Wednesday, December 6, 2023

மதுரவாயல்: மக்களைத் தண்ணீரில் தத்தளிக்க விட்ட கவுன்சிலர்!

மதுரவாயல்: மக்களைத் தண்ணீரில் தத்தளிக்க விட்ட கவுன்சிலர்! உடனடியாக நடவடிக்கை கோரி கொந்தளித்த மக்கள்! சென்னை ஆலம்பாக்கம் மெயின் ரோட்டில், மதுரவாயல் காவல் உதவி நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். ஆலம்பாக்கம் பகுதி 147-வது வார்டில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக மூன்று நாட்களுக்கு மேலாக மின்சாரம் மற்றும் பால், உணவுப் பொருட்கள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்த மக்கள் தன்னிச்சையாகச் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் வசிக்கும் ஆத்மி […]

from vinavu https://ift.tt/5LDrATf
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment