Saturday, July 30, 2022

உழைக்கும் மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார தாக்குதல்களை மூடிமறைக்க முடியாது!

பிரதமர் நரேந்திர மோடியால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சியில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றம் பலனைத் தந்தது மட்டுமின்றி, அவரை இந்திய அரசியல் வரலாற்றில் உயரிய தலைவராகவும் மாற்றியுள்ளது என்று மோடி@20: ட்ரீம்ஸ் டு டெலிவரி’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். “பிரதமர் மோடி இந்தியாவில் ஆட்சி கலாச்சாரத்தில் ஒரு அடிப்படை மாற்றத்தை கொண்டு வந்தார். இது ஜன்தன் யோஜனா மற்றும் ஸ்வச் பாரத் போன்ற பல திட்டங்களின் மூலம் பலன்களைப் பெற உதவியது, […]

from vinavu https://ift.tt/NXJlfk7
via Rinitha Tamil Breaking News

தீஸ்தா செதல்வாட்டுக்கு ஜாமீன் மறுப்பு – செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் நீதிமன்றம்!

சமூக செயல்பாட்டாளர்களையும், முற்போக்காளர்களையும் தொடர்ந்து ஒடுக்கிவரும் நீதிமன்றங்கள்; தற்போது குஜராத் கலவரத்தை தொடந்து அம்பலப்படுத்தி வந்த திஸ்தா உள்ளிட்ட நபர்களை சித்திரவதை செய்ய முடிவு செய்துவிட்டது என்பதே நிதர்சனம்.

from vinavu https://ift.tt/GyoFB8V
via Rinitha Tamil Breaking News

தொழிலாளிகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் !

நாம் வாழ வேண்டும் என்றால் போராட்டங்களின் மூலம் நம்முடைய உரிமையை நாம் நிலைநாட்டிக் கொள்வது காலத்தின் கட்டாயம்.

from vinavu https://ift.tt/mcHnugw
via Rinitha Tamil Breaking News

உலக ஆளும் வர்க்கம், முடிவில்லாத போர், மக்களின் கொத்துக் கொத்தான மரணம்! – பாகம் 2

இன்றைக்கு நம்மை ஒடுக்குபவர்களிடம் உள்ள அதிகாரம் பறிக்கப்பட்டு, துரத்தப்படவில்லை என்றால் இந்த அழுகி, சிதைந்து கொண்டுள்ள உலகத்தை தான் நாம் நமது குழந்தைகளுக்குக் கையளிப்போம்!

from vinavu https://ift.tt/VIwNPrC
via Rinitha Tamil Breaking News

Friday, July 29, 2022

சிறுபான்மை சமூகங்களை வஞ்சிக்கும் மோடி அரசு!

பல்வேறு துறைகளின் உள்ள மாநிலங்களையும் சலுகைகளையும் குறைத்துள்ள மோடி அரசு, நம்மிடமிருந்து வரிப்பணத்தை கொள்ளையடித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு படையல் வைத்துவிட்டு நம்மீது பொருளாதார தாக்குதலை நடத்தி வருகிறது.

from vinavu https://ift.tt/xYhGPRr
via Rinitha Tamil Breaking News

இரண்டு ஆண்டுகளில் 4,484 போலீசு காவல் படுகொலைகள்!

போலீசுக்கு இருக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான கட்டற்ற சுதந்திரம் என்பது காவி பயங்கரவாத அரசான யோகி அரசு மிகவும் கொடூரமாக பயன்படுத்துகிறது என்பதையே இந்த கொலைகள் நமக்கு உணர்த்துகிறது.

from vinavu https://ift.tt/ahseB02
via Rinitha Tamil Breaking News

மீள்பதிவு : நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ?

தன்னையும் தம்மையும் சுற்றம் – நட்பையும், வார இறுதி மகிழ்ச்சிகளையும் படம் பிடிக்கும் ஆண்ட்ராய்டு செல்பேசியை ஒரு மக்கள் பத்திரிகையாளராய் நாம் பயன்படுத்தலாம். வினவு படக்கட்டுரைகளில்.. இனி நீங்களும்!

from vinavu https://ift.tt/XjbPmFx
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ் – பாஜக, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம் ! மாநாடு துண்டறிக்கை !

இசுலாமியர்கள், தலித்துகள், வணிகர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என அனைவரும் தனித்தனியாப் போராடி வருகிறோம். நம்முடைய போராட்டங்களின் இலக்கு ஆர்.எஸ்.எஸ் – பாஜக அம்பானி அதானி பாசிசத்தை முறியடிப்பதாக மாறவேண்டும்.

from vinavu https://ift.tt/Dgbt3MS
via Rinitha Tamil Breaking News

பதினைந்தாம் ஆண்டில் வினவு: சூறாவளியாய் சுழன்றடிப்போம்! கை கோருங்கள் வாசகர்களே!

வினவு கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. உங்களது நிதி ஆதரவை பெரிதும் எதிர்நோக்கியுள்ளது. மேலும், வினவு அலுவலக எழுத்தாளர்களைவிட, கள மற்றும் வெளி எழுத்தாளர்கள், பதிவர்களையே அதிக அளவில் சார்ந்திருக்கிறது. வாசகர்களாகிய நீங்களும் அவ்வாறு பங்களிக்க முடியும், பங்களிக்க வேண்டும்.

from vinavu https://ift.tt/MFw6bgH
via Rinitha Tamil Breaking News

உலக ஆளும் வர்க்கம், முடிவில்லாத போர், மக்களின் கொத்துக் கொத்தான மரணம்! – பாகம் 1

ஆயிரக்கணக்கான கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்காவும் ஐரோப்பாவும் உக்ரைனுக்கு வழங்குவதால் போரைத் தொடர்ந்து கொண்டுள்ள உக்ரேனியர்களுக்கும் அவர்களது எதிர்காலம் பற்றித் தெரியும்!

from vinavu https://ift.tt/ufs0ra9
via Rinitha Tamil Breaking News

Thursday, July 28, 2022

மேற்குவங்கம்: பள்ளிச் சேவை ஆணைய ஆட்சேர்ப்பு ஊழல் – மலைபோல் குவியும் மக்கள் பணம்!

மேற்கு வங்கத்தின் ஒரு அமைச்சரின் ஒரு துறையிலேயே 50 கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்கிறது என்றால், அனைத்து கறைபடிந்த அமைச்சர்களையும் வீதிக்கு இழுத்தால் பல கோடிகள் மலைபோல் குவியும் போல் இருக்கிறதே!

from vinavu https://ift.tt/KHrOY2D
via Rinitha Tamil Breaking News

உ.பி: மூஸ்லீம் நபர்மீது ‘லவ் ஜிஹாத்’ குற்றம்சாட்ட முயற்சித்த பாஜக!

போலியாக ஓர் குற்றத்தை உருவாக்கி அதற்கான சட்டத்தையே வடிவமைத்திருக்கிறார்கள் அரசாலும் காவி பயங்கரவாதிகள்.

from vinavu https://ift.tt/60KSjnU
via Rinitha Tamil Breaking News

‘அக்னிபத் திட்டம்’: காண்டிராக்ட்மயம், கார்ப்பரேட் நலன், காவி பயங்கரவாதம்!

வேலைவாய்ப்பு உருவாக்கம் என்ற பெயரில், அனைத்துத்துறை அரசுப் பணிகளையும் காண்டிராக்ட்மயமாக்கும் விரிந்த திட்டத்தின் ஓர் அங்கமே அக்னிபத். ஆகவே பாசிச மோடி அரசு இதிலிருந்து பின்வாங்குவது அவ்வளவு எளிதானதல்ல.

from vinavu https://ift.tt/F2P9YIN
via Rinitha Tamil Breaking News

பெங்களுரு: போராடும் டெலிவரி தொழிலாளர்கள் – கண்டுகொள்ளாத ஸ்விகி!

கிக் பொருளாதாரத்தின் கீழ் இயங்கும் ஸ்விகி, சொமாடோ, ரேபிடோ போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் இளைஞர்களின் உழைப்பை சிந்தாமல் சிதறாமல் சுரண்டி கொழுத்து வருகிறது. ஆனால் தனக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் நலனை பற்றி இந்நிறுவனங்கள் கடுகளவும் சிந்திக்கப்போவதில்லை.

from vinavu https://ift.tt/RqPiJpY
via Rinitha Tamil Breaking News

Wednesday, July 27, 2022

ஜி.எஸ்.டி வரி உயர்வு: மக்களை வாட்டிவதைக்கிறார்கள் | மக்கள் நேர்காணல்

ஜி.எஸ்.டி அதிகரிப்பதால், உழைக்கும் மக்கள் வறுமையிலும், பட்டினியிலும் தள்ளப்படுவார்கள். ஆனால் மறுபக்கம் முதலாளிகள் செல்வ செழிப்பாக இருக்கிறார்கள். உழைக்கும் மக்கள் ஜி.எஸ்.டி வரி உயர்வை பற்றி பாதிப்புகளை நம்முடன் இக்காணொலியில் பகிர்ந்து கொள்கிறார்கள்...

from vinavu https://ift.tt/bj6rU7s
via Rinitha Tamil Breaking News

தனியார் கல்விக்கு எதிரான போராட்ட(கள்ளக்குறிச்சி)மாடல் பரவி விடக்கூடாது என்பதே திமுக அரசின் நோக்கம்! | மருது வீடியோ

சக்தி பள்ளிக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சாதித்துவிட்டால் இந்த போராட்டம் வடிவம், அடுத்து பல தனியார்பள்ளிகளுக்கு பரவும். தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு பரவும் இது முதலாளிகலுக்கு மிகப்பெரிய பிரச்சினை.

from vinavu https://ift.tt/vk8KVjm
via Rinitha Tamil Breaking News

மாணவி ஸ்ரீமதி மரணம்: தனியார் கல்வியை ஒழிப்பதே தீர்வு | A.ஜான் வின்சென்ட் | வீடியோ

கொலைகார சக்தி மெட்சிக் பள்ளியின் மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை இந்த பேட்டி வீடியோவில் எழுப்புகிறார் PUCL அமைப்பின் மாநில செயலாளர், A.ஜான் வின்சென்ட் அவர்கள்.

from vinavu https://ift.tt/SpXKlO6
via Rinitha Tamil Breaking News

‘ஹர் கர் திரங்கா’ : மோடி அரசின் பாசிச செயல்பாடுகளை மறைக்க தேசபக்தி நாடகம்!

தான் ஆட்சி அரியனையில் அமர்ந்ததில் இருந்து இதுநாள் வரை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தனது சேவையை செவ்வனே செய்து வரும் மோடி அரசு, உழைக்கும் மக்கள் மீதான தனது பாசிச செயல்பாடுகளை முடிமறைக்க போட்டும் நாடகம்தான் இந்த தேசியக்கொடி பிரச்சாரம் என்ற கேலிக்கூத்து.

from vinavu https://ift.tt/ENIH4mj
via Rinitha Tamil Breaking News

ம.பி : தலித் சிறுமி பள்ளிக்கு செல்வதை தடுக்கும் ஆதிக்க சாதிவெறி!

ஆதிக்க சாதிவெறியர்களால் பட்டியலினத்தை சார்ந்த சிறுமி பள்ளிக்கூடத்திற்கு செல்லக்கூடாது என்று தடுக்கப்படுகிறார். இதனை தட்டிக்கேட்க சென்ற சிறுமியின் குடும்பத்தினர் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.

from vinavu https://ift.tt/rt6XwPQ
via Rinitha Tamil Breaking News

திருவள்ளூர் பள்ளி மாணவி மர்ம மரணம் – அதிகார வர்க்கத்தை அடிபணிய வைத்த மக்கள்!

கள்ளக்குறிச்சி போராட்டத்தின் மூலம் பெற்ற போராட்ட உணர்வை திருவள்ளூரிலும் தெக்களூர் பகுதி மக்கள் பேருந்துகளை சிறைப்பிடித்தன் மூலம், சாலைகளை மறித்ததன் மூலம் வெளிக்காட்டத் தொடங்குகின்றனர்.

from vinavu https://ift.tt/8spRKCB
via Rinitha Tamil Breaking News

இலங்கை மின் உற்பத்தி ஒப்பந்தம்: அதானியின் பகற்கொள்ளைக்கு மோடியின் கரசேவை!

சட்டவிரோதமான அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட இவ்வொப்பந்தத்தை இலங்கையின் எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன; இவ்வொப்பந்தத்தின் மூலம் இராஜபக்சே அரசு மோடியின் நண்பருக்கு கொல்லைப்புற வழியாக அனுமதியளித்திருப்பதாக குற்றம் சுமத்துகின்றன.

from vinavu https://ift.tt/YchwkqN
via Rinitha Tamil Breaking News

Tuesday, July 26, 2022

கள்ளக்குறிச்சி-போராடியவர்கள் மீது ஒடுக்குமுறை: கண்டனப் பதிவுகள் | வீடியோ

மரணித்த மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டும் போராடிய மக்கள் மீது தனது ஒடுக்கும் முறையையும் ஏவி வருகிறது. இதனை கண்டிக்கும் கண்டனப்பதிவுகள்! காணொலியை பாருங்கள் ! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/vuHSQx9
via Rinitha Tamil Breaking News

மோடி ஆட்சியில் அதிகரித்த பணமோசடி வழக்குகள்!

ஒருபுறம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரா கடன்களை தள்ளுபடி செய்வது,  பல்வேறு வரிகளை குறைப்பது போன்ற கார்ப்பரேட் சேவையை தீவிரமாக செய்து வரும் மோடி அரசு, மறுபுறம் உழைக்கும் மக்களை வரிக்குமேல் வரி விதித்து சுரண்டி வருகிறது.

from vinavu https://ift.tt/eq7pXTx
via Rinitha Tamil Breaking News

அரச பயங்கரவாதத்தை ஏவும் பாசிஸ்டு ரணிலே, எம் மக்கள் உனக்கும் பாடம் புகட்டுவார்கள்!

உண்மையில் ரணில் என்ன செய்யப்போகிறார். எந்தப் பாதையில் போனதால் இலங்கை திவாலகிப் போனதோ அதே பாதையில், ஐ.எம்.எஃப், உலக வங்கி விதிக்கும் கட்டளைகளை நிறைவேற்றுவதன் வடிவில் அதே மறுகாலனியாக்கப் பாதையில் தீவிரமாகச் செல்வார்.

from vinavu https://ift.tt/mQTe7ZW
via Rinitha Tamil Breaking News

Russia – Ukraine War: America’s Proxy War and the Danger of a World War – Part 2

This gas pipeline project could send 135 billion cubic metres of gas needed to the EU and strengthen the trade.

from vinavu https://ift.tt/z4WEQqI
via Rinitha Tamil Breaking News

Monday, July 25, 2022

விபச்சார விடுதி நடத்திய மேகாலயா பாஜக துணைத் தலைவர் மரக் – குற்றவாளிகளின் கூடாரம்தான் பாஜக !

2000 ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து இப்போது கலைக்கப்பட்ட தீவிரவாத அமைப்பான அச்சிக் தேசிய தன்னார்வ கவுன்சிலின் தலைவரான மரக் மீது 25-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன.

from vinavu https://ift.tt/tx8a52u
via Rinitha Tamil Breaking News

போராடிய 884 அங்கவாடி ஊழியர்கள் பணியிடை நீக்கம்: டெல்லி அரசின் அடாவடித்தனம் !

அங்கன்வாடி தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிவிட்டு சம்பளம் வழங்காமல், போராடியதற்கான பணி நீக்கம் செய்து அடாவடித்தனத்தில் ஈடுபடுகிறது டெல்லி அரசு.

from vinavu https://ift.tt/1KyOXkL
via Rinitha Tamil Breaking News

கள்ளக்குறிச்சியில் போராடியவர்கள் மீதான ஒடுக்குமுறை: உ.பி.யோகிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! | மருது வீடியோ

அன்று, தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்கும் ஓர் அரச வன்முறையை தூத்துக்குடி மாடல் என்று அதிமுக அரசு செய்து காட்டியது. அதே நடவடிக்கையை இன்று கள்ளக்குறிச்சி மாடல் என்று திமுக அரசு செய்து வருகிறது.

from vinavu https://ift.tt/oyEBiAO
via Rinitha Tamil Breaking News

Sunday, July 24, 2022

ஸ்ரீமதி படுகொலை: தனியார்மய கொள்ளையை பாதுகாக்கும் நீதிமன்றம்!

தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ - மாணவியிர்கள் வருடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பாலியாவது தொடர் நிகழ்வாக உள்ளதே இது நாட்டின் கல்வி அமைப்பு மக்களுக்கு எதிராக இருப்பது குறித்து இந்த கனவான்களுக்கு தெரியாதா? ஏதோ எதிர் பாராத நடந்த விபத்தைப் போல சித்திரிப்பது மோசடித்தானமாகும்.

from vinavu https://ift.tt/PA0KWlM
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | மாநாடு அறிவிப்பு !

ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க, அம்பானி - அதானி பாசிசம் முறியடிப்போம்! மாநாடு அறிவிப்பு ! நாள் : செப்டம்பர் 17; இடம் : சென்னை. மாநாட்டிற்கு அனைத்து உழைக்கும் மக்களையும் அறைகூவி அழைக்கிறோம்!

from vinavu https://ift.tt/QUH6uhX
via Rinitha Tamil Breaking News

பசியால் ஆமணக்கு காய்களை தின்ற சிறுவர்களை பசியின் கொடுமையில் இருந்து விடுதலை செய்ய முடியவில்லையே ஏன்?

பசி, பட்டினிச் சாவு, உள்நாட்டு இடப்பெயர்வு என ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்த விளைவுதான் செங்கல் சூளையின் கொத்தடிமையும், பசியின் கொடுமையால் ஆமணக்கு காய்களை தின்னும் அவலநிலையும்.

from vinavu https://ift.tt/YrgVq5I
via Rinitha Tamil Breaking News

ஒசூர்: அழிவின் விளிம்பில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (MSME)! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் விடிவில்லை!

இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்ற மோடியின் சவடாலைப் பற்றிப் பொதுவெளியில் பேசினால் இன்று மக்கள் கடும் கோபத்தைக் காட்டி, எள்ளி நகையாடுகின்றனர். அந்த அளவுக்கு ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் எதிரியாக பிஜேபி அரசு அம்பலப்பட்டு நிற்கிறது.

from vinavu https://ift.tt/fWOuH10
via Rinitha Tamil Breaking News

கலகம் பிறக்காமல் நீதி கிடைக்காது ! ஆளும் வர்க்கக் கைக்கூலிகளே அஞ்சி நடுங்குங்கள் !

அரச பயங்கரவாதத்தை எதிர்க்காமல் ஆளும்வர்க்கம் விரும்பும் திசை திருப்பும் விவாதங்களை மேற்கொள்வோர் ஆளும்வர்க்க கைக்கூலிகள் மட்டுமல்ல; எதிர்ப்புரட்சி கும்பலும்தான் என்பதை ஒரு போதும் மறக்கக்கூடாது.

from vinavu https://ift.tt/NcofAzW
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை: பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் மோடி-அமித்ஷா கும்பல் !

மோடி-அமித்ஷா கும்பல்தான் காஷ்மீரில் பயங்கரவாதிகளையும் பயங்கரவாதத்தையும் உருவாக்கிய குற்றவாளிகள். பாசிச ஒடுக்குமுறைகளால் காஷ்மீரில் பயங்கரவாதம் மென்மேலும் அதிகரிக்குமே ஒழிய, என்றுமே அமைதியை நிலைநாட்டமுடியாது.

from vinavu https://ift.tt/LF2B8bv
via Rinitha Tamil Breaking News

Saturday, July 23, 2022

உ.பி: பள்ளி சிறுமிகள் மீது சாதிய ஒடுக்குமுறை !

ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் தன் கல்வி பயில்விக்கும் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை பற்றி எந்த ஒரு அறிவும் இல்லாமல் இருப்பது என்பது இவர்களின் மெத்தன மற்றும் அதிகாரப் போக்கை புலப்படுத்துகிறது.

from vinavu https://ift.tt/2sHCYQ5
via Rinitha Tamil Breaking News

Sri Lanka, Pakistan, Afghanistan: Dice in the Fight for Hegemony of US-China in South Asia (Part 1)

Understanding about the political trends of South Asia will enable the working people of this region to identify the reasons for the economic crises and to fight against the hegemonic forces.

from vinavu https://ift.tt/J81QAfu
via Rinitha Tamil Breaking News

பாசிச எதிர்ப்புப் போராளி நிகோலா வாப்சரோவ்–வை நினைவு கூர்வோம்!

வாப்சரோவ், தோழனே! கவிஞனே! பார்ப்பன பாசிசத்தை எதிர்த்து முறியடிக்க உனது பாதையில் அச்சமின்றி போராடுவோம் என உனது நினைவு நாளில் உறுதியேற்கிறோம்!

from vinavu https://ift.tt/hITL9fC
via Rinitha Tamil Breaking News

Friday, July 22, 2022

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | Press Meet

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? போலீஸ் ராஜ்ஜியத்தை நிறுத்து ! போராடிய மக்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறு ! பத்திரிகையாளர் சந்திப்பு - வீடியோ

from vinavu https://ift.tt/C7bh6jA
via Rinitha Tamil Breaking News

மன நல ஆலோசனை வழங்கப்பட வேண்டியது மாணவர்களுக்கா? ஆட்சியாளர்களுக்கா?

நீட் தேர்வில் எப்படியாவது தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் படித்துக் கொண்டே இருக்கும் மாணவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.

from vinavu https://ift.tt/UMX6HD2
via Rinitha Tamil Breaking News

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : மக்கள் போராட்டத்தை ஒடுக்குவது ஜனநாயக விரோதம் ! | வீடியோ

மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அரசு செயல்பட்டால், மக்கள் தனது கோபத்தை வாய்ப்பு கிடைக்கும் போது வெளிபடுத்துவார்கள்.

from vinavu https://ift.tt/aCd6ckF
via Rinitha Tamil Breaking News

ஜாமியா – அலிகர் பல்கலைக்கழகங்களின் நிதியை குறைத்து வஞ்சிக்கும் மோடி அரசு!

தனியார்மயத்தை புகுத்தி, கல்வியை வியாபாரமாக மாற்ற முயற்சிக்கும் இந்த காவி - கார்ப்பரேட் அரசையும், தனியார்மயக் கொள்கையையும் ஒழித்துக்கட்டாத வரை இங்கு உழைக்கும் மக்களுக்கு கல்வி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்பது ஒருபோதும் அமையாது.

from vinavu https://ift.tt/X0NcOKb
via Rinitha Tamil Breaking News

கள்ளக்குறிச்சி : கொலைகார பள்ளியை பாதுகாப்பதே திமுக அரசின் நோக்கம்! | தோழர் ப. ராமலிங்கம்

கள்ளக்குறிச்சி மர்ம மரணம் தொடர்பான பல்வேறு விளக்கங்களை இக்காணொலியில் விளக்குகிறார் மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ப.ராமலிங்கம் அவர்கள்.

from vinavu https://ift.tt/A81uyeW
via Rinitha Tamil Breaking News

Thursday, July 21, 2022

The uprising of the working people that shook Sri Lanka! – Part 2

This is the first time in 13 years that a tribute has been made to the remembrance of the massacre of Tamils in southern Sri Lanka, which is predominantly Sinhalese. The Mullivaikkal genocide is usually remembered only in the north-eastern provinces.

from vinavu https://ift.tt/mT3eNcE
via Rinitha Tamil Breaking News

தீஸ்தா செதல்வாட் கைது : பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்! | வீடியோ

PUCL மாநில செயலாளர், ஜான் வின்சென்ட், PUCL வழக்கறிஞர் C.கணேஷ் குமார், தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் ஆகியார் தீஸ்தா செதல்வாட் கைது பற்றிய பல்வேறு விளக்கங்களை இந்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார்கள்.

from vinavu https://ift.tt/n672tvh
via Rinitha Tamil Breaking News

மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தும் சதி எனக்கூறி எம்.எஸ்.பி(MSP) குழுவை நிராகரித்த எஸ்.கே.எம்!

குழுவில் இடம்பெற்றுள்ள நபர்களோ மூன்று வேளாண் சட்டத்தை ஆதரித்தவர்கள் மற்றும் மத்திய அரசை ஆதரிப்பவர்கள்; போராடிய விவசாய சங்க தலைவர்கள் அதில் நியமிக்கப்படவில்லை.

from vinavu https://ift.tt/am1DrGs
via Rinitha Tamil Breaking News

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் : கல்வி தனியார்மயத்தை எதிர்த்த அரசியல் போராட்டங்களே தீர்வு! | வீடியோ

கள்ளக்குறிச்சி கல்வி தனியார்மய போராட்டம் குறித்தும், போராடும் மக்கள் குறித்து இந்த காணொலியில் விளங்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர், தோழர் வெற்றிவேல் செழியன்.

from vinavu https://ift.tt/9WRUAwf
via Rinitha Tamil Breaking News

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | பத்திரிகையாளர் சந்திப்பு

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? போலீஸ் ராஜ்ஜியத்தை நிறுத்து !போராடிய மக்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறு ! பத்திரிகையாளர் சந்திப்பு ; இடம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் நாள் : 22.07.2022 - வெள்ளிக்கிழமை - நேரம் : 12 மணி

from vinavu https://ift.tt/glZcvzy
via Rinitha Tamil Breaking News

The uprising of the working people that shook Sri Lanka! – Part 1

Galle Face looked like an art and literary festive stage as there were speeches, songs, paintings, dances and plays performed by the participants. As Comrade Lenin said, the revolutionary struggle is a festival of the masses.

from vinavu https://ift.tt/7fviYyb
via Rinitha Tamil Breaking News

Wednesday, July 20, 2022

‘கோ ரணில் கோ’: ஆளும் வர்க்க கைக்கூலி ரணில் – மீண்டும் எழும்பும் மக்கள் போராட்டம்!

ரணிலை எதிர்த்து மீண்டும் துளிர் விடும் இலங்கை உழைக்கும் மக்களின் போராட்டம் கடுமையாக ஒடுக்கப்படும்; அதே நேரத்தில் மக்கள் அடிதளம் கொண்ட புரட்சிகர கட்சி என்ற முன்னணிப்படையை கொண்டு ஆளும்வர்க்கத்தின் கோட்டைகளை தகர்த்தெறிய வேண்டியது அவசியம்.

from vinavu https://ift.tt/JhBMejQ
via Rinitha Tamil Breaking News

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ரணில் அதிபரானார் – இது இலங்கை மக்களுக்கு விடப்பட்ட சவால் !

உழைக்கும் மக்களின் முன்னணிப் படையான புரட்சிகரக் கட்சி இல்லாது போனால், எத்தகைய புரட்சிகர நெருக்கடி வெடித்தாலும் அது ஆளும் வர்க்கங்களுக்கு எந்தவகையிலும் ஊறுவிளைவிக்காது என்பதற்கு இந்நிகழ்வு ஓர் சான்று.

from vinavu https://ift.tt/JksHcpO
via Rinitha Tamil Breaking News

மருத்துவமனை அறைகள், ஹோட்டல்கள், பென்சில்கள்: ஜிஎஸ்டி விகித உயர்வால் கட்டணம் உயர்வு!

மக்கள் பயன்படுத்து அன்றாட சேவைகள் மற்றும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்து மக்கள் வாழ்க்கையை அடித்து நொறுக்குகிறது பாசிச மோடி அரசு.

from vinavu https://ift.tt/6Ctkj0u
via Rinitha Tamil Breaking News

வரவர ராவுக்கு மருத்துவப்பினை வழங்காமல் வஞ்சிக்கும் பாசிச நீதிமன்றம்!

அனைத்து காரணங்களும் தெளிவாக இருந்தும் நுபுர் ஷர்மாவை கைது செய்யாத நீதித்துறை, போலியாக புனையப்பட்ட வழக்கில் வரவர ராவ் சித்தரவதை செய்கிறது.

from vinavu https://ift.tt/USqgxtX
via Rinitha Tamil Breaking News

உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி : உழைக்கும் மக்களை வதைக்கும் மோடி அரசு!

ஜி.எஸ்.டி என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து கார்ப்பரேட் முதாலாளிகளுக்கு விருந்து வைக்கும் மோடி அரசை எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டியது அவசியம்.

from vinavu https://ift.tt/KmSjwLg
via Rinitha Tamil Breaking News

Tuesday, July 19, 2022

The Path to Autonomy of Eelam Tamils: Ethnicism or Class Struggle?

The fascist regime of Sri Lanka is not only against the oppressed nationalities but also the oppressing nationality.

from vinavu https://ift.tt/4yL3Wza
via Rinitha Tamil Breaking News

கள்ளக்குறிச்சி : கொலைகார சக்தி பள்ளியை காப்பாற்ற வன்முறையை தூண்டுவது அரசுதான்! | மருது வீடியோ

தனியார் பள்ளி முதலாளிகள் மிரட்டல் விடுகிறார்கள். பள்ளிகளை மூடுகிறார்கள். அவர்களிடம் என்ன செய்தது திமுக அரசு. ஆனால், இங்கு மக்களை கைது செய்கிறது. 144 தடை உத்தரவை போட்டுள்ளது. எதற்கு இந்த அடக்குமுறை.

from vinavu https://ift.tt/6w5NEWz
via Rinitha Tamil Breaking News

கேரளா : நீட் தேர்வு – மாணவர்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறை!

கல்வி தனியார்மயத்தை தீவிரப்படுத்தும் – மாணவர்களை இழிவுப்படுத்தும் – நீட் போன்ற அநீதி தேர்வுகளை எதிர்த்து களமிறங்கி போராடுவதே மாணவர்களின் மீதான கல்வி தனியார்மய ஒடுக்குமுறைகளை முறியடிப்பதற்கான ஒரே வழி.

from vinavu https://ift.tt/LFIVzuh
via Rinitha Tamil Breaking News

Monday, July 18, 2022

கள்ளக்குறிச்சி போராட்டம்: வன்முறைக்கு காரணம் போலீசும், நிர்வாகமும்தான் | மருது வீடியோ

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு IBC தமிழ் யூடியூப் சேனலுக்கு இந்த பேட்டி வீடியோவில் பதில் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!

from vinavu https://ift.tt/GtCwBmE
via Rinitha Tamil Breaking News

அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2022 – பத்திரிகை துறையின் மீதான பாசிச நடவடிக்கை!

பத்திரிகையாளர்கள் – ஊடகவியளாளர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் அரசின் அடக்குமுறைகள் அதிகரித்து வரும்நிலையில், அதனை நிரந்தர அவசர நிலையில் வைத்திருக்கவே இந்த அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா-2022 கொண்டுவரப்படுகிறது.

from vinavu https://ift.tt/uF3MsHv
via Rinitha Tamil Breaking News

தனியார் கல்விக்கு எதிராக கள்ளக்குறிச்சி மக்கள் போராட்டம் : கேள்விகளும் பதில்களும் | மருது வீடியோ

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை ஆதன் தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த இப்பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.

from vinavu https://ift.tt/CaVZJyt
via Rinitha Tamil Breaking News

பாஜகவை சமூக வலைதளங்களில் விமர்சித்த இளைஞரை மிரட்டும் பஜ்ரங் தள்!

ஆர்.எஸ்.எஸ் – பாஜக இந்துத்துவா குண்டர்களை எதிர்த்து சமூகவலைதளங்களில் பதிவிட்டால், அவர்களால் வெறுப்பு பிரச்சாரத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். அவர்களது குடும்பத்தினரின் மதநல்லிணக்க உறவுகளை முறிக்க முற்படுவார்கள்.

from vinavu https://ift.tt/QaG6g0i
via Rinitha Tamil Breaking News

அருணாச்சலப்பிரதேசம்: மாட்டிறைச்சி என்று ஹோட்டல் பெயர்பலகையில் குறிப்பிடத் தடை!

அருணாச்சலப்பிரதேசத்தில் மாட்டுக்கறி என்று உணவகங்களில் பெயர் பலகை வைப்பது மதவுணர்வுகளை புண்படுத்துகிறது என்று கூறி, பொதுவான உணவு நடைமுறையை ஒழித்து கட்ட எத்தனிக்கிறது.

from vinavu https://ift.tt/vnyGU4W
via Rinitha Tamil Breaking News

பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி அடிப்படையிலான கேள்வி: பாசிச உளவாளி ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையின் நீட்சி!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வின் பாசிச உளவாளியாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சார்ப்பு நபர்களை துணைவேந்தர்களாக நியமித்து வருகிறார்.

from vinavu https://ift.tt/2fqgrz3
via Rinitha Tamil Breaking News

Sunday, July 17, 2022

Communal attacks during Hindu festivals: The next leap of saffron terrorism!

It is time to understand that the silence of the majority of the religious Hindus, act as an impetus to the communal mob. It is time to stand together with the Muslims and oppose the saffron fanatics.

from vinavu https://ift.tt/SizOn5x
via Rinitha Tamil Breaking News

கள்ளக்குறிச்சியா… காஷ்மீரா? பள்ளியை காப்பாற்றும் டிஜிபி – மூடிமறைக்கப்படும் உண்மை! | வீடியோ

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த நேர்காணல் வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.

from vinavu https://ift.tt/jXKhsvA
via Rinitha Tamil Breaking News

Friday, July 15, 2022

மாணவர்களின் உரிமையையும், அரசின் விதிமுறைகளையும் காலில் போட்டு மிதிக்கும் திருவாரூர் வ.சோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தளாளர்கள்!

அனைத்து அரசு உதிவிப்பெறும் பள்ளிகளும் தங்களின் பள்ளி பெயரின் அருகில் "அரசு உதவிப் பெறும் பள்ளி" எனப் பெயரிட உத்தரவிட்டும் இப்பள்ளி மதிக்கவில்லை.

from vinavu https://ift.tt/OXemxh2
via Rinitha Tamil Breaking News

இலங்கையை குலுக்கிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி ! – பாகம் 2

13 ஆண்டுகளில் வடக்கு-கிழக்கு மாகாணங்களைத் தவிர்த்து, சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் தென்னிலங்கையில் தமிழினப் படுகொலைக்காக அஞ்சலிக் கூட்டம் நடப்பது இதுவே முதல்முறை.

from vinavu https://ift.tt/pht9gO5
via Rinitha Tamil Breaking News

Thursday, July 14, 2022

பாலின சமத்துவமின்மை : 146 நாடுகளில் இந்தியா 135வது இடம்!

வறுமை, பாலின சமத்துவமின்மை அதிகரித்து கொண்டே செல்லும் இந்த அபாயகரமான நிலைமையிலும் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துமதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

from vinavu https://ift.tt/c93ds4T
via Rinitha Tamil Breaking News

புராணக் குப்பைகளை அறிவியல் என்று கூறும் சங்க பரிவார கும்பல்!

தெரு தெருவாக அலைந்து திரிந்து மாணவர்களிடம் வேலை செய்து அவர்களை ஷாக்கா-களாக மாற்றி, அதன் பிறகு தன் நஞ்சு கருத்துகளை விதைப்பதை விட, நேரடியாக பாடங்களின் மூலம் அதனை நிறைவேற்றிகொள்வது எளிமையான வழி.

from vinavu https://ift.tt/PYl1tuC
via Rinitha Tamil Breaking News

Wednesday, July 13, 2022

A Revolutionary Party with a mass base: The need of the hour for Sri Lankan Liberation

without a revolutionary party, the people can’t understand spontaneously the reason for the economic crisis and the solution for the crisis.

from vinavu https://ift.tt/k2fEd9x
via Rinitha Tamil Breaking News

Tuesday, July 12, 2022

தீட்சிதப் பார்ப்பனர்களின் குடுமிக்கு அஞ்சுவதுதான் திராவிட மாடலா?

தில்லைக் கோயில்மீது பொதுமக்கள் இதற்கு முன்பு கொடுத்த புகாருக்கே நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசுக்கு துப்பில்லை. அதிகாரிகளை ஆய்வு செய்யவிடாமல் தடுத்து திருப்பி அனுப்பியது தீட்சிதக் கும்பல்.

from vinavu https://ift.tt/0mOfdtq
via Rinitha Tamil Breaking News

Our revolutionary greetings to the working people of Sri Lanka!

Decisive victory in the revolutionary struggle can be accomplished only through the seizure of political power. In that aspect, the working people of Sri Lanka are at a critical juncture of ensuring their success.

from vinavu https://ift.tt/TvGC1mY
via Rinitha Tamil Breaking News

கும்பகோணத்தில் இளந்தம்பதியினர் ஆணவப்படுகொலை: சிறப்புச் சட்டம் தீர்வாகுமா?

மக்களிடையே சாதிவெறி மற்றும் ஆணாதிக்க சிந்தனையை தீவிரப்படுத்தும் விதமாக ஆதிக்கசாதி மற்றும் மதவெறி அமைப்புகள் எல்லாம் தீவிரமாக வேலை செய்துக் கொண்டிருக்கின்றன.

from vinavu https://ift.tt/EgAxKMQ
via Rinitha Tamil Breaking News

Monday, July 11, 2022

விக்ரம்  திரைப்பட வசூல் : மக்கள் அளித்த பணம் கவர்ச்சிக்கா? கருத்துக்கா?

நான் அன்று பேருந்து நிலையத்தில் சிந்திய கண்ணீர் எனது வேதனைக்கு சிந்தியதல்ல. இப்படிப்பட்ட பிரச்சினையை பேசவும் இங்கே உங்களை போன்ற ஆட்கள் இருக்கிறார்களே என்று நினைத்ததால் வந்த கண்ணீர் அது என்று விளக்கம் கூறினார்.

from vinavu https://ift.tt/zsFbql7
via Rinitha Tamil Breaking News

அரசு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து விவசாய நிலத்தை நாசமாக்கும் உப்பள நிறுவனங்கள்!

மண் மீட்பு இயக்கத்தினர், ஊர் மக்கள் உள்ளிட்டோர்மீது பல பொய் வழக்குகளை ஜோடித்து வருவதோடு, தனக்கு எதிரானவர்களைக் கூலிப்படையினரை வைத்து கொலையும் செய்துவருகிறது உப்பள நிறுவனங்கள்.

from vinavu https://ift.tt/aFDvXen
via Rinitha Tamil Breaking News

இலங்கை மக்கள் எழுச்சி : உலகம் முழுவதும் உள்ள பாசிஸ்டுகளுக்கு பீதியூட்டும் போராட்டம்! | வீடியோ

இலங்கை மக்கள் போராட்டம் என்பது உலகம் முழுவதும் உள்ள புரட்சிகர சக்திகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், அதேபோல் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய வலதுசாரி பாசிஸ்டுகளுக்கு பீதியை ஏற்படுத்து வகையிலும் அமைந்துள்ளது.

from vinavu https://ift.tt/obSOM2R
via Rinitha Tamil Breaking News

Sunday, July 10, 2022

தமிழா, இலங்கையை பார் – வர்க்க உணர்வு கொள்!

இலங்கையில் அனைத்து உழைக்கும் மக்களும் இணைந்து நடத்திய போராட்டம் இறுதி கட்டத்தை அடைந்தது. போலீசு, இராணுவம் மக்களுடன் கலந்தது.

from vinavu https://ift.tt/D3FzlWQ
via Rinitha Tamil Breaking News

இலங்கை உழைக்கும் மக்களுக்கு எமது புரட்சிகர வாழ்த்துக்கள்!

புரட்சிப் போராட்டத்தில் தீர்மானகரமான வெற்றி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலமே முழுமையடைகிறது. அந்த வகையில் இலங்கை உழைக்கும் மக்கள் தங்கள் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான முக்கியமான தருணத்தில் உள்ளார்கள்.

from vinavu https://ift.tt/lrvx62X
via Rinitha Tamil Breaking News

Saturday, July 9, 2022

New Democracy – July 2022 | Magazine

New Democracy July - 2022 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.

from vinavu https://ift.tt/xtJh2TK
via Rinitha Tamil Breaking News

Friday, July 8, 2022

சங் பரிவார கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் நீதித்துறை!

இந்துத்துவ ஆட்சியை நடத்த, இருக்கின்ற கட்டமைப்பையே பயன்படுத்திக் கொள்கிறார்கள் பாசிஸ்டுகள். எந்தவொரு பெரிய சீர்திருத்தமும் செய்யாமல் பாசிஸ்டுகளின் கைக்கருவியாக மாறிப்போகும் அளவுக்கு நீதித்துறை இருந்திருக்கிறது.

from vinavu https://ift.tt/ljODCgA
via Rinitha Tamil Breaking News

மோடி அரசை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த விவசாயிகள் சங்கம்!

ஆறு மாதங்களை கடந்தும்தான் அளித்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான வாக்குறுதி மற்றும் போராட்டத்தின் போது விவசாயிகளின் மீதான வழக்குகளை ரத்து செய்யும் வாக்குறுதி ஆகியவற்றை நிறைவேற்றவில்லை.

from vinavu https://ift.tt/A0WhMaJ
via Rinitha Tamil Breaking News

Thursday, July 7, 2022

அதிகரிக்கும் காற்றுமாசு: இந்தியர்கள் ஐந்தாண்டு ஆயுளை இழக்கும் அபாயம்!

தொழிற்சாலைகள் தனது மாசு கட்டுப்பாட்டை சரியாக நடைமுறைபடுத்தாமல் இருப்பதன் விளைவே தொடர்ந்து காற்று மாசு அதிகரிக்க காரணம். முதலாளித்துவத்தை ஒழிக்காமல் காற்று மாசுபடுவதை தடுக்க முடியாது.

from vinavu https://ift.tt/bTZkirw
via Rinitha Tamil Breaking News

Alt News இணையதளத்தை முடக்கத் துடிக்கும் சங் பரிவார கும்பல்!

திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்புவதையும், அதை அம்பலப்படுத்துபவர்களுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவதையும் தனது வேலையாக வைத்திருக்கும் சங் பரிவார ட்ரோக்களை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டியது அவசியம்.

from vinavu https://ift.tt/D716mLF
via Rinitha Tamil Breaking News

மத்தியப்பிரதேசம் : ஆதிக்க சாதிவெறிக்கு ஆதரவாக செயல்படும் அரசு எந்திரம்!

இந்த அரசின் உச்சபட்ச நீதி கிடைக்கும் இடம் என மார்தட்டிக் கொள்ளும் உச்ச நீதிமன்றம் இப்படி சாதி ஆதிக்கவாதிகளின் திமிர்த்தனத்தை பாதுகாப்பதாகதான் உள்ளது.

from vinavu https://ift.tt/izHhnkN
via Rinitha Tamil Breaking News

Wednesday, July 6, 2022

முஸ்லீம் மக்களை ஒடுக்கும் உ.பி காவி போலீசுப்படை!

சங் பரிவார கும்பல், முஸ்லீம் மக்கள் தனது உரிமைக்காக போராடினால் தாக்குதல் தொடுக்கும்; போலீசுத்துறை, பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களை குற்றவாளிகளாக சித்தரித்து, சித்திரவதை செய்யும்.

from vinavu https://ift.tt/aCXsDTh
via Rinitha Tamil Breaking News

தலிப் ஹுசைன் கைது – பயங்கரவாதிகளின் கூடாரம்தான் பாஜக !

ஒரு பயங்கரவாதி கைதி செய்யப்படும் போதுதான் அவன் பாஜகவின் உறுப்பினர் என்று தெரிய வருகிறது. ஏனெனில், அது ஒரு கிருமினல்களின் கூடாரம். ஆர்.எஸ்.எஸ் - சங் பரிவார காவி பாசிஸ்டுகளின் கூடாரம்.

from vinavu https://ift.tt/AScsNGL
via Rinitha Tamil Breaking News

Tuesday, July 5, 2022

மேக்கேதாட்டு: காவியை ஒழிக்காமல் காவிரி வராது!

மேக்கேதாட்டு அணை விவகாரம் என்பது தமிழகத்துக்கும் தமிழினத்துக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செய்துவரும் துரோகத்தின் அடுத்தக்கட்ட நகர்வாகும்.

from vinavu https://ift.tt/K8iwHnS
via Rinitha Tamil Breaking News

இந்து ராஷ்டிரத்தை அடித்து நொறுக்குவோம்!

மோடி அரசின் எட்டாண்டு கால ஆட்சியில், பெரும்பான்மை உழைக்கும் மக்களும் சொல்லொணா துயரத்திற்கு ஆளானார்கள். அந்நிலை மென்மேலும் மோசமாகி வருகிறது.

from vinavu https://ift.tt/KjXpslx
via Rinitha Tamil Breaking News

ஸ்டான் சுவாமி நினைவுநாள்: பாசிச அரசை எதிர்த்து சிறையில் போராட்டம்!

ஸ்டான் சுவாமியை பொய்வழக்கில் கைதுசெய்து, சிறையில் அவருக்கு மருத்துவம் கூட முறையாக வழங்காமல் கொலைசெய்த சிறை அதிகாரிகளையும் காவி பாசிச அரசையும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

from vinavu https://ift.tt/XrKtv7C
via Rinitha Tamil Breaking News

மார்ச் 28-29 அகில இந்திய வேலை நிறுத்தம்: மாறிய நிலைமைகளுக்கு முகம் கொடுக்காததால், முட்டு சந்தில் நிற்கிறது போராட்டம் !

“ரோமபுரியின் பாட்டாளி வர்க்கம் சமூகத்தின் தயவில் வாழ்ந்த்து. ஆனால், நவீன சமூகமோ பாட்டாளி வர்க்கத்தின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது” என 1869-ல் மார்க்ஸ் எழுதியது இன்றைய இளம் தொழிலாளர்களுக்கும் பொருந்தும்தானே!

from vinavu https://ift.tt/zEhowkY
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – ஜூலை 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் – ஜூலை 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

from vinavu https://ift.tt/6w7P2Ck
via Rinitha Tamil Breaking News

வீரவணக்கம், அஞ்சலி செலுத்துவது தொடர்பாக பாட்டாளி வர்க்கக் கட்சியின் அணுகுமுறை பற்றிய சில குறிப்புகள்

நட்புறவு இல்லாத பகையான ஏகாதிபத்திய நாடுகளின், பிற்போக்கும் அடக்குமுறையும் கொண்ட நாடுகளின் தலைவர்களுக்கு புரட்சிகர மக்கள் அரசாங்கங்கள் அஞ்சலி செலுத்துவதோ, அல்லது இரங்கல் செய்தி வெளியிடுவதோ கிடையாது. இவற்றை அன்றைய சோவியத் சோசலிச ரஷ்ய அரசாங்கம் மற்றும் சீன மக்கள் ஜனநாயகக் குடியரசின் நடவடிக்கைகளிலிருந்து நாம் அறிய முடியும்.

from vinavu https://ift.tt/9Ym72QN
via Rinitha Tamil Breaking News

Monday, July 4, 2022

புதிய கல்விக்கொள்கையால் வேலையை பறிகொடுக்கும் பேராசிரியர்கள் !

பல்கலைக் கழகத்தின் அகாடமிக் கவுன்சில் உறுப்பினர் மிதுராஜ் துசியா கூறும்போது, இந்த பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் பெரும்பாலான ஆங்கில ஆசிரியர்கள் வேலை இழப்பது உறுதி.

from vinavu https://ift.tt/WI3lEjx
via Rinitha Tamil Breaking News

நிலத்தடி நீருக்கும் கட்டணம் – நாம் என்ன செய்யப் போகிறோம்?

கொஞ்ச காலத்தில் சுவாசிக்கும் காற்றையும் விற்பனைப் பண்டமாக்கி விடுவார்கள் போல. அந்தளவுக்கு முதலாளித்துவ இலாபவெறியானது கூரை மீது ஏறி கொக்கரிக்கிறது.

from vinavu https://ift.tt/MdaApCz
via Rinitha Tamil Breaking News

Sunday, July 3, 2022

பாசிச அரங்கேற்றத்தைப் பறைச்சாற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா!

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ-வில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா. “இந்த ஆண்டு இந்தியா 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடுகிறது. இந்தியா குடியரசாகி 72 ஆண்டுகள் ஆகின்றன. அப்படி இருந்தும் அரசியலமைப்பின் படி, ஒவ்வொரு அமைப்புக்கும் வழங்கப்பட்ட பணிகள் குறித்து நாம் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. ஆட்சியில் இருக்கும் கட்சிகள் அரசின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும், நீதி அமைப்புகளின் ஒப்புதலைப் பெற வேண்டியது தங்களின் […]

from vinavu https://ift.tt/3B094fD
via Rinitha Tamil Breaking News

செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் போராட்டம் வரை – நம்மிடம் கோருவது என்ன? ஒன்றினைந்த போராட்டமே !

மருத்துவர்கள், செவியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு எல்லாம் பொது எதிரி அரசே. அரசுக்கு எதிராக ஒன்றினைந்த மற்றும் அரசை நிர்பந்திக்கும் போராட்டங்களை முன்னெடுப்பதே நம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஒரேவழி.

from vinavu https://ift.tt/IZ8h7uw
via Rinitha Tamil Breaking News

Friday, July 1, 2022

ஜூலை 1, 1921 : சீன கம்யூனிஸ்ட் கட்சி உதய நாளை நினைவுக்கூறுவோம்!

கட்சி தொடங்கப்பட்ட 28 ஆண்டுகளில், கீழ்த்திசை நாடுகளின் புரட்சிக்கு ஏக்கும் காலத்தில் தனது முதல் வெற்றியை பறைசாட்டியது மாவோ தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி.

from vinavu https://ift.tt/VnacXQ1
via Rinitha Tamil Breaking News

வரவர ராவின் நிரந்தர மருத்துவப் பினையை மறுக்கும் பாசிச நீதிமன்றம்!

ராவின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாய்மொழியாகக் குறிப்பிட்டதை அடுத்து, இந்த வழக்கை ஜூலை 11, 2022 அன்று பொருத்தமான பெஞ்ச் முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/dZDhcsa
via Rinitha Tamil Breaking News

13 ஆண்டுகளாக பணி வழங்காததை கண்டித்து பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம்!

13 ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பெற்றும் வேலை கிடைக்காமல் இருக்கும் ஆசிரியர்கள் நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் உண்ணாவரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.

from vinavu https://ift.tt/j8EMAUp
via Rinitha Tamil Breaking News

வேட்டையாடும் சிங்கங்களா? பலியாகும் ஆடுகளா? நாம் யார்! – முடிவு செய்யும் காலம் நெருங்குகிறது !

உழைக்கும் மக்கள் அத்தியாவசியமாக பயன்படுத்தும் பொருட்கள் மீது விதிக்கப்படும் அதிகப்படியான வரி விதிப்பானது ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

from vinavu https://ift.tt/cWIy0n4
via Rinitha Tamil Breaking News

தொடர்ந்து சரியும் இந்திய ரூபாய் மதிப்பு – என்ன காரணம் ?

அம்பானி, அதானி போன்றவர்கள் ஒரு நிமிடத்தில் தங்கள் முதலீடுகளை வேறொரு நாட்டிற்கு மாற்றிவிடுவார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடியின் சுமைகள் யாவும் உழைக்கும் மக்களின் முதுகின் மீதே ஏற்றப்படுகின்றன.

from vinavu https://ift.tt/kpS4q9h
via Rinitha Tamil Breaking News