Saturday, November 11, 2023

தீபாவளி அல்ல தீராவலி | கவிதை

அந்த ஒரு நாளுக்காக அந்த வாரம் முழுவதுமே ஆரவாரம்… ஆடை கடைக்கும் ஆபரண கடைக்கும் அணிவகுக்கும் அப்பாக்கள்… விதவிதமான வெடிகளை வாங்கி குவிக்கும் வேடிக்கை அப்பாக்கள் ஒருபுறம்… அனைவரும் ஆனந்தத்தில் திளைத்திருக்க… நான் மட்டும் சிந்தனை கடலில் மூழ்கியிருந்தேன்… (தம் தந்தை எங்கே)… ஆப்பம் சுட்டாச்சா.., ஆடை எடுத்தாச்சா.., பட்டாசு வாங்கிட்டியா… பாலுவின் கேள்வி அம்புகள் என்னை நோக்கிப் பாய… அம்புக்கு பயந்து அம்மாவிடம் கேட்டேன்… அம்மா சொன்னாள் அப்பா வரட்டும்டா கண்ணா என்று… இரவெல்லாம் இவனின்வசம்… […]

from vinavu https://ift.tt/wqUPn6g
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment