Sunday, December 17, 2023

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிக கனமழை – வெள்ளம் | திருநெல்வேலி

தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 16 இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் மிகுந்த பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். திருநெல்வேலி நெல்லை – ஆரைக்குளம் ⚠️#Tirunelveli #TNRains pic.twitter.com/QXjYtpuP9P — Adeline (@adeline_rg) December 17, 2023 வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நெல்லை மாவட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்… முக்கிய ஆவணங்கள் சேதம்#TNRains | #TNrain | #NellaiRains | […]

from vinavu https://ift.tt/p9JoDOV
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment