Thursday, January 31, 2019

நூல் அறிமுகம் : தாமிரவருணி : சமூக – பொருளியல் மாற்றங்கள்

இந்த ஆய்வு நூல், தாமிரவருணியின் தண்ணீர்த் தடத்தைப் பற்றிக்கொண்டு, வரலாற்று, சமூக, பொருளியல், அரசியல் தடங்களை அலசிச் செல்கிறது. சாதி சார்ந்து தாமிரவருணித் தண்ணீருக்காக நடந்த விஷயங்களும் மாற்றங்களும் அலசப்பட்டுள்ளன.

The post நூல் அறிமுகம் : தாமிரவருணி : சமூக – பொருளியல் மாற்றங்கள் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Wv9rtM
via Rinitha Tamil Breaking News

திருமணம் முடிந்தவுடனே உணவு விருந்தில் சண்டையால் தம்பதியினர் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர்!

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் திருமணம் முடிந்த உடன் தம்பதிக்குள் பிரச்சினை நடந்ததால் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர்.

திருமணத்துக்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு, விருந்து என கல்யாண மண்டபமே திருவிழாவாக காட்சி அளித்தது.காலை முகூர்த்த நேரத்தில் இருவருக்கும் திருமணம் நல்லபடியாக நடந்தது. இதையடுத்து உறவினர்களின் பரிசு பொருட்களை பெறுவதும், புகைப்படம் எடுப்பதில் தம்பதினர் ஓய்வில்லாமல் இருந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து உணவு அருந்த உணவுக் கூடத்துக்கு சென்றனர்.

அங்கு நன்றாக பேசிக் கொண்டிருந்த இருவரிடையே திடீரென உணவு விஷயத்தில் சண்டை ஏற்பட்டது. பின்னர் சரியாகிவிடும் என பார்த்தால் அது அதிகமாக முற்றியது. இரு வீட்டாரும் சமாதானம் செய்யவில்லை .அவர்களும் உணவுக் கூடத்தில் சண்டையிட்டனர்.பிறகு காவல்துறையினர் வந்தும் பயனில்லை .பின்னர் புதுமணத் தம்பதினர் தங்களது வழக்கறிஞர்களை திருமண மண்டபத்துக்கு வரவழைத்தனர். பிறகு அப்பவே விவாகரத்து பெற்றுவிட்டு சென்றனர்.

விவகாரத்து பின்னரும் பரிமாறப்பட்ட உணவுகளை ஒருவர் மீது ஒருவர் வீசி தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்கள் .கடைசி வரை அவர்களுக்குள் என்ன சண்டை என்றே தெரியவில்லை என்று அங்கு இருந்தவர்கள் கூறினார்கள்

The post திருமணம் முடிந்தவுடனே உணவு விருந்தில் சண்டையால் தம்பதியினர் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர்! appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2S3yPIs
via Rinitha Tamil Breaking News

இலங்கை : தோட்ட தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டு ஒப்பந்த உடன்படிக்கை !

1,000 ரூபா கோரிக்கை புறந்தள்ளப்பட்டு 700 ரூபா அடிப்படை சம்பள உடன்பாடு மேற்கொள்ளப்பட்டமையானது, மீண்டும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் வரலாற்று துரோகமாகும்.

The post இலங்கை : தோட்ட தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டு ஒப்பந்த உடன்படிக்கை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Sem1hR
via Rinitha Tamil Breaking News

45 ஆண்டு சாதனையை முறியடித்த மோடி : ஆறரை கோடிப் பேருக்கு வேலையில்லை !

நகர்ப்புறங்களின் இந்த விகிதம் இன்னும் அதிகரித்து 7.8 சதவீதமாகவும் கிராமப்புறங்களில் 5.3 சதவீதமாகவும் உள்ளது.

The post 45 ஆண்டு சாதனையை முறியடித்த மோடி : ஆறரை கோடிப் பேருக்கு வேலையில்லை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2HHNncc
via Rinitha Tamil Breaking News

சென்னை : டாக்சி ஓட்டுநரை தற்கொலைக்கு தள்ளிய போலீசு – ஓட்டுநர்கள் போராட்டம் !

கார்களும், உணவு செயலிகளும் இப்போது நவீன பாணியாகி வருகின்றன. இந்த நவீன அடையாளங்களுக்குள்ளே பணியாற்றுவோர் ஒரு போர்க்களத்தில் பணியாற்றுவது போல ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

The post சென்னை : டாக்சி ஓட்டுநரை தற்கொலைக்கு தள்ளிய போலீசு – ஓட்டுநர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2S2MmjC
via Rinitha Tamil Breaking News

மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் | மருத்துவர் எழிலன்

நீங்கல்லாம் கும்பிட்டு கும்பிட்டு அப்படியே அமைதியா இருங்க. எதுக்கு டீமானிடேசன்? கடவுள் பாத்துப்பாருப்பா. ஜி.எஸ்.டி. பிரச்சினையா கடவுள் பாத்துபாருப்பா.

The post மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் | மருத்துவர் எழிலன் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2sYRaHD
via Rinitha Tamil Breaking News

தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது யார் ? மோடிக்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்துவது யாரை ? கேள்வி பதில்

நம் ஓட்டு உண்மையாக கணக்கெடுக்கப்படுகிறதா ? தேர்தலில் நாம் தேர்ந்தெடுக்கும் நபர் வெற்றி பெறுகிறாரா ? ஆர்.எஸ்.எஸ் மோடிக்கு மாற்றாக முன்னிறுத்த போகும் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் ? கேள்விகள்

The post தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது யார் ? மோடிக்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்துவது யாரை ? கேள்வி பதில் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2MFOdFb
via Rinitha Tamil Breaking News

ஆண்டு தோறும் காந்தியை சுட்டுக் கொல்வோம் : காவி தீவிரவாதிகள் அறிவிப்பு !

“தசரா விழாவின் போது அரக்கனான ராவணனை எரிப்பதுபோல, இனிமேல் காந்தி கொல்லப்பட்டதை ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் சுட்டு கொண்டாடப் போகிறோம்”

The post ஆண்டு தோறும் காந்தியை சுட்டுக் கொல்வோம் : காவி தீவிரவாதிகள் அறிவிப்பு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2DJAjib
via Rinitha Tamil Breaking News

ஜாக்டோ ஜியோ போராட்டம் : ஒரு சுருக்கமான வரலாறு + கருத்துக் கணிப்பு

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சம்பள உயர்வுக்காக மட்டும்தான் போராடினார்களா? அவர்கள் முன்வைத்த ஒன்பது அம்சக் கோரிக்கைகள் என்ன? இதனை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்?

The post ஜாக்டோ ஜியோ போராட்டம் : ஒரு சுருக்கமான வரலாறு + கருத்துக் கணிப்பு appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Ut16VJ
via Rinitha Tamil Breaking News

Wednesday, January 30, 2019

தொற்றா நோய்கள் காவு வாங்கும் நூற்றாண்டு இது | மருத்துவர் ஃபருக் அப்துல்லா

தொற்றா நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது. ஆனால் ஒரு சமூகத்தை, ஒரு நாட்டை, ஒரு சேர ஆட்கொண்டு மொத்த பொருளாதாரம் மற்றும் மனித வளத்தையும் அழிக்கவல்லது என்று உணர வேண்டும்.

The post தொற்றா நோய்கள் காவு வாங்கும் நூற்றாண்டு இது | மருத்துவர் ஃபருக் அப்துல்லா appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Rtet6f
via Rinitha Tamil Breaking News

ஐசிஐசிஐ சந்தா கோச்சார் : முன்னுதாரணமான பெண் ஊழல் முதலாளி – விசாரணையில் அம்பலம் !

தனியார் வங்கிகள் ‘மிகச் சிறப்பாக’ செயல்படுவதாக நடுத்தர வர்க்கம் நினைத்துக் கொள்கிறது. அந்தப் பெருமையை புட்டு வைக்கிறார் சந்தா கோச்சார்.

The post ஐசிஐசிஐ சந்தா கோச்சார் : முன்னுதாரணமான பெண் ஊழல் முதலாளி – விசாரணையில் அம்பலம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WuyXzo
via Rinitha Tamil Breaking News

ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஆதரித்து கரூர் – ஈரோடு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் போராட்டம் வெறுமனே சம்பள உயர்வுக்கானது அல்ல. உரிமைக்கான போராட்டம் ! அதனை ஆதரிப்பது நம் அனைவரின் கடமை !

The post ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஆதரித்து கரூர் – ஈரோடு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Rt7slP
via Rinitha Tamil Breaking News

அறிவியலை முடக்கும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை விரட்டுவோம் | CCCE கருத்தரங்கம்

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு(CCCE) சார்பாக புராண குப்பைகள் அறிவியலாகுமா ? உயர் சாதி இட ஒதுக்கீடு சமூக நீதியா ? என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்க செய்தி படங்கள்.

The post அறிவியலை முடக்கும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை விரட்டுவோம் | CCCE கருத்தரங்கம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2MJDeKL
via Rinitha Tamil Breaking News

பொருளாதாரம் கற்போம் | பாகம் 9 : பொருளாதாரம் – அரசியல் பொருளாதாரம் எது சரி ?

முன்பு எல்லாப் பொருளாதார நிகழ்வுகளையும் உள்ளடக்கியிருந்த அரசியல் பொருளாதாரம் இன்று பொருளாதார விஞ்ஞானங்கள் என்ற குடும்பத்துக்குத் தலைவனாக மட்டுமே இருக்கிறது.

The post பொருளாதாரம் கற்போம் | பாகம் 9 : பொருளாதாரம் – அரசியல் பொருளாதாரம் எது சரி ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2sWG7Pt
via Rinitha Tamil Breaking News

ஆளுமை என்ற தமிழ்ச் சொல்லை உருவாக்கியது யார் !

தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் குழுவினர், Personality-ஐ விளக்க முற்பட்டபோது அவர்களுக்கு தகுந்த சொல் உடனடியாகக் கிடைக்கவில்லை.

The post ஆளுமை என்ற தமிழ்ச் சொல்லை உருவாக்கியது யார் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2CXjUFc
via Rinitha Tamil Breaking News

வாசகர் புகைப்படம் இரு வாரத் தலைப்புகள் : அரசு பள்ளிகள் | விளையாடும் குழந்தைகள்

அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை நம் மக்களுக்கு திரும்பத் திரும்ப எடுத்துரைக்க வேண்டியிருக்கிறது. அரசுப் பள்ளிகள் தொடர்பான காட்சிகள் மற்றும் பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் விளையாடும் காட்சிகளை மையப்படுத்தி படங்கள் எடுத்து அனுப்பலாம்.

The post வாசகர் புகைப்படம் இரு வாரத் தலைப்புகள் : அரசு பள்ளிகள் | விளையாடும் குழந்தைகள் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2RVtcvU
via Rinitha Tamil Breaking News

கும்பமேளாவில் கொலு பொம்மைகளோடு மோடியின் மேக் இன் இந்தியா கண்காட்சி ! படங்கள் !

வழக்காமாக இந்தக் கண்காட்சி “ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு” என்ற பெயரில் இருக்குமாம். ஆனால், இந்த முறை அதனோடு “மேக் இன் இந்தியா” என்று வைத்து தனது விளம்பரத்தை தேடிக்கொண்டது காவி கும்பல்.

The post கும்பமேளாவில் கொலு பொம்மைகளோடு மோடியின் மேக் இன் இந்தியா கண்காட்சி ! படங்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2CQnRvv
via Rinitha Tamil Breaking News

அசாம் : கருப்பைக் கண்டாலே மிரளும் காவிக் கோழைகள் !

தொடர்ந்து நடக்கும் போராட்டங்களால் பீதியில் உறைந்து போயிருக்கும் பாஜக அரசு, மூன்று வயதின் கருப்பு சட்டையைக் கண்டு பயந்திருப்பது பீதியின் உச்சம்!

The post அசாம் : கருப்பைக் கண்டாலே மிரளும் காவிக் கோழைகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2MGKdEq
via Rinitha Tamil Breaking News

இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல் | பேராசிரியர் முருகன்

இது ’மீட் த சயின்டிஸ்ட்’ நிகழ்ச்சியே அல்ல. அவர்கள் அவர்களுடைய ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தத்தைப் பரப்புவதற்கான தளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்...

The post இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல் | பேராசிரியர் முருகன் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2MEtPUM
via Rinitha Tamil Breaking News

மோடி அரசின் புள்ளிவிவர மோசடி ! எதிர்ப்பு தெரிவித்து 2 அதிகாரிகள் விலகல் !

தனக்கு துணைபோகாத அதிகாரிகளையும் அவர்கள் வகிக்கும் பதவிகளையும் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக, ஜால்ரா அடிக்கும் அதிகாரிகளை வைத்து கட்டுக்கதைகளை புனைந்துகொண்டிருக்கிறது இந்த அரசு.

The post மோடி அரசின் புள்ளிவிவர மோசடி ! எதிர்ப்பு தெரிவித்து 2 அதிகாரிகள் விலகல் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FWXrMu
via Rinitha Tamil Breaking News

10 ஆண்டுகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு போதும் என்றாரா அம்பேத்கர் ? தினமணியின் பார்ப்பனப் புரட்டு !

தாங்கள் தினமணியில் வகிக்கும் பதவியை ஒரு உயர்சாதி ஏழைக்கு விட்டுக் கொடுத்து சென்று முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறேன்....

The post 10 ஆண்டுகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு போதும் என்றாரா அம்பேத்கர் ? தினமணியின் பார்ப்பனப் புரட்டு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GaKGx7
via Rinitha Tamil Breaking News

Tuesday, January 29, 2019

மனிதருள் மாணிக்கம் | மருத்துவர் ஃபருக் அப்துல்லா

ஒரு மனிதனை நாம் எந்த அளவுகோல்களைக் கொண்டு, பார்வையைக் கொண்டு காண்கிறோமோ. அது அத்தனையும் பொய் என்று அறிந்து கொண்டேன்......

The post மனிதருள் மாணிக்கம் | மருத்துவர் ஃபருக் அப்துல்லா appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2UvroGX
via Rinitha Tamil Breaking News

நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !

நேரில் வந்தால் மட்டும் என்றில்லை ‘நேரலை’யில் வந்தாலும் அதே சம்பவம்தான் என்பதை செய்துகாட்டியிருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்.

The post நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WwbaPp
via Rinitha Tamil Breaking News

மறுபிறவி எடுத்த தாயின் ஆன்மா ! மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் இறுதிப் பகுதி !

ஒரே கணத்தில் சிவப்பாகவும் கறுப்பாகவும் இருந்த ஏதோ ஒன்றால் அவள் கண்கள் இருண்டன. ரத்தத்தின் உப்புக்கரிக்கும் ருசி அவள் வாயில் தட்டுப்பட்டது.... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 58-ம் பகுதி மற்றும் இறுதிப் பகுதி ...

The post மறுபிறவி எடுத்த தாயின் ஆன்மா ! மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் இறுதிப் பகுதி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Sdcdok
via Rinitha Tamil Breaking News

கேரளாவில் முசுலீம் மாணவர்கள் குடியரசு தினத்தை புறக்கணித்தனரா ? சங்கிகளின் ட்ரோல் அம்பலம் !

இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சி 2013-ம் ஆண்டு நடத்திய கட்சி பேரணியில் எடுக்கப்பட்ட படம் அது. அதோடு, படத்தில் உள்ள குழந்தைகள் பிடித்திருப்பது, முசுலீம் லீக் கட்சியின் கொடியை.

The post கேரளாவில் முசுலீம் மாணவர்கள் குடியரசு தினத்தை புறக்கணித்தனரா ? சங்கிகளின் ட்ரோல் அம்பலம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FVCt0v
via Rinitha Tamil Breaking News

அறிவிக்கப்படாத அவசரகால நிலை ? மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்

நீதித்துறையின் குரல்வளையை நசுக்கப்படுவதன் மூலம் எப்படி ஒரு அறிவிக்கப்படாத அவசரகால நிலையை நோக்கி நம்மை மோடி அரசு தள்ளிக் கொண்டு போவதை அம்பலப்படுத்துகிறார் மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்.

The post அறிவிக்கப்படாத அவசரகால நிலை ? மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Wr1vcS
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் ?

கம்யூனிசம் என்பது மனனம் செய்து அப்படியே ஏற்றுக் கொள்வதல்ல. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சி மற்றும் நவீன கல்வி மூலம் உங்களுக்குள்ளாகவே எழுந்து உருவாகும் தவிர்க்க இயலாத முடிவாகும்.

The post நூல் அறிமுகம் : லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Rqvyh6
via Rinitha Tamil Breaking News

சனாதனமா ? சனநாயகமா ? தொல் திருமாவளவன் உரை | வீடியோ

2000 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் சனாதன தர்மத்தின் ஆட்சியையும், அதை எதிர்த்த வரலாற்று ரீதியான போராட்டத்தையும் விளக்கும் தொல். திருமாவளவன் அவர்களின் உரை...

The post சனாதனமா ? சனநாயகமா ? தொல் திருமாவளவன் உரை | வீடியோ appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2TgCbnT
via Rinitha Tamil Breaking News

மோடியை விமர்சித்து ஃபேஸ்புக் படம் போட்டவர் கைது !

இந்துத்துவ தர்பாரில் விமர்சன குரலை எழுப்புகிற ‘எதிரி’கள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள். மோடிக்கு எதிராக முகநூலில் படம் போட்டால் கூட கைது என்ற பாசிச நிலையை நோக்கிச் செல்கிறது இந்தியா !

The post மோடியை விமர்சித்து ஃபேஸ்புக் படம் போட்டவர் கைது ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2B8eGXm
via Rinitha Tamil Breaking News

மோடி ஆட்சியில் உச்சம் தொட்ட பயங்கரவாத தாக்குதல்கள் !

கடந்த பத்தாண்டுகளில், பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் அதிகளவிலான மக்கள் 2018-ம் ஆண்டில்தான் பலியாகி உள்ளனர். ஆனால் நிர்மலா சீதாராமன் வேறு கதை சொல்கிறார்.

The post மோடி ஆட்சியில் உச்சம் தொட்ட பயங்கரவாத தாக்குதல்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Upib2B
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட் அதிகாரத்தை மக்களின் அதிகாரத்தால் வீழ்த்துவோம் !

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் உரிமைக்காக இந்தளவிற்கு வாதிட்டிருக்கும் தீர்ப்பாயம், "காற்றையும், நீரையும் நச்சுப்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்" எனக் கோரிவரும் கோடிக்கணக்கான தமிழக மக்களின் குரலுக்கு என்ன மதிப்பு அளித்திருக்கிறது?

The post கார்ப்பரேட் அதிகாரத்தை மக்களின் அதிகாரத்தால் வீழ்த்துவோம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FUceYs
via Rinitha Tamil Breaking News

Monday, January 28, 2019

மீண்டும் நாம் மனு தர்மப்படிதான் வாழ்கிறோமா ? | பேராசிரியர் கதிரவன்

''சமூகநீதியை ஒழிக்கும் உயர்சாதி இடஒதுக்கீடு'' என்ற தலைப்பில் உரையாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் கதிரவன் உரையின் காணொளி...

The post மீண்டும் நாம் மனு தர்மப்படிதான் வாழ்கிறோமா ? | பேராசிரியர் கதிரவன் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2G7VfB3
via Rinitha Tamil Breaking News

ஜாக்டோ ஜியோ போராட்டம் ! மக்களோடு இணையட்டும் !

மக்கள் எதற்காகப் போராடினாலும் போலீசு அடக்குமுறைதான் தீர்வா ? விடக்கூடாது ! அரசின் அநீதிக்கு எதிரான ஜாக்டோ ஜியோ போராட்டம் வெல்லட்டும் !

The post ஜாக்டோ ஜியோ போராட்டம் ! மக்களோடு இணையட்டும் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2UqhdmV
via Rinitha Tamil Breaking News

நீங்கள் அனைவரும் சத்தியம் என்னும் தாய்க்குப் பிறந்த ஒரே வயிற்றுப் பிள்ளைகள் !

அந்த வார்த்தையை - தோழர்கள் என்னும் அந்த வார்த்தையை - எனக்கு நானே சொல்லிக்கொள்ளும்போது, என் இதயத்திலே அவர்கள் அணிவகுத்துச் செல்லும் காலடியோசையை என்னால் கேட்க முடிகிறது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 57-ம் பகுதி ...

The post நீங்கள் அனைவரும் சத்தியம் என்னும் தாய்க்குப் பிறந்த ஒரே வயிற்றுப் பிள்ளைகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Wnzinz
via Rinitha Tamil Breaking News

குடிமக்கள் மசோதா நிறைவேறினால் இந்தியாவிலிருந்து அசாம் வெளியேறும் : விவசாயிகள் எச்சரிக்கை

பாஜக - ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அசாமிய மக்களின் ‘இந்தியாவிலிருந்து பிரிந்துபோவோம்’ என்கிற முழக்கம், கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.

The post குடிமக்கள் மசோதா நிறைவேறினால் இந்தியாவிலிருந்து அசாம் வெளியேறும் : விவசாயிகள் எச்சரிக்கை appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2TjjBM6
via Rinitha Tamil Breaking News

அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்

குழந்தைகளுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் கூட இல்லாத ஒரு மாநிலத்தில் காவிகளும் கார்ப்பரேட்டுகளும் கூட்டணி வைத்து, பல ஆயிரம் கோடி செலவில் நடத்திவரும் கும்பமேளா - ஒரு நேரடி ரிப்போர்ட் !

The post அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2CTYzfU
via Rinitha Tamil Breaking News

#GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு

திரும்பிப் போ மோடி என மெய்நிகர் உலகு முழுதும் மோடியை விரட்டியது. இது மெய்யுலகிலும் நடப்பதற்கான நாட்கள் தொடங்கிவிட்டன என்பதன் அறிகுறி தெரியத் தொடங்கிவிட்டது.

The post #GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Ulrm47
via Rinitha Tamil Breaking News

ஐசிஐசிஐ வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஆட்சி அதிகாரத்தின் கடைசி நாட்களிலும்கூட மோடி, ஜேட்லி பரிவாரம் காப்பரேட்களின் நலனுக்காக ஓடி ஓடி உழைக்கிறது.

The post ஐசிஐசிஐ வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2MBORDv
via Rinitha Tamil Breaking News

Sunday, January 27, 2019

புராணக் குப்பைகள் அறிவியலாகுமா | பேராசிரியர் வீ அரசு

CCCE அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சென்னைப் பல்கலைகழகத்தின் முன்னாள் தமிழ்த்துறை தலைவருமான பேராசிரியர் வீ.அரசு அவர்கள் ஆற்றிய உரை...

The post புராணக் குப்பைகள் அறிவியலாகுமா | பேராசிரியர் வீ அரசு appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FSPl7G
via Rinitha Tamil Breaking News

இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் !

தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் இலங்கை முதலாளிகளுக்கு எதிராக மூன்று இன மக்கள் ஒன்றிணைவு. நாடு தழுவிய அளவில் போராட்டம்..

The post இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2G2oaXi
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ் அறிவியலுக்கு மட்டுமல்ல ஆசிரியர் போராட்டத்துக்கும் எதிரி !

ஜாக்டோ - ஜியோ ஆசிரியர்கள் போரட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் புராண புளுகுகளை அம்பலப்படுத்தி திருச்சி பு.மா.இ.மு தோழர்கள் பிரச்சாரம்.

The post ஆர்.எஸ்.எஸ் அறிவியலுக்கு மட்டுமல்ல ஆசிரியர் போராட்டத்துக்கும் எதிரி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2DCrBT4
via Rinitha Tamil Breaking News

நான்கு ஆண்டுகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் : வரும் ஆனா வராது !

தான் ஆட்சிக்கு வந்தபிறகு நாடெங்கும் 13 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளைத் திறக்க ஒப்புதல் வழங்கியிருப்பதாக பீற்றிக்கொள்ளும் மோடி அரசின் யோக்கியதை என்ன?

The post நான்கு ஆண்டுகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் : வரும் ஆனா வராது ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Uhrqlm
via Rinitha Tamil Breaking News

#GoBackModi காவிக் கம்பளம் விரிக்க இது மதுரா இல்ல மதுர | கேலிச்சித்திரங்கள்

தெக்கே தலைய வக்காதேள்னு சொன்னா கேக்குறேளா? இப்போ நன்னா வாங்கிக் கட்டிகின்னு வந்திருக்கேள்...!

The post #GoBackModi காவிக் கம்பளம் விரிக்க இது மதுரா இல்ல மதுர | கேலிச்சித்திரங்கள் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2CNeg8N
via Rinitha Tamil Breaking News

கும்மிடிப்பூண்டியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் அதனுடன் இணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.

கும்மிடிப்பூண்டியில் உள்ள ரெட்டம்பேடு சாலையில் இருக்கும் ஓர் வாடகைக் கட்டிடத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் அதனுடன் இணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் திறப்பு விழாவிற்காக காத்திருந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம், 6ம் தேதி, திறக்கப்படவிருப்பதாக கும்மிடிப்பூண்டி வட்டார வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

News in English:


Gummidipoondi Combined court (Munsiff and Magistrate Courts) proposed to inaugurate on 6th Feb 2019. The Court building is in a Rented building in Rettambedu Road, Gummidipoondi.

The post கும்மிடிப்பூண்டியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் அதனுடன் இணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றம். appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2UkAKFi
via Rinitha Tamil Breaking News

இதோ இவள்தான் பாவெல் விலாசவின் தாய் !

நானும் ஒரு தண்டனையை எதிர்நோக்கித்தான் இருக்கிறேன். அனேகமாக, அவர்கள் என்னையும் சைபீரியாவுக்குத்தான் அனுப்புவார்கள். அப்படிச் செய்தால், அவனை அனுப்பிய இடத்துக்கே என்னையும் அனுப்பும்படி நான் கேட்டுக்கொள்வேன்.".. மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 56-ம் பகுதி ...

The post இதோ இவள்தான் பாவெல் விலாசவின் தாய் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2G1y2jY
via Rinitha Tamil Breaking News

மொழிப் போர் தியாகிகள் நினைவை உயர்த்திப் பிடிப்போம் – பு.மா.இ.மு !

மொழிப்போர் தியாகிகள் நினைவை உயர்த்திப் பிடிப்போம் ! பார்ப்பன பாசிசத்தை விரட்டுவோம் ! என தமிழகம் முழுவதும் சூளுரைத்த மாணவர் - இளைஞர்கள்... செய்தி மற்றும் படங்கள்...

The post மொழிப் போர் தியாகிகள் நினைவை உயர்த்திப் பிடிப்போம் – பு.மா.இ.மு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FSVBwf
via Rinitha Tamil Breaking News

Saturday, January 26, 2019

என் தூரிகை தொடர்ந்து பேசும் – ஓவியர் முகிலன் நேர்காணல் | வீடியோ

லயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி தொடர்பாக பத்திரிகையாளர் மு.வி.நந்தினி, ஓவியர் முகிலனை நேர்காணல் செய்கிறார்.

The post என் தூரிகை தொடர்ந்து பேசும் – ஓவியர் முகிலன் நேர்காணல் | வீடியோ appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2RN9GBL
via Rinitha Tamil Breaking News

ஜாக்டோ ஜியோ போராட்டம் | போலீசு அடக்குமுறைதான் தீர்வா? | மக்கள் அதிகாரம்

நீதிமன்றத்தில் அரசு ஒப்புக் கொண்டவற்றை நிறைவேற்றக் கோரி போராடும் ஜாக்டோ- ஜியோ சங்கத்தினரை ஆதரிக்க வேண்டியது நமது கடமை !

The post ஜாக்டோ ஜியோ போராட்டம் | போலீசு அடக்குமுறைதான் தீர்வா? | மக்கள் அதிகாரம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Sc2ePO
via Rinitha Tamil Breaking News

Friday, January 25, 2019

ஊறுகாய் அப்பள அரங்குகள் + சினிமா செட்டிங்குகளோடு நடந்த சென்னை உலக முதலீட்டாளர் மாநாடு !

மக்கள் பணத்தை விரயமாக்கி சினிமா செட்டிங்குகளோடு நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் சென்னைக் கூத்துக்கள் - படக்கட்டுரை

The post ஊறுகாய் அப்பள அரங்குகள் + சினிமா செட்டிங்குகளோடு நடந்த சென்னை உலக முதலீட்டாளர் மாநாடு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2sKlXIc
via Rinitha Tamil Breaking News

புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? | CCCE கருத்தரங்கம் | Vinavu Live

இன்று (25.01.2019) மாலை 5.30 மணிக்கு, சென்னை பெரியார் திடல் - அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெறும் கருத்தரங்கின் நேரலை!

The post புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? | CCCE கருத்தரங்கம் | Vinavu Live appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FOQzAJ
via Rinitha Tamil Breaking News

உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ?

உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ? “மற்ற பிரச்சினைகளெல்லாம் காத்திருக்கலாம். ஆனால், விவசாயம் காத்திருக்க முடியாது” என நாடு ’சுதந்திரமடைந்த’ சமயத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறினாராம். ஆனால், எழுபத்தொரு ஆண்டுகள் கடந்த பிறகும்கூட விவசாயிகள் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது என்பதை நாடெங்கும் அவர்கள் நடத்திவரும் போராட்டங்களே எடுத்துக் காட்டுகின்றன. விவசாயிகள் ஆட்சியாளர்களிடம் சொர்க்கத்தையெல்லாம் கோரவில்லை. தங்களின் விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலை சந்தையில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துமாறுதான் கோருகிறார்கள். இப்பிரச்சினையோடு தொடர்புடைய வேறொரு […]

The post உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FZtOtg
via Rinitha Tamil Breaking News

பழங்களை பற்றிய உண்மைகள் | மருத்துவர் BRJ கண்ணன்

சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா..? கூடாதா..? என்பது குறித்து பல கருத்துக்கள் நிலவுகின்றன. பழங்களைப் பற்றிய உண்மை என்ன விளக்குகிறார் மருத்துவர்...

The post பழங்களை பற்றிய உண்மைகள் | மருத்துவர் BRJ கண்ணன் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2MvzX1w
via Rinitha Tamil Breaking News

பாஜகவிற்கு நன்கொடை அளிக்கும் மர்ம முதலாளிகள் யார் ?

கருப்பு பணம் - ஊழல் - நேர்மை என்றெல்லாம் வாய்சவடால் விடும் பாஜக-வினர், தாங்கள் பெற்ற 80 சதவீத நன்கொடையை அளித்தவர்கள் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

The post பாஜகவிற்கு நன்கொடை அளிக்கும் மர்ம முதலாளிகள் யார் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FOxdMl
via Rinitha Tamil Breaking News

மோடிக்கு வழங்கப்பட்ட ஃபிலிப் கோட்லர் விருதும் , சவுதி பெட்ரோல் நிறுவனத்தின் ஆர்வமும் !

ஃபிலிப் கோட்லர் விருது இந்த ஆண்டுதான் உருவாக்கப்பட்டு முதன் முதலாக மோடிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த விவகாரம் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

The post மோடிக்கு வழங்கப்பட்ட ஃபிலிப் கோட்லர் விருதும் , சவுதி பெட்ரோல் நிறுவனத்தின் ஆர்வமும் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FZ5kAr
via Rinitha Tamil Breaking News

Thursday, January 24, 2019

நெல்லை : போலீசிடம் ஜனநாயகம் படும்பாடு – ஒரு மாணவரின் அனுபவம் !

நான் பல கனவுகளில் இருந்தேன்  சட்டம் சரியாக அமல்படுத்த பாடுபட வேண்டும் அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்டிட வேண்டும் என்று. ஆனால் நடைமுறையோ வேறாக உள்ளது.

The post நெல்லை : போலீசிடம் ஜனநாயகம் படும்பாடு – ஒரு மாணவரின் அனுபவம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WjDfcW
via Rinitha Tamil Breaking News

ஆனந்த் தெல்தும்டே மீதான பொய் வழக்கை திரும்பப் பெறு ! ஐ.ஐ.டி. மாணவர்கள் போராட்டம் !

பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே மீதான அடக்குமுறையைக் கண்டித்து சென்னை, காரக்பூர், மும்பை, காந்திநகர் ஆகிய இடங்களில் ஐ.ஐ.டி. மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

The post ஆனந்த் தெல்தும்டே மீதான பொய் வழக்கை திரும்பப் பெறு ! ஐ.ஐ.டி. மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2RbtWba
via Rinitha Tamil Breaking News

நத்தம் காலனியைப் போல கூத்தப்பாடி சேரியை எரித்து விடுவோம் ! சாதி வெறியர்கள் மிரட்டல் !

எந்த இழிந்த பொருளாதார நிலைக்கு சென்றாலும், சாதியால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற பெருமிதம் ஏழைகளையும் வெறியூட்டி பலிகொண்டுவிடுகிறது.

The post நத்தம் காலனியைப் போல கூத்தப்பாடி சேரியை எரித்து விடுவோம் ! சாதி வெறியர்கள் மிரட்டல் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2U9CUYa
via Rinitha Tamil Breaking News

நீங்கள் எங்கள் தீர்ப்பை முன்பே எழுதிவிட்டீர்கள் !

நீதிபதிகளுக்குப் பின்புறத்தில் தொங்கிய சித்திரத்திலிருந்து, செக்கச் சிவந்த உடையணிந்த ஜாரரசன் தனது வெளுத்த முகத்தில் வெறுப்புத் தொனிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 55-ம் பகுதி ...

The post நீங்கள் எங்கள் தீர்ப்பை முன்பே எழுதிவிட்டீர்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2S9O6GM
via Rinitha Tamil Breaking News

தமிழக டிஜிபி :காவல்துறையினர் கைப்பேசி பயன்படுத்த கட்டுப்பாடு மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

பணியில் உள்ள தமிழக காவல்துறையினர் கட்டுப்பாட்டை மீறி கைப்பேசி பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதத்தின் போது டிஜிபி ராஜேந்திரன் சுற்றறிக்கை ஒன்றை வெளிட்டார். அதில் அனைத்து பிரிவில் உள்ள காவல்துறையினரும் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆறு காவலர்கள் கைப்பேசி பயன்படுத்தியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாதப்பட்டனர், மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்த பிறகு விடுவிக்கப்பட்டனர்.

டிஜிபி ராஜேந்திரன் நேற்று முன்தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு காவல்துறைக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை வெளிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் பணியில் ஈடுபடும் காவலர்கள் கைப்பேசியை தங்கள் வசம் எடுத்து செல்லக்கூடாது ,அதை மீறினால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு போது, போராட்டத்தின் போது ,திருவிழாவின் போது , போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியின் போது ஈடுபடும் காவலர்கள் முற்றிலும் கைபேசியை தவிர்க்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

The post தமிழக டிஜிபி :காவல்துறையினர் கைப்பேசி பயன்படுத்த கட்டுப்பாடு மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2CIgrdw
via Rinitha Tamil Breaking News

சிறப்புக் கட்டுரை : பார்ப்பனியம் – சமத்துவத்தின் முதல் எதிரி !

பார்ப்பனிய தந்தை வழி ஆதிக்கம் எனக் கூறுவது வன்முறை அல்ல. அதுவொரு உண்மை விவரம். இவ்வாறு கூறுவதைத் தனிப்பட்ட பார்ப்பனர்கள் மீதான தாக்குதலாகத் திரிக்கிறது பார்ப்பனக் கும்பல்.

The post சிறப்புக் கட்டுரை : பார்ப்பனியம் – சமத்துவத்தின் முதல் எதிரி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Dv2eCl
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் : கொலைக் குற்றவாளி போலீசாரை கைது செய் | இராஜு | தியாகு உரை | வீடியோ

கடந்த 29/12/2018 அன்று சென்னை நிருபர்கள் அரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் உரிமை தமிழ் தேசம் இதழின் ஆசிரியர் தோழர் தியாகு, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி !

The post ஸ்டெர்லைட் : கொலைக் குற்றவாளி போலீசாரை கைது செய் | இராஜு | தியாகு உரை | வீடியோ appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FMtYVr
via Rinitha Tamil Breaking News

ஜம்போ சர்க்கஸ் : நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம் !

சர்க்கஸ் பற்றி என்ன சொல்வது? எல்லாம் போய்விட்டது! எங்கள் வாழ்க்கை எல்லாம் கண்ணெதிரில் செத்துக் கொண்டிருக்கிறது. எவ்ளோ பேர் சர்க்கஸை விட்டு போய்விட்டார்கள் !

The post ஜம்போ சர்க்கஸ் : நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2RN3mdA
via Rinitha Tamil Breaking News

Wednesday, January 23, 2019

பாண்டேவின் வாதம் யாருடைய வாதம் ? | ஆழி செந்தில்நாதன்

ஆங்கில மொழியால் உள்ளூர் மொழிகளுக்கு ஏற்படுகிற பிரச்சினைகள், ஆங்கில கல்வி தொடர்பான பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பது என்பது வேறு, ஆங்கிலத்தை அகற்றக் கோருவது என்பது வேறு.

The post பாண்டேவின் வாதம் யாருடைய வாதம் ? | ஆழி செந்தில்நாதன் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2MtWVGd
via Rinitha Tamil Breaking News

ஜே.என்.யூ தேச துரோக வழக்கு : ஏ.பி.வி.பி.யின் திட்டமிட்ட சதி அம்பலம் !

ஜே.என்.யூ தேசத்துரோக வழக்கு எவ்வாறு புனையப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்துகின்றனர் முன்னால் ஏ.பி.வி.பி. உறுப்பினர்கள்.

The post ஜே.என்.யூ தேச துரோக வழக்கு : ஏ.பி.வி.பி.யின் திட்டமிட்ட சதி அம்பலம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2sLSq0A
via Rinitha Tamil Breaking News

இந்துத்துவாவை இஸ்லாமியர்கள் எதிர்கொள்வது எப்படி ? – கோம்பை எஸ். அன்வர் நேர்காணல்

அதே போல் ‘ஆரியர் வருகை’ என்று சொல்லும் நமது வரலாற்று நூல்கள் ‘முகம்மதியர் படையெடுப்பு’ என்கின்றன; அரேபியாவில் இஸ்லாம் பரவிக்கொண்டிருந்த சமகால கட்டத்திலேயே கடல் வழி வணிகம் மூலமாக இஸ்லாம் தமிழகத்தில் பரவிய பாரம்பரியமும் மறுதலுக்கப்படுகிறது. மேலும்..

The post இந்துத்துவாவை இஸ்லாமியர்கள் எதிர்கொள்வது எப்படி ? – கோம்பை எஸ். அன்வர் நேர்காணல் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WeJQFl
via Rinitha Tamil Breaking News

விக்கிபீடியா விஞ்ஞானிகளை எப்படி கையாளப் போகிறோம் ?

அரைவேக்காடுகளும், அரைகுறைகளும் கற்றுக்குட்டிகளும் “ஆளுமைகளாகவும்” “வல்லுநர்களாகவும்” உருவாவது எப்படி?

The post விக்கிபீடியா விஞ்ஞானிகளை எப்படி கையாளப் போகிறோம் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2WctKMn
via Rinitha Tamil Breaking News

சபரிமலை திட்டம் தோல்வி : சாமியார்களுக்கு வலை விரிக்கும் ஆர்.எஸ்.எஸ். !

கேரளத்தை காவிக் கூடாரமாக்கும் சபரிமலை திட்டம் தோல்வியை தழுவிய நிலையில், இந்து மத தலைவர்களை ஒன்றிணைப்பதன் மூலம் ஆதிக்கம் செய்ய திட்டமிடுகிறது ஆர்.எஸ்.எஸ்.

The post சபரிமலை திட்டம் தோல்வி : சாமியார்களுக்கு வலை விரிக்கும் ஆர்.எஸ்.எஸ். ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FIVd3d
via Rinitha Tamil Breaking News

கர்நாடகா : கருத்தரங்கத்தை சீர்குலைத்த சங்க பரிவார ரவுடிகள் !

கர்நாடகாவில் தேசியவாதத்தின் பெயரில் நடைபெறும் ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்தி பேசப்பட்ட கருத்தரங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் கிரிமினல்கள் வெறியாட்டம்

The post கர்நாடகா : கருத்தரங்கத்தை சீர்குலைத்த சங்க பரிவார ரவுடிகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FTx61e
via Rinitha Tamil Breaking News

உலகை அணு ஆயுதப் போர் அபாயத்தில் தள்ளும் வல்லரசுகள் !

வல்லரசுகளின் போர் வெறியின் காரணமாக நமது மொத்த பூமிப் பந்தே ஆபத்தில் உள்ளது. வல்லரசுகளை ஒழிக்காமல் போர் அபாயத்தை ஒழிக்க முடியாது.

The post உலகை அணு ஆயுதப் போர் அபாயத்தில் தள்ளும் வல்லரசுகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FJw7Bu
via Rinitha Tamil Breaking News

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைவது எதனால் ? கேள்வி பதில்

உடைபடும் கண்ணாடிகளுக்கு ஒரு வரலாறே உண்டு. உடைபடும் கண்ணாடிகளின் எண்ணிக்கை 85-ஐ அடைந்து விட்டது. இன்னும் 15 முறை உடைப்பு செய்திகள் வந்தால் சதம் அடித்து விடலாம்.

The post சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைவது எதனால் ? கேள்வி பதில் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2R4d469
via Rinitha Tamil Breaking News

Tuesday, January 22, 2019

சொந்தக் கடை தேங்காயை எடுத்து பிஜேபி பிள்ளையாருக்கு உடைக்கும் எடப்பாடி !

தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்துடன் இணைப்பதன் மூலம் மோடிக்கு விளம்பரம் செய்கிறார் அடிமை எடப்பாடி.

The post சொந்தக் கடை தேங்காயை எடுத்து பிஜேபி பிள்ளையாருக்கு உடைக்கும் எடப்பாடி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Dsrv02
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட என்ன வழி ?

உச்சநீதி மன்றத்தில் முறையிடுவோம் என ஒருபுறம் பொதுமக்களைச் சமாதானப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, மறுபுறம் தெருத்தெருவாக போலீசைக் குவித்து மக்களை மிரட்டி வருகிறது.

The post ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட என்ன வழி ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2HsIm7f
via Rinitha Tamil Breaking News

இலங்கை : தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கூலியை ரூ.1000 ஆக உயர்த்து | போராட்டம்

தங்கள் உடலை உருக்கி, உயிரைக் கரைத்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கிய தொழிலாளிகளின் அடிப்படை ஊதியப் போராட்டத்தை ஆதரிப்போம் !

The post இலங்கை : தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கூலியை ரூ.1000 ஆக உயர்த்து | போராட்டம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2S3dKgt
via Rinitha Tamil Breaking News

நாங்கள் உடல் பூர்வமாய்த்தான் அடிமையானோம் ! நீங்களோ உள்ளபூர்வமாகவே அடிமையாகிவிட்டீர்கள் !

யாருடைய நலன்களைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் அனைவரும் ஏவலாளிகளாக இருக்கிறீர்களோ, அவர்களது சமுதாயத்தோடு எந்தவிதத்திலும் ஒத்துப்போகாத எதிரிகள் நாங்கள்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 54-ம் பகுதி ... பாகம் 2...

The post நாங்கள் உடல் பூர்வமாய்த்தான் அடிமையானோம் ! நீங்களோ உள்ளபூர்வமாகவே அடிமையாகிவிட்டீர்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2T3CiDu
via Rinitha Tamil Breaking News

புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ? | CCCE கருத்தரங்கம்

வருகிற 25.01.2019 அன்று மாலை 5.30 மணிக்கு, சென்னை பெரியார் திடல் - அன்னை மணியம்மையார் அரங்கத்தில் இக்கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது.

The post புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ? | CCCE கருத்தரங்கம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FSZTmA
via Rinitha Tamil Breaking News

ஸ்வஸ்திக் இல்லாமல் ஹிட்லரை வரைய முடியுமா ? ஓவியர் முகிலனுக்கு ஆதரவாக தமிழ் ஃபேஸ்புக்

உண்மையில் நீங்கள் எதிர்க்கவேண்டியது திருசூலத்தை மர்ம உறுப்பில் குத்திய சங்கி கூட்டதையா அல்லது அவர்களின் செயலை ஓவியமாக வரைந்த லயோலா கல்லூரியையா?

The post ஸ்வஸ்திக் இல்லாமல் ஹிட்லரை வரைய முடியுமா ? ஓவியர் முகிலனுக்கு ஆதரவாக தமிழ் ஃபேஸ்புக் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FOdZpg
via Rinitha Tamil Breaking News

நூல் விமர்சனம் : சூனியப் புள்ளியில் பெண் | வில்லவன்

பட்டினிகிடக்கும் உன் நாட்டு மக்களிடம் சுரண்டி விபச்சாரிகளுக்கு கொட்டிக்கொடுக்கும் நீ என்னால் கொல்லப்படுவதற்கு தகுதியானவன் என்பதை இப்போதேனும் நம்புவாய் என எண்ணுகிறேன்” என்கிறார் பிர்தவுஸ்.

The post நூல் விமர்சனம் : சூனியப் புள்ளியில் பெண் | வில்லவன் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Wc0uFM
via Rinitha Tamil Breaking News

வாசகனின் காசு மட்டும் வேண்டும் … அவனது கஷ்டங்களை கவனிக்க வேண்டாமா ?

உலகின் அத்தனை மெத்தனங்களை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்த ஓர் மாபெரும் அமைப்பு இந்த பபாஸி!

The post வாசகனின் காசு மட்டும் வேண்டும் … அவனது கஷ்டங்களை கவனிக்க வேண்டாமா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2R2lpqN
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : பொருளாதார ரீதியான 10% இட ஒதுக்கீடு கூடாது – ஏன் ?

இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: பல ஆண்டுகளாக கல்வி, உத்தியோக வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூக ஊனம்' (Socially handicapped) ஏற்பட்டவர்களுக்கு ஏற்படும் அநீதியைக் களையவே!

The post நூல் அறிமுகம் : பொருளாதார ரீதியான 10% இட ஒதுக்கீடு கூடாது – ஏன் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FFGAOb
via Rinitha Tamil Breaking News

ஆக்ஸ்ஃபாம் அறிக்கை : இந்திய பட்ஜெட்டோடு போட்டி போடும் பில்லியனர்கள் !

சமத்துவமின்மையை சரிபடுத்த வேண்டிய அரசு, மேலும் மேலும் சமத்துவமின்மையை ஆழப்படுத்தவே பார்க்கிறது.

The post ஆக்ஸ்ஃபாம் அறிக்கை : இந்திய பட்ஜெட்டோடு போட்டி போடும் பில்லியனர்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FUKuBY
via Rinitha Tamil Breaking News

பொங்கலும் விவசாயமும் | கடந்த வார வாசகர் புகைப்படங்கள் !

பொங்கலும் விவசாயமும் - தலைப்பில் வினவு வாசகர்கள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் தொகுப்பு.

The post பொங்கலும் விவசாயமும் | கடந்த வார வாசகர் புகைப்படங்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2RG1cfz
via Rinitha Tamil Breaking News

Monday, January 21, 2019

உண்மையிலேயே மோடி மாயை முடிந்துவிட்டதா ?

பார்ப்பன பாசிச அரசியலும், கருத்தியலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து, மெல்ல மெல்ல அவை அங்கீகரிக்கப்படும் நிலைக்கும், புதிய எதார்த்தம் என்ற நிலைக்கும் உயர்ந்திருக்கின்றன.

The post உண்மையிலேயே மோடி மாயை முடிந்துவிட்டதா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2sGh9DI
via Rinitha Tamil Breaking News

கஜா புயல் : விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைப்பதில் ஆயிரத்தெட்டு சிக்கல்கள் !

அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் கட்டாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கு முன்கையும் பின்கையும் நக்கிவிட்டு நுனி கையை மட்டும் காட்ட இருக்கிறது அரசு.

The post கஜா புயல் : விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைப்பதில் ஆயிரத்தெட்டு சிக்கல்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2MoboDL
via Rinitha Tamil Breaking News

இதையா விசாரணை என்கிறீர்கள் ? இவர்களா தீர்ப்புக் கூறப் போகிறார்கள் ?

வக்கீலின் வாசகத்தால் தமக்கு ஏற்படும் வேதனை உணர்ச்சியைத் தாங்கிக்கொண்டு உம்மென்று முறைத்துக்கொண்டிருந்தார்கள்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 54-ம் பகுதி ...

The post இதையா விசாரணை என்கிறீர்கள் ? இவர்களா தீர்ப்புக் கூறப் போகிறார்கள் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Ms3F7O
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் : அடக்குமுறைகளுக்கு எதிராக திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஆலைக்கு எதிராக பேசினாலே போலீசை வைத்து கைது செய்கிறது, மோடியின் அடிமை எடப்பாடி அரசு.

The post ஸ்டெர்லைட் : அடக்குமுறைகளுக்கு எதிராக திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2REWmPZ
via Rinitha Tamil Breaking News

கல்வி வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் !

நாம் அரசிடம் கேட்க வேண்டியது இட ஒதுக்கீடு மட்டுமல்ல. இருக்கும் வேலை வாய்ப்புகளை சரியாக நிரப்ப வேண்டும், அரசு அலுவலகங்களில் இருக்கும் வேலைகளை நிரந்தர வேலைகளாக்க வேண்டும்...

The post கல்வி வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2W6UHBi
via Rinitha Tamil Breaking News

ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ !

லயோலாவில் வைக்கப்பட்ட கேலிச் சித்திரங்கள் ஹிந்து மத உணர்வை புண்படுத்தியதாக சவுண்டு விடும் எச். ராஜா-விற்கு பேட்ட படக் காட்சிகள் மட்டும் ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்தாதது ஏன் ?

The post ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2QZJJd3
via Rinitha Tamil Breaking News

என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்

... உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு வழிமுறையில் இந்த படுமோசமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் எனக்கு ஆதரவளிக்கும் வகையிலும் பொதுமக்களின் சீற்றத்தை வெளிப்படுத்துங்கள்.

The post என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Cy3MtW
via Rinitha Tamil Breaking News

மோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்

பார்ப்பனிய ஆணாதிக்கத்தையும் மோடியின் கார்ப்பரேட் கைக்கூலித்தனத்தையும் அம்பலப்படுத்திய ஓவியர் முகிலனின் கார்ட்டூன்களைக் கண்டு அலறித் துடிக்கிறது காவிக் கும்பல் .

The post மோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FL6HCG
via Rinitha Tamil Breaking News

Sunday, January 20, 2019

சபரிமலை பெண்கள் நுழைவு : திருச்சியில் PRPC கருத்தரங்கம்

23-01-2019 அன்று மாலை 5.00 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டல் சுமங்கலி மஹாலில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

The post சபரிமலை பெண்கள் நுழைவு : திருச்சியில் PRPC கருத்தரங்கம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2DpBfZ3
via Rinitha Tamil Breaking News

இளம் இதயங்கள்தான் உண்மையைச் சட்டென்று எட்டிப்பிடித்துக் கொள்கின்றன …

அன்பான புன்னகை ததும்ப உள்ளத்திலிருந்து பிறந்த வார்த்தைகளோடு பதில் சொன்னாள் தாய்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 53-ம் பகுதி; பாகம் 3.

The post இளம் இதயங்கள்தான் உண்மையைச் சட்டென்று எட்டிப்பிடித்துக் கொள்கின்றன … appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2U5jF1Y
via Rinitha Tamil Breaking News

அண்ணா பல்கலை : மாணவர்களின் படிப்பை பாழாக்கும் புதிய தேர்வு முறையை இரத்து செய் !

இம்முறையினால் தற்போது முதலாமாண்டு, இரண்டாமாண்டு பயின்று வரும் மாணவர்கள் படிப்பை உரிய காலத்தில் முடிக்க முடியாமல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

The post அண்ணா பல்கலை : மாணவர்களின் படிப்பை பாழாக்கும் புதிய தேர்வு முறையை இரத்து செய் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FD7vtZ
via Rinitha Tamil Breaking News

Friday, January 18, 2019

கொடநாடு கொலைவழக்கில் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய மனுத்தாக்கல்


கொடநாடு :கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சயான் மற்றும் மனோஜ் குற்றவாளிகளின் ஜாமினை ரத்து செய்ய உதகை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார் . அதே சமயத்தில் கொள்ளையும் நடைபெற்றது.இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்தனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரண்டாம் குற்றவாளியான சயானின் மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் விபத்தில் உயிரிழந்தனர். சயான் மற்றும் உயிர்தப்பினார்.அவர் படுகாயத்துடன் சயான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கேரள மாநிலத்தை சேர்ந்த திபு, ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஷ் சமி, மனோஜ், உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ் ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

மருத்துவமனையிலிருந்து வந்த சயானை போலீஸார் கைது செய்தனர். சயான் மற்றும் மனோஜ் பத்திரிகையாளர் சாமுவேலுடன் சேர்ந்து கொடநாடு விவாகரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்புள்ளதாக தெரிவித்ததை அடுத்து சயான் மற்றும் மனோஜ் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்ய கோரி அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் நந்தகுமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

The post கொடநாடு கொலைவழக்கில் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய மனுத்தாக்கல் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2T2tzBj
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? ஸ்டெர்லைட்டின் ஆட்சியா? | மக்கள் அதிகாரம்

“14 பேரை சுட்டுக்கொன்ற பிறகும் திறப்பேன்” என்கிறது ஸ்டெர்லைட்...“14 பேரை சுட்டுக்கொன்ற பிறகும் போராட வருகிறீர்களா?” என்று மக்கள் மீது அடக்குமுறை செலுத்துகிறது போலீசு...

The post தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? ஸ்டெர்லைட்டின் ஆட்சியா? | மக்கள் அதிகாரம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FC4IBp
via Rinitha Tamil Breaking News

ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய் ! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் !

ஒவ்வொரு முன்னணியாளர் கொல்லப்படும்போதும், சிறை வைக்கப்படும்போதும் இந்தச் சமூகம் மென்மேலும் இருண்ட காலத்துக்குள் தள்ளப்படுகிறது. ஆனந்த் தெல்தும்ப்டேவுக்காக குரல் கொடுப்போம். ஊபா உள்ளிட்ட ஆள்தூக்கிக் கருப்பு சட்டங்களுக்கும், பார்ப்பன பாசிசத்துக்கும் எதிராக குரல் கொடுப்போம்!

The post ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய் ! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2RWy7ff
via Rinitha Tamil Breaking News

தில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா ?

உலகிலேயே பாவப்பட்ட வாசகன் தமிழ் நூல்கள் வாசிக்கிறவன்தான். டாஸ்மாக் கடைகள் எப்படி எவ்வித ஒழுங்கும் இல்லாமல் பராமரிக்கப்படுகின்றனவோ... அப்படித்தான் புத்தகத்திருவிழாவும் தமிழ்வாசகனை நடத்துகிறது.

The post தில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FJ12Ne
via Rinitha Tamil Breaking News

பிணியொன்று நம்மை பீடித்துள்ளது | அருந்ததி ராய்

அவர் (ஆனந்த் தெல்தும்டே) மீதான கைது நடவடிக்கையை அரசியல் ரீதியிலான நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடியும். நம்முடைய வரலாற்றில் கேவலமான மற்றும் அதிர்ச்சிகரமான தருணம் இது.

The post பிணியொன்று நம்மை பீடித்துள்ளது | அருந்ததி ராய் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2CvWVAS
via Rinitha Tamil Breaking News

மோடி அரசுக்கு ஆப்பு ! ரஃபேல் விமானங்களின் விலையை வெளியிட்ட பிரான்சு அரசு !

தனியார் நிறுவனத்துக்கு அரசு பணத்தை தாரை வார்க்க போடப்பட்டதே ரஃபேல் ஒப்பந்தம்.

The post மோடி அரசுக்கு ஆப்பு ! ரஃபேல் விமானங்களின் விலையை வெளியிட்ட பிரான்சு அரசு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2CsQ1fV
via Rinitha Tamil Breaking News

சபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்

சபரி மலை கோவிலுக்குள் நுழைந்த கனக துர்காவை உருட்டுக் கட்டை கொண்டு தாக்கியிருக்கிறார் அவரது மாமியார். பெண்களை பெண்களுக்கு எதிராக நிறுத்தும் பார்ப்பனியம்...

The post சபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2sxRRHG
via Rinitha Tamil Breaking News

Thursday, January 17, 2019

அம்மா அரிசியில் பொங்கினாள் – அப்பன் சாராயத்தில் பொங்கினான் – மகன் புதுப்பட ரிலீசில் பொங்கினான் !

நிலம் நழுவுகிறது; வேர் அறுபடுகிறது; ஊர் சிதைகிறது; ஆறு பாதி புதைத்த பிணமாக கிடக்கிறது; கழுத்தை நெறித்தது போதுமா?

The post அம்மா அரிசியில் பொங்கினாள் – அப்பன் சாராயத்தில் பொங்கினான் – மகன் புதுப்பட ரிலீசில் பொங்கினான் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2sA2utQ
via Rinitha Tamil Breaking News

மாட்டை வெட்டிய குற்றச்சாட்டுக்கு NSA ! போலீசை கொன்ற காவிகளுக்கு பாராட்டு !

மாட்டு மூளை காவிகளின் ஆட்சியில் மனித உயிர்களுக்கு மயிரளவுகூட மதிப்பில்லை என்பதை உத்தர பிரதேசத்தில் நடந்துவரும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.

The post மாட்டை வெட்டிய குற்றச்சாட்டுக்கு NSA ! போலீசை கொன்ற காவிகளுக்கு பாராட்டு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FzlC3l
via Rinitha Tamil Breaking News

எங்களுக்கு நீதி வழங்கும்படி உங்களுக்கு மக்கள் உரிமை வழங்கியிருக்கிறார்களா ?

அவர்கள் உங்களுக்கு உரிமை தரவில்லை. உங்களது அதிகாரத்தையே நான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 53-ம் பகுதி; பாகம் 2.

The post எங்களுக்கு நீதி வழங்கும்படி உங்களுக்கு மக்கள் உரிமை வழங்கியிருக்கிறார்களா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2sttMlw
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி : முன்னணியாளர்கள் சட்ட விரோத கைது !

ஸ்டெர்லைட் – மோடி - எடப்பாடி – போலீசு கூட்டணியை முறியடித்து ஸ்டெர்லைட்டை இழுத்து மூட மீண்டும் ஒரு டெல்லிக்கட்டு போராட்டத்திற்கு தயாராவோம் !

The post ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி : முன்னணியாளர்கள் சட்ட விரோத கைது ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2ATXRzd
via Rinitha Tamil Breaking News

மோடியின் பிம்பத்தை ஊதிப் பெருக்கும் கார்ப்பரேட் மீடியாக்கள் !

அகில இந்திய அளவில் ஊடகங்கள் மோடி சேவகத்தில் ஒரு புதிய வெறியுடன் களமாடி வருகின்றன.

The post மோடியின் பிம்பத்தை ஊதிப் பெருக்கும் கார்ப்பரேட் மீடியாக்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2T1w5b2
via Rinitha Tamil Breaking News

பார்ப்பனிய ஆணாதிக்கம் தான் பாஜக-வின் இந்திய தனித்துவம் !

ஆணாதிக்கத்துக்கும் சாதி ஆதிக்கத்துக்கும் எதிரான போராட்டம் கீழிருந்து நடக்காத வரையில் மேலிருந்து வழங்கப்படும் தீர்ப்புகள் ஏட்டுச்சுரைக்காயாக மட்டுமே இருக்கும்.

The post பார்ப்பனிய ஆணாதிக்கம் தான் பாஜக-வின் இந்திய தனித்துவம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FCsyMC
via Rinitha Tamil Breaking News

இட ஒதுக்கீடு : சலுகையா ? அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமையா ?

இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது இல்லை. அது சமூகத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது.

The post இட ஒதுக்கீடு : சலுகையா ? அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமையா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FvX0Zu
via Rinitha Tamil Breaking News

Wednesday, January 16, 2019

ஓசூர் : விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகள் – பரிதவிக்கும் விவசாயிகள்

விவசாயமும் பண்ணாம, ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கும் ஓட்டிப்போகவும் முடியாமல் வீட்டுக்குள்ளயே முடங்கியிருக்க முடியுமா? என்று கேள்வியெழுப்புகின்றனர், இக்கிராம மக்கள்.

The post ஓசூர் : விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகள் – பரிதவிக்கும் விவசாயிகள் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2U1p7mH
via Rinitha Tamil Breaking News

இங்கு கைதிகளும் இல்லை நீதிபதிகளும் இல்லை !

... பிடிபட்டவர்களும் பிடித்தவர்களும்தான் இருக்கிறார்கள், என்று பாவெலின் உறுதியான குரல் ஒலித்தது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 53-ம் பகுதி ...

The post இங்கு கைதிகளும் இல்லை நீதிபதிகளும் இல்லை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2QQXdrv
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : கோவிலுக்குள் காவிப் பாம்பு !

கோவில் மட்டுமல்ல, அனைத்து ஆதீனங்களும், மடங்களும் கூட அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது இந்நூல்.

The post நூல் அறிமுகம் : கோவிலுக்குள் காவிப் பாம்பு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2TYlyh1
via Rinitha Tamil Breaking News

உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் | சிறப்புக் கட்டுரை

கூட்டல் கணக்கைத் தப்பாகப் போட்டு ஜெயாவை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார் என்றால், இலக்கணப் பிழைகளின் வழியாக மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

The post உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் | சிறப்புக் கட்டுரை appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FGmQZQ
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : ஐ.டி. துறை நண்பா, சினிமா, இசை உள்ளிட்ட நூல்கள் !

புதிய கலாச்சாரம் சார்பாக வெளியிடப்பட்ட ஐ.டி.துறை நண்பா, சினிமா, இசை, மும்பை 26/11, ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும், செயற்கை நுண்ணறிவு - நூல் அறிமுகம் !

The post நூல் அறிமுகம் : ஐ.டி. துறை நண்பா, சினிமா, இசை உள்ளிட்ட நூல்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VXVWCt
via Rinitha Tamil Breaking News

Tuesday, January 15, 2019

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்

உனது பலத்தால் மன்றங்களை, தீர்ப்பாயத்தை பணிய வைப்பாய்! எங்கள் மனங்களில் எரிகின்ற தீயை உன்னால் அணைக்க முடியுமா?

The post தூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2TSA1Lf
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : புதிய கலாச்சாரம் நூல் தொகுப்புகள் !

அழகிய வடிவமைப்பில் கையடக்க பெட்டகத்துடன் பல்வேறு தலைப்புகளில் புதிய கலாச்சாரம் இதழ்களின் தொகுப்புகள் கீழைக்காற்று அரங்கில் ...

The post நூல் அறிமுகம் : புதிய கலாச்சாரம் நூல் தொகுப்புகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Ctw9ZY
via Rinitha Tamil Breaking News

தண்டனை பயங்கரமாய்த் தோன்றவில்லை , விசாரணைதான் பயங்கரமாகத் தோன்றுகிறது

பாவெல் கர்வம் நிறைந்தவன். அப்படித்தான் பதிலும் சொல்லுவான்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 52-ம் பகுதி ... பாகம் 2...

The post தண்டனை பயங்கரமாய்த் தோன்றவில்லை , விசாரணைதான் பயங்கரமாகத் தோன்றுகிறது appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2AO8iUR
via Rinitha Tamil Breaking News

தேர்தல் ஜுரம் : கன்னையா குமார் , உமர் காலித் மீது 3 ஆண்டுகளுக்குப் பின் குற்றப்பத்திரிகை தாக்கல் !

அரசியல் நோக்கத்திற்காக மூன்று ஆண்டுகள் கழித்து குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகியிருக்கிறது, என்கிறார் கன்னையா குமார்.

The post தேர்தல் ஜுரம் : கன்னையா குமார் , உமர் காலித் மீது 3 ஆண்டுகளுக்குப் பின் குற்றப்பத்திரிகை தாக்கல் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2RHmf0L
via Rinitha Tamil Breaking News

பா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது ! புதிய கலாச்சாரம் ஜனவரி மின்னிதழ் !

பா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது ! புதிய கலாச்சாரம் - பிற ஓட்டுக் கட்சிகளைப் போல் தேர்தல் அரசியலை நம்பி மட்டும் பாஜக இருக்கவில்லை. இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு விட்டுச் செல்லும் பாடங்களை தொகுத்தளிக்கிறது இந்த வெளியீடு.

The post பா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது ! புதிய கலாச்சாரம் ஜனவரி மின்னிதழ் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2RPZIi6
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : சினிமா – திரை விலகும் போது …

ஹாலிவுட் முதல் தமிழ்த் திரையுலகம் வரை பல படங்கள் மீது வெளியான இவ்விமரிசனங்கள், எந்த ஒரு திரைப்படத்தையும் சமூக நோக்கிலிருந்து அணுகுவதற்கு வாசகருக்குப் பயனளிக்கும்.

The post நூல் அறிமுகம் : சினிமா – திரை விலகும் போது … appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2SV4bgW
via Rinitha Tamil Breaking News

Monday, January 14, 2019

பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !

கார்ப்பரேட் மூலதனக் கொள்ளையின் பாதுகாவலராக இங்கு மோடி அமர்ந்திருப்பது போல், பிரேசிலில் ஒரு பொல்சனரோ வீற்றிருக்கிறார்.

The post பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2SVtz5Y
via Rinitha Tamil Breaking News

தப்பிச் செல்வது நடக்கக்கூடிய காரியம் என்று என்னால் நம்பவே முடியவில்லை !

''என்னையும் கூட்டிச் செல்லுங்கள். நான் ஒன்றும் உங்கள் வழிக்கு இடைஞ்சலாயிருக்க மாட்டேன். நான் போகத்தான் வேண்டும்!... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 52-ம் பகுதி ...

The post தப்பிச் செல்வது நடக்கக்கூடிய காரியம் என்று என்னால் நம்பவே முடியவில்லை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2sqyUa5
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே

மஹத் என்பதென்ன? மஹத்தில், உண்மையில் துல்லியமாக நடந்தது என்ன? தலித் உணர்வு உலகில் அது இந்த அளவுக்கு அதிகபட்ச முக்கியத்துவத்தை ஏன் பெற்றிருக்கிறது?

The post நூல் அறிமுகம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2DahOmK
via Rinitha Tamil Breaking News

கும்பகோணத்தில் ரவுடி சக்திவேல் வெட்டிக்கொலை!

கும்பகோணம் : ராமகிருஷ்ணா நகர் மாதுளை பேட்டை தெருவில் வசித்த ரவுடி சக்திவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சங்கரின் மகன் சக்திவேல் வயது 25 அந்த பகுதியில் ரவுடி என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக இவருக்கு மற்றவர்களுக்கும் மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது . நேற்று இரவு கும்பகோணம் உள்ள பத்தடி பகுதியிலிருந்து வந்த இருபதுக்கும் மேற்பட்டோர் சக்திவேலை சரமாரியாக வெட்டி உடலை அங்குள்ள பாதாள சாக்கடையில் போட்டு விட்டு அந்த கும்பல் ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த காவல் துறையினர் பாதாள சாக்கடையில் இருந்து சடலத்தை கைப்பற்றி இது சம்மந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கும்பகோணத்தில் ரவுடி சக்திவேல் வெட்டிக்கொலை! appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2VQMTTX
via Rinitha Tamil Breaking News

விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?

எதைத் தின்றால் பித்து தெளியும் என்பது போல, எந்தச் சலுகையை அளித்தால் விவசாயிகளின் ஓட்டுக்களைப் பெறமுடியும் என அல்லாடி நிற்கிறது, பா.ஜ.க.

The post விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2RHGgnR
via Rinitha Tamil Breaking News

வினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் !

வினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கட்டுரைகளிலிருந்து, வாசகர்கள் அதிகம் படித்த கட்டுரைகளை இங்கே தொகுத்துத் தருகிறோம்.

The post வினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2SSPhb3
via Rinitha Tamil Breaking News

Sunday, January 13, 2019

விஞ்ஞானத்துக்குப் பெயர் சூட்டல் ! பொருளாதாரம் கற்போம் பாகம் 8

அரசியல் பொருளாதாரம் என்ற துறையை உருவாக்கியது யார், அவ்வாறு அதனை அழைக்கப்பட காரணம் என்ன ? வரலாற்றில் அதன் பாத்திரம் என்ன தெரிந்து கொள்வோம்...

The post விஞ்ஞானத்துக்குப் பெயர் சூட்டல் ! பொருளாதாரம் கற்போம் பாகம் 8 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2CkNAvM
via Rinitha Tamil Breaking News

கோவை : விவசாய நிலங்களின் வழியே உயர் அழுத்த மின்வட பாதை அமைக்கப்படுவது ஏன் ?

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பவர் கிரிட் நிறுவனம் விவசாயிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி மின்தடம் பதிக்கும் பணியை மேற்கொள்வதன் பின்னணி என்ன?

The post கோவை : விவசாய நிலங்களின் வழியே உயர் அழுத்த மின்வட பாதை அமைக்கப்படுவது ஏன் ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2sqMQRb
via Rinitha Tamil Breaking News

குடும்ப வாழ்க்கை புரட்சிக்காரனுடைய சக்தியைக் குறைக்கிறது !

தான் காதலிக்கும் மனிதனுக்காக ஏங்கித் தவிப்பது எப்படியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது என்றே தோன்றுகிறது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 51-ம் பகுதியின் இரண்டாம் பாகம் ...

The post குடும்ப வாழ்க்கை புரட்சிக்காரனுடைய சக்தியைக் குறைக்கிறது ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Rug5BN
via Rinitha Tamil Breaking News

Saturday, January 12, 2019

குடி போதையில் பிரசவம் பார்த்த ஆண் நர்ஸ்..

ஜெய்ப்பூர்: ஆண் நர்ஸ் குடி போதையில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததால் குழந்தை கொடூரமாக இறந்துவிட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தை சேர்ந்த திலோக்பதி , அவரின் மனைவி தீக்ஷா கன்வர் நிறைமாத கர்ப்பிணி என்பதால் திலோக்பதி ராம்காரில் உள்ள அரசு சுகாதார மையத்தில் மனைவியை சேர்த்தார்.ஆனால் பணியில் டாக்டர் மற்றும பெண் நர்சுகளும் அங்கு இல்லாததால் கவலை அடைந்தார் .

குடி போதையில் ஆண் நர்ஸ் அமிர்த்லால் மற்றும் உதவியாளரும் அங்கு இருந்தார். வலியால் பெண் துடிப்பதை பார்த்ததும் தானே பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். இந்த பிரசவத்தில் தலைக்கு பதிலாக இந்த குழந்தையின் கால் முதலில் வந்தது .பிரசவத்தின் போது குழந்தையின் உடல் மட்டும் வந்துவிட்டது , ஆனால் தலை கர்ப்ப பையிலேயே தங்கிவிட்டது.

பிறகு மனைவியை ஜோத்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையின் தலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் .பிறகு ஆபரேஷன் மூலம் குழந்தையின் தலையை எடுத்தனர். பிறகு ராம்கார் ஆஸ்பத்திரியில் நடந்தது தெரியவந்தது.

பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்ததுடன் பிரசவம் பார்த்த 2 பேர் மீதும் அஜாக்கிரதையாக சிகிச்சை அளித்து மரணத்தை ஏற்படுத்துதல், பாதுகாப்பாற்ற முறையில் ஆபத்தான சிகிச்சை அளித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post குடி போதையில் பிரசவம் பார்த்த ஆண் நர்ஸ்.. appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2ChPL3n
via Rinitha Tamil Breaking News

42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : நம்பிக்கையளிக்கும் இளைஞர்களின் தேடல்

நூற்றுக்கணக்கான அரங்குகள்… ஆயிரக்கணக்கான நூல்கள்… எந்த நூலைத் தேர்ந்தெடுப்பது? இன்றைய அரசியல் சூழலில் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் சிலவற்றை பட்டியலிடுகிறார் தோழர் துரை.சண்முகம்.

The post 42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : நம்பிக்கையளிக்கும் இளைஞர்களின் தேடல் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2TF4vQE
via Rinitha Tamil Breaking News

மூடத்தனத்தை பரப்பும் இந்திய அறிவியல் மாநாடு ! – RSYF, CCCE கண்டனம் !

கல்லூரி-பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் அறிவியலை கேலியாக்கி, மூடத்தனங்களை திணித்து வருவதை அனைவரும் எதிர்க்க வேண்டும். குறிப்பாக மாணவர் அமைப்புகள் களத்தில் இறங்க வேண்டும்.

The post மூடத்தனத்தை பரப்பும் இந்திய அறிவியல் மாநாடு ! – RSYF, CCCE கண்டனம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2TQxjGj
via Rinitha Tamil Breaking News

Friday, January 11, 2019

பாஜக ஆட்சியில் ஒரு மதக் கலவரம்கூட கிடையாது | புருடா விடும் அமித்ஷா !

1998 முதல் 2016 வரையில் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்த காலத்தில் அங்கே நடைபெற்ற கலவரங்களின் எண்ணிக்கை 35,568.

The post பாஜக ஆட்சியில் ஒரு மதக் கலவரம்கூட கிடையாது | புருடா விடும் அமித்ஷா ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2QzJBRf
via Rinitha Tamil Breaking News

ஐ.டி. ஊழியர்களின் உரிமையைப் பறிக்கும் கர்நாடக அரசு !

ஐ.டி. துறையின் வளர்ச்சிக்காக பேசும் கர்நாடக அரசு, அந்த வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்திலிருந்து நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பது ஏன்?

The post ஐ.டி. ஊழியர்களின் உரிமையைப் பறிக்கும் கர்நாடக அரசு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2RGYQMF
via Rinitha Tamil Breaking News

அஸ்ஸாம் : குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தால் தேசதுரோக வழக்கு, கொலை மிரட்டல் !

ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் செயல்திட்டத்தை ஆட்சியிலிருக்கும் இந்துத்துவ அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தின் மூலம் அமல்படுத்திவருகிறது. இதை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கடுமையான போராட்டங்கள் நடந்துவருகின்றன.

The post அஸ்ஸாம் : குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தால் தேசதுரோக வழக்கு, கொலை மிரட்டல் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2M4H80t
via Rinitha Tamil Breaking News

விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ? புதிய ஜனநாயகம் ஜனவரி 2019

இந்த இதழில் விவசாயக் கடன் நெருக்கடி, 5 மாநில பாஜக தேர்தல் தோல்வி, ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கும் சதி, மண உறவை மீறிய பாலுறவு குறித்த தீர்ப்பு... மற்றும் பல கட்டுரைகள்.

The post விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ? புதிய ஜனநாயகம் ஜனவரி 2019 appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2H4UKd6
via Rinitha Tamil Breaking News

Thursday, January 10, 2019

என்.எல்.சி : யாருக்காக மூன்றாவது சுரங்கம் ? | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

பறித்த நிலத்திற்கு இழப்பீடு வழங்காமல், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காமல், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றும் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து கம்மாபுரம் பொதுமக்கள் மக்கள் அதிகாரம் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

The post என்.எல்.சி : யாருக்காக மூன்றாவது சுரங்கம் ? | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2QEEFdE
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று | தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

நாசகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு! தமிழக அரசே தனிச்சட்டம் இயற்று!! என்ற கோரிக்கைகளுடன் தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களின் பதிவு.

The post ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று | தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2QF8vPg
via Rinitha Tamil Breaking News

விசாரணை ஆரம்பமாவதற்கு முன்பே தீர்ப்பு நிச்சயமாகிவிடுகிறது !

இந்த ஏமாற்றுக்காரர்கள் தங்களது சொந்த நீதிமன்றங்களைக்கூட ஓர் ஆபாசக் கேலிக்கூத்தாக மாற்றிவிடுகிறார்கள் ... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 51-ம் பகுதி ...

The post விசாரணை ஆரம்பமாவதற்கு முன்பே தீர்ப்பு நிச்சயமாகிவிடுகிறது ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2QEjZCA
via Rinitha Tamil Breaking News

சொராபுதீன் போலி மோதல் கொலை: விடையளிக்கப்படாத கேள்விகள் !

இது மாஃபியா அரசாங்கத்தை இயக்குவது அல்ல. அரசாங்கம் மாஃபியாவை இயக்கிய கதை.

The post சொராபுதீன் போலி மோதல் கொலை: விடையளிக்கப்படாத கேள்விகள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2SOBt1g
via Rinitha Tamil Breaking News

மார்கழி கச்சேரி ஸ்பெஷல் : கரகரப்பிரியா ராகமா ? தர்பூசணி ரசமா ?

கீரை வடை, வத்தக்குழம்பு, அக்காரவடிசல் போன்ற வழக்கமான அக்கிரகார அயிட்டங்கள் கடுமையாக சாதகம் புரிய வந்துள்ள வித்துவான்களுக்கும் தொடை தட்ட வந்திருக்கும் இசை ஆர்வலர்களுக்கும் போதிய தெம்பை வழங்குகின்றன.

The post மார்கழி கச்சேரி ஸ்பெஷல் : கரகரப்பிரியா ராகமா ? தர்பூசணி ரசமா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2RFcS1j
via Rinitha Tamil Breaking News

இந்தி தெரியாதா ? தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போ ! மோடி தர்பாரின் இந்தி வெறி !

நான் இந்தியன், இந்தி பேச மாட்டேன். முடிந்தால் இதை எதிர்கொள்ளுங்கள். அவரவர் தாய் மொழியைப் பேசும் இந்தியர்களை கேவலமாக நடத்தாதீர்கள்” என கடுமையாக தனது ட்விட்டரில் சாடியிருக்கிறார் ஆபிரஹாம்.

The post இந்தி தெரியாதா ? தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போ ! மோடி தர்பாரின் இந்தி வெறி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2VFq5GK
via Rinitha Tamil Breaking News

ஸ்விகி பாய்ஸ் போராட்டம் : சம்பளம் மட்டும்தான் பிரச்சினையா ?

கூகுள் மேப்ல வச்சு பார்த்தா ஒரு தூரம் காட்டும். ஸ்விகி ஆப்ல ஒரு தூரம் காட்டும். உதாரணமா ஒரு டெலிவரிக்கு போனா 4.9 கிமீ காட்டும். ஆனா வண்டிலயும் வேற ஆப்லயும் 5.1 கிமீ காட்டும். 5 கி.மீ க்கு மேல போனா அடிசனலா 10 ரூ தரனும். அதுக்காக இப்படி ஏதோ கோல்மால் செய்றாங்க.

The post ஸ்விகி பாய்ஸ் போராட்டம் : சம்பளம் மட்டும்தான் பிரச்சினையா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2M1b3GQ
via Rinitha Tamil Breaking News

Wednesday, January 9, 2019

நூல் அறிமுகம் : இந்து என்று சொல்லாதே … ராமன் பின்னே செல்லாதே !

உலகமயம் பற்றி... நான் உணர்த்தவேண்டிய நேரத்தில் – இந்த... குதிரைக்குப் பிறந்த ராமனைப் பற்றி... நான் குறிப்பாகப் பேச நேர்ந்ததென்ன!...

The post நூல் அறிமுகம் : இந்து என்று சொல்லாதே … ராமன் பின்னே செல்லாதே ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2H4TLtG
via Rinitha Tamil Breaking News

அவன் மட்டும் சம்மதித்தால் … !

வாழ்க்கையைப் பற்றிய புதிய அபிப்பிராயம் கொண்டிருப்பவள் நான் ஒருத்தி மட்டும்தான் என்பதல்ல அது மட்டும் தெளிவாகத் தெரிகிறது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 50-ம் பகுதி...

The post அவன் மட்டும் சம்மதித்தால் … ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2HhxWr1
via Rinitha Tamil Breaking News

அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்ததை ஆதரித்து பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !

ஜனவரி 8,9 ஆகிய நாட்களில் நடைபெற்ற நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆவடி, ஓசூர், வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்.

The post அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்ததை ஆதரித்து பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2M8jalb
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்கக்கோரி குடந்தை மாணவர்கள் போராட்டம் !

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற சதியை சட்டப்பூர்வமாக்க முனையும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து களமிறங்கிய குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள்..

The post ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்கக்கோரி குடந்தை மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Flr2hG
via Rinitha Tamil Breaking News

பொறாமையால் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர்:பல்லடம் பகுதியைச் சேர்ந்த தம்பதி முத்துக்கிருஷ்ணன் – லாவண்யா. இருவருக்கும் ஒன்றரை வருடம் முன் கல்யாணம் ஆகியும் தம்பதிக்கு குழந்தை கிடையாது.

லாவண்யா முத்துகிருஷ்ணனை விட கொஞ்சம் அதிகம் படித்தவர் என்பதால் பொறாமை பிரச்சனையை இருந்து வந்தது. முத்துக்கிருஷ்ணன் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் . இவர்களுக்குள் பொறாமை பிரச்சனையால் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவு சண்டை நடந்துள்ளது. அக்கம்பக்கம் வீட்டில் உள்ளவர்கள் வழக்கம்போல் சண்டை என்று கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது .

நேற்று காலையில் அவர்களது வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவலை அறிந்து போலீசாரும் விரைந்து வந்து கதவை உடைத்த போது இருவரும் ஒரே புடவையை கழுத்தில் சுற்றியபடி தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தனர்.இருவரின் உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இது கொலையா இல்லை தற்கொலையா என்று இனிமேல் தான் தெரியவரும் என்று கூறப்படுகிறது .

The post பொறாமையால் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2SHOTvK
via Rinitha Tamil Breaking News

அசாமின் ஆயில் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்கத் துடுக்கும் மோடி அரசு !

அசாமின் ஆயில் இந்தியா நிறுவனத்தை திட்டமிட்டு இலாபத்தை குறைத்துக் காட்டி, தனியாருக்குப் பங்கு போடத் துடிக்கிறது மோடி அரசு.

The post அசாமின் ஆயில் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்கத் துடுக்கும் மோடி அரசு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2H47oJH
via Rinitha Tamil Breaking News

வாசகர் புகைப்படம் இந்த வாரத் தலைப்பு : பொங்கலும் விவசாயமும்

பொங்கல் காலத்தில் நமது விவசாயத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு ஒரு நல்ல காட்சி கிடைக்கும். இந்த வார வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் ..

The post வாசகர் புகைப்படம் இந்த வாரத் தலைப்பு : பொங்கலும் விவசாயமும் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FfTrqc
via Rinitha Tamil Breaking News

இந்தியாவை குப்புறத் தள்ளிய பணமதிப்பழிப்பு : ”தி பிக் ரிவர்ஸ்” – நூல் அறிமுகம் !

"The Big Reverse” நாட்டையே தெருவில் நிறுத்திய பண மதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து வெகுமக்களுக்காக எழுதப்பட்ட மிகச் சிறந்த புத்தகமாக மீரா சன்யாலின் இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம்.

The post இந்தியாவை குப்புறத் தள்ளிய பணமதிப்பழிப்பு : ”தி பிக் ரிவர்ஸ்” – நூல் அறிமுகம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FjauH6
via Rinitha Tamil Breaking News

சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு செல்லாது : உச்சநீதிமன்றத் தீர்ப்பு மோடிக்கு பாதகமா ?

அலோக் வர்மா, தனக்குள்ள 20 நாட்களில் எந்தவிதமான முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாது. அஸ்தானா மீதான புகார் மீண்டும் கிடப்பில் போடப்படும்.

The post சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு செல்லாது : உச்சநீதிமன்றத் தீர்ப்பு மோடிக்கு பாதகமா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FlKlHu
via Rinitha Tamil Breaking News

இங்கே நடப்பது மக்களாட்சி அல்ல ! கிரிமினல் கும்பல்களின் ஆட்சி !

கஜா புயலால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள வெறும் ரூ.12,000-க்கு தன் மகனை மாடு மேய்க்க கொத்தடிமையாக விற்கிறார் விவசாயி. இது இந்த அரசின் லட்சணத்திற்கு சான்று

The post இங்கே நடப்பது மக்களாட்சி அல்ல ! கிரிமினல் கும்பல்களின் ஆட்சி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2REIuUX
via Rinitha Tamil Breaking News

பிரெக்சிட் : ஆப்பின் இடுக்கில் சிக்கிப் புலம்பும் பிரிட்டன் !

உலக வங்கி, ஐ.எம்.எஃப், உலக வர்த்தகக் கழகம் வழிகாட்டலில் அமல்படுத்தப்பட்ட உலகமயமாக்கல் தீர்க்க முடியாத முரண்பாடுகளில் சிக்கியிருப்பதை அம்பலப்படுத்துகிறது, இக்கட்டுரை.

The post பிரெக்சிட் : ஆப்பின் இடுக்கில் சிக்கிப் புலம்பும் பிரிட்டன் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2H0H9U8
via Rinitha Tamil Breaking News

திருவாரூர் : கலெக்டர் உத்தரவை செயல்படுத்தக் கோரிய மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு சிறை !

மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காது மக்களிடம் நுண்கடன் வசூலில் ஈடுபடும் நிறுவனங்கள் குறித்து மனு கொடுக்கச் சென்ற மக்களை ஒடுக்குகிறது போலீசு. துணை நின்ற மக்கள் அதிகாரம் தோழர்களை ரிமாண்டு செய்திருக்கிறது

The post திருவாரூர் : கலெக்டர் உத்தரவை செயல்படுத்தக் கோரிய மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு சிறை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2sqz9C5
via Rinitha Tamil Breaking News

Tuesday, January 8, 2019

ஆண்டிராய்டில் மூழ்கும் மாணவர்களை மீட்கும் வழி – விளையாட்டு | விருதை செஸ் போட்டி

சதுரங்கபோட்டிகளை தேசிய அளவில் தோ்ச்சி பெற்ற நடுவா் திரு. பிரேம்குமார் குழுவினா் நடத்தினா். முதல் நாள் செஸ் பயிற்சியில் 270 மாணவ மாணவியர் கலந்து கொண்டனா்.

The post ஆண்டிராய்டில் மூழ்கும் மாணவர்களை மீட்கும் வழி – விளையாட்டு | விருதை செஸ் போட்டி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2C9cXkb
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் தீர்ப்பு : உச்சநீதிமன்றம் கார்ப்பரேட்டுகளுக்கானது – மக்கள் அதிகாரம் | திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சட்டங்களும் தீர்ப்புகளும் வாதங்களால் மாறாது, போராட்டங்களால்தான் மாற்றியமைக்க முடியும். ஸ்டெர்லைட் தீர்ப்பைக் கண்டித்து திருச்சி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

The post ஸ்டெர்லைட் தீர்ப்பு : உச்சநீதிமன்றம் கார்ப்பரேட்டுகளுக்கானது – மக்கள் அதிகாரம் | திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Rjjh34
via Rinitha Tamil Breaking News

வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமாயிருக்கிறது !

ஒரே நாளில் ஐந்து தடவை அழுகிறோம்; ஐந்து தடவை சிரிக்கிறோம்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 49-ம் பகுதி...

The post வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமாயிருக்கிறது ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2Qw1u3q
via Rinitha Tamil Breaking News

அகில இந்திய வேலை நிறுத்தம் : தமிழகம் முழுவதும் புஜதொமு ஆர்ப்பாட்டம் !

தொழிலாளர் உரிமையை மீட்க, பாசிச ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பலை வீழ்த்த, ஜனவரி 8-9 வேலை நிறுத்தத்தை முன்னெடுப்போம்! - பு.ஜ.தொ.மு. போராட்ட பதிவுகள்.

The post அகில இந்திய வேலை நிறுத்தம் : தமிழகம் முழுவதும் புஜதொமு ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2RgWm8A
via Rinitha Tamil Breaking News

கள்ளக்குறிச்சி 33வது மாவட்டமாக உதயமானது: முதல்வா் அறிவிப்பு

சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து உத்தரவிட்டுள்ளாா் முதல்வா் பழனிசாமி . முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகியுள்ளது . கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து சட்டப்பேரவையில் முதல்வா் பழனிசாமி இன்று உத்தரவிட்டார்.முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் முதல்வருக்கு நன்றி தொிவித்தனா்.

தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் விழுப்புரம் பெரிய மாவட்டம் என்பதாலும் , அரசு பணிகளை முடிப்பதில் கடினம் என்பதால் கள்ளக்குறிச்சி மக்கள் கோாிக்கை விடுத்திருந்தனா். அதே கோாிக்கையை சட்டப்பேரவை உறுப்பினா்களும் முன்வைத்தனா். இன்று சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வா் பழனிசாமி விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிப்பதாக முதல்வா் தொிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிகள் இருந்து வந்தன. இந்நிலையில் தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது . விரைவில் இந்த புதிய மாவட்டத்திற்கு புதிய ஆட்சித் தலைவா் நியமிக்கப்படுவாா் என்று எதி்ாபாா்க்கப்படுகிறது.

The post கள்ளக்குறிச்சி 33வது மாவட்டமாக உதயமானது: முதல்வா் அறிவிப்பு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2C9Lkr9
via Rinitha Tamil Breaking News

நெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி

இப்போது நாம் போராடத் தவறினால், எப்போதும் போராட முடியாமல் நசுக்கப்படுவோம். இப்போது நாம் பேசத்தவறினால், நாம் பேச்சுரிமையே இழப்போம். இத்தனைகாலம் நாம் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தையும் நாம் இழப்போம்.

The post நெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2FcT5k9
via Rinitha Tamil Breaking News