Friday, November 11, 2022

ராஜீவ் கொலை வழக்கில் மிக நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் ஆறு பேரும் விடுதலை! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

11.11.2022 ராஜீவ் கொலை வழக்கில் மிக நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் ஆறு பேரும் விடுதலை! தவறேதும் செய்யாமல் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் இஸ்லாமிய கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்! தமிழின விரோத ஆளுநர் விரட்டியடிக்கப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை! பத்திரிகை செய்தி! இன்றைய தினம்(11.11.2022) உச்ச நீதிமன்றத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த, நளினி, ராபர்ட் பயாஸ், முருகன் ரவிச்சந்திரன், சாந்தன், […]

from vinavu https://ift.tt/qlxvjYc
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment