Thursday, November 9, 2023

திருநெல்வேலி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் வெற்றி!

தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டை, தென்காசி நகராட்சிகளில் துப்புரவு பணிகள் ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் நெல்லை தொழிலாளர்களின்‌ ஒற்றுமையான போராட்டம் தான் அவர்களை வெற்றி பெற வைத்துள்ளது.

from vinavu https://ift.tt/3xZwJ9G
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment