Sunday, March 31, 2019

தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !

கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு, தோற்றுப்போய், ஆள அருகதையற்ற இன்றுள்ள அரசு கட்டமைப்பை அகற்றுவோம்! மக்கள் அதிகாரம் கட்டமைப்போம்! - மக்கள் அதிகாரம் அமைப்பின் அறைகூவல்.

The post தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FPt0XC
via Rinitha Tamil Breaking News

மணிமேகலை வலியுறுத்தும் பவுத்த அறங்களை மாற்றலும் திரித்தலும் தகுமா ?

செவ்வியல் இலக்கியங்களையும் திரித்து எழுதுவது சரியா என்பதை ஆசிரியர்களும் பேராசிரியர் பெருமக்களும் உணரவேண்டும்.

The post மணிமேகலை வலியுறுத்தும் பவுத்த அறங்களை மாற்றலும் திரித்தலும் தகுமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2V4YRss
via Rinitha Tamil Breaking News

மாணவர்கள் பாதுகாப்பு உறுதி கோரி வழக்கு: பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு உதவிபெறும் பள்ளிக்கு தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று ரத்து செய்த விவகாரத்தில் அங்கு பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வளர்மதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியின் கட்டடத்துக்கான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வழங்கிய தடையில்லாச் சான்று உரிமம் கடந்த 2018-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அந்தப் பள்ளியின் வளாகத்தில் உள்ள வணிக ரீதியான கட்டடங்களை அப்புறப்படுத்தவும், தீயணைப்பு தடுப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனு குறித்து தமிழக தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், மாவட்டக் கல்வி அதிகாரி ஆகியோர் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

News in English

Consider the safety of students: Madras High Court

The post மாணவர்கள் பாதுகாப்பு உறுதி கோரி வழக்கு: பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2FIbmn0
via Rinitha Tamil Breaking News

மருந்தாளுநர் பணியிடங்களுக்கானத் தேர்வில் பி.பார்ம் பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் : உயர்நீதிமன்றம் உத்தரவு

மருந்தாளுநர் பணியிடங்களுக்கானத் தேர்வில் பி.பார்மில் பட்டயப் படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நவீன் குமார் தாக்கல் செய்த மனுவில், நான் பி.பார்ம் படிப்பில் இளம்நிலை பட்டம் பெற்றுள்ளேன். மார்ச் 1-ஆம் தேதி மருத்துவப் பணிகள் இயக்குநர், தமிழகத்தில் அரசு மருந்தாளுநர்கள் பணிக்கானத் தேர்வு தொடர்பான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்தத் தேர்வுக்கு பி.பார்மில் பட்டயப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கல்வித் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பட்டயப் படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பி.பார்ம் பட்டதாரிகளுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகம். மேலும் இந்தப் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் மார்ச் 21-ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு மருந்தாளுநர் பணியிடங்களுக்கான தேர்வில் பட்டதாரிகளையும் அனுமதிக்க உத்தரவிட்டனர். மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நீட்டிக்க மருத்துவப் பணிகள் தேர்வு வாரிய இயக்குநருக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவு வழக்கின் இறுதி தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என தெரிவித்த நீதிபதிகள்,விசாரணையை வரும் ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

News in English

Allow graduates to apply for pharmacist posts: Madras High Court

CHENNAI: The Madras High Court has directed the Director of Medical Education (DME) to reopen his portal and include in it the degree qualification to enable the degree holders to apply for the post of pharmacists. A division bench gave the direction while passing interim orders on a PIL petition from one Naveenkumar,  a degree holder in B Pharm, praying for a direction to declare the clause related to educational qualification for the post of pharmacist as illegal and null and void.

It is not disputed by the Additional Government Pleader that the post of pharmacist is a paramedical one. Thus, it could be seen that for recruiting paramedical and technical staff, degree holders and diploma holders are also eligible to apply. But in clause 7 of the notification, which dealt with procedure of selection, it was stated that diploma in pharmacy is the only minimum educational qualification required for the post. From the above it could be deduced that though the rules of procedure for medical recruitment are applicable to subordinate services too, eligibility is now restricted only to diploma holders. A prima facie case is made out by the petitioner, the bench said and passed the interim order.

The bench also directed the Director of Medical Recruitment Board to extend the deadline for applications to April 4, to enable degree holders to apply for the post. The bench, however, said that this arrangement is subject to the outcome of the writ petition.

The post மருந்தாளுநர் பணியிடங்களுக்கானத் தேர்வில் பி.பார்ம் பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் : உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2YCNY37
via Rinitha Tamil Breaking News

செயற்கை மழைத் திட்டம் வாய்ப்பு உள்ளதா ?. அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

செயற்கை மழைத் திட்டம் வாய்ப்பு உள்ளதா ?. அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 31 2019 தண்ணீர்ப் பற்றாக்குறையைப் தீர்க்க செயற்கை மழையை பொழிய வைக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா ?. என்று என மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இது பற்றி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடந்த 16 -ஆம் தேதி பொதுப்பணித் துறை உயர் அதிகாரி களுக்கு மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்அய்டிஅய்- என்ற தனி யார் அமைப்பு நடத்திய ஆராய்ச்சியில், 2020-ஆம் ஆண்டு தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என தெரிவித்துள்ளது. எனவே, தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப் புகளை அகற்றவும், தண்ணீரைச் சேமிக்கவும் போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் சேமிப்பு குறித்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கு, நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில் 29.3.2019 அன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மரங்கள் அதிகமான அளவில் வெட்டப்படுவது, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் பருவ மழை குறைந்து தண்ணீர்த் தேவை அதிகரித்துள்ளது. தற்போது, செயற்கை மழையை நாடும் நிலை உள்ளது. ஆகவே, செயற்கை மழையை ஏற்படுத்த திட்டம் ஏதும் உள்ளதா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தார்கள்.

News in English

Why don’t Govt Try artificial rain, Asks Madras high court

Chennai: Noting that for the last three years, rain has failed in Tamil Nadu and almost 24 districts are drought affected area and there are no perennial rivers in Tamil Nadu, the Madras high court has directed the Central and state governments to come out with an idea to find out whether there is possibility of bringing rain by artificial methods.

A division bench comprising Justices N.Kirubakaran and S.S.Sundar gave the directive while passing interim orders on a PIL, which among other things sought to take effective steps to store water on a war-footing in Tamil Nadu.

The bench said since the rainfall has become very less and groundwater level was getting depleted, water scarcity has become more acute and the people are left with no drinking water almost in every part of the state and in India. United Nations predicts 14 per cent of the world population would encounter water scarcity in 2025. Therefore, both the Central and the state governments have to use new methods, like cloud seeding to tackle water scarcity. Cloud seeding method was tried in Tamil Nadu in 1980. This court is not able to know the effectiveness of such exercise, the bench added.

The bench said Jeff Dilley, Director of Weather Modification at the Desert Research Institute in Renow claimed in 2016 that new technology and research have produced reliable result that make could seeding as a dependable and affordable water supply practice for many regions.

In 1998, the American Meteorologists Society held precipitation from supercold orographic clouds and the “clouds with development with mountains” has been seasonally increased by about 10 per cent. It was reported that China produced 55 billion tones of artificial rains a year. China spent $ 150 million at the single region artificial rain programme. US spends around $ 15 million a year and it produced 50 Billion tons of artificial rains a year, the bench added.

The bench said it was reported in the media that on March 22, 2019, Sri Lanka successfully conducted a test on artificial rains in the tea growing mountain region where hydro-electric power was generated in a bid to avoid possible power cuts. It was reported that an aircraft sprayed chemicals on clouds about 8,000 feet above one of the reservoirs that provide water to generate hydro-electric power resulting in 45 minutes rain. Both the Central and state governments have to come out with response as to why not they by modern artificial rain making methods including “cloud seeding” generate rain by technology. Why not the governments establish more desalination plants in various coastal districts to tackle the drinking water scarcity? And why not the governments tie up with corporate companies required to discharge corporate social responsibility as per the companies Act.  The bench posted to April 10, further hearing of the case.

 

The post செயற்கை மழைத் திட்டம் வாய்ப்பு உள்ளதா ?. அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2THyM12
via Rinitha Tamil Breaking News

Saturday, March 30, 2019

திருமண நாளன்று மனைவிக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்த கணவர்

பெங்களூர்:கர்நாடகாவை சேர்ந்தவர் சரத் (வயது 29). எம்.பி.ஏ. படித்து இருந்த அவர் முன்னணி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இவர் திருமண தகவல் அலுவலகம் மூலம் தனது பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ. படித்து வேலை பார்த்து வந்த ரக்‌ஷா (26) என்ற பெண்ணை திருமணம் பேசி முடித்து, இருவருக்கும் திருமணம் நடந்தது.திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் ரக்‌ஷா வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. வாந்தி எடுத்ததை பார்த்து சந்தேகம் அடைந்த கணவர் ஆஸ்பத்திரியில் கன்னித்தன்மை பரிசோதனை செய்ய அழைத்து சென்றுள்ளார்.கணவர் டாக்டரிடம் ரகசியமாக பேசி மனைவிக்கு தெரியாமல் கன்னித்தன்மை பரிசோதனை செய்துள்ளார்.சந்தேகத்திற்கு காரணம் திருமணத்துக்கு 15 நாட்களுக்கு முன்பு தான் ரக்‌ஷாவின் தாயார் புற்றுநோயால் மரணம் அடைந்தார்.திருமணம் பிடிக்காததால் தான் ரக்‌ஷா இப்படி இருப்பதாக சரத் தவராக கருதியுள்ளார்.அதுமட்டும் இல்லாமல் ரக்‌ஷாவின் உறவினர் ஒருவர் ஏராளமான உதவிகளை செய்ததால் அவர் மீது சந்தேகப்பட்டுள்ளார்.

ஆஸ்பத்திரியில் நடந்ததை அறிந்த ரக்‌ஷா உடனே தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டார்.கணவர் நேரில் சென்று சமாதானம் செய்தும் எந்த பலனும் இல்லை.சரத் கர்நாடக அரசு குடும்ப நல ஆலோசனை மையத்தில் புகார் அளித்து இருவரையும் ஆலோசனை மைய உறுப்பினர்கள் அழைத்து பேசியும் ரக்‌ஷா மறுத்துவிட்டார்.சரத் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். அதற்கு பதிலடியாக ரக்‌ஷா போலீசில் சரத் மீது புகார் கொடுத்துள்ளார். தனது கற்பு மீது சந்தேகப்பட்டு சோதனை நடத்தியதால் என் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது சமந்தமாக கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்துள்ளார்.

The post திருமண நாளன்று மனைவிக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்த கணவர் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2U7nsjC
via Rinitha Tamil Breaking News

சென்னையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் | live streaming | நேரலை

சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடைபெறும், ''கார்ப்பரேட் - காவி பாசிசம் - எதிர்த்து நில் ! திருச்சி மாநாட்டு அறைகூவல் விளக்கப் பொதுக்கூட்டத்தின் நேரலை...

The post சென்னையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் | live streaming | நேரலை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FMA47m
via Rinitha Tamil Breaking News

Friday, March 29, 2019

Corporate Saffron Fascism – Resist ! Trichy Conference | video

Corporate Saffron Fascism Resist Trichy Conference. This is an edited video of the conference organised by Makkal Athikaram.

The post Corporate Saffron Fascism – Resist ! Trichy Conference | video appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CHcMO4
via Rinitha Tamil Breaking News

பேராசிரியர் சாய்பாபா …!

90 சதவிகித உடல் இயங்காத நிலையில் சிறுநீரக பிரச்னை, முதுகுத்தண்டு பிரச்னை என பல தீவிர உடல்நலக் கோளாறுகளுக்கு ஆட்பட்டிருக்கிறார் பொய்க்குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் சாய்பாபா.

The post பேராசிரியர் சாய்பாபா …! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YBdea0
via Rinitha Tamil Breaking News

மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க ! சென்னை மக்கள் கருத்து

மோடி, பாஜக, அதிமுக குறித்து கழுவி ஊற்றினர் சென்னை கோயம்பேடு காய்கனி சந்தையில் நாம் சந்தித்த மக்கள்... அந்த ரணகளத்திலேயும் ''தாமரை வந்தா வரட்டுமே…! அது லஷ்மி கடாட்சம்'' என்றார் பாஜக அனுதாபி ஒருவர்...

The post மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க ! சென்னை மக்கள் கருத்து appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ytp9GK
via Rinitha Tamil Breaking News

சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி!

டெல்லி: சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது . சரவணபவன் ஓட்டலில் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார் .இவரது மனைவி பெயர் ஜீவஜோதி. கொடைக்கானல் மலையில் சரவணபவன் ஹோட்டலின் ஊழியர் சாந்தகுமார் கொன்று புதைக்கப்பட்டதாக 2001-ல் புகார் வந்தது.ராஜகோபால் தான் சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொன்றதாக கூறப்பட்டது. இந்த கொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து ராஜகோபால் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ராஜகோபால் உள்பட 6 பேருக்கு கடந்த 2009-ல் சென்னை ஹை ஐகோர்ட் ஆயுள் தண்டனை தீர்ப்பு அளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது தமிழக அரசு.இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. ராஜகோபால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து,சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.இந்த வழக்கில் வலுவான சாட்சியங்கள் இருப்பதால் ஆயுள்தண்டனை உறுதி ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற ஜூலை 7ம் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

The post சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி! appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2U2Kfx8
via Rinitha Tamil Breaking News

மோடியின் மிஷன் சக்தி : சர்வதேச ஊடகங்களின் பார்வையில்…

மோடியின் ‘விண்வெளி சக்தி’ அஸ்திரமும் மற்றுமொரு ஜும்லாவாக முடிந்துவிட்டதை சர்வதேச ஊடகங்கள் தெள்ளத்தெளிவாக எழுதியிருக்கின்றன.

The post மோடியின் மிஷன் சக்தி : சர்வதேச ஊடகங்களின் பார்வையில்… appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2uzrSAY
via Rinitha Tamil Breaking News

சாட்டிலைட்களை அழித்து சோதித்தால் விண்வெளி குப்பையாகும் !

சாட்டிலைட்டைத் தாக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளதாக 2012-ம் ஆண்டிலேயே இந்தியா டுடே இதழுக்கு பேட்டியளித்திருக்கிறார் டிஆர்டிஓ தலைவர் வி.கே. சரஸ்வத்.

The post சாட்டிலைட்களை அழித்து சோதித்தால் விண்வெளி குப்பையாகும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2HZBSv5
via Rinitha Tamil Breaking News

பேஸ்புக் மூலம் வாக்காளர்களுக்கு பரிசளிக்கும் பாஜக !

ஜனநாயகத்தின் ஆகக் கடைசியான நம்பிக்கையாக லிபரல் அறிவுஜீவிகளால் நம்பப்படும் தேர்தல் அமைப்புமுறையும் சீரழிந்து விட்டது அம்பலமாகி வருகின்றது.

The post பேஸ்புக் மூலம் வாக்காளர்களுக்கு பரிசளிக்கும் பாஜக ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CKGn9l
via Rinitha Tamil Breaking News

இந்திய சாதி ஒடுக்குமுறை வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கும் மோடி அரசு !

தன்னுடைய வரலாறை சரியாக அறிந்திருக்கும் சமூகம் மட்டுமே வரலாற்றில் இருந்து சரி தவறை கற்றுக்கொண்டு முன்னேற முடியும். பாஜக ஆட்சியில் வரலாறு திரிக்கப்படுவது புதிய விசயமல்ல.

The post இந்திய சாதி ஒடுக்குமுறை வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கும் மோடி அரசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2uA6qvn
via Rinitha Tamil Breaking News

Thursday, March 28, 2019

கோயம்பேட்ல மலராத தாமரை கோட்டையில எப்டி மலரும் | காணொளி

மோடி ஆட்சியில் தொழிலாளிகளும் மக்களும் பட்ட துன்பத்தை கோபத்துடன் விவரிக்கிறார், நாகராஜ். எடப்பாடி அரசு எட்டு வழிச்சாலை இன்னபிற திட்டங்கள் மூலம் கொள்ளையடித்ததையும் பட்டியல் போடுகிறார்.

The post கோயம்பேட்ல மலராத தாமரை கோட்டையில எப்டி மலரும் | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FLbrHZ
via Rinitha Tamil Breaking News

மிகிங்கோ தீவு : கென்யா – உகாண்டா நாடுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் மீனவர்கள் | படக்கட்டுரை

நைல் பெர்ச் மீன்களுக்கான சந்தைத் தேவை அதிகரித்துள்ளதால் இத்தீவில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. கென்யாவும் உகாண்டாவும் இதற்கு உரிமை கொண்டாடுகின்றன.

The post மிகிங்கோ தீவு : கென்யா – உகாண்டா நாடுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் மீனவர்கள் | படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ow84r6
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : கல்வி – சந்தைக்கான சரக்கல்ல

வரைவு இந்திய உயர்கல்வி ஆணைய (பல்கலைக்கழக மானியக்குழு சட்டம், 1956 திரும்பப் பெறுதல்) சட்டம்-2018 சந்தைத் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட 'தகுதி மட்டுமே' என்ற ஒரு கருத்தாக்கம் பற்றித்தான் பேசுகிறது.

The post நூல் அறிமுகம் : கல்வி – சந்தைக்கான சரக்கல்ல appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2HZ6zk3
via Rinitha Tamil Breaking News

சென்னை : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் | நிகழ்ச்சி நிரல்

மார்ச்-30 அன்று சென்னை தி.நகர் முத்தரங்கன் சாலையில் நடைபெறும் இப்பொதுக்கூட்டத்தில் சி.பி.ஐ. சி. மகேந்திரன், தோழர் தியாகு, திராவிடர் மாணவர் கழகத்தின் பிரின்ஸ் என்னெரசு பெரியார் உள்ளிட்டோர் உரையாற்றவிருக்கின்றனர்.

The post சென்னை : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் | நிகழ்ச்சி நிரல் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FzMPkj
via Rinitha Tamil Breaking News

பகத்சிங் வழியில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம் : பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம்

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாளான மார்ச் 23 அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர அமைப்புகள் அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

The post பகத்சிங் வழியில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம் : பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2U0eTXU
via Rinitha Tamil Breaking News

மோடியைக் காப்பாற்றும் பெரும்பான்மை ஊடகங்கள் !

நாட்டு மக்கள் வரிசையில் நின்று லத்தி அடி வாங்கியும், நெஞ்சுவலியால் செத்து மடிந்தும் கொண்டிருக்க ‘கொள்ளை காவலாளி’ கும்பல், கருப்புப் பண முதலைகளுக்கு எளிதாக ரூபாய் நோட்டுக்களை சப்ளை செய்துள்ளது.

The post மோடியைக் காப்பாற்றும் பெரும்பான்மை ஊடகங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2uzV9uY
via Rinitha Tamil Breaking News

பொள்ளாச்சி : பெண்கள் அடக்க ஒடுக்கமாக வாழ்வது தீர்வாகுமா ?

நமது சமூகம், பண்பாடு, அரசியல் தளங்களில் காலம் காலமாக ஊறிக்கிடக்கும் ஆணாதிக்க, பார்ப்பனிய கருத்தாக்கங்களை கேள்விக்குட்படுத்தாமல் ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகும் போது மட்டும் எதிர்வினையாற்றுவது எவ்வகையில் நியாயம் ?

The post பொள்ளாச்சி : பெண்கள் அடக்க ஒடுக்கமாக வாழ்வது தீர்வாகுமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JKZl5S
via Rinitha Tamil Breaking News

பகத் சிங்கின் நண்பர் கணேஷ் வித்யார்த்தியை உங்களுக்குத் தெரியுமா ?

பகத்சிங் ஒரு வெளிப்படையான நாத்திகவாதி, புரட்சியாளர் மற்றும் மதச்சார்பற்றவர் எனில் அவருக்கு அஞ்சலி செலுத்த இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களது குரல்வளைகளை ஏன் பிடித்துக் கொள்ள வேண்டும்.

The post பகத் சிங்கின் நண்பர் கணேஷ் வித்யார்த்தியை உங்களுக்குத் தெரியுமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2TFMxx0
via Rinitha Tamil Breaking News

நீங்கள் அதிகம் வெறுக்கும் பாஜக வேட்பாளர் யார் ? கருத்துக் கணிப்பு

மோடியின் இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த வேட்பாளர்கள் அனைவரும் பல்வேறு தருணங்களில் தமிழக மக்களால் வெறுக்கப்பட்டிருக்கின்றனர்.

The post நீங்கள் அதிகம் வெறுக்கும் பாஜக வேட்பாளர் யார் ? கருத்துக் கணிப்பு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OueGGx
via Rinitha Tamil Breaking News

அக்கா வீட்டு வாசலில் தாமரை மலர்ந்தே தீரும் | கோவன் பாடல் டீசர் | காணொளி !

“மலர்ந்தே தீரும் தாமரை மலர்ந்தே தீரும்” பாடல் முறையான இசை, ஸ்டூடியோ ரிக்கார்டிங்கோடு வீடியோவாக தயாராகி வருகிறது. முழுப் பாடல் விரைவில் ...

The post அக்கா வீட்டு வாசலில் தாமரை மலர்ந்தே தீரும் | கோவன் பாடல் டீசர் | காணொளி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YuhrfE
via Rinitha Tamil Breaking News

வளைகுடா வாழ் இந்திய – இலங்கை சகோரர்களுக்கு அன்பான அறைக்கூவல் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

வளைகுடா நாடுகளில் வசிக்கும் நமதூர் மக்களில் மூன்றில் ஒருவருக்காவது நீரிழிவு / ரத்த அழுத்தம் இருக்கிறது. இது தமிழகத்தில் நிலவும் நீரிழிவு சதவிகிதத்தை விட அதிகம்.

The post வளைகுடா வாழ் இந்திய – இலங்கை சகோரர்களுக்கு அன்பான அறைக்கூவல் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2HKc4Uo
via Rinitha Tamil Breaking News

Wednesday, March 27, 2019

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ?

தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் தஞ்சை பெரிய கோவிலில் எப்படி எழுதப்பட்டிருக்க முடியும் என்று பலருக்கும் சந்தேகம் எழுவது இயல்புதான்.

The post தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CEyVwE
via Rinitha Tamil Breaking News

தனிமையும் பனிச் சூறாவளியும் ஒரு பொருட்டல்ல !

நள்ளிரவில் பனிப்புயல் வீசத் தொடங்கிற்று. அலெக்ஸேயின் தலைக்கு மேலே பைன் மரங்கள் அசைந்தாடின. கலவரத்துடன் இரைந்தன, முனகின, கிரீச்சிட்டன.

The post தனிமையும் பனிச் சூறாவளியும் ஒரு பொருட்டல்ல ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2UYAU5P
via Rinitha Tamil Breaking News

பென்னாகரம் : அத்துமீறி பூட்டை உடைத்த போலீசைப் பணிய வைத்த மக்கள் !

பென்னாகரம் - கரியம்பட்டி கிராமத்தில் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்த போலீசை எதிர்த்து கேள்வி கேட்டதோடு தண்டத் தொகையும் விதித்திருக்கின்றனர் பொதுமக்கள்.

The post பென்னாகரம் : அத்துமீறி பூட்டை உடைத்த போலீசைப் பணிய வைத்த மக்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2TGZF4Z
via Rinitha Tamil Breaking News

மிகக் கடினமான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு : தற்செயலா ? சூழ்ச்சியா ?

"பெயிலாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இவ்வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருக்கிறது" என மாணவர்களிடம் கூறித் தனது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்திருக்கிறார் கணித ஆசிரியை ஒருவர்...

The post மிகக் கடினமான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு : தற்செயலா ? சூழ்ச்சியா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2uvRazH
via Rinitha Tamil Breaking News

நிலாவுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லயே | டிவிட்டர் லந்து !

அறிவிப்பு என்று சொன்னதும் வங்கி, ஏ.டி.எம். நோக்கி ஓடுகிறார்கள். ஜனநாயகவாதிகள் அஞ்சுகிறார்கள்... மோடி என்றால் இனி தமிழில் பீதி என்று அர்த்தம்...

The post நிலாவுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லயே | டிவிட்டர் லந்து ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2UXjWVC
via Rinitha Tamil Breaking News

செயற்கோளைத் தாக்கும் ஏவுகணை | மோடியின் தேர்தல் வான வேடிக்கை !

தேர்தல் நேரத்தில் பளபளப்பான பல்வேறு வான வேடிக்கைகளைக் காட்டி ஓட்டு வேட்டைக்குத் தயாராகிறார் மோடி ! தேர்தலில் தமது தாலியறுத்த மோடிக்கு வேடிக்கை காட்டுவார்களா மக்கள் ?

The post செயற்கோளைத் தாக்கும் ஏவுகணை | மோடியின் தேர்தல் வான வேடிக்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OtXocD
via Rinitha Tamil Breaking News

அந்த பசங்கள எல்லாம் கிரிக்கெட்டுல வளர விடக்கூடாது …

நம்ம கூட விளையாட அவனுங்களுக்கு தகுதியே கிடையாது... கிளப் மேட்சஸ்ல ‘வின்’ பண்றதுக்கு மட்டும்தான் இவனுங்கள எல்லாம் கோச் வெச்சிருக்காரு ...

The post அந்த பசங்கள எல்லாம் கிரிக்கெட்டுல வளர விடக்கூடாது … appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2WqnrEi
via Rinitha Tamil Breaking News

மேற்கு வங்கத்தில் வைரலாகும் பாஜக-வுக்கான வேட்பாளர் ஆலோசனை !

மனிதர்களைக் காட்டிலும் மாட்டுக்கு முக்கியத்துவம் தரும் கட்சியின் வேட்பாளர்கள் மாடுகளாக இருப்பதுதானே சரியாக இருக்க முடியும்?

The post மேற்கு வங்கத்தில் வைரலாகும் பாஜக-வுக்கான வேட்பாளர் ஆலோசனை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2uuegGX
via Rinitha Tamil Breaking News

மீண்டும் ஒரு மோடி ஆட்சியை இந்த நாடு தாங்காது !

மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாஜகவின் கீழ் இந்தியாவின் மதச்சார்பின்மை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது.

The post மீண்டும் ஒரு மோடி ஆட்சியை இந்த நாடு தாங்காது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FtBVfO
via Rinitha Tamil Breaking News

பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் ?

பொய் பரப்புரைகளால் ஆட்சியை பிடித்தவர்களின் ஐந்தாண்டுகால ஆட்சி இந்தியாவை சிதைத்திருக்கிறது. இப்போதும் அவர்களுடைய பொய்கள் தீரவில்லை.

The post பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2TCnzyJ
via Rinitha Tamil Breaking News

Tuesday, March 26, 2019

கோவை எஸ்.பி மீது வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை :பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் சம்மந்தப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் மீது பொது மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.பொள்ளாச்சியின்பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு பிறகு வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது . ஏற்கனவே திருநாவுக்கரசிடம் 4 நாட்கள் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், மேலும் 3 பேரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளிட்டதால் எஸ்பி மற்றும் உள்துறை செயலாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்யபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.உயர்நிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் மாணவியின் பெயரை வெளியிட்ட எஸ்பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்ததால், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு முதலில் கீழமை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கோவை எஸ்.பி மீது வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2TxAdis
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் : மார்ச் 30 சென்னையில் விளக்கப் பொதுக்கூட்டம் !

வருகிற மார்ச் - 30 சனிக்கிழமையன்று சென்னை, தி.நகர் - முத்தரங்கன் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

The post கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் : மார்ச் 30 சென்னையில் விளக்கப் பொதுக்கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2WsJr19
via Rinitha Tamil Breaking News

லியோ டால்ஸ்டாயும் அவரது சகாப்தமும் ! | லெனின்

“பல்கலைக் கழகங்கள் "எரிச்சல்படுகிற ஊட்டமிழந்த மிதவாதிகளை'' மட்டுமே பயிற்றுவிக்கின்றன. அவர்களால் மக்களுக்கு எவ்விதப் பயனும் கிடையாது'' என 1862-ல் குறிப்பிடுகிறார் டால்ஸ்டாய்.

The post லியோ டால்ஸ்டாயும் அவரது சகாப்தமும் ! | லெனின் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ursyIu
via Rinitha Tamil Breaking News

போலி பட்டா குற்றச்சாட்டு: உயர்நீதிமன்றம் அதிரடி பரிந்துரை

மதுரை:நெல்லையைச் சேர்ந்த சண்முகவேல் பொறுப்பில் அவரது சகோதரர் தனது சொத்துக்களை ஒப்படைத்து விட்டு மும்பைக்கு சென்றுள்ளார். சகோதரர் மும்பையில் வசிப்பதால் சண்முகவேல் நிர்வகித்து வந்துள்ளார் . அவரது சகோதரர் சொத்துக்களுக்கு அரசு அதிகாரிகள் போலி பட்டா தயாரித்து இன்னொருவர் பெயருக்கு மாற்றிவிட்டதாக சண்முகவேல் புகார் அளித்து , போலி பட்டா மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை கிளை உயர்நிதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் .மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுதாரர்களின் புகார் குறித்து விசாரித்து 6 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு பிறகு போலி பட்டா தொடர்பாக புகார் ஏதேனும் வந்தால் அதிகாரிகள் நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.போலி பட்டா புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஜூலை 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வரும்காலத்தில் போலி பட்டா தொடர்பாக புகார் ஏதேனும் வந்தால் அதிகாரிகள் நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post போலி பட்டா குற்றச்சாட்டு: உயர்நீதிமன்றம் அதிரடி பரிந்துரை appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2TXAq3n
via Rinitha Tamil Breaking News

மோடி எடப்பாடியை காட்டுக்கு அனுப்புவோம் – பொளந்து கட்டும் சென்னை மக்கள் | காணொளி

என்ன செஞ்சாரு மோடி? திங்கிற இட்லிக்கும் வரி போட்டவருதானே மோடி? கஜா புயலுக்கு வந்தாரா மோடி? மோடிக்கு இங்க வேலை கிடையாது... பொளந்து கட்டிய சென்னை மக்கள்.

The post மோடி எடப்பாடியை காட்டுக்கு அனுப்புவோம் – பொளந்து கட்டும் சென்னை மக்கள் | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2U48OKk
via Rinitha Tamil Breaking News

மக்களவைத் தேர்தலில் பாசிச பாஜக காணாமல்போகும் – லண்டன் பேராசிரியர் ஜேம்ஸ் மேனர் !

தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மொத்தமுள்ள 102 தொகுதிகளில் கடந்த தேர்தலில் பாஜக நான்கு இடங்களை மட்டுமே வென்றது.

The post மக்களவைத் தேர்தலில் பாசிச பாஜக காணாமல்போகும் – லண்டன் பேராசிரியர் ஜேம்ஸ் மேனர் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CCTGc3
via Rinitha Tamil Breaking News

இத்தனை காதலையும் அன்பையும் தொலைக்க யாருக்குதான் மனசு வரும் ?

அவர்கள் மீது பெல்லட்கள் பாயும் சூழல் எதுவும் வரும் முன்பே இந்த ஊரை விட்டு கிளம்பிட அல்லாடிக் கொண்டிருக்கிறது மனது. இத்தனை காதலையும் அன்பையும் தொலைக்க யாருக்குதான் மனசு வரும் ?

The post இத்தனை காதலையும் அன்பையும் தொலைக்க யாருக்குதான் மனசு வரும் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2WmNe0b
via Rinitha Tamil Breaking News

முதலாளித்துவம் கொல்லும் : நியூசிலாந்து பிரதமர் ஜேசினா ஆர்டர்ன்

முதன்மை அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பிறகு தி நேசனுக்கு அளித்த பேட்டியில் முதலாளித்துவம் மக்களை ஏமாற்றி விட்டதாக ஆர்டர்ன் கூறியுள்ளார்.

The post முதலாளித்துவம் கொல்லும் : நியூசிலாந்து பிரதமர் ஜேசினா ஆர்டர்ன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2TZktdg
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் 1946 – 1951

சரித்திரப் பிரசித்தி பெற்ற தெலுங்கானா விவசாயிகள் எழுச்சியானது இதர வேறெந்த விஷயத்தையும்விட, விவசாயப் புரட்சி என்ற பிரச்சனையை முன்னுக்குத்தள்ளியது.

The post நூல் அறிமுகம் : தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் 1946 – 1951 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CAj5D2
via Rinitha Tamil Breaking News

அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் பொது நல மனு தாக்கல் செய்தார் .மனுவில் மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்படும் சாலைகள் அரசியல் கட்சியினர் கட்சிக் கொடிக் கம்பங்களை நட்டு சேதப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். சாலையோரங்கள், பூங்காக்கள் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பான விதிகளை அமல்படுத்துவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகிகள் , மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் விதிகளை அமல்படுத்துவதில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.சாலைகளில் கொடிக்கம்பங்கள் நடுவதற்காக தோண்டுவதை கட்டுப்படுத்த எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். கொடிக்கம்பங்கள் நடுவதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு சட்டம் – ஒழுங்கு பாதிக்க படுவதாக குறிப்பிட்டுள்ளார்.பொது இடங்களில் கட்சிக் கொடிக்கம்பங்களை அமைப்பதற்கு தடை விதிக்க 2016-ம் ஆண்டு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 58,172 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள 799 கம்பங்களை அகற்ற ஊரக வளர்ச்சித் துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. 21 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர்கள்) தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து மீதம் உள்ள 11 மாவட்டங்களில் அனுமதியின்றி கொடிக்கம்பங்களை அகற்றி ஏப்ரல் 1-ம் தேதி அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவுவிட்டார்கள்.

The post அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2HHoUmt
via Rinitha Tamil Breaking News

Monday, March 25, 2019

வந்தால் ‘வலி’ யுறுத்துவோம் ! – கேலிச்சித்திரம்

பாஜக திரும்பவும் வந்தால் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை ‘வலி’யுறுத்துவார்களாம் ...

The post வந்தால் ‘வலி’ யுறுத்துவோம் ! – கேலிச்சித்திரம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ua57ld
via Rinitha Tamil Breaking News

மதுரை மாநகரின் நீர் இருப்பும் ! நம் உடலின் இன்சுலின் சுரப்பும் !

தற்போது ஆயிரம் அடி போட்டாலும் பல இடங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை. இது உடல் இன்சுலினை சுத்தமாக சுரப்பதை நிறுத்தியதற்கு சமம்.

The post மதுரை மாநகரின் நீர் இருப்பும் ! நம் உடலின் இன்சுலின் சுரப்பும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FrZx4p
via Rinitha Tamil Breaking News

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் சரிதான் : உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவு

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற உறுப்பினரை சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் தகுதிநீக்கம் செய்து புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவு சரிதான் என உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த். இவர் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் . புதுச்சேரி மாநிலத்தின் பொதுப்பணித் துறையில் தலைமைப் பொறியாளராக பணியாற்றி வந்த இவரது தந்தை வருமானத்துக்கு கூடுதலாக சொத்து குவித்தது சம்பந்தமாக, கடந்த 2008-ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கில் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக அசோக் ஆனந்த் உள்ளிட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த புதுச்சேரி சி.பி.ஐ நீதிமன்றம், சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோருக்கு தலா ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

மேலும் வருமானத்துக்கு கூடுதலாக சேர்த்துவைக்கப்பட்ட ரூபாய் 1.74 கோடியை பறிமுதல் செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறை தண்டனை பெற்ற சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்தை தகுதிநீக்கம் செய்து, புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலாளர் உத்தரவிட்டார்.

இவ்உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அசோக் ஆனந்த் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கு நீதிஅரசர்கள் ஆர்.சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிஅரசர்கள், சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்தை தகுதிநீக்கம் செய்து புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளர் பிறப்பித்த உத்தரவு சரியானது தான் என்றும், அந்த உத்தரவை உறுதி செய்வதாகவும் கூறினார்கள். மேலும் அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சட்டமன்ற உறுப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்கள்.

News in English

Puducherry MLA Disqualification: High Court uphelds the Order

CHENNAI: A division bench of the Madras High Court has upheld an order dated November 8, 2018, of the Puduchery Assembly Speaker and Home Secretary disqualifying Ashok Anand from being an MLA. The bench upheld the disqualification order and dismissed the writ petition from Ashok Anand, on Monday.

The petitioner’s father Anandane, while working as a government servant (PWD engineer), is alleged to have accumulated assets, which were disproportionate to his known sources of income in his name and in the names of his wife Vijayalakshmi and son Ashok Anand. A case was registered under Sec. 109 of the IPC read with Sec 13(2) and 13(1)(e) of the Prevention of Corruption Act by CBI.

A Special Judge for Prevention of Corruption Act, Puducherry, convicted Anandane and his son Ashok Anand and sentenced them to undergo one year rigorous imprisonment and to pay a fine of `1 lakh each.

The petitioner applied for an appeal and the same was pending before the High Court. He contended that the offence under Sec.109 of the IPC is a separate one, even though punishable in the context of the other offence. His conviction is not under any of the provisions of the Prevention of Corruption Act and therefore, he cannot be disqualified, as contemplated under Article 102 of the Constitution, he added.

Citing various provisions in the Constitution, Representation of the People Act and connected Acts, the bench dismissed the petition. It was also brought to the notice of the bench that during the pendency of the present writ petition, the petitioner has made a representation to the Lieutenant Governor regarding his disqualification and prayed to defer the holding of bye-election to Thattanchavady Assembly constituency, from where he was elected. The representation was forwarded to the President of India.

The petitioner has also filed another writ petition to prohibit the Election Commission from notifying the bye-election to the said constituency and the same was dismissed on Last March 18.

The post புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் சரிதான் : உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2TVmCXj
via Rinitha Tamil Breaking News

கொடிய வலியும் கடும் பசியும் ! உண்மை மனிதனின் கதை 5

அதிக தொலைவுகள் நடந்துவிட்டான். அநேகமாகக் கைக்கு எட்டும் தூரத்தில் கிடந்தது பெரிய பிர்ச் அடிமரம். அதுவரை போகக்கூட அவனிடம் வலுவில்லை.

The post கொடிய வலியும் கடும் பசியும் ! உண்மை மனிதனின் கதை 5 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2uBGdwN
via Rinitha Tamil Breaking News

இந்த செய்தியை நீங்கள்தான் அனுப்பினீர்களா என்பதை என்னால் நம்ப முடியவில்லை !

நான் உங்களிடமிருந்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திடமிருந்தும் இந்தக் கேள்விகளுக்கான பதிலை எதிர்நோக்கியிருக்கிறேன்.

The post இந்த செய்தியை நீங்கள்தான் அனுப்பினீர்களா என்பதை என்னால் நம்ப முடியவில்லை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2urc82L
via Rinitha Tamil Breaking News

தீஸ்தா செதால்வாட் : அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்

தீஸ்தா செதால்வாட் எழுதிய Foot Soldier of the Constitution- A Memoir என்ற நூலின் தமிழாக்கத்தை ‘நினைவோடை – அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்’ என்ற பெயரில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

The post தீஸ்தா செதால்வாட் : அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FBhsXT
via Rinitha Tamil Breaking News

பட் … உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு எச். ராஜா

எச். ராஜா போன்றவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவை. இப்படிப்பட்டவர்கள், பா.ஜ.கவில் இருப்பதாலேயே பா.ஜ.க. என்ன மாதிரியான கட்சி என்பதை நமக்கு நினைவூட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

The post பட் … உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு எச். ராஜா appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2WlrYaW
via Rinitha Tamil Breaking News

நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

இந்நூல் நாடார்களுடைய வரலாறை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும் இதுதான் என்று மறைமுகமாக நிறுவுகிறது. வாங்குங்கள், பகிருங்கள்!

The post நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CBVO3s
via Rinitha Tamil Breaking News

அழுத குழந்தையின் வாயில் ஃபெவிகுயிக் பசையை ஒட்டிய தாய்

பிகார்:பிகார் மாநிலத்தில் உள்ள சாப்ரா பகுதியில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் குழந்தையின் தாய் கோபம் அடைந்துள்ளார் . குழந்தை அழுத காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் கோபமான அந்த தாய் குழந்தையின் இரு உதடுகளிலும் ஃபெவிகுயிக் பசையை ஓட்டியுள்ளார்.

வேலை முடிந்து வீடு திரும்பிய குழந்தையின் தந்தை,குழந்தை ஏன் அமைதியாகவே இருக்கிறது என்று அருகில் சென்ற போது குழந்தையின் வாயில் இருந்து நுரை வருவதை கண்டறிந்தார். இதுகுறித்த விசாரித்தபோது போது குழந்தையின் வாயில் ஃபெவிகுயிக் பசையை ஒட்டியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

The post அழுத குழந்தையின் வாயில் ஃபெவிகுயிக் பசையை ஒட்டிய தாய் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2Fx52zV
via Rinitha Tamil Breaking News

Sunday, March 24, 2019

ஒரு விருந்துக்குத் தலைமை தாங்க குல தர்மம் தடைவிதிக்கிறது !

குலப்பெருமை பேசுவோரின் கொட்டத்தை அடக்க அதுதான் வழி. தடை கூறாது எனக்கு அனுமதி தாருங்கள்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 5 ...

The post ஒரு விருந்துக்குத் தலைமை தாங்க குல தர்மம் தடைவிதிக்கிறது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Fqk2yr
via Rinitha Tamil Breaking News

பொள்ளாச்சி கொடூரம் : விருத்தாசலம் முற்றுகை | திருவள்ளூரில் பகத்சிங் நினைவு நாள் கூட்டம் !

பகத்சிங் நினைவுநாளில் அவரது தியாகங்களை நினைவுகூர்ந்த தொழிலாளர்கள்; பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் துணை சபா மற்றும் போலீசு எஸ்.பி.யை பணிநீக்கம் செய்யக்கோரி நடைபெற்ற போராட்டம் பற்றிய பதிவு.

The post பொள்ளாச்சி கொடூரம் : விருத்தாசலம் முற்றுகை | திருவள்ளூரில் பகத்சிங் நினைவு நாள் கூட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2unG3Jc
via Rinitha Tamil Breaking News

இலங்கை : பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அனைவரும் இணைந்து எதிர்ப்போம் | புஜமாலெ கட்சி அழைப்பு

போலீசாருக்கும் ஆயுதப் படையினருக்கும் அவர்களது விருப்பு வெறுப்பிற்கு ஏற்றவாறு இச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏற்றவாறான பரந்த பொருள் கோடல்களை இச்சட்டத்தின் விதிகள் வழங்குகின்றன.

The post இலங்கை : பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அனைவரும் இணைந்து எதிர்ப்போம் | புஜமாலெ கட்சி அழைப்பு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JQDSbN
via Rinitha Tamil Breaking News

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மாநகராட்சி துணை ஆணையர் ஆஜராக உத்தரவு

மாநகராட்சி துணை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

ஆக்கிரமிப்பு அகற்றும் சம்பவம் சம்பந்தமாக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சியின் 6-ஆவது மண்டல துணை ஆணையர் வருகின்ற ஏப்ரல் 25-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் செம்பியம் திரு.வி.க. நகரைச் சார்ந்த எல்.டி.வில்லியம் மோசஸ் தாக்கல் செய்த மனுவில், “பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ரெட் ஏரி வரை செல்கின்றது. இச்சாலையில் சாலையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. அதனால் பாதசாரிகள் நடந்துகூட செல்ல முடியாத நிலை இருக்கிறது. இச்சாலையை கடந்த 1986-ஆம் ஆண்டே 70 அடியாக விரிவாக்கம் செய்யத் திட்டம் தீட்டப்பட்டது. எனினும் அச்சாலை விரிவாக்கம் செய்ய எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதன் விளைவாக போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருப்பதாக கடுமையாக உள்ளதாக மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாததால் சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பேப்பர் மில்ஸ் சாலை மிகவும் போக்குவரத்து நிறைந்ததாக இருக்கிறது. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி சென்னை மாநகராட்சியின் 6-ஆவது மண்டல துணை ஆணையர் வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

English News: Contempt of Court against Chennai Municipality Assistant Commissioner

The post நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மாநகராட்சி துணை ஆணையர் ஆஜராக உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2JCQ1Rr
via Rinitha Tamil Breaking News

Saturday, March 23, 2019

சேமநல நிதி செலுத்தாத 5970 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் : தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்யும் நபர்கள், இரண்டு விதமான சேமநல நிதிகளை செலுத்த வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 11 ஆயிரம், அகில இந்திய பார் கவுன்சிலுக்கு 3 ஆயிரம் சேமநல நிதியாக வழங்கவேண்டும். வழக்குரைஞர்கள் மரணமடைந்தால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாக 7 லட்சமும், அகில இந்திய பார் கவுன்சில் சார்பில் 50 ஆயிரமும் சேம நல நிதியில் அவரது குடும்பத்துக்கு  வழங்கப்படும். இதில், அகில இந்திய பார் கவுன்சிலுக்கு செலுத்த வேண்டிய சேமநல நிதி தவணை தொகையை தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் செலுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த தொகையைச் செலுத்தாத வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “தமிழகத்தில் 5 ஆயிரத்து 970 வழக்கறிஞர்கள், அகில இந்திய பார் கவுன்சிலுக்கு செலுத்த வேண்டிய சேமநல நிதிக்கான தொகையை செலுத்தவில்லை. எனவே, அவர்களை 5,970 பேரையும் வழக்கறிஞர் தொழில் இருந்து இடைநீக்கம் செய்கிறோம்.  இடைநீக்கம் செய்யப்பட்ட வழக்கறிஞர்கள்,உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட எந்த ஒரு நீதிமன்றத்திலும், தீர்ப்பாயங்களிலும் வழக்கறிஞராக ஆஜராக கூடாது”என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News in English

Tamil Nadu Advocates suspended for non-payment of fee

CHENNAI: The Bar Council of India on Thursday suspended 5,970 advocates from practising law till they pay the pending subscription fee of the Advocates Welfare Fund (AWF).

All the suspended lawyers have at least 25 years of practice behind them.

The Advocates Welfare Fund (BCI) Committee has resorted to issuing several notices and warnings to the lawyers asking them to clear the dues to avoid such action.

The Supreme Court has made it clear that lawyers who do not subscribe to the fund cannot be permitted to practise before any court in the country. As per Rule 40, Chapter-II, Part VI of the Bar Council of India Rules, every person who enrols as an advocate is mandated to subscribe to the Advocates Welfare Fund (BCI). It must be renewed every three years. From 1993, the subscription was converted to lifetime and was collected mandatorily during enrolment.

However, advocates who enrolled before 1993, continue to pay the subscription on a yearly basis. As the number of defaulting advocates were found to be over 7,000, last November, the bar council issued notice to all the defaulting lawyers and published the list on the official website of the state bar council.

Despite the notices and warnings, 5,970 advocates failed to make the pending payments within the stipulated time, inviting suspension.

On March 21, the Advocates Welfare Fund committee passed a resolution unanimously suspending the defaulting attorneys. Subsequently, through a communication dated March 23, C Raja Kumar, secretary to the Bar Council of Tamil Nadu and Puducherry, informed the suspension officially.

“It is hereby informed that the Advocates Welfare (BCI) committee has suspended the right of practice of 5,970 advocates in any court, tribunal or other authority till the payment of subscription under Rule 40, Part VI Chapter II of the Bar Council of India Rules vide Resolution No 242/2019 dated March 22,” the communication said.

The post சேமநல நிதி செலுத்தாத 5970 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் : தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2HPvqXt
via Rinitha Tamil Breaking News

சொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அது சம்பந்தப்பட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர், எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, நகரப் பஞ்சாயத்துகளில் இருக்கும் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு சொத்து வரியை 50 சதவீதமும், குடியிருப்பு இல்லாத இடங்களுக்கு சொத்து வரியை 100 சதவீதமும் உயர்த்தி கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையின் அடிப்படையில் திருவண்ணாமலை நகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஒவ்வொரு குடியிருப்புக்கும் தனித்தனியாக சொத்து வரி மதிப்பை மதிப்பீடு செய்யாமல் சொத்து வரியை உயர்த்தியது சட்டத்தை மீறிய செயல் என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சொத்து வரியை உயர்த்தியது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Petition against Property tax hike of TN Govt

The post சொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2Fx1iic
via Rinitha Tamil Breaking News

மத்திய,மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை கேள்வி

மதுரை: வனப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உலக வங்கி நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது ?. அந்த நிதி மூலம் நடவு செய்யப்பட்ட மரங்கள் எவ்வளவு? என மத்திய,மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மாநில வாரியாக மத்திய அரசும்,மாவட்ட வாரியாக மாநில அரசும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

News in English

Centre and State government were asked to answer queries on the extent of deforestation by Madras High Court

Madurai : Agreeing with the concerns raised by a public interest litigation petition on the need to safeguard forest areas, the Madurai Bench of the Madras High Court put forth a set of 10 questions for the Centre and State to respond.

A Division Bench of Justices N. Kirubakaran and S. S.Sundar observed that the court was aware that forest areas were being encroached upon for commercial and even residential purposes. Deforestation was taking place without any control and officials who were supposed to safeguard the forest simply stood witness to the mindless felling of trees, the court said.

The Centre and State government were asked to answer queries on the extent of deforestation, efforts taken to plant trees and safeguard the planted trees and whether there were sufficient staff employed to safeguard the forests.

The court asked the Centre to respond on the assistance provided to presere forests and if any such project was implemented with aid of the World Bank. Details on State-wise break up of forest fires and steps taken to prevent them were also sought. The case was adjourned to April 8.

The court was hearing a public interest litigation petition filed by advocate B. Stalin from Madurai who sought a direction to safeguard forests. He also sought a direction to implement Cattle Trespass Act by preventing people from trespassing into protected forest areas for pasturing cattle.

The post மத்திய,மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை கேள்வி appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2HPLxEq
via Rinitha Tamil Breaking News

நாடார்கள் வரலாறு கறுப்பு என்றால் காவிக்கு என்ன வேலை ? | வழக்கறிஞர் லஜபதிராய் நேர்காணல்

நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? - நூலாசிரியர் வழக்கறிஞர் லஜபதிராய் சென்னையில் நூல் வெளியீட்டு விழாவின்போது அளித்த நேர்காணல் ! பாருங்கள் ! பகிருங்கள் !

The post நாடார்கள் வரலாறு கறுப்பு என்றால் காவிக்கு என்ன வேலை ? | வழக்கறிஞர் லஜபதிராய் நேர்காணல் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ol5ynp
via Rinitha Tamil Breaking News

தாம்பரத்தில் பெண்ணை கொன்று விட்டு தப்பியோடிய கள்ளக்காதலன் கைது

சென்னை: விழுப்புரத்தை சேர்ந்த தேவி (35) மற்றும் அவரது கணவர் தாம்பரத்தில் குணசேகரன்(54) என்பவரின் வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார்கள்.குணசேகரனுக்கு சொந்தமாக விவசாய நிலம் மற்றும் மாடுகள் இருப்பதால் அதை பராமரித்து வந்தார்கள்.தேவி மற்றும் அவரது கணவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. திடீர் என இருவரும் காணவில்லை.குணசேகரன் சொந்த ஊருக்கு சென்று இருப்பார்கள் என்று நினைத்து இதை பெரிதாக நினைக்கவில்லை.இந்நிலையில் கடந்த 20ம் தேதி காலையில் குணசேகரன் நிலத்தில் உள்ள கழிவு நீர் சேகரிக்கும் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த குணசேகரன் தொட்டியில் பார்த்தபோது அழுகிய நிலையில் இருந்த தேவியின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடலை கைப்பற்றிய காவல்துறை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது சமந்தமான காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.விசாரணையில் தேவிக்கு முருகன் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும்,மணிகண்டன் (42) என்பவருடன் தேவி கள்ளத்தொடர்பு வைத்துள்ளதும் தெரியவந்தது.கள்ளத்தொடர்பு பற்றி அறிந்த முருகன், மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதனால், தேவி சென்னைக்கு வந்து தங்கி வேலை செய்து வந்துள்ளார். கள்ளக்காதலன் மணிகண்டனிடம் தேவி அடிக்கடி பணம் பெற்று திருப்பி தராததால் ,மணிகண்டன் தேவி சென்னையில் வேலை செய்யும் இடம் தெரிந்து வந்துள்ளார். வந்த இடத்தில் தான் தேவியின் கணவர் என்று கூறியுள்ளார் .திரும்பி பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் மணிகண்டன் தேவியின் கழுத்தை நெறித்து கொன்று விட்டு உடலை அங்கிருந்த கழிவு நீர் சேகரிக்கும் தொட்டியில் வீசிவிட்டு தப்பித்தார்.தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல்துறை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

The post தாம்பரத்தில் பெண்ணை கொன்று விட்டு தப்பியோடிய கள்ளக்காதலன் கைது appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2JyfbRe
via Rinitha Tamil Breaking News

பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?

பத்திரிகையாளர் மு.வி. நந்தினி தோழர் மருதையனிடம் நடத்திய நேர்காணலின் இரண்டாம் பகுதி இது. இதில் பெண்களின் இணையப் பயன்பாடு, ஆதிக்க சாதி சங்கங்களின் அமைதி, கொங்கு பகுதியின் சமூக பொருளாதாரம் குறித்து விரிவாக பேசப்படுகிறது.

The post பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2UNSuJD
via Rinitha Tamil Breaking News

Friday, March 22, 2019

என் குழந்தைகள் எப்படி இருப்பார்கள் ? – ஒரு ஆசிரியரின் எதிர்பார்ப்பு !

ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் முன்றாம் பகுதி...

The post என் குழந்தைகள் எப்படி இருப்பார்கள் ? – ஒரு ஆசிரியரின் எதிர்பார்ப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2HKA7BU
via Rinitha Tamil Breaking News

மறைமலையடிகள் (1899) திரு.வி.க (1908) முதல்முதலாக எழுதி மறக்கப்பட்ட நூல்கள்

அதற்கான முக்கியமான காரணம் பின்னர் வந்த காலத்தில் அவர்கள் கொண்டிருந்த கருத்துகளை பெருமளவில் மாற்றிக் கொண்டதுதான்.

The post மறைமலையடிகள் (1899) திரு.வி.க (1908) முதல்முதலாக எழுதி மறக்கப்பட்ட நூல்கள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2HAIh0u
via Rinitha Tamil Breaking News

பகத்சிங் என்றால்.. தத்துவம், வீரம், தியாகம்…….. !

பகத்சிங் என்றால் புரட்சி, புரட்சி என்றால் பகத்சிங்! புரட்சி விருப்பமா.. தேர்தலை மற
பகத்சிங்கை நினை!

The post பகத்சிங் என்றால்.. தத்துவம், வீரம், தியாகம்…….. ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2On3ZW2
via Rinitha Tamil Breaking News

பொள்ளாச்சி : குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சௌக்கிதார்கள் | மருதையன் நேர்காணல் | காணொளி

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் அவர்களிடம் நேர்காணல் செய்கிறார், பத்திரிகையாளர் மு.வி. நந்தினி.

The post பொள்ளாச்சி : குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சௌக்கிதார்கள் | மருதையன் நேர்காணல் | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2TonCOn
via Rinitha Tamil Breaking News

அரசுப் பணத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு !

பொது சுகாதாரத்துக்கு, அரசு மருத்துவமனைகளுக்கான நிதியை அதிகரிப்பதுதான் ஏழை மற்றும் தேவையுள்ளவர்களுக்கு உதவும் ஒரே வழி. அது இங்கே நடக்கவில்லை.

The post அரசுப் பணத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Yhwp8r
via Rinitha Tamil Breaking News

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி

நெல்லை: வெளிநாட்டில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கித்தருவதாக கூறி மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு தனியார் ஏஜென்ஸி நிறுவனம் நூதன மோசடியில் ஈடுபட்டது. அந்த நிறுவனம் முன்பணமாக பல லட்சம் வசூலித்துள்ளது.இந்த நிறுவனத்தை நம்பி ஏராளமான இளைஞர்கள் அணுகியுள்ளார்கள். ஆனால் அந்த நிறுவனம் பலரை ஏமாற்றி ரூ.1 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இந்த நிறுவனத்தால் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் யாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட 36 பேரும் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.இது சமந்தமாக போலீசார் விசாரணை நடத்தினர் .புகாரின் அடிப்படையில் போலீசார் மேலப்பாளையத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரை கைது, மேலும் இந்த வழக்கு சமந்தமாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2CxfxkO
via Rinitha Tamil Breaking News

நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் அறிமுக விழா | live streaming | நேரலை

வழக்கறிஞர் தி. லஜபதிராய் அவர்கள் எழுதிய நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? சென்னையில் நூல் அறிமுக அரங்கக் கூட்டம் ! வினவு நேரலை...

The post நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் அறிமுக விழா | live streaming | நேரலை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OircJ2
via Rinitha Tamil Breaking News

சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு : குற்றவாளி அசீமானந்தா விடுதலை !

நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில் 68 பேர் உயிரிழக்கக் காரணமான குண்டுவெடிப்புக்கு எவரும் காரணமில்லை; தானாகவே குண்டுகளை வைத்துக்கொண்டு அவர்கள் இறந்துவிட்டார்கள் போலும் !

The post சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு : குற்றவாளி அசீமானந்தா விடுதலை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2HBr6eY
via Rinitha Tamil Breaking News

ஆன்டி இன்டியன்ஸ் வாக்குகள் தேவை இல்லை | பாஜக தேர்தல் அறிக்கை

மீத்தேன், எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டம் ஆகியவற்றை எதிர்க்கும் விவசாய தீவிரவாதிகளின் வாக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

The post ஆன்டி இன்டியன்ஸ் வாக்குகள் தேவை இல்லை | பாஜக தேர்தல் அறிக்கை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2TTi4AO
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : பகத்சிங் சிறைக் குறிப்புகள்

பொதுவாக புரட்சிக்காரர் என அறியப்பட்டுள்ள பகத்சிங், சிறந்த சிந்தனையாளரும், ஆழ்ந்த படிப்பாளியும் ஆவார் என்பதை பிரகடனம் செய்கிறது, இந்நூல்.

The post நூல் அறிமுகம் : பகத்சிங் சிறைக் குறிப்புகள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FlGqsG
via Rinitha Tamil Breaking News

Thursday, March 21, 2019

டால்ஸ்டாயும் பாட்டாளி வர்க்கப் போராட்டமும் – லெனின்

டால்ஸ்டாயின் இலக்கிய நூல்களைப் படிப்பதின் மூலம் ரஷ்யத் தொழிலாளி வர்க்கம் தனது விரோதிகளை மேலும் நன்றாக அறிந்து கொள்ளும்.

The post டால்ஸ்டாயும் பாட்டாளி வர்க்கப் போராட்டமும் – லெனின் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JxBgPR
via Rinitha Tamil Breaking News

யானிஸ் பெராக்கீஸ் : வாழ்வின் வலிகளை பதிவு செய்த புகைப்படக் கலைஞர் | படக்கட்டுரை

உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தியவர் யானிஸ், வாழ்வின் வலிகளை பதிவு செய்த அவர் தனது 58-வது வயதில் மரணமடைந்துள்ளார்.

The post யானிஸ் பெராக்கீஸ் : வாழ்வின் வலிகளை பதிவு செய்த புகைப்படக் கலைஞர் | படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2U72H6Q
via Rinitha Tamil Breaking News

எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | மோடி காணொளி

அம்பானி, அதானி, கார்ப்பரேட் முதலாளிகளின் கல்லாப் பெட்டிக்கு அவர் என்றைக்குமே காவலாளிதான் என்பதில் யாருக்கேனும் ஐயமிருக்குமா, என்ன?

The post எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | மோடி காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2TYUCRQ
via Rinitha Tamil Breaking News

மனதைக் கலங்கச் செய்த மதிய உணவுப் பிரச்சினை !

சக மாணவர்கள் சாப்பிடும்போது தான் மட்டும் சாப்பிடாமல் இருப்பதும், சாப்பிட ஏதும் இல்லாமல் இருப்பதும் எப்படிப்பட்ட சோதனை என்பதை நன்றாகவே அறிவேன்

The post மனதைக் கலங்கச் செய்த மதிய உணவுப் பிரச்சினை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ui4tnj
via Rinitha Tamil Breaking News

தமிழிசையால் நிர்மலா சீதாராமனாகிவிட முடியுமா ? | காணொளி

“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று கரு.பழனியப்பன், அ.மார்க்ஸ் மற்றும் சுப.உதயகுமாரன் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி.

The post தமிழிசையால் நிர்மலா சீதாராமனாகிவிட முடியுமா ? | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FhPLSw
via Rinitha Tamil Breaking News

நீரவ் மோடிக்கு நன்றி சொன்ன நரேந்திர மோடி ! எள்ளி நகையாடிய இணைய உலகம் !

மோடியையும் பா.ஜ.கவையும் கடுமையாக விமர்சிக்கும் பலரும் இந்த ஹாஷ்டாகுடன் பிரதமரை டாக் செய்து கன்னாபின்னாவென திட்டிவைக்க, அவர்களுக்கும் அன்புடன் பதில் வந்தது.

The post நீரவ் மோடிக்கு நன்றி சொன்ன நரேந்திர மோடி ! எள்ளி நகையாடிய இணைய உலகம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ul2KgV
via Rinitha Tamil Breaking News

என்னதான் சொன்னாலும் சண்டைன்னா அதிலே நடப்பது கொலைதானே !

சாஸ்திரத்திலே, அதே சாபத்துக்கும் பிராயச்சித்தம் சொல்லியிருக்கே.... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 4 ...

The post என்னதான் சொன்னாலும் சண்டைன்னா அதிலே நடப்பது கொலைதானே ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2HJ354Z
via Rinitha Tamil Breaking News

Wednesday, March 20, 2019

மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !

“தான் தேர்ந்தெடுத்த பாதை சரியானது, தானும் மார்க்சும் அனைத்துச் சக்தியையும் அர்ப்பணித்த இலட்சியத்துக்கு மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது என்று உறுதியாக நம்பிய எங்கெல்ஸ் வாழ்க்கையை மிகவும் நேசித்தது நியாயமானதே.”

The post மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2UNOvge
via Rinitha Tamil Breaking News

தேர்வு எழுத அனுமதி மறுக்காதே | மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உடனே வழங்கு | மாணவர் போராட்டம்

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உடனடியாக வழங்கக் கோரியும், தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கும்படி கோரியும் கடலூர் மற்றும் ஈரோடு மாணவர்கள் போராட்டம் !

The post தேர்வு எழுத அனுமதி மறுக்காதே | மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உடனே வழங்கு | மாணவர் போராட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2CuNimR
via Rinitha Tamil Breaking News

டெண்டருக்கு லஞ்சம் வாங்கியதற்காக விமான நிலைய ஆணைய உயர் அதிகாரி கைது

புதுடெல்லி:
ரவிசந்திரன் என்பவர் இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தில் செயல் இயக்குனராக (நிதி) இருந்து வந்துள்ளார். ‘டி’ பிரிவு விமான நிலையங்களை கையாள்வதற்கு டெண்டர் விடப்பட்டது . அந்த டெண்டர் கிடைக்க சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் அதிபரிடம் ரவிசந்திரன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது .லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் நிறுவனத்தின் அதிபர் சி.பி.ஐ.யிடம் புகார் செய்தார்.

சி.பி.ஐயின் வழிகாட்டுதலின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.2 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை நேற்று ரவிசந்திரனிடம் நிறுவனத்தின் அதிபர் வழங்கினார். பிறகு அங்கே பதுங்கி இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் ரவிசந்திரனை கைது செய்து,அந்த லஞ்சப்பணத்தை கைப்பற்றினர். கைதுசெய்யப்பட்ட நபருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

The post டெண்டருக்கு லஞ்சம் வாங்கியதற்காக விமான நிலைய ஆணைய உயர் அதிகாரி கைது appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2FciasQ
via Rinitha Tamil Breaking News

மீளாத்துயரில் ஈராக்கின் பஸ்ரா நகரத்து மக்கள்… | படக்கட்டுரை

மத்திய கிழக்கு நாடுகளின் வெனீசு நகரம் என்றழைக்கப்படும் பஸ்ரா நகரம் தற்போது நீர்நிலைகள் மாசுபாட்டால் நரகமாக மாறியுள்ளது. ஈராக்கை மீளாத்துயரம் கவ்வியுள்ளது...

The post மீளாத்துயரில் ஈராக்கின் பஸ்ரா நகரத்து மக்கள்… | படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JCvnAC
via Rinitha Tamil Breaking News

லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்: விஏஓவுக்கு 5 ஆண்டு சிறை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குத்தாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி.அவர் தன்னுடைய பெண்ணுக்கு திருமண உதவித்தொகை பெறுவதற்காக கடந்த 2011ம் ஆண்டு சீத்தாராமன் அக்கிராம நிர்வாக அலுவலரை அணுகி சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதாகவும் ரூ.1000 லஞ்சமாக கொடுத்தால் சான்றிதழ் வழங்குவதாக கூறியதாகவும் ,லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராஜீவ்காந்தி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி கடந்த 7.1.2011 அன்று அலுவலகத்தில் லஞ்ச பணத்தை சீத்தாராமனிடம் ராஜீவ்காந்தி வழங்கியுள்ளார். அதை மறைந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை சீத்தாராமனை பிடித்து கைது செய்தனர். விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. நேற்று நீதிபதி பிரியா அவர்கள் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சீத்தாராமனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்: விஏஓவுக்கு 5 ஆண்டு சிறை appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2Y9H3yk
via Rinitha Tamil Breaking News

சமூக நீதிக்கான போராட்ட வரலாற்றின் நிறம் கருப்புதான் | காணொளி

“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பூங்கோதை ஆலடி அருணா, எழுத்தாளர் சம்பத் சீனிவாசன், டாக்டர் அ. ரங்கநாதன் மற்றும் வழக்கறிஞர் கா.பிரபு ராஜதுரை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி.

The post சமூக நீதிக்கான போராட்ட வரலாற்றின் நிறம் கருப்புதான் | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Tja0US
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் : போலீஸ் கொட்டடியில் பள்ளி முதல்வர் மரணம் ! தொடரும் பயங்கரம்

அப்பட்டமான அரசு பயங்கரவாதத்தை காஷ்மீரில் நிகழ்த்திவருகிறது இந்திய அரசு. ‘தேசப் பாதுகாப்பு’ என்கிற பெயரில் நடத்தப்படும் அரச பயங்கரவாதத்தைக் கண்ட பின்னும் அமைதிகாக்கும் நம்மையும் தனது கூட்டாளிகளாக சேர்த்துக் கொள்கிறது!

The post காஷ்மீர் : போலீஸ் கொட்டடியில் பள்ளி முதல்வர் மரணம் ! தொடரும் பயங்கரம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Jtffl1
via Rinitha Tamil Breaking News

2-ம் வகை நீரிழிவு நோய் : சில கசப்பான  உண்மைகளும் மீளும் வழியும் !

நாம் தெற்காசியாவில் பிறந்தது ஒன்றே போதும் நாம் ஒவ்வொருவரும் இந்த 2-ம் வகை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட என்பதுதான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய காரணி.

The post 2-ம் வகை நீரிழிவு நோய் : சில கசப்பான  உண்மைகளும் மீளும் வழியும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ctsuw5
via Rinitha Tamil Breaking News

தனியார் கல்லூரியிலிருந்து ஒரு உதவிப் பேராசிரியர் தன் சான்றிதழ்களை மீட்ட கதை !

உதவிப் பேராசிரியர்களை கொத்தடிமைகளாக நடத்தும் தனியார் பொறியியல் கல்லூரியொன்றின் அடாவடித்தனங்களை தமது அனுபவத்தினூடாக அம்பலப்படுத்துகிறார், சம்மில்...

The post தனியார் கல்லூரியிலிருந்து ஒரு உதவிப் பேராசிரியர் தன் சான்றிதழ்களை மீட்ட கதை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2UGX9xe
via Rinitha Tamil Breaking News

பட்டணத்து நாயும் கிராமத்து மாடும் | தோழர் துரை சண்முகம்

தனக்காக உழைத்து உழைத்து ஓய்ந்து போன ஒரு மாட்டை தனது குடும்பத்தில் ஒரு உறவாகக் கருதும் ஒரு விவசாயிக்கும் அவரது பட்டணத்து மகனுக்கும் இடையிலான உறவை கதை போல விவரிக்கிறார் தோழர் துரை சண்முகம்..

The post பட்டணத்து நாயும் கிராமத்து மாடும் | தோழர் துரை சண்முகம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ufcVUl
via Rinitha Tamil Breaking News

நாடார் வரலாறு கறுப்பா… ? காவியா… ? | சென்னையில் நூல் அறிமுக விழா !

நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் அறிமுக நிகழ்வு வரும் 22.03.2019 அன்று மாலை 5 மணியளவில், சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. அனைவரும் வருக... !

The post நாடார் வரலாறு கறுப்பா… ? காவியா… ? | சென்னையில் நூல் அறிமுக விழா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ufDLvx
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 20/03/2019 | டவுண்லோடு

பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ? | பிரேமலதா : தி ரியல் தியாகத்தலைவி | அம்மாவின் தவ வாழ்க்கையும் 2 லட்சம் கேரட் வைரமும்... முதலான கட்டுரைகள் ஒலி வடிவில் !

The post ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 20/03/2019 | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FkfsSt
via Rinitha Tamil Breaking News

Tuesday, March 19, 2019

இயற்கையைக் காக்க சுவீடன் பழங்குடியினரின் போராட்டம் ! – படக் கட்டுரை

தன் குடும்பம் இயற்கையால் அரவணைக்கப்பட்டு வருவதையும், இயற்கை மீது தான் கொண்ட காதலையும், ஆவணப்படுத்த நினைக்கிறார். ஏனென்றால் இவையனைத்தும் ஒரு மாபெரும் பேரிடரை நோக்கிக் காத்திருக்கின்றன.

The post இயற்கையைக் காக்க சுவீடன் பழங்குடியினரின் போராட்டம் ! – படக் கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2WaWpk2
via Rinitha Tamil Breaking News

பொள்ளாச்சி கொடூரம் : அணையா நெருப்பாய் தொடரும் மாணவர் போராட்டங்கள் !

ஊடகங்களை தேர்தல் பரபரப்புகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தாலும், தமிழகம் முழுக்க மாணவர்கள் இளைஞர்கள் தங்களது போராட்டத்தின் வீரியம் குறையாது தொடர்ந்து வருகின்றனர்.

The post பொள்ளாச்சி கொடூரம் : அணையா நெருப்பாய் தொடரும் மாணவர் போராட்டங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Y8zxDL
via Rinitha Tamil Breaking News

இந்தியாவில் நடப்பது மன்னர் ஆட்சியா? மக்கள் ஆட்சியா? – உயர்நீதிமன்றம் கண்டனம்

மதுரை: 19 மார்ச் :

வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதிக்கு உட்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து பிரத்யேகமான தேர்தல் அறிக்கை வெளியிடவேண்டும் என தேர்தல் ஆணையம் எல்லா வேட்பாளர்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பதிலளிக்காத 9 அரசியல் கட்சிகளுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தொகை போர் விதவைகள் சங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்ற போது, அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு பற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர்த்து பெரும்பாலான ஏனைய கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியலையே ஊக்குவிப்பதாக தெரிவித்தார்கள். இந்தியாவை சுமார் 500 குடும்பங்கள் மட்டும் தான் ஆட்சி செய்கிறது. இங்கு நடப்பது மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா? என கேள்வி எழுப்பினர். அதன்பின், நோட்டீஸ்களுக்கு பதில் அளிக்காத அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் அபராதத்தை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்துவிட்டார்கள்.

The post இந்தியாவில் நடப்பது மன்னர் ஆட்சியா? மக்கள் ஆட்சியா? – உயர்நீதிமன்றம் கண்டனம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2HFdTRD
via Rinitha Tamil Breaking News

சென்னையில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக மோசடி

சென்னை: பொன்னாங்கிபுரத்தை சேர்ந்தவர் நசீர் அகமது(49) சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஓன்று அளித்துள்ளார் . அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் “ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ் என் மகனுக்கு எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி தருவதாக கூறி என்னிடம் இருந்து ரூ.50 லட்சம் பணம் பெற்றுக்கொண்டார்.ஆனால் மருத்துவ சீட்டு வாங்கித்தராமல் ஏமாற்றிவிட்டார்.மோகன்ராஜ் பணத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார் . அவரிடம் இருந்து பணத்தை பெற்று தாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் நடத்திய விசாரணையில் போலி ஐஏஎஸ் அதிகாரி நாவப்பன் என்பவருடன் சேர்ந்து மருத்துவ சீட்டு மற்றும் வேலை வாங்கி தருவதாகவும் பல கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.மோகன்ராஜ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஐபிசி 419, 420, 468, 471, 506(வீ) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.போலி ஐஏஎஸ் அதிகாரி நாவப்பனுக்கு போலி அடையாள அட்டை எப்படி கிடைத்தது என்று விசாரணை நடத்திவருகின்றனர்.மோசடி செய்த பணத்தில் நிலங்கள் மற்றும் சொகுசு கார்கள் வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post சென்னையில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக மோசடி appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2Ol3fRD
via Rinitha Tamil Breaking News

இரயில்வே நில ஆக்கிரமிப்புக்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?: உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, மார்ச் 19 இரயில்வே நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற எடுக்கப் பட்டதற்கான நடவடிக்கைகள் பற்றி தெற்கு இரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள் கிழமை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சார்ந்த பிரபாகர் தாக்கல் செய்துள்ள மனு: தெற்கு இரயில்வேக்கு சொந்தமான சொத்துகளை சில தனியார் அமைப் புகள் தவறாகப் பயன்படுத்தி வருகின்றது. தமிழ்நாட்டில் சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்றம் பிளக்ஸ் போர்டு, பேனர் வைக்க தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் இரயில் நிலைய வளாகத்தில் சில அமைப்புகள் சார்பாக அரசியல் தலைவர்கள், தனியார் அமைப்பு தலைவர்களை வரவேற்கும் விதமாக பிளக்ஸ் போர்டு, பேனர்களை தற்காலிக மாகவும், நிரந்தரமாகவும் வைக்கப்பட்டுள்ளது. இவைகளால் இரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகிறது. மேலும் இரயில்வே துறைக்கு சொந்தமான சுவர்களில் விளம்பரங்கள் வரைந்துள்ளார்கள். இதற்கு வாடகையோ, கட்டணமோ செலுத்துவது கிடையாது. எல்லா இரயில் நிலையங்களின் நுழைவுவாயிலில் வைக்கபட்டுள்ள பிளக்ஸ் போர்டு, பேனர், மற்றும் சுவர் விளம்பரங்களை அகற்ற வேண்டும். மேலும், இரயில்வே நிலத்தில் பிளக்ஸ் போர்டு, பேனர் வைக்கவும் சுவர் விளம்பரங்களைச் செய்யவும் இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் என். கிருபாகரன் மற்றும் எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் பொது இட ஆக்கிரமிப்புத் தொடர்பான சட்டம் இரயில்வே நிர்வாகத்திற்கு பொருந்துமா எனவும், இரயில்வேக்குச் சொந்தமான இடங்கள் எவ்வளவு, ரயில்வே கட்டடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளனவா, என்றும் அதனை ஆக்கிரமித்திருப்பவர்கள் யார், இரயில்வே நிலங்களில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பினார்கள். மேலும் இது பற்றி தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து, வழக்கை மார்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்கள்.

News Headline:

What is the legal action taken against encroachment of Railway land ? : Madras high court (Madurai bench)

The post இரயில்வே நில ஆக்கிரமிப்புக்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?: உயர்நீதிமன்றம் கேள்வி appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2FmR6Zk
via Rinitha Tamil Breaking News

பாஜக ஒரு மார்க்கெட்டிங் கம்பெனி : முன்னாள் பாஜக தலைவர் ரேஷ்மா !

பாஜக தலைவர்களின் சர்வாதிகாரத்தன்மை தொண்டர்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்னால் இதற்கு மேலும் பொறுமையாக, இந்த அநீதியை சகித்துக் கொண்டிருக்க முடியாது.

The post பாஜக ஒரு மார்க்கெட்டிங் கம்பெனி : முன்னாள் பாஜக தலைவர் ரேஷ்மா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2TXSA4l
via Rinitha Tamil Breaking News

நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? வழக்கறிஞர் லஜபதி ராய் | இயக்குநர் அமீர்

“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? ” என்ற நூலை எழுதி கடுமையான நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய்.

The post நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? வழக்கறிஞர் லஜபதி ராய் | இயக்குநர் அமீர் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ug5xIc
via Rinitha Tamil Breaking News

மேட்டுக்குடிகளின் நுகர்வில்தான் இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதாம் !

இந்திய பொருளாதாரத்தின் பன்முகப்பட்ட வழிகளும் வீழ்ச்சியைக் கண்டுகொண்டிருக்க, மேல்தட்டு வர்க்கத்தின் நுகர்வு பொருளாதாரம் மட்டும் ஏறுமுகமாகச் சென்று கொண்டிருக்கிறது.

The post மேட்டுக்குடிகளின் நுகர்வில்தான் இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதாம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FkIceL
via Rinitha Tamil Breaking News