Friday, December 1, 2023

ஆன்லைன் தணிக்கையில் உலகிற்கே முன்மாதிரியாகத் திகழும் பாசிச மோடி அரசு

இந்தியாவின் தகவல், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு , ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்ட "69A" என்ற  பெயரில் ரகசியக் கூட்டங்கள் நடத்தப்பட்டன என்று தற்போது அம்பலமாகியுள்ளது.

from vinavu https://ift.tt/Qa7XoFf
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment