர் காலம் வரை தமிழகத்தில் சாதிகள் வருணாசிரம வகைப்பாட்டில் பார்ப்பனமயமாக்கப்பட்டன. இங்கு கல்வியின் முக்கியத்துவம் என்பது யாருக்கு கற்க முடியும் என்பதோடு சேர்ந்தே இருக்கிறது.

The post கேள்வி பதில் : வரலாற்றில் கல்விக்கு முக்கியத்துவம் மறுக்கப்பட்டது ஏன் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2L5A3xK
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : கீதையின் மறுபக்கம்

இறைவனால் முன்பே முடிவு செய்யப்பட்டபடிதான் நடக்குமென்றால் கர்மயோகம் என்ற கோட்பாடு எப்படி உண்மையாகும்? ... அப்படியானால் இவற்றிலே எதுதான் உண்மை ? ஒருக்கால் கீதையிலே உண்மைக்கே இடமில்லையோ!

The post நூல் அறிமுகம் : கீதையின் மறுபக்கம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/30L55Ax
via Rinitha Tamil Breaking News

குழந்தைகள் தமது திறமைகளால் உலகை வியப்பில் ஆழ்த்துவார்கள் !

குழந்தை மனதைப் பற்றிய விஞ்ஞானிகள், ஆசிரியர்களின் கருத்துகளைப் பன்முறை தகர்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 43 ...

The post குழந்தைகள் தமது திறமைகளால் உலகை வியப்பில் ஆழ்த்துவார்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Hz5xdn
via Rinitha Tamil Breaking News

தோழர் கோபாட் காந்தி பத்தாண்டுகள் பழைய வழக்கில் கைது !

குஜராத்தில் மாவோயிஸ்ட் செயல்பாட்டை பரப்பியதற்காக கோபாட் காந்தி உள்ளிட்டோரின் மீது சூரத்தில் 2010-ல் பதியப்பட்ட வழக்கிற்கு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

The post தோழர் கோபாட் காந்தி பத்தாண்டுகள் பழைய வழக்கில் கைது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Udlqvj
via Rinitha Tamil Breaking News

இன்சுலின் எனும் அரு மருந்து ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

இன்சுலின் - கோடிக்கணக்கானோருக்கு அன்றாடம் வாழ்வை வழங்கும் இந்த மருந்தை உலகிற்கு வழங்கிய அறிவியலாளர்கள் இதைக் கண்டுபிடித்த கதை தெரியுமா உங்களுக்கு ?

The post இன்சுலின் எனும் அரு மருந்து ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2UbOl2Q
via Rinitha Tamil Breaking News

பாஜக முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார் : சட்ட மாணவி மாயம் !

சின்மயானந்த் இயக்குனராக உள்ள சுவாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரியில் படித்து வந்த அந்தப் பெண், தன்னையும் தன் குடும்பத்தாரையும் சின்மயானந்த் மிரட்டுவதாக புகார் தெரிவித்திருந்த நிலையில் அப்பெண் காணாமல் போயுள்ளார்.

The post பாஜக முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார் : சட்ட மாணவி மாயம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/343VcQB
via Rinitha Tamil Breaking News

சுற்றுச் சூழலை சீரழிக்கும் அனல் மின் நிலையங்கள் – கண்டுகொள்ளாத அரசு !

2050-ம் ஆண்டு வாக்கில் நிலக்கரி மின்னுற்பத்தியின் விளைவால் ஏற்படும் சூழல் மாசுபாட்டால் சுமார் 13 லட்சம் பேர் பலியாவார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

The post சுற்றுச் சூழலை சீரழிக்கும் அனல் மின் நிலையங்கள் – கண்டுகொள்ளாத அரசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/3293BjM
via Rinitha Tamil Breaking News

அரியானா போலீசு எனும் காட்டுமிராண்டிக் கும்பல் !

நேர்க்காணல் எடுக்கப்பட்ட சிறைக்கைதிகளில் 47% பேர் போலீசு விசாரணையின்போது சித்ரவதைக்குள்ளாகியிருப்பதும்; மனித தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டிருப்பதும் அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது.

The post அரியானா போலீசு எனும் காட்டுமிராண்டிக் கும்பல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2L0QhrU
via Rinitha Tamil Breaking News

Wednesday, August 28, 2019

அம்பேத்கர் சிலை உடைப்பு : குடந்தை கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

பாபர் மசூதியை இடித்துத்தள்ளிய சங்பரிவார் கும்பலுக்கும், வேதாரண்யத்தில் சுத்தியலோடு சென்று அம்பேத்கர் சிலையை சிதைத்ததோடு, அதை விசிலடித்து ரசித்து கொண்டாடிய சாதிவெறிக்கும்பலுக்கும் பெரிய வேறுபாடு ஏதும் இருக்கிறதா என்ன?

The post அம்பேத்கர் சிலை உடைப்பு : குடந்தை கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2L1XeZI
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தை நாசமாக்காதே ! ஆகஸ்ட் 30 விழுப்புரம் கருத்தரங்கம் !

தமிழகத்தை நாசமாக்காதே! என்ற முழக்கத்தின் கீழ் தமிழகமெங்கும் நடைபெற்றுவரும் பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக வருகிற ஆக-30 அன்று விழுப்புரத்தில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தவிருக்கிறது, மக்கள் அதிகாரம்.

The post தமிழகத்தை நாசமாக்காதே ! ஆகஸ்ட் 30 விழுப்புரம் கருத்தரங்கம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PlYPxX
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தை நாசமாக்காதே ! கடலூர் கருத்தரங்க செய்திகள் – படங்கள் !

கடலூரில் “தமிழகத்தை நாசமாக்காதே !” எனும் தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் கடந்த 26.08.2019 அன்று மஞ்சகுப்பம் டவுன்ஹாலில் நடைபெற்ற கருத்தரங்க செய்திகள், படங்கள்

The post தமிழகத்தை நாசமாக்காதே ! கடலூர் கருத்தரங்க செய்திகள் – படங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2UeIBp4
via Rinitha Tamil Breaking News

ஸீனா உன்னுடைய இதயத்தைப் பதிவு அஞ்சலில் திருப்பி அனுப்புவாள் !

"ஓகோ! அப்படியானால் பேத்யா தன் இதயத்தைப் பறி கொடுத்த அதே ஸீனாவா நீங்கள்?” ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 43 ...

The post ஸீனா உன்னுடைய இதயத்தைப் பதிவு அஞ்சலில் திருப்பி அனுப்புவாள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZxZ9gL
via Rinitha Tamil Breaking News

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக இருந்த முருகன் வழக்கு விசாரணை தெலங்கானாவுக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக இருந்த முருகன் மீது பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்தார்.இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கு விசாரணையை 2 வாரத்தில் முடிக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஐ.ஜி. முருகன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது குறித்து கருத்து தெரிவித்தார்.பெண் எஸ்.பி. தரப்பில் கேரளாவுக்கு மாற்ற தெரிவிக்கப்பட்டது, ஆனால் அதற்கு தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிபதி இந்த வழக்கை தெலங்கானாவிற்கு மாற்றி 6 மாதத்தில் அறிக்கை தர அந்த மாநில போலீசாருக்கு உத்தரவிட்டது. தெலங்கானா மாநில டிஜிபி-க்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி, மூத்த பெண் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

The post லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக இருந்த முருகன் வழக்கு விசாரணை தெலங்கானாவுக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2zuDkjK
via Rinitha Tamil Breaking News

டியர் மிடில்கிளாஸ், மூழ்கும் கப்பலில் பாதுகாப்பான இடம் எதுவும் கிடையாது !

பொருளாதாரம் மோசமடைவதால் உருவாகும் எல்லா குற்றங்களாலும் அதிகம் பாதிக்கப்படப் போவது மிடில்கிளாஸ்தான். காரணம் அதுதான் சுலபமான இலக்கு.

The post டியர் மிடில்கிளாஸ், மூழ்கும் கப்பலில் பாதுகாப்பான இடம் எதுவும் கிடையாது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Lg9kgG
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : மூடநம்பிக்கைகளை விமர்சித்து இன்றைய தலைவர்கள் பேசுவதில்லையே ஏன் ?

தற்கால தலைவர்கள் யாரும் மூடநம்பிக்கை, கடவுள் மற்றும் அதன் வழிபாட்டு முறைகளை விமர்சிப்பதில்லை. என்ன காரணம் ? விளக்குகிறது இக்கேள்வி பதில் பதிவு.

The post கேள்வி பதில் : மூடநம்பிக்கைகளை விமர்சித்து இன்றைய தலைவர்கள் பேசுவதில்லையே ஏன் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2L1Olzu
via Rinitha Tamil Breaking News

பசுக்கள் நிறைய பால் கறக்க கண்ணனைப் போல் குழல் ஊதுங்கள் !

“கடவுள் கண்ணன் இசைத்ததைப் போல சிறப்பு ராகத்தில் புல்லாங்குழல் இசைத்தால் மாடுகள் பல மடங்கு பால் கறக்கும். இது நவீன அறிவியலாளர்கள் நிரூபித்தது” என்கிறார் திலீப் குமார்.

The post பசுக்கள் நிறைய பால் கறக்க கண்ணனைப் போல் குழல் ஊதுங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MIpbYA
via Rinitha Tamil Breaking News

திருக்குறள் – புகழ்பெற்ற பழைய உரையாசிரியர்களின் உரைகள் PDF வடிவில் !

திருக்குறளின் சிறப்புமிக்க எல்லா பழைய உரைகளையும் முழுமையாக மகாவித்துவான் தண்டபாணி தேசிகர் தன்னுடைய குறிப்புகளுடன் எழுதியதை தருமபுர ஆதினம் 3 தொகுதிகளாக வெளியிட்டது. அதன் PDF கோப்புகள் உங்களுக்காக.

The post திருக்குறள் – புகழ்பெற்ற பழைய உரையாசிரியர்களின் உரைகள் PDF வடிவில் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/325VWCM
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 3 நாள் தொடர் போராட்டம் !

தமிழ்நாடு மின்வாரியத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமையை நசுக்குகிறது அரசு. இதனை எதிர்த்த தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்.

The post தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 3 நாள் தொடர் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZzwnMN
via Rinitha Tamil Breaking News

Tuesday, August 27, 2019

காஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் !

“அரசாங்கத்தின் அறிவிப்புக்கு தலையாட்டும்விதமாகவும், அரசாங்கத்தின் ‘பி’ டீம் போல இந்தச் செயல்பாடு இருப்பதாகவும்” பி.சி.ஐ-யின் செயல்பாட்டை பத்தி்ரிகையாளர்கள் கண்டித்துள்ளனர்.

The post காஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2zpvuYr
via Rinitha Tamil Breaking News

மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு !

மராத்தி தினசரியான கேசரி "வரலாற்றின் எழுச்சியூட்டும் பகுதியை நீக்கி அதை ஒன்றுமில்லாமல் ஆக்குவதாக" எங்களுக்கு எதிராக செய்த பிரச்சாரத்திற்கு பிறகு அரசு முழுமையாக பின்வாங்கி விட்டது.

The post மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZykRBs
via Rinitha Tamil Breaking News

ஆடம் ஸ்மித்துக்கு முந்தைய காலம் | பொருளாதாரம் கற்போம் – 32

புதிய யுகத்தின் பிரிட்டன் 18-ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் உருவாயிற்று என்று கூறலாம்... பிரபுக்கள் முதலாளிகளானார்கள் - அ.அனிக்கின் எழுதிய அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம் - தொடர் பாகம்- 32

The post ஆடம் ஸ்மித்துக்கு முந்தைய காலம் | பொருளாதாரம் கற்போம் – 32 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2HtvIT1
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : தேவேந்திர குல வேளாளர் – பட்டியல் வெளியேற்ற கோரிக்கை !

பட்டியல் இன மக்களிடமிருந்து தங்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தேவேந்திர குல வேளாள மக்களைச் சேர்ந்த சிலரிடமிருந்து வருவது ஏன் ? பதிலளிக்கிறது இப்பதிவு.

The post கேள்வி பதில் : தேவேந்திர குல வேளாளர் – பட்டியல் வெளியேற்ற கோரிக்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MFQIKt
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் : ‘இது எமெர்ஜன்சி அல்ல’ – ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகல் !

“அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளை தடை செய்துவிட்டு, யாரும் எதையும் சொல்லக்கூடாது என்பதற்கு இது ஒன்றும் ஏமன் அல்ல; 1970-ம் அல்ல!”

The post காஷ்மீர் : ‘இது எமெர்ஜன்சி அல்ல’ – ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2zzOzrf
via Rinitha Tamil Breaking News

இயற்கை சாதி பார்ப்பதில்லை ! ஆனால் மனிதர்கள் ?

மகாராஷ்டிரா மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து களமிறங்கிய இளைஞர்கள்... சாதிய வன்மத்தால் ஐந்து நாட்கள் வெள்ளத்தில் சிக்கித்தவித்த அவலம் !

The post இயற்கை சாதி பார்ப்பதில்லை ! ஆனால் மனிதர்கள் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZsgcwH
via Rinitha Tamil Breaking News

வீழ்ச்சியடைந்துவரும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை !

இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் வேலைவாய்ப்பின்றி உள்ளபோதிலும், பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

The post வீழ்ச்சியடைந்துவரும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KXaHSy
via Rinitha Tamil Breaking News

வேதாரண்யம் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைப்பு : திட்டமிட்ட சதி !

பட்டப்பகலில் காவல் நிலையம் முன்பாகவே சிலையின் தலையை உடைத்து வெறிக்கூச்சலிட்டு; ஆத்திரம் அடங்காது சிலையை முழுவதுமாக தகர்க்க முயன்றது சாதி வெறி கும்பல்.

The post வேதாரண்யம் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைப்பு : திட்டமிட்ட சதி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2U3GLY6
via Rinitha Tamil Breaking News

Monday, August 26, 2019

சட்டவிரோதமான காரியம் | அ. முத்துலிங்கம்

சட்டவிரோதமான காரியம் என்றால் யாருக்குத்தான் கசக்கும். உடனேயே சம்மதித்துவிட்டேன். இது 20 வருடத்திற்கு முந்திய சமாச்சாரம் என்பதால் அதைச் சொல்வதில் இன்றைக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது.

The post சட்டவிரோதமான காரியம் | அ. முத்துலிங்கம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZfDAlU
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : உயிரினங்களின் தோற்றம்

இயற்கையின் இயக்கத்தின் ஊடாகச் சிறகடிக்கும் ஓர் ஒட்டுமொத்தமான பேரழகை டார்வின் கண்டுள்ளார். ரசித்துள்ளார். இந்த ரசனை கூடினால் நாளைய உலகம் பிழைக்கும்.

The post நூல் அறிமுகம் : உயிரினங்களின் தோற்றம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2HsYSSh
via Rinitha Tamil Breaking News

குழந்தைகளே ! புதிய வெற்றிகள் உங்களை வந்தடையட்டும் !

நீங்கள் முழு பள்ளி மாணவர்கள், உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியும். உங்களோடு சேர்ந்து பள்ளியில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 42 ...

The post குழந்தைகளே ! புதிய வெற்றிகள் உங்களை வந்தடையட்டும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/324IwXF
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது கம்யூனிஸ்ட்டுகள் !

இயக்குநர் பா. ரஞ்சித் பொது மேடைகளில் கோபப்படுவது சரியா ? தமிழ் அமைப்புகளில் ஏன் முரன்பாடு வருகிறது ? வலது - இடது கம்யூனிஸ்ட் என்றால் என்ன ?

The post கேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது கம்யூனிஸ்ட்டுகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Zu2rNY
via Rinitha Tamil Breaking News

அமேசான் : பற்றியெரியும் பூமிப்பந்தின் நுரையீரல் !

அமேசான், 7 நாடுகளில் பரவி விரவியுள்ள பல்லுயிர்களின் தனியுலகம். உலகிற்குத் தேவைக்கான 20 விழுக்காடு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது. தற்போது அது பற்றி எரிகிறது.

The post அமேசான் : பற்றியெரியும் பூமிப்பந்தின் நுரையீரல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Nx9i75
via Rinitha Tamil Breaking News

சூரிய ஒளி மின்சாரம் : மக்கள் வாழ்வாதாரத்தையும் சூழலியலையும் அழிக்கும் அரசு !

சுற்றுச்சூழலை மாசு செய்யாத சூரிய மின்னொளி மின்சாரம் என சொல்லப்படுகிறது. ஆனால் அதற்காக பலிகொடுக்கப்படும் மக்களின் வாழ்க்கை யாருக்கும் தெரிவதில்லை.

The post சூரிய ஒளி மின்சாரம் : மக்கள் வாழ்வாதாரத்தையும் சூழலியலையும் அழிக்கும் அரசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2L9dyH1
via Rinitha Tamil Breaking News

தற்கொலை தேசமா நம் இந்தியா ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

உலக அளவில் தற்கொலைகள் அதிகம் நிகழும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இப்பிரச்சினை குறித்து விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

The post தற்கொலை தேசமா நம் இந்தியா ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2L5gHYq
via Rinitha Tamil Breaking News

வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு : கடலூர் மாணவர்கள் போராட்டம் !

அம்பேத்கர் சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சாதி வெறியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் முழக்கமிட்டனர்..

The post வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு : கடலூர் மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZvwDbP
via Rinitha Tamil Breaking News

Sunday, August 25, 2019

தேசிய கல்விக் கொள்கை 2019 ஏன் நிராகரிக்க வேண்டும் ? கோவை அரங்கக்கூட்ட செய்தி

தேசிய கல்வி கொள்கை என்பது நவீன குலக்கல்வி முறையை வலியுறுத்துகிறது, நவீன அடிமைத்தனத்தை வலியுறுத்துகிறது, இது பாமர மக்களுக்கான கல்விக் கொள்கை அல்ல இது பாமர மக்களுக்கு எதிரானது.

The post தேசிய கல்விக் கொள்கை 2019 ஏன் நிராகரிக்க வேண்டும் ? கோவை அரங்கக்கூட்ட செய்தி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/341pxim
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தை நாசமாக்காதே ! செக்காணூரணியில் பொதுக்கூட்டம் !

தமிழகத்தை நாசமாக்காதே! எனும் தலைப்பின் கீழ் செக்காணூரணியில் 29.8.2019 வியாழன் மாலை 6 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அனைவரும் வருக !

The post தமிழகத்தை நாசமாக்காதே ! செக்காணூரணியில் பொதுக்கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Zq0NwQ
via Rinitha Tamil Breaking News

பாசிசத்தைத் தன்னந்தனியே எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறோம் !

'இந்தா, இவற்றால் இன்னும் கடுமையாகத் தாக்கு' என்கிறார்கள். தாங்களோ எட்ட நிற்கிறார்கள் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 42 ...

The post பாசிசத்தைத் தன்னந்தனியே எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறோம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZiBaTt
via Rinitha Tamil Breaking News

Saturday, August 24, 2019

முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தால் தண்டனை வழங்கும் சட்டத்திற்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி:முத்தலாக் விவாகரத்து முறைக்கு எதிராக மசோதா நிறைவேறியது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.அதன் படி முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கபடும் என அறிவிக்கப்பட்டது.இதை எதிர்த்து சமஸ்தா கேரள ஜமாய்துல் உலமா, ஜமாத் உலமா இ ஹிண்டு ஆகிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

The post முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தால் தண்டனை வழங்கும் சட்டத்திற்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2TYW7x1
via Rinitha Tamil Breaking News

Friday, August 23, 2019

கோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் !

முசுலீம்களையும் தலித்துகளையும் குறிவைத்து இந்துத்துவக் கும்பல் நடத்தும் இந்த நடவடிக்கைகள் வெறுமனே சிறுபான்மையினரை மட்டும் பாதிப்பதில்லை. கால்நடைகளை வளர்க்கும் கோடிக்கணக்கான ‘இந்துக்களையும்’ பாதிக்கிறது.

The post கோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZqKELH
via Rinitha Tamil Breaking News

வேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை ! நியூட்டனெல்லாம் லேட்டு !

“நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு முன்னரே நமது வேத எழுத்துக்களில் புவி ஈர்ப்பு விசை குறித்து எழுதப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.

The post வேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை ! நியூட்டனெல்லாம் லேட்டு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZmuJhu
via Rinitha Tamil Breaking News

Thursday, August 22, 2019

கேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன ?

ஆட்கள் தேவை விளம்பரங்கள் தொடங்கி, நிறுவனங்கள், உணவகங்கள் என “ISO தரச்சான்றிதழ் பெற்ற..” என கேள்விப்படுகிறோம். ISO என்றால் என்ன? பதிலளிக்கிறது இப்பதிவு.

The post கேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KQyxzF
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு

எல்லாச் சமூகங்களும் சம அந்தஸ்து, சம சந்தர்ப்பங்களும் பெற நாம் புரோகிதர் பிடிப்பிலிருந்து விடுதலை அடையவேண்டும். நமது இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதற்கு இதுவும் மற்றொரு காரணமாகும்.

The post நூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31Z1eQC
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தை நாசமாக்காதே ! கடலூரில் கருத்தரங்கம்

கடலூர் டவுன் ஹாலில் வரும் ஆகஸ்ட் 26, 2019 அன்று, மக்கள் அதிகாரம் சார்பில் “தமிழகத்தை நாசமாக்காதே!” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது அனைவரும் வருக!!

The post தமிழகத்தை நாசமாக்காதே ! கடலூரில் கருத்தரங்கம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2HmUAvq
via Rinitha Tamil Breaking News

என் அன்புப் புத்தகமே ! உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் !

குழந்தைகள் படிப்படியாகப் படிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொள்ள வழிகோலுவதே நூல்களை உருவாக்குவதற்கான முக்கிய நிபந்தனை... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 41 ...

The post என் அன்புப் புத்தகமே ! உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MwPj91
via Rinitha Tamil Breaking News

டெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. !

விரைவில் டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தல் நடைபெற இருக்கிற நிலையில், ஏ.பி.வி.பி. அங்கு உள்ள தூணில் சாவர்க்கரின் மார்பளவு சிலையை வைத்துள்ளது.

The post டெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2P6GJQd
via Rinitha Tamil Breaking News

‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது !

சங்க பரிவாரங்களின் மதவாதத்தை தோலுரிக்கும் ஆவணப்படங்களை மாணவர்கள் பார்த்தால் தெளிவு பெற்றுவிடுவார்கள் என பயம் கொள்கின்றன காவி அமைப்புகள்.

The post ‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NqT5QO
via Rinitha Tamil Breaking News

அறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா ?

ஒட்டுமொத்த அண்டவெளியில் நமது பூமிக்கு மிக அருகில் இருக்கும் விண்பொருள் நிலா தான். ஆனால் நிலவைப் பற்றி நாம் அறிந்துள்ளவை மிகக் குறைவே.

The post அறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Z9v8o1
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா ? சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா ?

சமூக பிரச்சினைகளுக்காக உணர்ச்சிவசப்படுதல் தவறா ? அம்பேத்கர் பட விமர்சனம் வினவு தளத்தில் வெளியாகாதது ஏன் ? சுபாஷ் சந்திர போஸ் இடதா ? வலதா ? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.

The post கேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா ? சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Mv5QKx
via Rinitha Tamil Breaking News

பெண் ஏன் அடிமையானாள் ? நூல் – PDF வடிவில் !

பெண்கள் விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளையும் புரட்சிகரமாகவும் நடைமுறையில் சாத்தியம் உள்ளதாகவும் விவரிக்கிறார். அந்நூலின் PDF கோப்பையும் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

The post பெண் ஏன் அடிமையானாள் ? நூல் – PDF வடிவில் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZkH7KR
via Rinitha Tamil Breaking News

Wednesday, August 21, 2019

“இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்

“காஷ்மீரிகள் தங்கள் நிலத்தின் மீதான உரிமைகள் குறித்து அவர்கள்தான் முடிவெடுக்க முடியும். அவர்களுக்குத்தான் சட்டரீதியான உரிமை உள்ளது ”

The post “இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2TRMq3c
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தை நாசமாக்காதே ! மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்

மக்கள அதிகாரம் சார்பில் 19.08.2019 அன்று மாலை மதுரையில் நடந்த அரங்கக் கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்

The post தமிழகத்தை நாசமாக்காதே ! மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33LyhcF
via Rinitha Tamil Breaking News

பொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை !

பொய்க்கால்கள் கறுமுறுக்க, கைத்தடியை அழுத்தி ஊன்றியவாறு கோர்க்கிய வீதிகளில் மேலே சென்றான் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 41 ...

The post பொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Z9qXbZ
via Rinitha Tamil Breaking News

மோடியின் அடுத்த இடி : இரயில் கட்டண உயர்வா ?

முதல்வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி மற்றும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்வோரிடம் இனி அவர்களது மானியத்தை கைவிடச் சொல்கிறார் மோடி.

The post மோடியின் அடுத்த இடி : இரயில் கட்டண உயர்வா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31YTJct
via Rinitha Tamil Breaking News

பார்லே பிஸ்கெட் நிறுவனத்தில் 10,000 பேர் பணிநீக்கம் !

சந்தை ஆய்வு நிறுவனமான நீல்சன், இந்திய நுகர்வோர் சந்தை வீழ்ச்சியடைவதாக கூறுகிறது. பார்லே மட்டுமல்ல, பல உணவு தயாரிப்பு நிறுவனங்களும்கூட தேவை குறைந்துவருவதாக கூறியுள்ளனர்.

The post பார்லே பிஸ்கெட் நிறுவனத்தில் 10,000 பேர் பணிநீக்கம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Z86B2E
via Rinitha Tamil Breaking News

ஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா ?

அதிகரிக்கும் வாகனங்களை கட்டுப்படுத்தாமல் அரசும், நீதிமன்றமும் ஹெல்மெட் அணிந்தால் மட்டும் விபத்துகள் குறைந்துவிடும் என்று நம்மை நம்பச்சொல்லும்! நாமும் நம்புகிறோம்!

The post ஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KLrS9I
via Rinitha Tamil Breaking News

ஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் !

முதலாளித்துவத்தின் கட்டற்ற இலாப வெறி கொள்கையால் மிகை உற்பத்தி செய்யப்பட்டு; உலகின் பல நாடுகள் திவாலாகி, மக்கள் உணவுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

The post ஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Zh9olx
via Rinitha Tamil Breaking News

முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை

நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டு, போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்க தெருக்களில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

The post முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31PLH5x
via Rinitha Tamil Breaking News

Tuesday, August 20, 2019

போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி முன்னாள் கணவர் மீது பொய் புகார் -சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: கணவன்-மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர்.இவர்களின் இரண்டு பெண் குழந்தைகளும் கணவன் பராமரிப்பில் உள்ளனர்.மகளுக்கும், தந்தைக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்தார்.முன்னாள் கணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி முன்னாள் கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமியிடம் நேரில் விசாரணை நடத்தினர்.விசாரணையில் தாய் முன்னாள் கணவர் மீது பொய் புகார் அளித்தது தெரியவந்தது. குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்த நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என கூறி, பொய் புகார் அளித்த பெண் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி முன்னாள் கணவர் மீது பொய் புகார் -சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2TQURMi
via Rinitha Tamil Breaking News

தொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் !

நரேந்திர மோடி அரசு தற்போது தொழிலாளர் நலன்களைக் குறித்து நடப்பில் இருக்கும் 44 சட்டங்களைக் கூட்டிக் கலந்து நான்கு சட்டங்களாக திருத்தியமைக்க உத்தேசித்திருப்பதை எதிர்த்தே இந்தப் போராட்டம் நடைபெற்றது.

The post தொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2TRr4Tv
via Rinitha Tamil Breaking News

தேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் ! – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்

குடந்தை பெரியார் மாளிகையில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக 13.8.2019 அன்று “மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை 2019 முறியடிப்போம்” என்ற தலைப்பில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

The post தேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் ! – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33O7dcw
via Rinitha Tamil Breaking News

லோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31

நவீன காலத்தில் பணவீக்கம் ஜான் லோவின் காகிதப் பணம் மதிப்புக் குறைந்ததைக் காட்டிலும் ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகச் சிக்கலான, பன்முகத்தன்மை கொண்ட நிகழ்வு ஆகும்.

The post லோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2P7l5vo
via Rinitha Tamil Breaking News

டெல்லி வீட்டில் ப. சிதம்பரத்தை கைது செய்ய சென்ற சிபிஐ அதிகாரிகள் ஏமாற்றம்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.பிறகு உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்சநீதிமனறம் மறுத்துவிட்டது.இதனால் எப்போது வேண்டுமானாலும் ப.சிதம்பரம் கைது செய்ய வாய்ப்புள்ளது.டெல்லியில் உள்ள ப. சிதம்பரம் வீட்டிற்கு கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.அவர் வீட்டில் ப.சிதம்பரம் இல்லாததால் சிபிஐ அதிகாரிகள் திரும்பி சென்றனர்.ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நாளை விசாரிக்க வாய்ப்புள்ளது.

The post டெல்லி வீட்டில் ப. சிதம்பரத்தை கைது செய்ய சென்ற சிபிஐ அதிகாரிகள் ஏமாற்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2ZiYHCY
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : மோடியின் காமராஜர் ஆட்சி , தனியார்-தாராள-உலகமயம் – சிலை வழிபாடு !

மோடி காமராஜர் ஆட்சி பற்றி பேசியது, தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்றால் என்ன? பெரியாருக்கு  மாலை போடுவது பிற்போக்குத்தனமா? இன்னும் பல கேள்விகளுக்கு பதில்..

The post கேள்வி பதில் : மோடியின் காமராஜர் ஆட்சி , தனியார்-தாராள-உலகமயம் – சிலை வழிபாடு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2zbyU16
via Rinitha Tamil Breaking News

காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு !

சிவாஜியின் காலத்தில் பார்ப்பனிய படிநிலைக்கு எதிராக அவரது கசப்பான போராட்டத்தை மறைக்கவே குறுகிய உலக கண்ணோட்டம் கொண்ட பிற்போக்கு சக்திகள் விரும்புகின்றன.

The post காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2P66Xm7
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் : இராணுவத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்திய ஷெஹ்லா ரஷித் மீது வழக்கு !

காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகுக்குக் காட்ட மறுக்கும் மோடி அரசின் கைக்கூலிகள் காஷ்மீரில் நடக்கும் அத்துமீறல்களை வெளிக்கொண்டுவருபவர்களை மிரட்டுகிறது

The post காஷ்மீர் : இராணுவத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்திய ஷெஹ்லா ரஷித் மீது வழக்கு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2z62TaD
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் ! பு.ஜ.தொ.மு அரங்கக்கூட்டம்

“கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் !” என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில், நடைபெற்ற அரங்க கூட்ட செய்திகள், படங்கள்.

The post கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் ! பு.ஜ.தொ.மு அரங்கக்கூட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2HfPst4
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் : பத்திரிகையாளர்களை மிரட்டும் போலீசு !

காஷ்மீரில் கிரேட்டர் காஷ்மீர் ஆங்கிலப் பத்திரிகையைச் சேர்ந்த 26 வயது பத்திரிகையாளர் இர்ஃபான் மாலிக். கடந்த 14-ம் தேதி நள்ளிரவு போலீசால் கைது செய்யப்பட்டார்.

The post காஷ்மீர் : பத்திரிகையாளர்களை மிரட்டும் போலீசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZeHIOb
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஆகஸ்டு 2019 முதல் பாகம் | டவுண்லோடு

நாம் தமிழர் கட்சியில் மற்றுமொரு பலியாடு!, பயங்கரவாதி பிரக்யா சிங் மீதான வழக்கு விசாரனை!, ஆர்.எஸ்.எஸ். இராணுவ பள்ளி மற்றும் உன்னாவ் வழக்கில் சிக்கும் பாஜக...

The post ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஆகஸ்டு 2019 முதல் பாகம் | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2HaaTMb
via Rinitha Tamil Breaking News

Monday, August 19, 2019

நூல் அறிமுகம் | அயோத்தி : இருண்ட இரவு

இந்தக் குற்றச் செயல் நிகழ்த்தப்பட்டதில் மகாசபைத் தலைவர்களின் பங்கு என்ன எனக் கண்டறிவதற்கான புலனாய்வு மேற்கொள்ளப்படவே இல்லை.

The post நூல் அறிமுகம் | அயோத்தி : இருண்ட இரவு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KJALAD
via Rinitha Tamil Breaking News

தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! தருமபுரி அரங்கக்கூட்டம் !

பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை மறுக்கும் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! தருமபுரியில் நடைபெற உள்ள பு.மா.இ.மு அரங்க கூட்டத்திற்கு அனைவரும் வருக !

The post தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! தருமபுரி அரங்கக்கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31STnUK
via Rinitha Tamil Breaking News

பள்ளி வாழ்க்கையின் சந்தோஷத்தைக் குழந்தைகளுக்கு எப்படியளிப்பது ?

சலிப்பான பாடங்கள், களைப்பேற்படுத்தும் கையெழுத்துப் பயிற்சிகள், அதிகாரத்தொனி ஆகியவற்றை மாற்றவும் முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 40 ...

The post பள்ளி வாழ்க்கையின் சந்தோஷத்தைக் குழந்தைகளுக்கு எப்படியளிப்பது ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33NBDvt
via Rinitha Tamil Breaking News

கல்புர்கி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் !

இந்து பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் ‘சா(ஸ்)த்திர தர்மா சாதனா’ என்கிற நூலால் தூண்டுதல் பெற்ற குழு இப்படுகொலையை நிகழ்த்தியதாக புலனாய்வு தகவல் தெரிவிக்கிறது.

The post கல்புர்கி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31NamaH
via Rinitha Tamil Breaking News

ரஞ்சன் கோகாய் கையால் பதக்கம் வேண்டாம் ! சட்டமாணவியின் எதிர்ப்பு !

நான் கற்றவை அனைத்தும் , தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் கையிலிருந்து பதக்கம் பெறவேண்டுமா? என்பது குறித்த விழுமியக் குழப்பத்தில் என்னை ஆழ்த்தின.

The post ரஞ்சன் கோகாய் கையால் பதக்கம் வேண்டாம் ! சட்டமாணவியின் எதிர்ப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZdjBPG
via Rinitha Tamil Breaking News

” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் !

மனித குலத்திற்குத் தெரிந்த அனைத்து அறிவின் மூலமும் இந்தியாவே என நிறுவுவதில் ஆளும் அரசு எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வார்கள்.

The post ” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/30cUxtA
via Rinitha Tamil Breaking News

மோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு : பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம் !

நரேந்திரமோடி அரசாங்கத்தின் ஜம்மு காஷ்மீர் மீதான இவ் ஆக்கிரமிப்பு அராஜக நடவடிக்கைகளை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

The post மோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு : பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZckjB6
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் !

காஷ்மீர் பிரச்சினையில் நேரு தவறிழைத்துவிட்டார். வல்லபாய் படேலின் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டார் என்பது போன்ற கதைகளை சங்கிகள் பரப்புகின்றனர். உண்மை என்ன?

The post காஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2z95PDm
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை !

பாஜகவின் நடவடிக்கை ஜம்மு-காஷ்மீர் மக்களை இந்திய நாட்டிலிருந்து அந்நியப்படுத்துமே தவிர, இந்தியாவோடு இணைக்காது. துப்பாக்கி முனையில் உலகின் எந்த நாட்டு மக்களின் மனதை வெல்லவோ, இணைக்கவோ முடியாது.

The post காஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Z0Sv3k
via Rinitha Tamil Breaking News

Sunday, August 18, 2019

போரில் ஏற்படும் அங்கவீனங்களைக் கண்டு நல்ல பெண்கள் அஞ்சுவதில்லை !

அன்யூத்தா! நீங்கள் அவனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவன் செளக்கியமாக இருக்கிறான், போரிடுகிறான் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 40 ...

The post போரில் ஏற்படும் அங்கவீனங்களைக் கண்டு நல்ல பெண்கள் அஞ்சுவதில்லை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31NqZDa
via Rinitha Tamil Breaking News

Saturday, August 17, 2019

கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு- சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:.கடந்த ஜனவரி மாதம் சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் பிரிவு மாணவ மாணவிகள் கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றனர்.சுற்றுலா சென்று திரும்பிய மாணவிகள் சாமுவேல் டென்னிசன் மற்றும் ரவின் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக முதல்வருக்கு மாணவிகள் புகார் அளித்தனர்.இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், பணிநீக்கம் செய்வது தொடர்பாக சாமுவேலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். மனுவை தள்ளுபடி செய்ததோடு, கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார். கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இல்லை என்று பெற்றோர் மத்தியில் நிலவுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

The post கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு- சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/30ebfsz
via Rinitha Tamil Breaking News

Friday, August 16, 2019

ஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை ! என்ன நடக்கிறது ?

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் கடந்த 18 நாட்களாக நடந்து வரும் விசாரணை குறித்த விவரங்களை இரண்டு பாகமாக வெளியிடப்படும் இந்தக் காணொளிகளில் விவரிக்கிறார், மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் ராஜு.

The post ஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை ! என்ன நடக்கிறது ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YT23gv
via Rinitha Tamil Breaking News

ஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு

பாத்தரத்துக்குன்னு பெரிய பெரிய கடைங்க வந்துட்டு அவங்களே பாத்தரம் தயாரிக்கிற பட்டற வச்சுருக்காங்க. ஈயம் பூசுறதுக்கு ஆளும் வச்சுருக்காங்க. எங்களப்போல ஆளுங்களுக்கு வேலையே இல்லாம போச்சு.

The post ஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2TzOQmU
via Rinitha Tamil Breaking News

சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ?

தீண்டாமை ஒரு பாவச் செயல். தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என போதிக்க வேண்டிய பள்ளிகளில், சாதி கயிறுகள் தீண்டாமையின் நவீன அடையாளத்தை உருவாக்குகின்றன.

The post சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31GgCB5
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் !

காஷ்மீரில் கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க வேண்டும் என, ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள், முன்னாள், இன்னாள் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post காஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Z71ZoW
via Rinitha Tamil Breaking News

யூடியூபில் பரவும் பருவநிலை மாற்றம் குறித்த வதந்திகள் !

விஞ்ஞானத்தைப் பற்றிய தவறான தகவல்கள், சதிக்கோட்பாடுகள் பரவுவதன் பின்னனியில் சமூக ஊடகங்களின் முதன்மையான பங்கை இந்த ஆய்வு எடுத்துரைக்கிறது.

The post யூடியூபில் பரவும் பருவநிலை மாற்றம் குறித்த வதந்திகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2H9QPJQ
via Rinitha Tamil Breaking News

குடி கெடுக்கும் எடப்பாடி ! பெருகும் டாஸ்மாக் !

தமிழக மக்களின் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்ட வீரியம் குறைந்ததைப் பயன்படுத்தி டாஸ்மாக் கடைகள், பார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, சாராய வருமானத்தையும் பெருக்கிக் கொண்டுவிட்டது, எடப்பாடி அரசு.

The post குடி கெடுக்கும் எடப்பாடி ! பெருகும் டாஸ்மாக் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33CakUT
via Rinitha Tamil Breaking News

Thursday, August 15, 2019

“காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை !

கடந்த 10 நாட்களாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு, ரிசர்வ் படை பாதுகாப்பு போடப்பட்டுள்ள காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்திருக்கும் உண்மையறிவும் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

The post “காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MmSLmq
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : பணவீக்கம் என்றால் என்ன ?

பணவீக்கம், விலைவாசி, அந்நிய மூலதனப் போக்குவரத்து, உள்நாட்டுப் பணப்புழக்கம், முன்பேர வர்த்தகம் போன்ற சில அம்சங்களை புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான குறிப்புகளோடு அறிமுகப்படுத்தியிருக்கிறார், இந்நூலாசிரியர்.

The post நூல் அறிமுகம் : பணவீக்கம் என்றால் என்ன ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Mj3kXN
via Rinitha Tamil Breaking News

குழந்தைகள் கலையின் வடிவத்தில் தம்மை வெளிப்படுத்துகிறார்கள் !

இசையமைப்பாளர்களாவார்களா, பாடகர்களாக மாறுவார்களா, ஓவியர்களாகத் திகழுவார்களா, நடிகர்களாவார்களா என்று தெரியாது ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 39 ...

The post குழந்தைகள் கலையின் வடிவத்தில் தம்மை வெளிப்படுத்துகிறார்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KHSAyE
via Rinitha Tamil Breaking News

தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !

இந்தியாவின் வாகன உற்பத்தி நிறுவனங்களும், கடனளிக்கும் நிதி நிறுவனங்களும், ஆட்டோமொபைல் துறையில் தேவை மற்றும் நுகர்வில் சரிவு ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை மணியை அடித்துள்ளன.

The post தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2N5kkQL
via Rinitha Tamil Breaking News

பெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் !

பெஹ்லு கானை காவி கும்பல் தாக்கும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஆனால், அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.

The post பெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Mjwwxz
via Rinitha Tamil Breaking News

இசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் ! | பொ. வேல்சாமி

ஆப்ரஹாம் பண்டிதர் அவர்களின் நூற்றாண்டையொட்டி தமிழரின் இசை வரலாற்றைப் பற்றிய நூலகளையும்; பண்டிதரின் வரலாற்றையும் அறிந்துகொள்வோம்.

The post இசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் ! | பொ. வேல்சாமி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Z4wQX6
via Rinitha Tamil Breaking News

நல்லா தூங்கனும் ! அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்

நம்ம வண்டி… நெனச்சா ஓட்டலாம். தேவைன்னா ‘ஆப்’பை ஆஃப் பண்ணிட்டு லீவ் எடுத்துக்கலாம்… இப்படி நினைச்சுதான் சார் வண்டியை வாங்கினேன். மூணு வருஷத்தை ஓட்டிட்டேன். ஆனா ஒவ்வொரு நாளும் நரகமா இருக்கு.

The post நல்லா தூங்கனும் ! அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/31GzIHq
via Rinitha Tamil Breaking News

மூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் ?

''குறைந்த மாணவர்கள் இருப்பதற்காக பள்ளியை மூடுகிறோம் என்பது, இந்திய அரசியல் சட்டப்பிரிவு 14 (சமத்துவக் கோட்பாடு), 21 (வாழ்வதற்கான உரிமை) ஆகியவற்றை அப்பட்டமாக மீறுவதாகும்”

The post மூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/304NByH
via Rinitha Tamil Breaking News

வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து !

நேற்று இந்த வேலை, நாளை அந்த வேலை என்று மிதந்துக்கொண்டு இருக்கின்ற ஒரு உழைப்பாளியை எப்படிச் சங்கமாக சேர்ப்பது என்பதுதான் இன்றைய காலகட்டத்தின் சவால்!

The post வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Z3uKXz
via Rinitha Tamil Breaking News

Wednesday, August 14, 2019

மந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் !

விளைநிலத்துக் களைபோலத் தமிழகத்திலே தோன்றி, வீறு கொண்டோரை விம்மிடச் செய்துவிட்டதும் ஆரியமே! ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... இறுதிப் பகுதி !

The post மந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33zCq35
via Rinitha Tamil Breaking News

அவன் உள்ளம் களி பொங்கியது ஒளி வீசியது !

என்ன விலை செலுத்த நேரினும் சரியே, வலிமையை எல்லாம் ஈடுபடுத்தி நீந்திக் குறிக்கோளை அடைய வேண்டும் என்று சங்கற்பம் செய்து கொண்டான் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 39 ...

The post அவன் உள்ளம் களி பொங்கியது ஒளி வீசியது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2N17Idr
via Rinitha Tamil Breaking News

19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியில் வாகன விற்பனை !

வாகன விற்பனையில் மட்டுமல்லாமல், நுகர்வோர் சந்தையிலும் கடுமையான வீழ்ச்சி நிலையே தொடர்ந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக வீழ்ச்சியை நோக்கி இந்திய பொருளாதாரம் நகர்ந்துகொண்டிருக்கிறது.

The post 19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியில் வாகன விற்பனை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KyBPXZ
via Rinitha Tamil Breaking News

இந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது !

சங்க பரிவாரங்களுக்கு பல பத்தாண்டுகளாக இடைவிடாமல் அவற்றின் இலக்கை நோக்கி செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. கிடைக்கும் ஒவ்வொரு குறைந்தபட்ச வாய்ப்பையும் இலக்கை நோக்கி முன்னேற பயன்படுத்திக் கொள்கின்றன.

The post இந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33ydhGc
via Rinitha Tamil Breaking News

மோடியின் Man Vs Wild நிகழ்ச்சியை கேலி செய்யும் டிவிட்டர் !

உயிர்வாழ்வதற்காக தான் பாம்பைக் கொன்றதாக பியர் கிரில்ஸ் சொல்ல... அதற்கு மோடி, தான் உயிர்வாழ ஜனநாயகத்தைக் கொன்றதாகக் கூறும் மீம் பரவலாக பரவி வருகிறது.

The post மோடியின் Man Vs Wild நிகழ்ச்சியை கேலி செய்யும் டிவிட்டர் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2TFD7DH
via Rinitha Tamil Breaking News

மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்த எட்டு கல்லூரி மாணவர்களுக்கு புதுவித தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது

மதுரை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த எட்டு மாணவர்கள் மது அருந்திவிட்டு வகுப்புக்கு வந்ததாக புகார் எழுந்தது. தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி எட்டு மாணவர்களையும் 3ம் ஆண்டு வகுப்புக்கு அனுமதிக்கவில்லை.

தங்களை 3ம் ஆண்டு வகுப்பில் அனுமதிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட கோரி மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த நீதிபதி ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விருதுநகரில் உள்ள காமராஜர் பிறந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியை மாணவர்கள் மேற்கொள்ள உத்தரவிட்டார். மாணவர்கள் ஆகஸ்ட் 15ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்ய வேண்டும் என்று நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

The post மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்த எட்டு கல்லூரி மாணவர்களுக்கு புதுவித தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2z1idVG
via Rinitha Tamil Breaking News

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசுக்கு இரண்டு வாரம் கெடு – உச்சநீதிமன்றம்

டெல்லி: அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் படி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூடிய தனி யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் சட்டசபை இல்லாமல் ஒரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்பே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அந்த மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் ப்ரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் , கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்க உத்தரவிடக் கோரி தெசீன் பூனாவாலா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.தடைகளையும், கட்டுப்பாடுகளையும் படிப்படியாக தளர்த்தப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. இரண்டு வாரங்களுக்குள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் இயல்பு நிலை திரும்ப வேண்டும்,இல்லையென்றால் உச்சநீதிமன்றம் தலையிடும் நிலைமை ஏற்படும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்தது.

The post காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசுக்கு இரண்டு வாரம் கெடு – உச்சநீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2KJQiiO
via Rinitha Tamil Breaking News

NEP-2019 : கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து மாணவர்கள் பெற்றோர்கள் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டுமென்றும் அறைகூவல் விடுத்தனர்.

The post NEP-2019 : கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YWwmCo
via Rinitha Tamil Breaking News

பீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் !

பீகார் உள்ளிட்டு, இந்திய குழந்தைகள் அனைவருக்கும் சத்தான உணவு கிடைப்பதைப் பற்றிப் பேச மறுக்கும் மோடி, 2024-ல் 350 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியாவை மாற்றப் போவதாக உதார்விட்டு வருகிறார்

The post பீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/30aQHkV
via Rinitha Tamil Breaking News

Tuesday, August 13, 2019

காஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !

காஷ்மீர் பிரச்சினை தொடர்பான கேலிச்சித்திரத்தை முகநூலில் பகிர்ந்ததற்காக சைபர் பயங்கரவாதம் என்ற குற்றச்சாட்டின் கீழ் தோழர் ஜோதிபாசுவை சிறையிலடைத்திருக்கிறது, போலீசு.

The post காஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/301sVaO
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தை நாசமாக்காதே | ஆக-19 மதுரையில் பொதுக்கூட்டம்

தமிழகத்தை நாசமாக்கும் பேரழிவு திட்டங்களைத் தடுத்து நிறுத்தப் போராட அறைகூவல் விடுக்கும் விதமாக வருகிற ஆக-19 அன்று மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது, மக்கள் அதிகாரம்.

The post தமிழகத்தை நாசமாக்காதே | ஆக-19 மதுரையில் பொதுக்கூட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YXkkc1
via Rinitha Tamil Breaking News

மக்கள் அதிகாரம் : தமிழகத்தை நாசமாக்காதே ! உசிலை பொதுக்கூட்டம்

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் “தமிழகத்தை நாசமாக்காதே” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் நாசகர திட்டங்களை எதிர்த்து உசிலையில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் !

The post மக்கள் அதிகாரம் : தமிழகத்தை நாசமாக்காதே ! உசிலை பொதுக்கூட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2H6z0ew
via Rinitha Tamil Breaking News

காட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் ?

மாணவர்களின் கையை உடைத்து மாவுக்கட்டு போட்டதை ஆதரிக்கும் உளவியல் மத்தியகால நிலப்பிரபுத்துவ மதிப்பீட்டிலிருந்து முழுமையாக நாம் விடுதலையாகவில்லை என்பதை காட்டுகிறது.

The post காட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KxcUnG
via Rinitha Tamil Breaking News

எதை இழந்தாலும் போராடும் துணிவு மட்டும் நம்முடன் இருக்கும் !

இப்போதிருக்கும் நம்பிக்கை அது ஒன்றுதான். சர்வதேச சமூகம் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது. எனவே, அவர்களிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை.

The post எதை இழந்தாலும் போராடும் துணிவு மட்டும் நம்முடன் இருக்கும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YKNP1s
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் : இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள் !

“இந்த இடமே அன்னியமாகப்படுகிறது, மூச்சே நின்றுவிடுவதுபோல் உணர்கிறேன். முடிந்த அளவிற்கு சீக்கிரம் வீட்டிற்கு செல்ல விரும்புகிறோம்.”

The post காஷ்மீர் : இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2TpPXWt
via Rinitha Tamil Breaking News

காயத்தில் உப்பைத் தடவாதீர்கள் : ஆளுநருக்கு காஷ்மீர் மாணவர்கள் கண்டனம் !

இந்திய அரசின் ஜனநாயகமற்ற செயலுக்கு தங்களுடைய விருப்பத்தை வாங்குவதற்கான முயற்சியாக இந்த ஈத் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளனர்.

The post காயத்தில் உப்பைத் தடவாதீர்கள் : ஆளுநருக்கு காஷ்மீர் மாணவர்கள் கண்டனம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33skxTQ
via Rinitha Tamil Breaking News

Monday, August 12, 2019

காஷ்மீரில் ஊடகங்கள் முடக்கம் : எடிட்டர்ஸ் கில்டு கண்டனம்

தற்போதுள்ள சூழல் குறித்து நேர்மையாகவும் துல்லியமாகவும் பதிவு செய்யும் ஊடகங்களின் சுதந்திரத்தை குறைக்கும் வகையில் அரசின் நடவடிக்கை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post காஷ்மீரில் ஊடகங்கள் முடக்கம் : எடிட்டர்ஸ் கில்டு கண்டனம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33r9yu1
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : வியட்நாமில் பிரெஞ்சுப் படைகளின் சரணாகதி

தம்மை அழிப்பதற்காக, தியென் பியென் பூ மலைப்பள்ளத்தாக்கு பகுதியில் குவிக்கப்பட்ட பிரெஞ்சுப் படைகளை வியட்நாம் மக்கள் படை விரட்டியடித்த வரலாறு.

The post நூல் அறிமுகம் : வியட்நாமில் பிரெஞ்சுப் படைகளின் சரணாகதி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YG0vXc
via Rinitha Tamil Breaking News

காஷ்மீரைப் பற்றி பேசாதே : மிரட்டும் திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் !

மாணவர்கள் நடப்பு நாட்டு நிலைமை குறித்து விவாதிப்பதையே தடை செய்வது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, கல்வியின் தரத்தையே சீர்குலைப்பதாகும்.

The post காஷ்மீரைப் பற்றி பேசாதே : மிரட்டும் திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MgmRIo
via Rinitha Tamil Breaking News

உங்களுக்கு நாட்டிய மொழியைச் சொல்லித் தரட்டுமா ?

ஆசிரியர்களால் மட்டும் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. பெற்றோர்களிடமிருந்து உதவி வேண்டும்... குழந்தைளுடன் எப்படி பொழுதைக் கழிக்கலாம்? ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 38 ...

The post உங்களுக்கு நாட்டிய மொழியைச் சொல்லித் தரட்டுமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2P9j1mH
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !

ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீமகராஜா ஹரிசிங் மருத்துவமனையில் மட்டும் இதுவரையில் இருபதுக்கும் மேற்பட்டோர், பெல்லட் குண்டடிபட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

The post காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MeaigC
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் ? கருத்துக் கணிப்பு

காஷ்மீரின் சோகத்தை கேலி செய்வது போல அமித்ஷா – மோடி கூட்டணியை வாய் வலிக்க பாராட்டுகிறார். ஒரு சினிமா ஷூட்டிங் என்ற பார்வையைத் தாண்டி இந்த கருமாந்திரத்திற்கு காஷ்மீர் குறித்து என்ன தெரியும்?

The post காஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் ? கருத்துக் கணிப்பு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KJvDLy
via Rinitha Tamil Breaking News

Article 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம் !

ஜம்மு - காஷ்மீரில் வாழும் முசுலீம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், பழங்குடிகள் இந்தியாவுடன் இணைவதையே விரும்புகின்றனர் என்ற பிரச்சாரத்தில் துளியளவும் உண்மையில்லை.

The post Article 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MXwF9K
via Rinitha Tamil Breaking News

இது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை

நேரெதிர் முகாம்களாக உலகெங்கும் விரிந்து கிடக்கும் சமூக அவலங்களை புகைப்படக் கலை வாயிலாக அம்பலமாக்குகிறது, இக்காட்சிப் பதிவுகள்.

The post இது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2GZCuzm
via Rinitha Tamil Breaking News

ரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது ! | சஞ்சீவ் பட் கடிதம் !

ஆளும்உத்தி என்ற பெயரில் ரவுடித்தனம் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எவ்விலை கொடுத்தேனும் அதிகாரத்தில் உள்ள குண்டர்களை நாம் எதிர்கொண்டு வீழ்த்தவேண்டும்.

The post ரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது ! | சஞ்சீவ் பட் கடிதம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YVZfKY
via Rinitha Tamil Breaking News

ஊதிய உயர்வு கோரிய துப்புரவுப் பணியாளர்கள் வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை:தமிழ்நாடு காவல்துறையில் துப்புரவுப் பணியாளர்களாகப் பணியாற்று சசிகலா உள்ளிட்ட 30 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.அந்த மனுவில் நங்கள் கடந்த 2018ஆம் ஆண்டு துப்புரவுப் பணியாளர்களாக நிரந்தரம் செய்யப்பட்டோம். எங்களுக்கு மாதம் ரூபாய் 5730 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் உயர்நீதிமன்றம் உத்தரவின்படி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாதம் 21500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.எங்களுக்கும் அதே ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன் 14ஆம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

The post ஊதிய உயர்வு கோரிய துப்புரவுப் பணியாளர்கள் வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2ZTP0rV
via Rinitha Tamil Breaking News

Sunday, August 11, 2019

நிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் !

இயற்கை விவசாயத்தில் உற்பத்தித்திறன் நிச்சயமாக குறையும் என்ற நிலையில், எப்படி விவசாயிகளின் வருமானம் மட்டும் இரட்டிப்பாகும்?

The post நிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KHbtSA
via Rinitha Tamil Breaking News

பெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை !

ஆண் பிள்ளைகளைப் பெறுவதற்காக, ஒரு பிள்ளை பெறும் கருவியாக எண்ணியே பெண்களை ஆரியர் திருமணம் செய்து கொண்டனர் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 20.

The post பெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Tqui01
via Rinitha Tamil Breaking News

காத்திருக்காதே ! இளமையை வீணாக்கி விடாதே !

அங்கவீனனின் மனைவியாக நேரிடும் அல்லது மனைவி ஆகும் முன்பே விதவை ஆகிவிடக்கூடும்... இளமையை வீணாக்கி விடாதே. நான் மனத்தாங்கல் கொள்ள மாட்டேன்.... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 38 ...(மேலும்)

The post காத்திருக்காதே ! இளமையை வீணாக்கி விடாதே ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33sAERh
via Rinitha Tamil Breaking News

Saturday, August 10, 2019

காஷ்மீரா ? குஜராத்தா ? எது வளர்ச்சியடைந்த மாநிலம் ? | ஜீன் ட்ரீஸ்

காஷ்மீர் மக்களின் உரிமை பறிப்பு பற்றியும், வளர்ச்சி குறித்த அமித்ஷாவின் கட்டுக்கதை குறித்தும் குஜராத்தோடு காஷ்மீரை ஒப்பிட்டு அம்பலப்படுத்துகிறார் பொருளாதார அறிஞர் ஜீன் ட்ரீஸ்

The post காஷ்மீரா ? குஜராத்தா ? எது வளர்ச்சியடைந்த மாநிலம் ? | ஜீன் ட்ரீஸ் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MdZAXd
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தை நாசமாக்காதே ! மக்கள் அதிகாரம் சென்னை கருத்தரங்கம் | Live Streaming

அணுக்கழிவுகள் - ஹைட்ரோகார்பன் - எட்டுவழிச் சாலை என வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் திணிக்கப்படும் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக மக்கள் அதிகாரம் சார்பில் சென்னையில் நடைபெறும் (ஆக-10) கருத்தரங்கின் நேரலை !

The post தமிழகத்தை நாசமாக்காதே ! மக்கள் அதிகாரம் சென்னை கருத்தரங்கம் | Live Streaming appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KGvhFu
via Rinitha Tamil Breaking News

சிமெண்ட் விலையை குறைக்க பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் பொருளாளர் அம்மாசியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில் சிமெண்ட் தயாரிப்பாளர்கள் எந்த காரணமும் இல்லாமல் விலையை உயர்த்துவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.சிமெண்ட் மூட்டை தமிழகத்தில் 5 மாதத்திற்கு முன்பு 340 ரூபாய்க்கு விற்கப்பட்டது .ஆனால் தற்போது 385 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதனால் ஒப்பந்த பணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.ஆந்திராவில் 320 ரூபாய்க்கும் கர்நாடகாவில் 335 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஒப்பந்த தொழிலில் ஈடுபட்டுள்ள 3 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு சிமெண்ட் விலையை குறைக்க பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

The post சிமெண்ட் விலையை குறைக்க பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2YVJx2n
via Rinitha Tamil Breaking News

தமிழக அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் செயின்ட் பேட்ரிக் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அடையாறில் அமைந்து உள்ள செயின்ட் பேட்ரிக் பள்ளி செயின்ட் பேட்ரிக் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.கடந்த 2005-ம் ஆண்டு பள்ளிக்கு அருகாமையில் இருந்த அரசுக்கு சொந்தமான 5.25 ஏக்கர் நிலத்தை சிவில் நீதிமன்றம் மூலம் நிலத்திற்கான உரிமையை பெற்றது.இந்த வழக்கில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து நிலத்திற்கான உரிமையை பெற்றதாக கூறப்படுகிறது.கடந்த 2013-ம் ஆண்டு பள்ளி நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தின் உத்தரவை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட நிலத்திற்கு பட்டா வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. ஆனால் பட்டா வழங்க சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி மறுத்துவிட்டார்.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சி.வி கார்த்திகேயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை சிவில் நீதிமன்றம் முழுமையாக விசாரணை செய்யாமல்,ஆதாரங்களையும் ஆராயாமல் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.சிவில் நீதிமன்ற உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.மேலும் தமிழக அரசு சட்டப்படி செயின்ட் பேட்ரிக் பள்ளி மீது நடவடிக்கை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post தமிழக அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் செயின்ட் பேட்ரிக் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2H0G3FD
via Rinitha Tamil Breaking News

Friday, August 9, 2019

குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை !

இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தும் தந்திரத்தை வெற்றிகரமாக அமலாக்கியிருக்கும் நகரம் அகமதாபாத். சிறுபான்மை மக்களை வஞ்சிப்பதற்கு மோடி அரசு கடைப்பிடித்த சூழ்ச்சிகளுள் சிலவற்றை அம்பலப்படுத்துகிறது, இக்கட்டுரை.

The post குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2GWqbnC
via Rinitha Tamil Breaking News

தேங்கிக்கிடக்கும் கார்கள் ! வேலையிழக்கும் தொழிலாளர்கள் ! காரணம் என்ன ?

வாகனச் சந்தை எதிர் கொள்ளும் நெருக்கடி, பிற தொழில்களுக்கும் மெல்ல மெல்ல பரவி ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியை நோக்கி இந்தியா மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றது.

The post தேங்கிக்கிடக்கும் கார்கள் ! வேலையிழக்கும் தொழிலாளர்கள் ! காரணம் என்ன ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MSrk3k
via Rinitha Tamil Breaking News

அறிவுத்துறையினரின் மௌனம் – பாசிசத்தின் பாய்ச்சல் !

தமிழகத்தில் காவல்துறை மட்டுமின்றி, நீதித்துறையும் இந்துத்துவ சார்பாகவும் புதிய தாராளவாத பேரழிவுத் திட்டங்களுக்குச் சார்பாகவும் பேசி வருவதை நாம் காண்கிறோம்.

The post அறிவுத்துறையினரின் மௌனம் – பாசிசத்தின் பாய்ச்சல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MRnhV4
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் : ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் | டவுண்லோடு

காஷ்மீர் இந்தியாவின் பகுதியோ பாகிஸ்தானின் பகுதியோ அல்ல. அது சுதந்திரமாக இருக்க விழைந்த ஒரு நாடு என்ற உண்மையை வரலாற்று விவரங்களிலிருந்து சுருக்கமாகத் தருகிறது இப்பதிவுகள்.

The post காஷ்மீர் : ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZM02zd
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் : கார்கில் பகுதியில் தொடரும் போராட்டங்கள் | படங்கள்

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆயுதம் ஏந்திய காவலர்களை பெருமளவில் இறக்கியது இந்திய அரசு. கார்கில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் முள்வேலிகளால் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

The post காஷ்மீர் : கார்கில் பகுதியில் தொடரும் போராட்டங்கள் | படங்கள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YNm3AB
via Rinitha Tamil Breaking News

மூலதனம் நூலின் அனைத்து பாகங்களும் – PDF வடிவில் !

தோழர் தியாகுவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மார்க்ஸின் மூலதனம் நூல் முழுமையையும் உங்கள் கணிணியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

The post மூலதனம் நூலின் அனைத்து பாகங்களும் – PDF வடிவில் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2yJwDdd
via Rinitha Tamil Breaking News

Thursday, August 8, 2019

NEP 2019 : ஒரு துளி பாலில் ஒரு குடம் விஷம் | CCCE திருச்சி அரங்கக் கூட்டம்

பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு - சார்பாக கடந்த 6.8.2019 அன்று திருச்சியில் நடைபெற்ற தேசிய கல்விக்கொள்கை-2019 பற்றிய அரங்க கூட்டத்தின் பதிவுகள்.

The post NEP 2019 : ஒரு துளி பாலில் ஒரு குடம் விஷம் | CCCE திருச்சி அரங்கக் கூட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YC5KqK
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : மீத்தேன் அகதிகள்

வெடிகுண்டுகளால் ஈழமக்களை சிங்களர் விரட்டியடித்தது போல, சற்று மாறுதலாக ... வேளாண்மையை அழித்து, இனி அங்கே வாழ முடியா சூழலை உருவாக்கி, பிழைப்புத் தேடி அலைபவர்களாக மாற்றி, தமிழர்களை இந்திய அரசு விரட்டியடிக்கிறது.

The post நூல் அறிமுகம் : மீத்தேன் அகதிகள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MQX2hw
via Rinitha Tamil Breaking News

பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான தொடர்புகளின் சாராம்சம் என்ன ?

“நேராக நில்! வீட்டிற்கு வா ஒரு கை பார்க்கிறேன்!” என்று கூறுவது போல் அவன் கையைப் பிடித்து வலிக்கும் படி திருகுகிறாள் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 37 ...

The post பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான தொடர்புகளின் சாராம்சம் என்ன ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2yLNsnF
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் துண்டாடப்பட்ட நாளின் முதல் பலி – 17 வயது சிறுவன் !

சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்குப் பின் காஷ்மீரின் நிலைமை யாருக்கும் தெரியாது உள்ளது. இந்நிலையில் 17 வயது சிறுவனின் மரணம் குறித்த செய்தி தற்போது தெரியவந்துள்ளது.

The post காஷ்மீர் துண்டாடப்பட்ட நாளின் முதல் பலி – 17 வயது சிறுவன் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Km5tzs
via Rinitha Tamil Breaking News

போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம் !

போலீசார் யார் மீது என்ன பொய்வழக்கு வேண்டுமானாலும் போடலாம், எந்தக் கூட்டத்தை வேண்டுமானாலும் தடை செய்யலாம் என்பதுதான் இப்போதைய நிலை. அந்த அளவுக்கு சட்டவிரோதம் என்பதே சட்டமாகி விட்டது.

The post போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YD91Xa
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்

இந்திய தேசியத்தின் நிர்வாணத்தில் மலரும் இந்து ராஷ்டிரம் ! இந்து ராஷ்டிர நிர்மானத்தில் மலரும் கார்ப்பரேட்டிசம் !

The post காஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/33oDjvx
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா !

அமெரிக்கா ஆப்கானில் இருந்து வெளியேறுவது குறித்த அறிவிப்பும், அமித்ஷாவின் அறிவிப்பும் அடுத்தடுத்து வெளி வந்துள்ளது தற்செயலானதல்ல.

The post காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YMH1zr
via Rinitha Tamil Breaking News

அல்சர் மற்றும் கேஸ் பிரச்சினை என்றால் என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்

நம்மில் பலருக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், வயிற்று வலி ஆகியவற்றுக்கு காரணம், அல்சர் அல்லது கேஸ் பிரச்சினை எனக் கூறுகிறோம். அதைப் பற்றி விளக்குகிறது இந்த பதிவு.

The post அல்சர் மற்றும் கேஸ் பிரச்சினை என்றால் என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZHkWj5
via Rinitha Tamil Breaking News

Wednesday, August 7, 2019

இராமனும் கிருஷ்ணனும் ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேலை செய்தவர்கள் !

ஆரியப் புரோகிதர்கள் யுத்த வீரர்கள் இல்லாவிட்டாலும் மிகவும் சக்தி உடையவர்கள் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 19.

The post இராமனும் கிருஷ்ணனும் ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேலை செய்தவர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MNEC0W
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தை நாசமாக்காதே ! சென்னையில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்

வரும் 10.08.2019 அன்று சென்னையில் நடைபெறும் மக்கள் அதிகாரம் அமைப்பின் கருத்தரங்கிற்கு அனைவரும் வருக !

The post தமிழகத்தை நாசமாக்காதே ! சென்னையில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KBXD3X
via Rinitha Tamil Breaking News

காதலனை ஒரு தடவை கூட நேரில் காணாத கடிதக் காதல் !

இந்த உணர்வைத் "தபால் காதல்” என அவன் குறித்தான். தான் காதல் கொண்டுவிட்டதாக, அதுவும் பள்ளிக்கூட நாட்களில் போன்று குழந்தைத்தனமாக அல்ல, உண்மையாகக் காதல் கொண்டுவிட்டதாக ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 37 ...

The post காதலனை ஒரு தடவை கூட நேரில் காணாத கடிதக் காதல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2GTKcLy
via Rinitha Tamil Breaking News

டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் – காஷ்மீரிகள் தேவையில்லை

“காஷ்மீர் அரசியல் மூடி போட்ட, ஒரு எரிமலை. அவர்கள் ஒமரையும் முஃப்தியையும் சிறைபடுத்திவிட்டனர். இப்போது அந்த மூடியை திறந்து விட்டிருக்கிறார்கள்”

The post டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் – காஷ்மீரிகள் தேவையில்லை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MM2pyg
via Rinitha Tamil Breaking News