Monday, October 9, 2023

பூணூல் போட்டா பார்ப்பானா? | ஆளுநரை கிழித்த தோழர் மருது

ஆர்.என்.ரவி பூணூல் போடுகிறார் அதன் மூலம் என்ன சொல்ல வருகிறார். எல்லோரும் பூணூல் போட்டுகொள்ளலாம் என்று சொல்லவறாரா? இல்லை எல்லோரும் எப்போதுவேண்டுமானாலும் பார்ப்பனர்களாக ஆகலாம் என்று சொல்லவருகிறாரா? பூணூல் போட்ட உடனேயே பட்டியலின மக்களை SCயில் இருந்து OC-க்கு மாற்றி விடுவீர்களா? மோடி அரசின் தோல்விகளை நாம் பேசக்கூடாது என்பதற்காக, விஜயலட்சுமி சீமான் என்று பேசவைத்தார்கள், அது கீழ் இறங்கியது, இன்னொரு பிரச்சினையை கிளப்பிவிடுகிறார்கள். அண்ணாமலையை பற்றி பேசுகிறார்கள், அண்ணாமலை பாதை யாத்திரை போனால் என்ன? பாடை […]

from vinavu https://ift.tt/8okuLnY
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment