Monday, December 25, 2023

ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி: SFI மாணவர்களை ஒடுக்கும் தமிழ்நாடு போலீசு!

இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் சுஜித், பிரவீன், முருகன், செல்வ பிரகாஷ் ஆகிய நான்கு பேர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 150 மற்றும் 143 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது போலீசு.

from vinavu https://ift.tt/8xwbDzf
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment