Sunday, September 18, 2022

ஆ.ராசா மீதான இந்து மதவெறி பாசிச சக்திகளின் தாக்குதல்களை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது !

ஆ.ராசாவுக்கு விடப்பட்ட மிரட்டல், தமிழ்நாட்டின் சுயமரியாதை, பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்துக்கு விடப்பட்ட சவால். ஆரிய - வேத - இதிகாசத்தை வைத்துக்கொண்டு இந்து மதவெறி பாசிச சக்திகள் தமிழ்நாட்டைக் கலவர பூமியாக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

from vinavu https://ift.tt/5oj0WCm
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment