Monday, November 20, 2023

40 தொழிலாளிகளை காப்பாற்ற துப்பில்லாத மோடி அரசு! | வெற்றிவேல்செழியன்

40 தொழிலாளிகளை காப்பாற்ற துப்பில்லாத மோடி அரசு! | வெற்றிவேல்செழியன் சுரண்டும் அரக்கர் பணம் சேர்க்க சுரங்கம் சென்ற தொழிலாளிகளே மனைவி மக்கள் பசி தீர்க்க சுரங்க இருளில் பசியால் தவிக்கிறீகளே ஆன்மீக சுற்றுலாவிற்கு உங்களை குகைக்குள் தள்ளிவிட்டதே இந்த கொடிய அரசு உங்களை மீட்க துப்பில்லாமல் சந்திராயனை பார்த்து தேச பெருமிதம் பேசுகிறதே காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/oX9pbjQ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment